02/04/2024

11th term- 3

11வது தமிழ் தவணை -III


இயல் 6


ஆத்மாநாம் கவிதைகள்


1. கவிதை என்ற கலை வடிவத்தின் அழகியல் ஊடாக மானுடத்தின் விழுமியங்களை உரத்த குரலில் பேசியவர் ஆத்மாநாம்


2. கவிதை பாடுதலைச் சமூக அக்கறையாக மாற்றிக் கொண்டவர் - ஆத்மாநாம்


3. 'மதுசூதனன்' எனும் இயற்பெயரைக் கொண்டவர் ஆத்மாநாம்


4. ஆத்மாநாமின் முக்கியமான கவிதைத் தொகுப்பு - காகிதத்தில் ஒரு | கோடு


5. 'ழ' என்றும் சிற்றிதழை நடத்தியவர் -ஆத்மாநாம்


6. ஆத்மாநாம் இயங்கிய தளங்கள் மொழிபெயர்ப்பு கவிதை, கட்டுரை,


7. ஆத்மாநாமின் கவிதைகள் 'ஆத்மாநாம் கவிதைகள்' எனும் பெயரில் ஒரே தொகுப்பாக வெளிவந்துள்ளது.


8. அணிலையும், புளியமரத்தையும் கவிதைகளில் காட்சிப்படுத்தி நம்முடன் உரையாடுபவர் - ஆத்மாநாம்


குற்றாலக்குறவஞ்சி


9. இயற்றமிழின் செழுமையையும், இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலிளையும் ஒருங்கே கொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது - குற்றாலக் குறவஞ்சி


10. சங்க இலக்கியங்கள் வீரர்களையும் வள்ளல்களையும் தனிமனிதர்களையும் பாடியது. அரசர்களையும்


11. கடவுளைப் பாடியவை - சமய நூல்கள்


12. கடவுளோடு மனிதர்களையும் பாடியவை - சிற்றிலக்கியங்கள்


13. தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள குற்றாலநாதரை போற்றிப் பாடப்பட்டது- குற்றாலக்குறவஞ்சி


14. குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் - திரிகூடராசப்பக் கவிராயர்


15. திரிகூடராசப்பக் கவிராயரின் 'கவிதை கிரீடம்' என்று 28. திருச்சாழல் வகையில் மாணிக்கவாசகர் இறைவனின் பெருமையை தெரிவிக்கும் வகையில் 20 பாடல்கள் பாடியுள்ளார்


போற்றப்படுவது - குற்றாலக் குறவஞ்சி



16. மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் விருப்பத்திற்கு இணங்க பாடி அரங்கேற்றப்பட்டது - குற்றாலக் குறவஞ்சி


17. திரிகூடராசப்பக் கவிராயர் பிறந்த ஊர் - திருநெல்வேலி


18. திரிகூடராசப்பக் கவிராயர் பணிபுரிந்த இடம் - குற்றால நாதர் கோவில்


19. திரிகூடராசப்பக் கவிராயர் குற்றாலநாதர் கோவிலில் பணிபுரிந்த காலத்தில் சைவ சமயக் கல்வியிலும், இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார்.


20. 'திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான்' என்று சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர் - திரிகூடராசப்பக் கவிராயர்


21. திரிகூடராசப்பக் கவிராயர் குற்றாலத்தின் மீது இயற்றிய நூல்கள் தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி


22. குறவஞ்சி என்பது - ஒருவகை நாடக இலக்கிய வடிவமாகும்


23. குறவஞ்சி சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.


24. குறவஞ்சிக்கு வழங்கப்படும் பெயர் - குறத்திப்பாட்டு


சொற்பொருள் தருக


கொத்து-பூமாலை


குழல் - கூந்தல்


நாங்கூழ் - மண்புழு


கோலத்து நாட்டார் - கலிங்க நாட்டார்


வரிசை - சன்மானம்


திருச்சாழல்


25. 'திருச்சாழல்' எனும் நூலின் ஆசிரியர் - மாணிக்கவாசகர்


26. மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமைபேசும் செய்யுள் வகை - திருச்சாழல்


27. ஒரு பெண் இறைவனைப் பழிப்பது போலவும் இன்னொருத்தி இறைவனது செயலை நியாயப்படுத்துவது போலவும் பாடப்படுவது- திருச்சாழல்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 1


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


29. சுடுகாட்டை கோயிலாகவும் புலித் தோலை ஆடையாகவும் கொண்டவர் சிவன்


காலத்தை வென்ற கலை


30, பாற்கடலைக் கடைந்தபோது உண்டாக்கிய நஞ்சை உண்டு பிரமன், விஷ்ணு உள்ளிட்ட தேவர்களைக் காத்தவன் - சிவன்


31. 'பெரிய திருமொழி' எனும் நூலின் ஆசிரியர் - திருமங்கையாழ்வார்


32. σπιρος στ பெண்கள் விளையாடும் ஒரு வகையான விளையாட்டு


33. ஒருத்தி வினா கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமைந்திருப்பது-சாழல்


34. இறைவனின் செயல்களையும் அவற்றால் உண்மைகளையும் விளக்குவது - திருச்சாழல் வடிவம் விளங்கும்


1. மனிதகுல வளர்ச்சியுடன் பிள்னிப் பிணைந்தவை கலையும், அறிவியலும்


2. மனிதனின் படைப்புத் திறனால் உருவானது கலை


3. ஒரு சமூகத்தின் நாகரிகம் மற்றும் பண்பாட்டு மேன்மையை பிரதிபலிப்பது - கலை


4. தஞ்சை பெரிய கோவிலின் கோபுரங்களில் உயரமானது கேரளாந்தகன் கோபுரம்


5. தஞ்சை பெரிய கோவிலின் உயரமான கோபுரத்தை 'கேரளாந்தகன் வாயில் கோபுரம்' எனப் பெயரிடக் காரணம் - இராசராசன் 988ஆம் ஆண்டு சேரநாட்டை வெற்றி கொண்டதை போற்றும் வகையில்


35. திருமங்கையாழ்வாரும் தமது பெரிய திருமொழியில் திருச்சாழவ் வடிவத்தை பயன்படுத்தியுள்ளார்.


36. 'திருவாசகம்' என்பது - சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு


37. திருவாசகத்தின் ஆசிரியர் - மாணிக்கவாசகர்


38. சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறை திருவாசகம்


39. திருவாசகத்தில் உள்ள திருப்பதிகங்களின் எண்ணிக்கை -51


6. தஞ்சை பெரிய கோவிலில் - இரண்டு கோபுரங்கள் உள்ளன


* முதல் கோபுரம் - கேரளாந்தகன் திருவாயில்


இரண்டாவது-ராசராசன் திருவாயில்


7. சோழர்களின் தனி அடையாளம் தஞ்சை பெரிய கோவில் கோபுரங்கள்


அகநாழிகையின் மேல் அமைக்கப்படுவது - விமானம் 9.


8. வாயில்களின் மேலே அமைக்கப்படுவது - கோபுரம்


10. 'அகநாழிகை' என்று அழைக்கப்படுவது - கருவறை


40. திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 658


41. பக்திச் சுவையும் மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டவை - திருவாசகப்பாடல்கள்


11. 'இரண்டு நுழைவாயில்' கோபுரங்கள் என்பது பிற்காலச் சோழர்களின் தனிச்சிறப்பு


42. 'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்பது -முதுமொழி


12. நம் நாட்டிலுள்ள கற்றளி கோவில்களிலேயே பெரிதும் உயரமானது -தஞ்சை பெரிய கோவில்


43. மாணிக்கவாசகரால் 'திருச்சாழல்' பாடப்பெற்ற இடம் தில்லைக்கோயில்


13. தஞ்சை பெரிய கோவிலின் விமானத்தின் நிழல் விழாது என்பது கட்டுக்கதை.


44. திருவாசகம் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி. யு. போப்


14. தஞ்சை பெரிய கோவில் இராசராச சோழனால் ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் முயன்று கட்டி முடிக்கப்பட்டது


15. இராசராச சோழனால் 'தட்சிண மேரு' என்று பெருமையுடன் தஞ்சை பெரிய கோவில் அழைக்கப்பட்டது.


தலைமை 47. மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக பணியாற்றினார்.


16. 'தட்சிண மேரு' என அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோவில் விமானம் - 216 அடி உயரம், கருவறை விமானம் - 13 தளங்களை உடையது


45. சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர் மாணிக்கவாசகர்


46. மாணிக்கவாசகர் பிறந்த ஊர் -திருவாதவூர்


48. மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் - திருவாசகம், திருக்கோவை


49. திருவாசகத்தில் பாடப்பட்டுள்ள சிவத்தலங்களின் எண்ணிக்கை - 38


சொற்பொருள் தருக


* காயில் வெகுண்டால்


• அந்தம் - முடிவு


அயன் - பிரமன்


• ஆலாலம் நஞ்சு


50. "கோயில் சுடுகாடு தொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி


தந்தையிலி தான்தனியன் காணேடீ" எனும் பாடல் இடம்பெற்ற நூல்


-திருச்சாழல்


17. கருங்கற்களை அடுக்கி கட்டுவதற்கு - கற்றளி என்று பெயர்


18. ஏழாம் நூற்றாண்டில் இரண்டாம் நரசிம்மவர்மன் எனும் பல்லவ மன்னன் உருவாக்கிய வடிவம் கற்றளி


19. 'கற்றளி' கோவில்களுக்கு எடுத்துக்காட்டு - மகாபலிபுரம் கடற்கரை கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலை கோவில்


20. முழுமையாக கற்களைக் கொண்டே கட்டப்பட்ட மிகப் பெரிய கோவில் - தஞ்சை பெரிய கோவில்


21. பழங்காலத்தில் கோயில்களை மண்ணால் கட்டி, மேலே மரத்தால் சட்டகமிட்டார்கள். அதன் மேல் செம்பு, பொன் தகடுகளால் கூரை வேய்ந்தார்கள்.


22. மண்ணால் கட்டிய கோயில்களுக்கு எடுத்துக்காட்டு - தில்லைக் கோவில், குற்றாலநாதர் கோவில்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 2



வெராண்டா ரேஸ்


23. ஃப்ரெஸ்கோ இத்தாலியச் சொல்லுக்குப் புதுமை என்று பொருள்.


24. சுண்ணாம்புக் காரைப்பூச்சு மீது அதன் ஈரம் காயும் முன் வரையப்படும் பழமையான ஓவியக் கலைநுட்பம் ஃப்ரெஸ்கோ


25. ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்களை அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் போன்ற இடங்களிலும் காணலாம்.


26. செங்கற்களால் கட்டப்பட்ட கோவில்களுக்கு எடுத்துக்காட்டு சோழன் செங்கணான் கட்டிய 78 கோயில்கள்


27. சோழன் செங்கணான் செங்கற்களால் ஆன 78 கோவில்களை கட்டியுள்ளார் என்று குறிப்பிட்டவர் - திருநாவுக்கரசர்


28. கோவில் என்பது


வழிபடும் தலம் மட்டுமன்று, இசை, நடனம், நாடகம் போன்ற அருங்கலைகள் அங்கு விளக்கப்பட்டன.


அவை மக்கள் ஒன்றுகூடும் இடங்கள்.


அங்கு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய செய்திகள் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டது.


பஞ்ச காலங்களில் உணவு தானிய கிடங்கும் கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளது.


மருத்துவமனையாகவும் போர்க்கலங்களில் படை வீரர்கள் தங்கக்கூடிய இடமாகவும் கோவில் பயன்பட்டது.


29. 'விசித்திர சித்தன்' என்று மகேந்திரவர்ம பல்லவன் அழைக்கப்பட்டவர் முதலாம்


30. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் குடைவரைக் கோயில்களை அமைத்ததாகக் கூறும் கல்வெட்டு - மண்டகப்பட்டு கல்வெட்டு


31. செங்கல், சண்ணம் சுண்ணம், மரம், உலோகம் முதலியவை இல்லாமலே பிரம ஈசுவர விஷ்ணுக்காக குடைவரை கோவில்களைக் கட்டியவர் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்


32. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் - ராஜசிம்மன் என்ற இரண்டாம் நரசிம்மவர்மன்


33. இராசசிம்மேச்சுரம் என்று அழைக்கப்பட்ட கோவில் - காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்


34. இராசராசனுக்கு பெரிய கோவிலைக் கட்ட வேண்டும் என்ற இராசசிம்மேச்சுரம் என்ற காஞ்சி ஆர்வத்தை தூண்டியது கைலாசநாதர் கோவில்


35. 'கட்டடக்கலை என்பது உறைந்துபோன இசை' என்று கூறியவர் பிரடிரிகா வொன்ஸ்லீவிங்,


36. இந்திய கட்டடக் கலைப்பணி- 3 வகைப்படும், அவை 1. நாகரம் 2. வேசரம் 3. திராவிடம்


37. தஞ்சை பெரிய கோவில் கலைப்பாணி கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணி எண்பட்டை வடிவில்


38. தஞ்சை பெரிய கோவிலை இராசராசன் தான் கட்டினான் என்று உறுதி செய்தவர் - ஷீல்ஸ்-ஜெர்மனி (1886)


39. தஞ்சை பெரிய கோவிலின் சுவர்களில் ஓவியங்கள் இருந்ததை முதன் முதலாகக் கண்டறிந்தவர் - எஸ். கே. கோவிந்தசாமி (1930)


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


தீவிர வட்டம்


40. தஞ்சை பெரிய கோவிலின் சுவர்களில் உள்ள ஓவியங்கள்


தட்சிணா மூர்த்தி ஓவியம், சுந்தரர் வரலாறு, திரிபுராந்தகர் ஓவியம்


41. தஞ்சை பெரிய கோவிலில் காணப்படும் ஓவியங்களின் வகை - ஃப்ரெஸ்கோ வகை ஒவியம்


42. பெரிய கோவிலில் சோழர்கால ஓவியங்களின் மீதே நாயக்கர் ஆட்சியில் ஓவியங்கள் வரைந்திருந்ததை வெளியுலகிற்கு தெரியப்படுத்தியவர் - எஸ். கே. கோவிந்தசாமி


43. பெரிய கோவிலின் பெரிய நந்தியும் மண்டபமும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது


44. சோழர் காலத்தது நந்தி தென்புற திருச்சுற்றில் உள்ளது


45. பெரிய கோவிலின் சிகரத்திலுள்ள பிரமந்திரக் கல் எண்பட்டை அமைப்பில் ஆரஞ்சு பழச்சுளை போன்று எட்டு கற்கள் நெருக்கமாக வைத்து ஒட்டப்பட்ட அமைப்பு


46. தமிழக அரசின் சின்னம் - ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்


47. கோபுரங்கள் தனிச்சிறப்பை பெற்றது - பனிரெண்டாம் நூற்றாண்டில்


48. வெளிக்கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தினை உயரம் குறைவாகவும் கொண்டு இரண்டு கோபுரங்கள் கட்டும் மரபை தோற்றுவித்தவன்-இராசராசன்


49. இரண்டு கோபுரங்கள் வைத்துக் கட்டுவதை திருவாயில் என்று அழைப்பர்


50. இரண்டு வாயில்கள் கொண்ட கோவில்களுக்கு எடுத்துக்காட்டு கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திருபுவனம்


51. நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பும் பெரும் மரபு இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் தொடங்கியது


52. கோவில்கள் பலவற்றிலும் மிக உயர்ந்த கோபுரத்தை எழுப்பியது விஜயநகர அரசு


53. விஜயநகர அரசு காலத்து கோவில் கோபுரங்கள் எல்லாமே 150 அடி மேல் உயரம் உள்ளவை. உதாரணம் - காஞ்சி, தில்லை, திருவண்ணாமலை, திருவரங்கம், மதுரையில் உள்ள கோவில்கள்


54. இராசராசனின் பட்டத்தரசி - ஒலோகமாதேவி


55. ஒலோகமாதேவி திருவையாற்றில் ஒலோகமாதேவீச்சுரம் கட்டிய கோயில்


56. 'எருதந் குஞ்சிர மல்லி' என்ற பெண் அதிகாரியைப் பற்றி ஒலோகமாதேவீச்சுரம் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


57. திருவையாற்றில் உள்ள ஒலோகமாதேவீச்சுரம் கோயில்


கல்வெட்டில் அதிகாரிச்சி சோமயன் அமிர்தவல்லி முதலாம் இராசாதிராசன் காலத்தில் இருந்த பெண் அதிகாரியின் பெயர்


58. தஞ்சை பெரிய கோவிலில் பொறிக்கப்பட்டுள்ள தச்சர்களின் பெயர்கள்


பெருந்தச்சன், மதுராந்தகனான நித்தவினோதப் இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன்


வீரசோழன் குஞ்சரமல்லன் இராசராசப் பெருந்தச்சன்,


59. "நாம் கொடுத்தனவும், நம் அக்கள் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க" என்று கோவிலை எடுப்பித்தவர்கள் பற்றிய கல்வெட்டில் இராசராசன் குறிப்பிட்டுள்ளது.


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 3


வெராண்டா ரேஸ்


60. இராசராசனின் தமக்கை (அக்கள்) - குந்தவை தேவி


இசைத்தமிழ் இருவர்


61. கலைகளின் மகுடம்! உணர்வுகளின் வினையூக்கி - இசை


62. குருதியை சூடேற்றும்; உயிரை உருக்கும் - இசை


63. சிம்பொனித் தமிழர் - இளையராஜா


64. ஆஸ்கார் தமிழர் - ஏ. ஆர். ரகுமான்


65. A சிம்பொனித் தமிழர் இளையராஜாவின் இயற்பெயர் - இராசையா


66. இளையராஜா பிறந்த ஊர் தேனி மாவட்டம், பண்ணைப்புரம்


67. ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவுக்கு தாம் அமைத்த சிம்பொனி இசைக் கோவையை அமைத்துக் காட்டியவர்


மாஸ்ட்ரோ இளையராஜா


68. இளையராஜாவின் முதல் திரைப்படம் - அன்னக்கிளி


69. பஹார் இன மக்கள் வாழும் பகுதி - ஜம்மு காஷ்மீர்


70. பஹார் இன மக்களின் புல்லாங்குழவில் வழிந்தோடும் நாட்டுப்புற இசை -பஹாடி


71. இளையராஜா 'அன்னக்கிளியே உன்னை தேடுதே' எனும் பாடலில் பயன்படுத்திய இசை - ஆனந்த பைரவி


72. இளையராஜா வெளியிட்ட இசைத்தொகுப்பு យល់" (How to name it) "எப்படிப்


73. புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஹரிபிரசாத் சௌராசியாவுடன் இணைந்து இளையராஜா வெளியிட்ட இசைத்தொகுப்பு காற்றைத் தவிர ஏதுமில்லை (NOTHING BUT WIND


74. மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம், வலி போன்ற மனித உணர்வுகளுக்கு இசைவடிவம் கொடுக்க முடியும் என்பதை இசைமூலம் இளையராஜா வெளிப்படுத்திய ஆவணக் குறும்படம் - இந்தியா 24 மணி நேரம் (INDIA 24 HOURS)


தீவிர வட்டம்


84. மகாத்மா காந்தி எழுதிய ஒரே பாடலான நம்ரதா கே சாகர் என்னும் பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா


85. இளையராஜா இசையமைத்த 'நம்ரதா கே சாகர்' என்னும் பாடலைப் பாடியவர் - அஜொய் சக்கரபர்த்தி


86. ஆசியாவிலேயே முதன் முதலாக சிம்பொனி எனும் இசைக் கோவையை உருவாக்கியவர் - இளையராஜா


87. சிம்பொனி இசைக் கோவையை உருவாக்க இளையராஜா எடுத்துக் கொண்ட காலம் - 13 நாள்கள்


88. நோதிறம், பாலையாழ், காந்தாரம் முதலிய பண்கள் காணப்படுவது - பரிபாடல்


89. சைவத் திருமுறைகளில் காரைக்கால் அம்மையார் நட்ட பாடையிலும் இந்தளத்திலும் பாடியுள்ளார்.


90. தேவாரப் பாடல்களில் உள்ள பண்களின் எண்ணிக்கை-23


91. தேவாரத்தில் இல்லாது திவ்யப் பிரபந்தத்தில் மட்டும் காணப்படும்


பண்கள் நைவளம், அந்தாளி, தோடி, கல்வாணம், பியந்தை, குறண்டி, முதிர்ந்த இந்தளம்


92. ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் காணப்படும் பண் சாளரபாணி


93. இளையராஜாவின் விருதுகள்


2018- பத்ம விபூஷண்


1985,1987,1989,2009 தேசிய விருது சிறந்த இசையமைப்பாளருக்கான


2016- பின்னணி இசைக்கான தேசிய விருது.


1980-81 - தமிழக அரசின் கலைமாமணி விருது


1988 - மத்திய பிரதேஷ அரசின் லதா மங்கேஷ்கர் விருது


1995 - கேரள அரசின் நிஷாகந்தி சங்கீத விருது


ஆஸ்கார் தமிழர்


75. திருவாசகப் பாடல்களுக்கு 'ஆரட்டோரியோ' (Oratorio) எனும் இசைவடிவம் கொடுத்தவர் -இளையராஜா


94. 2009ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட பின்னணி இசைக்கான திரையிசைப் பாடலுக்கு விருது பெற்றவர் - ஏ. ஆர். ரகுமான்


76. இளையராஜாவின் தமிழ் இசைத் தொகுப்பு ரமணமாலை, இளையராஜாவின் கீதாஞ்சலி இராஜாவின்


95. இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானின் தந்தை ஆர். கே. சேகர்


77. இளையராஜா கன்னட மொழியில் வெளியிட்ட பக்தி இசைத் தொகுப்பு- மூகாம்பிகை


96. ஏ.ஆர். ரகுமான் நான்கு வயதிலேயே ஹார்மோனியம் இசைப்பதில் திறமை பெற்றிருந்தார்.


78. ஆதிசங்கரர் எழுதிய மீனாட்சி ஸ்தோத்திரம் என்ற பக்திப் பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா


97. 1992ஆம் ஆண்டு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த முதல் திரைப்படம் - ரோஜா


79. இளையராஜா உருவாக்கிய கர்நாடாகச் செவ்வியல் ராகம் பஞ்சமுகி


98. தம் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர் - ஏ. ஆர். ரகுமான்


80. தமிழ்நாட்டின் நாட்டுப்புற இசை வடிவத்தைத் திரையிசையில் தவழவிட்டவர்-இளையராஜா


99. யாப்பிலக்கணத்தின் நால்வகைப் பாக்களில் கலிப்பாவின் ஓசை துள்ளல் ஓசை


81. 'கலைவாணி உன்னை' எனும் பாடலுக்கு இளையராஜா பயன்படுத்திய ராகம் கல்யாணி ராகம்


82. இளையராஜா எழுதிய நூல்கள் - பால்நிலாப் பாதை, வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது


100.மெட்டுக்கு இணையான இசைக்கோவையை வழங்கியதில் தனித்துவமானவர் இளையாரஜா எனில் அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் ஏ. ஆர். ரகுமான்.


101.ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இசைத் தொகுதிகள் - வந்தே மாதரம், ஜன கண மன


83. மகாத்மா காந்தி எழுதிய ஒரே பாடல் - நம்ரதா கே சாகர்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 4


வெராண்டா ரேஸ்


102.திரையிசையில் 'சூஃபி' இசையை அறிமுகப்படுத்தியவர் - ஏ.ஆர். ரகுமான்


ஒரு காலத்திற்கேற்ப, துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக, உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்களைக் மொழியில் கலைச்சொற்கள் என்கிறோம்.


103.ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக 'கோல்டன் குளோப்' விருது பெற்ற முதல் இந்தியர் - ஏ. ஆர். ரகுமான்


104.ஏ. ஆர். ரகுமானிடம் எல்லோரும் ரசித்து கேட்பது தாளம் உருவாக்கும் முறை


சுலைச் சொற்கள் பெரும்பாலும் காரணப்பெயர்களாகவே இருக்கும்.


105.பிங்கல நிகண்டு எனும் நூலில் காணப்படும் பண்களின் எண்ணிக்கை -103


106. பண்கள் பாடும் காலங்களுக்கு ஏற்றவாறு பகல் பண், இரவுப் பண், பொதுப் பண் என மூன்றாக வகுக்கப்பட்டுள்ளன.


107.ஏ.ஆர். ரகுமான் பெற்ற விருதுகள்


இந்திய அரசு -பத்ம பூஷண் விருது.


தமிழ்நாடு - கலைமாமணி விருது


கேரளம் - தங்கப் பதக்கம்


உத்திரப்பிரதேசம் ஆவாத் சம்மான் விருது


மத்திய பிரதேசம் லதா மங்கேஷ்கர் விருது


மொரீஷியஸ்-தேசிய இசை விருது


மலேசியா - தேசிய இசை விருது


ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் சர்வதேச இசை விருது


சங்கரதாசு சுவாமிகள் (1867-1922)


108. நாடகங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் முதல்வராகவும் விளங்கியவர் சங்கரதாசு சுவாமிகள்


109.சங்கரதாசு சுவாமிகள் பழனி தண்டபாணி சுவாமிகளிடம் தமிழறிவைப் பெற்றார்


110.சங்கரதாசு சுவாமிகள் 16 வயதிலேயே கவியாற்றல் பெற்று வெண்பா, கலித்துறை இசைப்பாடல்கள் இயற்றினார்.


111,24 வயதில் இரணியன், இராவணன், எமதருமன் ஆகிய வேடங்களில் நடித்து புகழடைந்தவர் சங்கரதாசு சுவாமிகள்


112. வண்ணம், சந்தம் பாடுவதில் வல்லவராய்த் திகழ்ந்தவர் சங்கரதாசு சுவாமிகள்


113.சமரச சன்மார்க்க சபை எனும் நாடகக் குழுவை உருவாக்கியவர் - சங்கரதாசு சுவாமிகள்


114.நாடகத்தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்தவர் - சங்கரதாசு சுவாமிகள்


115.சங்கரதாசு சுவாமிகள் 1918இல் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை எனும் நாடக அமைப்பை உருவாக்கிய இடம் - மதுரை


116.சங்கரதாசு சுவாமிகளை நாடகத்துறை கலைஞர்கள் தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் போற்றினர்.


117."தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க... வண்டுகள் இனிது பாட, மருதம் வீற்றிருக்கும் மாதோ" என்ற பாடலின் ஆசிரியர்-கம்பர்


நுண் கலைகள் - Fine arts


ஆவணப்படம் Documentary


- கல்வெட்டு/எபிகிராஃப்


தானியக் கிடங்கு-Grain ware house


பேரழிவு- Disaster


தொன்மம் - Myth


• மருத்துவம ளை-Clinic


குருதிப்பிரிவு - Blood Goup


மருந்தாளுநர் - Pharmacist


• ஊடுகதிர்-X-Ray


குடற்காய்ச்சல் -Typhoid


களிம்பு - Ointment


எழுதுசுவடி Note Book


விடைச்சுவடி Answer Book


பொதுக் குறிப்புச் சுவடி Rough Note Book


விளக்க ச்சுவடி - Prospectus


திறன்பேசி -Smartphone


தொடுதிரை -Touch screen


பிழை-Bug


அரசிதழ் -Gazette


அனுப்புகை -Despatch


நல்கை - Subsidy


உச்சவரம்பு - Ceiling


சுற்றறிக்கை - Circular


மிக இளையோர் -Sublunior


• மீமூத்தோர் - Super Senior


நாலாங்குழி ஆட்டம் - Carrom


விற்பனைவரி- Sales Tax


வாடிக்கையாளர்- Customer


நுகர்வோர்-Consumer


பற்று வரவுக் கணக்கு-Account


• - நடுவர்


நூலகம் -library


நூலகர்-librarian


நூலக இயல்-library science


எதிர் உயிர்ப்பொருள்-Antibiotics


* "சிவானந்த நடனம்" என்னும் நூலின் ஆசிரியர் ஆனந்த குமாரசுவாமி


இராசராசேச்சுரம் தஞ்சைப்பெருவுடையார் கோயில் "கோயில் நுட்பம்" என்னும் நூலின் ஆசிரியர் குடவாயில் பாலசுப்பிரமணியன்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 5


வெராண்டா ரேஸ்


இயல் 7


1. வடமொழியில் எழுதப்பட்ட 'பில்கணியம்' என்னும் காவியத்தைத் தழுவி தமிழில் பாரதிதாசனால் 1937இல் எழுதப்பட்டது புரட்சிக்கவி


2. பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்


3. மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியவை பற்றித் தம் பாடல்களில் உரக்க வெளிப்படுத்தியவர் பாரதிதாசன்


4. புரட்சிக் கவிஞர், பாவேந்தர் என்று அழைக்கப்பட்டவர் பாரதிதாசன்


5. பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் நலச் சட்டத்தைத் தமிழ் வடிவில் தந்தவர்.


6. பாரதிதாசன் படைப்புகள் - குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம், பிசிராந்தையார், அழகின் சிரிப்பு


7. 'குயில்' என்னும் இலக்கிய இதழை நடத்தியவர் பாரதிதாசன்


8. பாரதிதாசனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாடக நூல் பிசிராந்தையார்


9. புதுவை அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்ட பாரதிதாசனின் வாழ்த்துப் பாடல் "வாழ்விளில் செம்மையைச் செய்பவள் நீயே"


10. பாரதிதாசன் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் திருச்சியில் உள்ளது


11. பாரதிதாசனின் 'புரட்சிக்கவி' குறுங்காவியத்தின் தலைவன், தலைவி - உதாரன், அமுதவல்லி


12. "நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்


தீவிர வட்டம்


17. ஒரு மூல மொழிப் பிரதியின் அர்த்தத்தை அப்பிரதிக்கு இணையான இலக்கு மொழிப் பிரதியின் வழியாக வெளிப்படுத்துதல் மொழிபெயர்ப்பு


18. மொழிபெயர்ப்பின் வகைகள் 4, அவை தழுவல், சுருக்கம், மொழியாக்கம், நேர்மொழி பெயர்ப்பு


19. பிறமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகள் 'அந்நியன்' - ஆல்பர் காம்யு


'உருமாற்றம்' - காப்கா - இவை இரண்டும் ஜெர்மனியிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்க்கப்பட்து.


'சொற்கள்' - ழாக் பிரெவர்


'குட்டி இளவரசன்' - எக்கபெரி - இரண்டும் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்க்கப்பட்து.


'சமகால உலகக் கவிதைகள்' - பிரம்மராஜன் (தொகுத்தவர்)


20. தமிழிலிருந்து பிற மொழிக்கு மொழிபெயர்ப்புகள்


சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு


'Love poems from a classical Tamil anthology' ராமானுஜம் ஏ. கே.


'ஒரு பண்டைய நிலத்தில் இருந்து சாயல்கள் மற்றும் இணக்கங்கள்' - . .


பதிற்றுப்பத்து


21. பதிற்றுப்பத்து எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று


22. சேர மன்னர்கள் பத்து பேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் நூல்


பதிற்றுப்பத்து


23. பதிற்றுப்பத்து பாடலின் திணை - பாடாண் திணை


24. பதிற்றுப்பத்தில் முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.


நிறை உழைப்புத் தோள்களெலாம் எவரின்தோள்கள்?" எனும் 25 பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் - புரட்சிக்கவி


. பதிற்றுப்பத்தில் ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் இடம் பெற்றிருக்கும்.


13. "தமிழ் அறிந்த தால் வேந்தன் எனை அழைத்தான்


தமிழ்க்கவிஎன் றெனை அவளும் காத லித்தாள்" எனும் பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் புரட்சிக்கவி


14. "உமைஒன்று வேண்டுகின்றேன் மாசில் வாத உயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்" எனும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்-புரட்சிக்கவி


15. சொற்பொருள் தருக


ஓதுக - சொல்க


கனிகள் - உலோகங்கள்


படிகம் பளபளப்பான கல்


நவை-குற்றம்


படி உலகம்


மீட்சி - விடுதலை


16. இலக்கணக் குறிப்பு தருக


தமிழ்க்கவிஞர்- இருபெயரொட்டுப் பண்புத்தொகை


பேரன்பு - பண்புத்தொகை


26. பாடலில் வரும் சிறந்த சொற்றொடர், பாடலுக்குத் தலைப்பாகத் தரப்பட்டிருக்கும்.


27. 'நிரையபாவர்' என்பதன் பொருள் நரகத்து வீரர்கள்


28. 'நிரைய வெள்ளம்' என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள பதிற்றுப்பத்துப் பாடலின் பாட்டுடைத் தலைவன் நெடுஞ்சேரலாதன், ஆசிரியர் குமட்டூர்க் கண்ணனார்


29. 'நிறைய வெள்ளம்' எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ள பதிற்றுப்பத்துப் பாடல் - இரண்டாம் பத்தில் உள்ளது


30. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடி குமட்டூர்க் கண்ணனார் பரிசாகப் பெற்றது -உம்பற்காட்டில் 500 ஊர்களையும், தென்னாட்டு வருவாயுள் பாதியையும்


31. "மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு" எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல் - பதிற்றுப்பத்து


32. "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு" என்று குறிப்பிடும் நூல் - திருக்குறள்


33. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் பெற்றோர் சேரலாதன்-வேண்மாள் உதியன்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 6


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


34. வடக்கே இமயமலைவரை படையெடுத்துச் சென்று, வெற்றி பெற்று, இமயத்தில் வில்லினைப் பொறித்தவன் -நெடுஞ்சேரலாதன்


49. "பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்" என்று குறிப்பிடும் நூல் மணிமேகலை


35. தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவள் நெடுஞ்சேரலாதன் இமயவரம்பன்


50. தமிழர் சிந்தனைக்கான வெளிப்பாட்டு விஷயங்களில் சிறப்பான தொரு வடிவம் -பட்டிமன்றம்.


36. கடம்பர்களை வென்று, தன் வீரர்களுக்குக் கவசமாக விளங்கியவன் -நெடுஞ்சேரலாதன்


51. "வீட்டுக்கு உயிர் வேலி! வீதிக்கு விளக்குத்தூண்! நாட்டுக்கு கோட்டை மதில்! நடமாடும் கொடிமரம் நீ!" என்று இளைஞர்களைப் பாடியவர் தாராபாரதி (கவிஞாயிறு)


37. சேரலாதனின் நாடு காத்தச் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் குமட்டூர்க் கண்ணனார் புகழ்வதாக அமைந்தது - பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்து


38. உலகிலுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுவது - செந்துறை


39. 'செந்துறை' - இது செந்துறைப் பாடாண் பாட்டு எனப்படும்.


40. வண்ணம் என்பது சந்த வேறுபாடு ஆகும்.


41. ஒழுகு வண்ணம் என்பது ஒழுகிய ஓசையாற் செல்வதுமாகும்.


42. செய்யுள் அடிகளை வரையறை செய்வது - 'தூக்கு' எனப்படும்


43. வஞ்சிப்பாவின் இறுதியடி போன்றோ, ஆசிரியவடியின் இறுதி போன்றோ அமைவது - செந்தூக்கு


44. சொற்பொருள் தருக


பதி-நாடு


பிழைப்பு - வாழ்தல்


நிரையம் நரகம்


ஒரீஇய- நோய் நீங்கிய


புரையோர் - சான்றோர்


யாணர்-புது வருவாய்


மருண்டெனன் - வியப்படைந்தேன்


தண்டா- ஓயாத


கடுந்துப்பு - மிகுவலிமை


ஓடியா - குறையா


நயந்து-விரும்பிய


45. இலக்கணக் குறிப்பு தருக


புகழ்பண்பு - வினைத்தொகை


மருண்டனென் - தன்மை ஒருமை வினைமுற்று


46, "வண்ணந் தாமே நாலைந் தென்ப"


"ஒழுகு வண்ண மோசையி னொழுகும்"


"வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே"


எனும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் - தொல்காப்பியம்


சிந்தனைப் பட்டிமன்றம்


47. தமிழில் பழங்காலம் தொட்டே அறிமுகமான அறிவார்ந்த பேச்சுக் கலை வடிவம் -பட்டிமன்றம்


48. வாழ்வியல் சிந்தனைகளை மக்கள் முன்பு வலிமையாக வைக்கும் வாதுரை அரங்கம் - பட்டிமன்றம்


52. 'இளைஞர்' என்ற சொல் - இருபாலரையும் குறிக்கும்


53. அறிவியல் யுகத்தைத் தாங்கும் தூண்களாகத் திகழ்பவர்கள் இளைஞர்கள்


54. பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் பாடப்புத்தகம் - தாயின் முகம்


55. "எத்துனை உயரம் இமயமலை-அதில்


இன்னொரு சிகரம் உனது தலை!


எத்தனை ஞானியர் பிறந்த தரை-நீ இவர்களை விஞ்சிட என்ன தடை?" என்று முழங்கிய கவிஞர் - தாராபாரதி


56. எட்டயபுரத்து இளம்புயல் - மகாகவி பாரதி


57. "எத்தனை கோடி இன்பம் வைத்தாய்


எங்கள் இறைவா" என்று பாடியவர் - பாரதியார்


58. "தமிழா! பயப்படாதே! வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்" என்று கட்டளையிட்டவர் பாரதியார்


59. "தேடுகல்வி இலாததோர் ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல்" என்று கல்விக்கூடங்களின் இன்றியமையாமையைச் சினத்துடன்


கூறியவர் - மகாகவி பாரதியார்


60. "நல்லதோர் வீணை செய்தே அதை


நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ


சொல்லடி சிவசக்தி-எனைச்


சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்


வல்லமை தாராயோ!-இந்த


மாநிலம் பயனுற வாழ்வதற்கே?" என்று பாடியவர் மகாகவி


பாரதியார்


61. "அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?", "பெண்புத்தி பின்புத்தி" என்பவை - சொலவடைகள்


62. பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்" என்று முழங்கியவர் -


பாரதி 63. "பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்


மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே" என்று முழங்கியவர் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்


64. "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்" என்று பாடியவர் பாவேந்தர் பாரதிதாசன்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 7


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


65. "வீட்டிற்கோர் புத்தக சாவை வேண்டும்" என்று கூறியவர் அறிஞர் அண்ணா


81. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்கள் - கொங்கு நாட்டு வரலாறு, துளுவ நாட்டு வரலாறு, சேரன் செங்குட்டுவன், மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன்


66. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கூறியவர் - கணியன் பூங்குன்றனார்


67. "விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானுட சமுத்திரம் நானென்று கூவு புவியை நடத்து; பொதுவில் நடத்து!" என்று பாடியவர் பாரதிதாசன்


68. "செந்தமிழ் நாடெனும் போதினிலே


தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்


தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு


சக்தி பிறக்குது மூச்சினிலே" என்று பாடியவர் பாரதியார்


காற்றில் கலந்த பேரோசை - சுந்தர ராமசாமி


69. 'காற்றில் கலந்த பேரோசை' என்ற நூலின் ஆசிரியர் - சுந்தர ராமசாமி


70. தொடக்கத்தில் காந்தியவாதியாகவும் பிறகு சுயமரியாதை இயக்கப் போராளியாகவும் பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் செயல்பட்டவர்-ஜீவா எனப்படும் ப. ஜீவானந்தம்


71. சுந்தர ராமசாமி பிறந்த ஊர் - நாகர்கோ


72. 'பசுவய்யா' என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர் -சுந்தர ராமசாமி


73. சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைகள் ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள், புதினங்கள் - ஒரு புளியமரத்தின் கதை, ஜே. ஜே. சில


குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் 74. சுந்தர ராமசாமி மலையாளத்திலிருந்து தமிழுக்கு


மொழிபெயர்த்துள்ள புதினங்கள் - செம்மீன், தோட்டியின் மகள்


75. சுந்தர ராமசாமி எழுதிய 'காற்றில் கலந்த பேரோசை' எனும் கட்டுரை 1963இல் தாமரை இதழின் ஜீவா பற்றிய சிறப்புமலரில் வெளியானது


76. ப. ஜீவானந்தம் மறைந்த நாள் - 18 ஜனவரி 1963


77. "மனித சிந்தனையே! கற்பனைக்கும் எட்டாத பேராற்றலே! நீ


சிந்தித்தவற்றில் எட்டாத பேராற்றலே! சிந்தித்தவற்றுள் சிறந்தவற்றை என்னிடம் ஒரே ஒருமுறை கூறு. அதனை நான் எட்டுத் திசையிலும் பரப்பி மனித ஜாதியை நீ சொன்ன இடத்திற்கு அழைத்து வருகிறேள்" என்பதை பிரார்த்தனையாகக் கொள்பவர் ஜீவானந்தம்


78. 'என் வாழ்வு என் கைகளில்' என்று நம்பியவர் -ப. ஜீவானந்தம்


மயிலை சீனி. வேங்கடசாமி (1900-1980)


79. தமிழ் மொழியில் மறந்ததும் மறைந்ததுமான சிறந்த செய்திகளை வீரிய உணர்வுடன் வெளிக் கொணர்ந்தவர் மயிலை சீனி. வேங்கடசாமி


80. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய கட்டுரைகள் - இராமேசுவரத் தீவு, உறையூர் அழிந்த வரலாறு, சேரன் செங்குட்டுவன் வரலாறு, மறைந்துபோன மருங்காப்பட்டினம்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


82. மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய ஆய்வு நூல் களப்பிரர் காலத் தமிழகம்.


83. இருண்ட காலம் என்று ஆய்வாளர்களால் வருணிக்கப்பட்டது. களப்பிரர் காலம்


84. மயிலை சீனி. வேங்கடசாமி நகராட்சிப் பள்ளி ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றினார்.


85. மயிலை சீனி. வேங்கடசாமி கற்றுத் தேர்ந்த மொழிகள் ஆங்கிலம், மலையாளம், கன்னடம்


86. மயிலை சீனி. வேங்கடசாமியின் பன்முகச் சிறப்பு சிறந்த வரலாற்றாசிரியர்


நடுநிலை பிறழாத ஆய்வாளர்


மொழியியல் கவிஞர்


இலக்கியத் திறனாய்வாளர்


87. 1980ஆம் ஆண்டு மயிலை. சீனி வேங்கடசாமிக்கு 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' எனும் பட்டமளித்து சிறப்பித்தது மதுரைப் பல்கலைக்கழகம்


88. மயிலை சீனி. வேங்கடசாமியின் தமிழ் ஆய்வு நூல்கள்- கிறிஸ்துவமும் தமிழும், சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும்,


மறைந்து போன தமிழ் நூல்கள்


89. தமிழ் ஆய்வு வரலாற்றில் அழியாத சிறப்பிடம் பெற்றவர் - மயிலை சீனி.வேங்கடசாமி


90. "சுதந்திரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும் சுகம் தரும் உணர்ச்சியும் வேறுண்டோ?"


நிதம் தரும் துயர்களை நிமிர்ந்துநின் றெதிர்த்திட நிச்சயம் சுதந்திரம் அது வேண்டும்" என்று பாடியவர் நாமக்கல் கவிஞர்


91 . "பத்தாவது தடவையாக


விழுந்தவனுக்கு


முத்தமிட்டுச் சொன்னது பூமி


ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ!" என்று பாடியவர் - ஈரோடு


தமிழன்பன்


92 கொளுத்தி விளையாடுகிறது


. "எப்போதும் மத்தாப்பு


மலையருவி" என்று பாடியவர் கழனியூரன்


93. ஹைக்கூ என்பதற்குத் தமிழில் பொருள் தருக - துளிப்பா


கலைச் சொற்கள்


உத்திகள் - Strategies


தொழிற்சங்கம் -Trade union


பட்டிமன்றம் - Debate


பன்முக ஆளுமை Multiple personality


புனைப்பெயர் - Pseudonym


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 8


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


ஆக்கப்பெயர்கள்


காலச் சூழலுக்கேற்றவாறு நம் பயன்பாட்டிற்கெனப் பல்வேறு பெயர்களைப் புதியதாக ஆக்கிக்கொள்கிறோம். அவை இடுகுறியாகவும் இருக்கலாம், காரணமாகவும் இருக்கலாம். இவ்வாறு, புதியதாக ஆக்கப்படும் சொல் ஆக்கப்பெயர் என அழைக்கப்படுகின்றது.


பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள் ஆக்கப்பெயர்கள் (Derivative noun) எனப்படும்.


தமிழில் ஆக்கப்பெயர் விகுதிகள்


காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர், மானம்


ஆக்கப்பெயர்ச்சொற்களை ஈற்றில் நிற்கும் விகுதிகளைக் கொண்டு மூவகையாகப் பிரிக்கலாம். அவை


1. பெயருடன் சேரும் விகுதிகள்


2. வினையுடனும் எச்சத்துடனும் சேரும் விகுதிகள்


3. பெயருடனும் வினையுடனும் சேரும் விகுதிகள்


சித்தர் உலகம்


சித்தர்கள்


சமயங்களில் இருக்கும் தேவையற்ற சடங்குகளை விரும்பாதவர்கள் - சித்தர்கள்


சித்தர்கள் இயல்பான மனித நேயம் கொண்டவர்கள்.


சித்தர்கள் சித்தத்தை வென்று 'சித்து' என்னும் பேரறிவிளை பெற்றவர்கள்.


சித்தர் என்னும் சொல்: நிறைமொழி மாந்தர் என்று தொல்காப்பியம் மற்றும்


திருக்குறளிலும், சித்தன் என்று சிலப்பதிகாரம் நாடுகாண் காதையிலும் வழங்கப்படுகிறார்கள்.


அறிவு வேறு, ஞானம் வேறு என்று இந்த உலகிற்கு விளக்கியவர்கள் - சித்தர்கள்


"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்" என்று கூறும் நூல் அகத்திய ஞானம்


சித்தர்கள் என்பதற்கு பொருள் நிறைவடைந்தவர்கள்


சித்து -ஆன்மா, மனம், கருத்து


சித்தி - வெற்றி, மெய்யறிதல், காரியம் கைகூடல்


சித்தர் நோக்கம்-யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்


ஆதி சித்தர் நூற்றாண்டு) திருமூலர் (கி.பி ஐந்து அல்லது ஆறாம்


சித்தர்களில் கலகக்காரர் நூற்றாண்டு) சிவவாக்கியர் (ஒன்பதாம்


பதினெண் சித்தர்கள் என்பது அவர்களது எண்ணிக்கையை


குறிப்பது அல்ல, அவர்கள் பெற்ற 18 பேறுகளை குறிக்கிறது.


"எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா


யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்" என்று பாடியவர்- பாரதியார்


"ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு" என்று பாடியவர் - பட்டினத்தார்


"ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" என்று பாடியவர் - திருமூலர்


வீடுபேறு என்பது - தன்னை அறிதல்


"தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தனக்குத்தானே தலைவனாய் நிற்கும்" என்று கூறியவர் - திருமூலர்


"நாடொணாத அமிர்தமுண்டு நான் அழிந்து நின்ற நாள்" என்று பாடியவர் -சிவவாக்கியர்


சித்தர்கள் - சமூகத்தில் நிலவிய பல்வேறு மூடநம்பிக்கைகள் மற்றும் கடும் செயல்களைச் சாடினார்கள்.


சித்தர்களை 'கிளர்ச்சியாளர்' என்று கூறுபவர் சு.கைலாசபதி


"சாதிபேதம் ஒதுகின்ற தன்மை என்ன தன்மையோ?" என்று பாடியவர் -சிவவாக்கியார்


"சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்" என்று பாடியவர் - பாம்பாட்டிச் சித்தர்


"சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்?" என்று பாடியவர் - பத்திரகிரியார்


"ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே


சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்" - பத்திரகிரியார்


சித்தர்கள் இரசவாதிகள், சித்தர்கள் தங்களின் யோக சாதனையை உள்ளார்ந்த ஆன்மீக இரசவாதமென்றே கருதினார்கள்


அணிமா - அணுவைப்போல சிறுத்து நிற்கும் ஆற்றல்


மகிமா - வரையறையற்று விரிந்து படரும் ஆற்றல்


லகிமா - காற்றில் மிதக்கும் ஆற்றல்


கரிமா - எங்கும் வியாபித்திருக்கும் ஆற்றல்


பிராகாமியம்-இயற்கைத் தடைகளை கடக்கும் ஆற்றல்


வசித்வம் உலக படைப்புகளை எல்லாம் அடக்கி ஆளும் ஆற்றல்


காமாவசாயித்வம் விரும்பியதை முடிக்கும் ஆற்றல்


ஈசத்துவம் - படைக்கவும், அடக்கவும் கொண்ட ஆற்றல்


இரசவாதி தாழ்ந்த உலோகத்தை தங்கமாக மாற்றுபவன்.


"நந்தவனத்தில் ஒரு ஆண்டி" என்று பாடியவர் - கடுவெளிச் சித்தர்


"அண்டத்தில் உள்ளது பிண்டம், பிண்டத்தில் உள்ளது அண்டம்" என்பது -சித்தர் மொழி


சித்த மருத்துவம் தோன்றக் காரணம் சித்தர்கள்


சித்தர் பாடல்கள் எளிமையாக இருப்பினும் மறைபொருள்


தருவதாகவும் குழூஉக் குறிகளாகவுமே எழுதப்பட்டுள்ளன.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 9


வெராண்டா ரேஸ்


சித்தர் பாடல்களின் பொருளை யோகம், தந்திரம் மற்றும் மருத்துவம் அறிந்தவர்களால் மட்டுமே அறிய முடியும்.


மாங்காய்ப்பால்- குண்டலினி சக்தியை உச்சியில் ஏற்றி அமுதம் உண்ணும் நிலை


"தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே" என்ற வரிகளைப் பாடியவர் வள்ளலார்


மருத்துவம், மந்திரம், இரசவாதம், யோகம், ஞானம் போன்ற பல துறைகளில் சித்தர்கள் பாடிய பாடல்கள் தமிழ்மொழியின் அறிவுப் பெட்டகம் என அழைக்கப்படுகிறது.


ஜப்பானிய ஹைக்கூ


ஓவியத்திற்கு ஒப்பானது - ஹைக்கூ


"விழுந்த மலர்


கிளைக்குத் திரும்புகிறது


அடடா... வண்ணத்துப்பூச்சி" - மோரிடாகே


"பட்டுப்போன மரக்கிளை,


அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம்;


இலையுதிர் கால மாலை" - பாஷோ


"பெட்டிக்கு வந்த பின்


எல்லாக் காய்களும் சமம்தான்


சதுரங்கக் காய்கள்" - இஸ்ஸா


காவியம்


'பிரமிள்' அவர்களின் இயற்பெயர் -சிவராமலிங்கம்,


பிரமிள் பிறந்த ஊர் இலங்கை


பிரமிளின் வேறு பெயர்கள்: அரூப் சிவராம், பானுச்சந்திரன், தருமு சிவராம்


இவரது படைப்புகள்


பிரமிள் கவிதைகள்


லங்காபுரி ராஜா - சிறுகதைத் தொகுப்பு


நட்சத்திரவாசி-நாடகம்


வெயிலும் நிழலும் கட்டுரைத்தொகுப்பு


பிரமிள் எதில் ஈடுபாடு கொண்டிருந்தார் - ஓவியம் சிற்பம்.


தொலைந்து போனவர்கள்


"வெறும் காகிதம் தின்பது கல்வியல்ல" என்று கூறியவர் கவிக்கோ


வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி தமிழ் பேராசிரியர் அப்துல் ரகுமான்


அப்துல் ரகுமான் ஒரு வானம்பாடி கவிஞர்.


அப்துல் ரகுமானின் படைப்புகள்: பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன், சுட்டுவிரல், ஆலாபனை


தீவிர வட்டம்


அப்துல் ரகுமானின் விருதுகள்: பாரதிதாசன் விருது, சாகித்திய


அகாதெமி விருது (ஆலாபனை என்னும் கவிதைத்


தொகுப்பிற்காக), தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை


விருது


மௌலானா ரூமி - ஆப்கானிஸ்தானில் 1207இல் பிறந்தவர்


மௌலானா ரூமி மஸ்னவி என்ற உலகப்புகழ் பெற்ற பாரசீக ஞான காவியம் குறிப்பிடத்தக்கது


பாரசீக காவியம், புல்லாங்குழலை ஆன்மாவாக குறியீடு செய்திருக்கிறார் ரூமி.


வில்லிபாரதம்


இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கும், பொய்மையிலிருந்து


உண்மைக்கும், மரணத்திலிருந்து இறவாமைக்கும் நாம் செல்ல


வழி காட்டுவது - மகாபாரதம்


தாயால் வந்த துன்பத்தையும் தர்மத்தால் வென்றவன் - கர்ண


அறமற்ற போரிலும் செஞ்சோற்றுக் கடன் தீர்த்து அறம்


வளர்த்தவன் - கர்ணன்


17ஆவது நாள் போரில் கண்ணனின் தந்திரத்தால் அர்ச்சுனனின் வில்லடிபட்டுக் கன்னன் தேர்ச்சக்கரத்தில் சாய்கிறான்.


கர்ணன் பிறருக்கு செய்த ஈகையின் பலனை பறிக்கத் தீர்மானித்த கண்ணன் வேதியர் வடிவில் வந்தான்.


சொற்பொருள் தருக:


தரங்கம் - கடல்


துரகதம் - குதிரை


விசயன் - அருச்சுனன்


அயன்- பிரமன்


அவுணன்- அரக்கன் (மாவலி சக்கரவர்த்தி)


உற்பவம் - பிறவி


சூரன் மாமதலை - கதிரவன் மகள்


ஹோமரின் இலியட், ஒடிசி - கிரேக்க மொழியில் இயற்றியது


இராமாயணம், மகாபாரதம் சமஸ்கிருதம் (வடமொழியில்)


இயற்றியது


பெண்ணுக்கு முதன்மை தருபவை


மணிமேகலை


சிலப்பதிகாரம்,


பிறமொழி இதிகாசங்களை போலத் தமிழ் காப்பியங்கள்


போரினை முதன்மைப்படுத்தவில்லை.


வில்லிபுத்தூரார் - வடமொழி, தமிழில் புலமை மிக்கவர்


வில்லிபுத்தூரார்


வடமொழியில் வியாசர் எழுதிய


மகாபாரதத்தைத் தழுவித் தமிழில் வில்லிபாரதத்தை


இயற்றினார்


வில்லிபுத்தூராரை ஆதரித்தவர்


மன்னான வரபதி ஆட்கொண்டான்


வக்கபாகை ஆண்ட


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 10


வெராண்டா ரேஸ்


வில்லிபாரதம் - பத்து பருவங்கள் கொண்டது


வில்லிபாரதத்தின் முதல் பருவம் ஆதிபருவம்


வில்லிபாரதத்தின் இறுதிப்பருவம் சொப்திக பருவம்


வில்லிபாரதத்தில் உள்ள விருத்தப் பாடல்கள் - 4351


புதுமைப்பித்தன்


தமிழ்ச் சிறுகதைகளை உலகத் தரத்திற்கு உயர்த்தியவர் புதுமைப்பித்தன்


புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருதாச்சலம்


புதுமைப்பித்தனின் சிறப்புப் பெயர் - சிறுகதை மன்னர்


புதுமைப்பித்தனின் படைப்புகள் - காஞ்சனை, புதுமைப்பித்தன் சிறுகதைகள், சாப கந்தசாமிப்பிள்ளையும் விமோசனம், கடவுளும்


புதுமைப்பித்தன் - முன்னுரை அவருடைய குணநலன்களையும் அவரை விமர்சிப்பவர்களுக்கான பதிலுரையாகவும் அவரது படைப்புகளின் அமைந்திருக்கிறது தத்துவார்த்த விளக்கமாகவும்


இங்கிலீஷ் இலக்கியத்திலே கடைசிக் கொழுந்து என்று கருதப்படுகிறவர் ஜேம்ஸ் ஜாய்ஸ்,


நிறுத்தற்குறிகளை அறிமுகப்படுத்தி, எவ்விடங்களில் அவற்றை பயன்படுத்த வேண்டும் என விளக்கியவர்கள் ஐரோப்பியர்கள்


'என் வாழ்க்கை என் கையில்' என்ற நூலின் ஆசிரியர் ஞானி


'மனித வாழ்வை மாற்றிய கண்டுபிடிப்பாளர்கள்' என்ற நூலின் ஆசிரியர்- கோபாலகிருஷ்ணன்


"வென்றவரும் சில சமயம் தோற்பவரென்று அறிந்தேன்" என்று கூறியவர் - சுரதா


தீவிர வட்டம்


அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டச் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தைத் தோற்றுவித்தார்


அனைத்து உயிர்களும் இன்பமுடன் வாழ வலியுறுத்திய வள்ளலாரின் சில கொள்கைகள் பின்வருமாறு:


கடவுள் ஒருவரே.


அவரைச் சோதி வடிவில் உண்மை அன்பால் வழிபட வேண்டும்.


சிறுதெய்வ வழிபாடு கூடாது. அத்தெய்வங்களின் பேரால் உயிர்ப்பலி கூடாது.


புலால் உண்ணலாகாது.


சாதி சமயம் முதலிய வேறுபாடுகள் கூடா.


எவ்வுயிரையும் தம் உயிர்போல எண்ணி ஒழுகும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும்.


எதிலும் பொது நோக்கம் வேண்டும்.


புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டா.


மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும்.


தாகூரின் கடிதங்கள்


இயல் 9


1. 'பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்', 'கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி' என்று அழைக்கபடுபவர் தாகூர்


2. தாகூர் தமது 16ஆம் வயதில் கவிதை எழுதத் தொடங்கினார்


3. தாகூர் நோபல் பரிசு பெற்ற ஆண்டு, படைப்பு - 1913, கீதாஞ்சலி


4. தாகூர் சர் பட்டத்தை 1919 நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்துத் துறந்தார்


"மரணத்தின்பின் மனிதர்நிலை" என்னும் நூலின் ஆசிரியர் - மறைமலையடிகள்


தாகூரின் படைப்புகள்


அளி - அன்பு, அருள், குளிர்ச்சி, வண்டு, இரக்கம், எளிமை


"செவ்வாழை" என்ற நூலின் ஆசிரியர் பேரறிஞர் அண்ணா


"கம்பனும் மில்டனும்" என்ற நூலின் ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன்


"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிளேன்" திருவருட்பா தந்த வள்ளலார்


ஏழு வயதிலேயே கவிபாடும் வல்லமை பெற்றுத் தெய்வமணிமாலை, கந்தர் சரவணப்பத்து ஆகிய நூல்களை உருவாக்கியவர் வள்ளலார்.


மநு முறை கண்ட வாசகம் என்னும் உரைநடை நூலை நமக்கு நல்கியவர் - வள்ளலார்.


ஒழிவில் ஒடுக்கம், தொண்டை மண்டல சதகம், சின்மய தீபிகை ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர் வள்ளலார்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆன்லைன் வகுப்புகள்: 7550003885 ஆதரவு


1. இசைப் பாடல்கள் - இரண்டாயிரத்துக்கும் மேல், கவிதைகள் ஆயிரத்திற்கும் மேல், நாடகங்கள், குறுநாடகங்கள் நாவல்கள் - 8, சிறுகதைத் தொகுப்புகள் - எட்டுக்கு மேல் 20,


2. 1921இல் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர் தாகூர்


3. 'குருதேவ்' என அழைக்கப்படுபவர் தாகூர்


4. ஜனகனமன பாடல் இந்திய நாட்டுப்பண்


5. அமர் சோனார் பங்களா பாடல் - வங்காள தேச நாட்டுப்பண்


6. சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள 'தாகூரின் கடிதங்கள்' என்ற நூலைத் தமிழாக்கம் செய்தவர் - தா. நா. குமாரசாமி


7. குமாரசாமி கற்ற மொழிகள் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, வங்காளம்,பாலி,ஆங்கிலம்


8. தமிழ், வங்காள மொழிக்கு ஆற்றிய தொண்டுக்காக 'நேதாஜி இலக்கிய விருது பெற்றவர்' - குமாரசாமி


பக்கம் | 11


வெராண்டா ரேஸ்


ஒவ்வொரு புல்லையும்


இன்குலாப்


1. இன்குலாப்பின் இயற்பெயர் சாகுல் அமீது


2. இன்குலாப்பின் படைப்புகள் - கவிதை, சிறுகதை, கட்டுரை நாடகம், மொழிபெயர்ப்பு


3. இன்குலாப்பின் கவிதைகள் 'ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்' என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.


4. மரணத்திற்குப் பிறகு இன்குலாப்பின் உடல் யாருக்கு கொடையளிக்கப்பட்டது? செங்கை அரசு மருத்துவக்கல்லூரி


5. "கூவும் குயிலும் கரையும் காகமும்


6. விரியும் எனது கிளைகளில் அடையும்


7. போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்


8. பொங்கும் சமத்துவப்புனலில் கரையும்" - இன்குலாப்


மனோன்மணீயம் மனோன்மணீயம் சுந்தரனார்


1. மனோன்மணியம் சுந்தரனாரின் தோற்றம் - பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி


2. மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் வீர உணர்வையும் ஊட்டுவது - மனோன்மணீயம்


3. தமிழன்ளை பெற்ற நல்ல அணிகலன் - மனோன்மணியம்


4. நாடகத்துறைக்கு தமிழ் நூல்கள் இல்லையே என்ற குறையை தீர்க்க வந்த நூல்- மனோன்மணியம்


5. இயற்கையில் ஈடுபாடு கொண்டு அதில் தோய்ந்து இணையில்லா இன்பம், அமைதி பெற்றவர்கள் தமிழர்கள்.


6. சுந்தரமுனிவர் சுரங்கம் அமைக்கும் பணியை யாரிடம் நடராஜனிடம் அளித்தார்.


7. தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் - மனோன்மணியம்


8. லிட்டன் பிரபு எழுதிய 'இரகசிய வழி' என்ற நூலைத் தழுவி 1891இல் பேராசிரியர் சுந்தரனார் தமிழில் எழுதியுள்ள நூல் - மனோன்மணீயம்


9. மனோன்மணீயத்தின் பாவகை - ஆசிரியப்பா


10. மனோன்மணீயம் ஐந்து அங்கங்களையும் 20 களங்களையும் கொண்டது


11. மனோன்மணியத்தின் கிளைக்கதை - சிவகாமியின் சரிதம்


12. சுந்தரனார் பிறந்த ஊர், ஆண்டு திருவிதாங்கூர் ஆலப்புழை 1855


13. சுந்தரனார் ஆற்றிய பணி திருவனந்தபுரம் அரசு கல்லூரி தத்துவப் பேராசிரியர்,


தீவிர வட்டம்


17. வடக்கு தினாஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் லோக் அதாலத் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் - ஜோயிதா மோண்டல் மாஹி முதல் திருநங்கை நீதிபதி)


18, தமிழ் நாட்டில் மூன்றாம் பாலின பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாம் நபர் - தாரிகா பானு (அம்பத்தூர் காமராஜர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அறிவியல் பாடப்பிரிவு)


19, தாரிகா பானு தற்போது அரசு சித்த மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார்


20, "இள ஞாயிறுகளே! உங்கள் தொண்டெனும் ஒளியே அவள் நோய்க்குரிய மருந்து, அவ்வொளி வீசி எழுங்கள்; எழுங்கள்" என்று இளமைவிருந்து நூலில் தமிழினைக் கட்டுக்குள் அடக்காமல் செழுமையுறச்செய்ய இளைஞர்களை அழைத்தவர்" திரு.வி.க.


21. திரு. வி. & தம் தந்தையிடம் தொடக்கத்தில் கல்வி பயின்றார்.


22. வெஸ்லி பள்ளியில் படித்தபோது, நா. கதிரைவேல் என்பவரிடம் தமிழ்ப்படித்தார்


23, திரு.வி.க - மயிலை தணிகாசலம் என்பவரின் உதவியோடு சைவ நூல்களை பயின்றார்.


24, தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படும் திரு.வி.க. பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், என் கடன் பணி செய்து கிடப்பதே, சைவத்திறவு, இந்தியாவும் விடுதலையும், பொதுமை வேட்டல், திருக்குறள் விரிவுரை முதலிய நூல்களை எழுதினார்


25. தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார்.


26. சென்னை இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தார். இசைப்பயிற்சியும் பெற்றவர் இலக்கியப்பயிற்சியும்


27. 'சங்கத் தமிழ் அனைத்தும் தா' என்ற நூலின் ஆசிரியர் ஹச். ஜி. ரசூல்


சொல்லும் பொருளும்


அயம் ஆடு, குதிரை


ஆகஇலா- குற்றமில்லாத


பரல் - கல்


அண்டயோளி - ஞாயிறு


சாடு-பாய்


நாங்கூழ்ப்புழு - மண்புழு


தமிழாக்கம்


14. சுந்தரனாருக்கு சென்னை மாகாண அரசு வழங்கிய பட்டம் ராவ்பகதூர்.


15. தமிழக அரசு சுந்தரனாரை கவுரவிக்கும் பொருட்டு மனோன்மணீயம் சுந்தரனார் திருநெல்வேலியில் அமைத்துள்ளது. பல்கலைக்கழகம்


16. இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் பிரித்திகா யாசினி


பொருள்முதல்வாதம்


அறிவு -


Globalisationஉலகமயமாக்கல்


Awareness- விழிப்புணர்வு


Passport கடவுச்சீட்டு


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 12


வெராண்டா ரேஸ்


பழைய புத்தகம்


மறுமலர்ச்சிப் பாடல்கள்


"பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அத்தனையும் படைப்பாய் இந்நாள்! தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறுந் துறைதோறுந் துடித்தெழுந்தே" பாவேந்தர். என்பார்


பழமையின் பெருமையை அடித்தளமாகவும் துறைதோறும் முகிழ்க்கும் புதிய களங்களைப் பாடுபொருளாகவும் கொண்டு எழுந்தவைதாம் மறுமலர்ச்சியிலக்கியங்களாகும்.


இவற்றைச் சுவைபுதிது பொருள்புதிது அழியாதசோதிமிக்க நவகவிதை எனலாம்.


இப்பாவலர்கள் நமது மரபென்னும் மண்ணுக்குள் வேரூன்றியவர்கள்; புதுமையென்னும் விண்ணுக்குக் கிளை நீட்டுபவர்கள். புதிய எழுச்சியையும் விழிப்பையும் அவாவுபவர்கள்.


எந்நாளோ?


புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அறிஞர் பெருமக்களாற் பாராட்டப் பெறுபவர் பாரதிதாசன்-


பாரதியார் மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாகச் சுப்புரத்தினம் என்ற பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டவர்.


29-04-1891-ல் புதுச்சேரியில் கனகசபை - இலக்குமியம்மாள் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்.


இளமையிலேயே பிரெஞ்சு மொழியிலும் தமிழ் மொழியிலும் சிறந்த புலமை பெற்றவர்.


தமிழ் நாட்டின் இரசூல் கம்சதோவ் என்று பாராட்டப் பெறுபவர், (இரசூல் கம்சதோவ் உருசிய நாட்டின் மாக்கவிஞர்)


'உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே' என்றும் "இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால் துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை உண்டாகிடும் வீரம் வரும்" என்று தமிழர்க்காகவும் எழுதியவர்.


குடும்பவிளக்கு, பாண்டியன் பரிசு, இருண்டவீடு, தமிழச்சியின் கத்தி, சேரதாண்டவம், பிசிராந்தையார், அழகின் சிரிப்பு, குறிஞ்சித்திட்டு ஆகிய காப்பியங்களையும் இறவாப் புகழ் பெற்ற எண்ணற்ற பாடல்களையும் இயற்றியவர்.


இவரியற்றிய பிசிராந்தையார் நாடகம் சாகித்திய அகாதெமிப் பரிசு பெற்றது


வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" என்ற இவரின் தமிழ்வாழ்த்துப் பாடலைப் புதுவை அரசு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ளது.


தமிழக அரசு பாரதிதாசன் பல்கலைக் கழகம் நிறுவி இவர் புகழைப் போற்றியுள்ளது.


குயில் என்ற இலக்கிய இதழை நடத்திவந்த இந்தப் புதுவைக்


குயில் 21-4-1964 அன்று இயற்கை யெய்தியது


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


தீவிர வட்டம்


"என்னருந் தமிழ்நாட் டின்கண்


எல்லோரும் கல்வி கற்றுப்" - பாரதிதாசன்


பூக்கட்டும் புதுமை


"பூக்கின்ற மலர்களெலாம் பூக்கள் அல்ல புதியனவாய் வருவவெல்லாம் புதுமை அல்ல" - முடியரசன்


பாரதிதாசன் பரம்பரையின் மூத்ததலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர் கவியரசு முடியரசன் ஆவார்.


முடியரசன் - மதுரை மாவட்டம் பெரியகுளத்தில் சுப்பராயலு - சீதாலட்சுமி என்பாருக்கு 7-10-1920-ல் பிறந்தவர்.


துரைராசு என்ற தமது பெயரை முடியரசன் என்று மாற்றிக்கொண்டவர்.


பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர் முடியரசன்


தந்தை பெரியாரிடத்திலும் பேரறிஞர் அண்ணாவிடத்திலும்


நெருங்கிப் பழகியவர் - முடியரசன்


சாதி மறுப்புத் திருமணஞ் செய்து கொண்டவர் - முடியரசன்


சடங்குகளை மறுப்பவர் - முடியரசன்


தமது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டா என்றே உரைத்து, அவ்வாறே நிறைவேறச் செய்தவர் முடியரசன்


காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.


முடியரசன் - பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம் என்னுங் காப்பியங்களையும் முடியரசன் கவிதைகள் என்ற கவிதை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார்.


முடியரசன் கவிதைகளைச் சாகித்திய அகாதெமி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.


பூங்கொடி என்ற காவியம் 1966 இல் தமிழக அரசின் பரிசைப் பெற்றுள்ளது.


பறம்பு மலையில் நடந்த விழாவில் கவியரசு என்ற பட்டம்


இவருக்கு வழங்கப்பட்டது.


விடுதலை விளைத்த உரிமை


"கட்டற்று வானிலே தவழ்கின்ற காற்றினைக்


கைது செய்தாரு மில்லை" - கவியரசு கண்ணதாசன்


"மாற்றம் எனது மானிடத் தத்துவம்" என்று பாடிய கவியரசர் கண்ணதாசன் சிறுகூடற்பட்டியிலே தோன்றிய பாட்டுப் பறவை.


பட்டி தொட்டிகளில் எல்லாம் தமது திரையிசைப் பாடல்களால் புகழ்பூத்த கவிஞர்.


பழந்தமிழ் இலக்கியத்தின் உயிர்ச்சாரத்தையெல்லாம் தமது


பாடல்களிலே எடுத்தாண்டவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக விளங்கியவர்.


சாத்தப்பன்-விசாலாட்சி என்பாருக்கு மகளாக 24-5-1927-ல் பிறந்தவர்.


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 13


வெராண்டா ரேஸ்


முத்தையா என்ற பெயரையே கண்ணதாசன் என்று மாற்றிக்கொண்டவர்.


தென்றல், தென்றல்திரை, சண்டமாருதம், முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக விளங்கினார்.


ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதிப் புகழ் பெற்றார். இவருடைய கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் என்ற பெயரில் பல தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.


அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் கட்டுரைத்தொடர்களும், இயேசுகாவியம் என்னும் நூலும் இவர் புகழை என்றும் நிலைநிறுத்தும்.


தீவிர வட்டம்


மறுமலர்ச்சி யுகத்தின் கவிஞனாகத் திகழும் காமராசன் அவர்கள் மரபுக் கவிதைகளையும் புதுக் கவிதைகளையும் எழுதித் தமிழ் மொழிக்கு வளஞ் சேர்த்துள்ளார்.


கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார்.


1971-ல் வெளிவந்த கறுப்பு மலர்கள் தொகுப்பு நூல், கவிதை உலகில் ஒரு திருப்பத்தை உருவாக்கியதென அறிஞர்கள் புகழ்வர்.


சூரியகாந்தி, சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் முதலியன இவர்தம்


படைப்புகளாகும்.


மத்திய மாநில அரசுகளின் விருதுகளையும், சாகித்திய அகாதெமிப் பரிசினையும் அண்ணாமலையரசர் நினைவுப் பரிசினையும் பெற்றவர்.


தண்ணீர் வங்கிகள்


17-10-1981-இல் இயற்கை எய்தினார்.


கோவை மாவட்டம் ஆத்துப் பொள்ளாச்சி என்ற ஊரைச் சார்ந்தவர் சிற்பி பாலசுப்பிரமணியம்.


பெற்றோர் கண்டியம்மாள். பொன்னுசாமி, கருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர்.


சொல்லைத் தேர்ந்து செதுக்கித் தமிழ்ப்பாடல் ஆக்கும் சிற்பி.


பாரதியார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.


சிரித்த முத்துக்கள், நிலவுப்பூ, ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஆதிரை முதலிய பல கவிதை நூல்களை ஆக்கியவர்.


இலக்கியச் சிந்தனை, மலையாளக் கவிதை, அலையும் சுவடும், ஒரு கிராமத்து நதிக்கரையில் என்னும் உரைநடை நூல்களை எழுதியவர்.


"இறைக்கின்ற பொறிக ளாலே


இருக்கின்ற நீரை எல்லாம்" - ந.கருணாநிதி


கவிஞர் ந. கருணாநிதி 28-03-1939-ல் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்தவர்.


பெற்றோர் இர. நடேசன், சிவகாமியம்மாள் ஆவார்.


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்.


பூவிருந்தவல்லி அரசு மேனிலைப்பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.


தொல்காப்பியம் முழுமைக்கும் உரையெழுதியுள்ளார்.


சென்னை வானொலி நிலையத்தாரால் ஒலிபரப்பப்படும் மெல்லிசைப்பாடல்கள் பலவற்றை இவர் எழுதியுள்ளார்.


வழிபாட்டுப் பாடல்கள்


சிவபெருமான்


'ஒரு கிராமத்து நதி' என்ற நூலுக்குச் சாகித்திய அகாதமியின் பரிசு வழங்கப்பட்டுள்ளது.


தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூற்பரிசு போன்ற பரிசுகளையும் பெற்றுள்ளார்


"கண்கள்


இந்தப் பிரபஞ்ச


வனத்தின் பகல் பூக்கள்


இமைப் புதையல்


கொட்டாவி நாட்டியத்தின் நட்டுவனார்!" - காமராசன்


நா. காமராசன் 1942-ல் மதுரை மாவட்டம் போடி-மீனாட்சிபுரம் கிராமத்தில் பிறந்தார். தந்தை நாச்சிமுத்து; தாயார் இலட்சுமி அம்மாள்.


"நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்


நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்" - திருநாவுக்கரசர்


சைவத் திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் ஆகும்.


அவற்றுள்


முதல்


மூன்று திருமுறைகள்


திருஞானசம்பந்தராலும், நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகள் திருநாவுக்கரசராலும் ஏழாந்திருமுறை சுந்தரமூர்த்தி நாயனாராலும் பாடப்பட்டவை ஆகும்.


திருநாவுக்கரசர் தென்னார்க்காடு திருவாமூர் என்னும் ஊரில் பிறந்தார். மாவட்டத்திலுள்ள,


இவர் தந்தை புகழனார்; அன்னையார் மாதினியார், தமக்கையார் திலகவதியார்.


திருநாவுக்கரசருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மருள் நீக்கியார் என்பதாகும்.


வாகீசர், அப்பரடிகள் எனவும் வழங்கப்படுகிறார்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 14


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


சைவநெறியில் தோய்ந்த இவர் சாதி வேற்றுமைகளைக் களைய முற்பட்ட சமுதாயப் பற்றாளராகவும் காணப்படுகிறார்.


இவர் 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்னும் திருவாக்கைத் தந்தவரும் அதன்படியே வாழ்ந்தவருமாவார்.


இவருடைய காலம் கி.பி. 7-ம் நூற்றாண்டு


திருமால்


"ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்து ஏறி" - ஆண்டாள்


திருமாலைப் போற்றும் இப்பாடல் திருப்பாவையில் இடம்பெற்ற நான்காம் பாடலாகும்.


திருப்பாவை என்பது பக்திக் காலத்தில் எழுதப்பெற்ற உயரிய பக்தி இலக்கியமாகும்.


திருப்பாவையை வேதம் அனைத்திற்கும் வித்து என்று புகழ்வர்.


நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் மூன்றாவது பிரபந்தமாக வைக்கப்பட்டிருப்பது திருப்பாவை.


பாவை என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.


பாவை என்ற சொல் பொம்மை போன்ற படிமத்தைக் குறித்தது. பின் பாவையைக் குறித்துச் செய்யப்படும் நோன்புக்கு ஆகி, பின்னர் அந்நோன்பைத் சிற்றிலக்கியத்துக்காகியது. இருமடியாகுபெயர். அதனால் தெரிவிக்கும் பாவை,


திருப்பாவைப் பாக்கள் முப்பதும் வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர் கொச்சகக் கலிப்பா வகையைச் சார்ந்தவை.


திருப்பாவை அருளிய ஆண்டாள் எட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்தவர்.


பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராம் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்.


நாச்சியார் திருமொழி, திருப்பாவை என்ற இவ்விரு தெய்வப்பனுவல்களும் ஆண்டாள் அருளிச் செய்தவையாகும்


இயேசு பிரான்


"மூவாத முதல்வனை முதுசுருதி மொழிப்பொருளை ஓவாத பெருங்குணத்த வுத்தமனை யுலகனைத்தும்"எச். ஏ.


கிருஷ்ணபிள்ளை


இயேசுபிரானை வாழ்த்தும் இப்பாடலைப் பாடியவர் எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை ஆவார்.


எச். ஏ. கிருஷ்ணபிள்ளை - திருநெல்வேலி மாவட்டம்


கரையிருப்பு எனும் ஊரில் 1827 ஆம் ஆண்டு பிறந்தார்.


எச். ஏ. கிருஷ்ணபிள்ளை பெற்றோர் சங்கர நாராயண பிள்ளையும் தெய்வ நாயகியம்மையும் ஆவர்.


ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ ஆகும்.


புத்தர்


தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய எச். ஏ. கிருஷ்ணபிள்ளை படைப்புகள் போற்றித் திருவகவல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை.


எச். ஏ. கிருஷ்ணபிள்ளை எழுதியனவாகச் சொல்லப்பெறும் இரட்சணியக் குறள், இரட்சணிய பால போதனை என்பன இப்பொழுது கிடைத்தில.


நமக்குப் பாடமாக வந்துள்ள இரட்சணிய மனோகரப்பாடல் கலி விருத்த அமைப்பிலுள்ளது.


இரட்சணிய மனோகரம் கல் மனத்தையும் கரையச் செய்யும் பக்திப் பாடல்களின் தொகுப்பாகும்.


இரட்சணிய யாத்திரிகமும் இரட்சணிய மனோகரமும் முற்றிலும் வேறு வேறான நூல்கள் அல்ல.


இரட்சணிய மளோகரத்தின் பெரும்பகுதி இரட்சணிய யாத்திரிகத்திலிருந்து எடுத்துத்தொகுக்கப் பெற்றது ஆகும்.


இவரைக் கிறித்துவக் கம்பர் எனப் புகழ்வர்.


"அருள்வீற் றிருந்த திருநிழல் போதி


முழுதுணர் முனிவதிற் பரவுதும் தொழுதக" வீரசோழிய மேற்கோள்


இப்பாடல் வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் உரைப் பகுதியில் உள்ள மேற்கோள் பாடலாகும்.


வீரசோழியம் ஐந்திலக்கணம் கூறும் இலக்கண நூல் ஆகும்.


வீரராசேந்திர சோழன் விருப்பத்திற்கு ஏற்பப் புத்தமித்திரரால் பெருந்தேவனார் உரை எழுதப்பெற்ற இந்நூலுக்குப் எழுதியுள்ளார்.


உரைநடை - ஆசிரியர்


கல்வியே அழியாச் செல்வம் மறைமலையடிகளார்


வீரச்சுவை-ந.மு. வேங்கடசாமி நாட்டார்


காளத்திவேடனும் கங்கைவேடனும் - ரா.பி. சேதுப்பிள்ளை


குடிமக்கள் காப்பியம் -தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்


ஓய்வு -பேரறிஞர் அண்ணா


சமயங்களின் பொதுநீதி - குன்றக்குடி அடிகளார்


கல்வெட்டுகள் - தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்


தமிழக மகளிர் -அ. காமாட்சி குமாரசாமி


சிறுகதை ஆசிரியர்


ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன்


தேங்காய்த் துண்டுகள் -டாக்டர் மு.வ


மறுமணம் - விந்தன்


செங்கமலமும் ஒரு சோப்பும் - சுந்தரராமசாமி


ஒரு பிரமுகர் - ஜெயகாந்தன்


மண்ணின் மகன் - நீல. பத்மநாபன்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 15


அனுமதி - சுஜாதா


விழிப்பு- சிவசங்கரி


வெராண்டா ரேஸ்


அனந்தசயனம் காலனி - தோப்பில் முஹம்மது மீரான்


கரையும் உருவங்கள் வண்ணநிலவன்


ல - ள - ழ ஒலிவேறுபாடறிந்து ஒலிக்க.


அலகு -பறவையின் மூக்கு


அளகு - பெண் மயில்


அழகு - கவின், வனப்பு, எழில்


அலைகடல் அலை


அளை - புற்று


அழை - கூப்பிடு


இலை -மரம், செடி, கொடிகளின் இலை


இளை -(உடல்) இளைத்தல்


இழை-நூல்


கலை கவின் கலைகள்


களை -நீக்கு, பயிர்க்களை


கழை - மூங்கில்


தலை -ஓர் உறுப்பு


தளை - விலங்கு


தழை - தழைத்தல்


வலி - வலிமை, வலித்தல்


வளி - காற்று


வழி-பாதை


ர ற ஒலி வேறுபாடறிந்து ஒலிக்க


அரி -திருமால், சிங்கம், காய்களை அரி


அறி - அறிந்து கொள்


அலரி - அலரிப்பூ


அலறி - அழுது


இரத்தல் - பிச்சையெடுத்தல்


இறத்தல் - சாதல்


உரவு-வலிமை


உறவு-சுற்றம்


உரை - சொல்


உறை - தலையணை உறை


எரி-தீ


எறி-வீசு


கரி - யானை


கறி - காய்கறி, மிளகு


குரங்கு - வானரம்


குறங்கு - தொடை


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


தீவிர வட்டம்


கூரை வீட்டுக் கூரை


கூறை - துணி


சீரிய -சிறந்த


சீறிய -சினந்த


பரவை - கடல்


பறவை - பறப்பனவாகிய உயிரினம்


மரை - மான், தாமரை


மறை - வேதம்


ந ண ன ஒலி வேறுபாடு அறிந்து ஒலிக்க


அணல் - தாடி


அனல் - நெருப்பு


ஆணி - இரும்பால் ஆன ஆணி


ஆனி - தமிழ்மாதம்


ஊண் - உணவு


ஊன் - இறைச்சி


கணம் - கூட்டம்


களம் - பாரம்


பேண் - காப்பாற்று


பேன் - தலையில் வாழும் பேன்


மணம் - நறுமணம்


மனம் - உள்ளம்


மணை உட்காரும் பலகை


மனை - வீடு


மாண்- பெருமை


மான் - புள்ளிமான்


முந்நாள் - மூன்று நாள்


முன்னாள்-முந்தைய நாள்


தேநீர் -தேயிலை நீர்


தேனீர் -தேன்போலும் இனிய நீர்


தினை -(தாவரவகை) தானியவகை


திணை - ஒழுக்கம், நிலம்


கணை - குதிரை கனைக்கிறது


கணை - அம்பு

7th

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும் குறி - குறிக்கோள் விரதம் - நோன்பு பொழிகிற - தருகின்ற நெறி- வழி ஒப்புமை - இணை முகில் - மேகம் அற்புதம் - வியப்பு...