12வது தமிழ் தவணை | 1
12ஆம் வகுப்பு புதிய புத்தகம் -
இயல் 1 |||
இளந்தமிழே -சிற்பி பாலசுப்பிரமணியம்
1. 'இளந்தமிழே' என்னும் கவிதையின் ஆசிரியர் - சிற்பி பாலசுப்பிரமணியம்
2. செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்
செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்!" என்னும் பாடலின் ஆசிரியர் - சிற்பி பாலசுப்பிரமணியம்
3. "பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தாய் பாரிமுதல் வள்ளல்களை ஈன்று தந்தாய்!" என்னும் பாடலின்
ஆசிரியர் - சிற்பி பாலசுப்பிரமணியம்
இலக்கணக் குறிப்பு:
4. செம்பரிதி -பண்புத்தொகை
5. செந்தமிழ் பண்புத்தொகை
6. செந்நிறம் -பண்புத்தொகை
7. முத்துமுத்தாய் -அடுக்குத் தொடர்
8. சிவந்து - வினையெச்சம்
9. வியர்வைவெள்ளம் - உருவகம்
பகுபத உறுப்பிலக்கணம்:
10. சாய்ப்பான்:-சாய்+ப்+ப்+ஆன்
சாய் - பகுதி
ப் - சந்தி
ப் - எதிர்கால இடைநிலை
ஆன் - படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி
11. விம்முகின்ற - விம்மு+கின்று+அ
விம்மு-பகுதி
கின்று - நிகழ்கால இடைநிலை
அ- பெயரெச்ச விகுதி
12. வியந்து - விய+த்(ந்)+த்+உ
www.raceinstitute.in
தலைமையகம்: 7305061751
விய-பகுதி
த்(ந்) -'த்' சந்தி 'ந்' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
உ- வினையெச்ச விகுதி
பிரித்து எழுதுக
13. செம்பரிதி - செம்மை + பரிதி
14. வானமெல்லாம் -வானம் + எல்லாம்
15. உன்னையல்லால் உள்ளை + அல்லால்
16. செந்தமிழே - செம்மை + தமிழே
17. 'நிலவுப்பூ' என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் - சிற்பி பாலசுப்பிரமணியம்
18. சிற்பி பாலசுப்பிரமணியம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
19. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் - ஒரு கிராமத்து நதி
20. மொழிபெயர்ப்புக்காகவும் 'ஒரு கிராமத்து நதி' என்னும் கவிதை
நூலிற்காகவும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்-
- சிற்பி பாலசுப்பிரமணியம்
21. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதைகள் மொழிப்பெயர்க்கப்பட்ட
மொழிகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி
22. 'ஒளிப்பறவை' என்னும் கவிதை நூலின் ஆசிரியர்
-சிற்பி பாலசுப்பிரமணியம்
23. 'சர்ப்பயாகம்' என்னும் கவிதை நூலின் ஆசிரியர்
- சிற்பி பாலசுப்பிரமணியம்
24. 'சூரிய நிழல்' என்னும் கவிதை நூலின் ஆசிரியர்
- சிற்பி பாலசுப்பிரமணியம்
25. 'ஒரு கிராமத்து நதி' என்னும் கவிதை நூலின் ஆசிரியர்
- சிற்பி பாலசுப்பிரமணியம்
26. 'பூஜ்யங்களின் சங்கிலி' என்னும் கவிதை நூலின் ஆசிரியர்
- சிற்பி பாலசுப்பிரமணியம்
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 1
வெராண்டா ரேஸ்
27. 'இலக்கியச் சிந்தனைகள்' என்னும் உரைநடை நூலின் ஆசிரியர் -சிற்பி பாலசுப்பிரமணியம்
28. 'மலையாளக் கவிதை' என்னும் உரைநடை நூலின் ஆசிரியர் -சிற்பி பாலசுப்பிரமணியம்
29, 'அலையும் சுவடும்' என்னும் உரைநடை நூலின்ஆசிரியர் - சிற்பி பாலசுப்பிரமணியம்
30. சாகித்திய அகாதெமி செயற்குழு உறுப்பினராக இருந்தவர் சிற்பி பாலசுப்பிரமணியம்
தமிழ்மொழியின் நடை அழகியல் - தி.சு.நடராசன்
31. 'தமிழ் அழகியல்' நூலின் ஆசிரியர் -தி. சு. நடராசன்
32. இலக்கியத்தையும், மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கணம் -தொல்காப்பியம்
33. எழுத்தையும் சொல்லையும் போன்று செய்யுளையும் ஓர் உள்ளமைப்பாக கருதுவது - தொல்காப்பியம்
34. "இலக்கியத்தின் நோக்கம் அல்லது அறிவியல் சார்ந்த கருத்துநிலைகள், கலை உருவாக்கத்தின் போதே சரிவர இணைந்திருக்க வேண்டும்" எனக் கூறும் நூல் - தொல்காப்பியம்
35. சங்க இலக்கியம் அகத்திணை செய்திகளையும் புறத்திணை செய்திகளையும் கொண்டுள்ளது.
36. 'பா' எத்தனை வகைப்படும்? 4
தீவிர வட்டம்
46. காளைகளில் பல இளங்களை காட்டும் சொற்கள் நிரம்பிய நூல் -முல்லைக்கலி
47, 'கிடை' என்னும் குறு நாவலின் ஆசிரியர் - கி. ராஜநாராயணன்
தமிழாக்கம் தருக
48. கூட்டுச் சொற்கள் - ល
49. Transform -மறித்தாக்கம்
50. Purport -உளப்பாடு
51, "நீர்படு பசுங்கலம்" பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் - நற்றிணை
52. "இடுக வொன்றோ, சடுகவொன்றோ படுவழிப் படுக. இப்புகழ் வெய்யோன் தலையே" எனக் கூறும் நூல் - புறநானூறு
53. திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர் தி.சு.நடராசன்
54. மதுரை காமராசர், போலந்து நாட்டின் வார்சா, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் போன்ற பல்கலைக்கழங்களில் தமிழ் பேராசிரியாராக பணிபுரிந்தவர் - தி.சு.நடராசன்
தி. சு. நடராசனின் நூல்கள்:
55. 'கவிதையெனும் மொழி'- தி. சு. நடராசன்
56. 'திறனாய்வுக்கலை'- தி. சு. நடராசன்
57. 'தமிழ் அழகியல்', 'தமிழின் பண்பாட்டு வெளிகள்' - தி. சு.நடராசன்
தன்னேர் இலாத தமிழ்
37. "அந்நில மருங்கின் அறமுதலாகிய மும்முதற் பொருட்கும் உரிய என்ப" என்று கூறும் நூல் - தொல்காப்பியம்
தண்டியலங்கார_உரை_மேற்கோள்_பாடல்
38. பண்பாட்டின் இலச்சிளையாக (Symbol of Culture)
58, "ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும்" எனும் பாடல் வரி
இடம்பெற்றுள்ள நூல் - தண்டியலங்காரம்
- தமிழ் மரபு முன்வந்திருக்கிறது.
39. "ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை வெண்பா நடைத்தே கலி" எனக்
59. மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
கூறும் நூல் - தொல்காப்பியம்
40. எந்தத் தொன்மையான மொழியும்
சமிக்ஞை, இசை ஆகியவற்றில் தான் தொடங்குகிறது.
தமிழாக்கம் தருக.
41. ஒலி அமைப்பு -
42. "முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியும் உளமே" என்னும் வரி இடம்பெற்றுள்ள நூல் - புறநானூறு
43. "படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேசு" என்னும் வரி இடம்பெற்றுள்ள நூல் - புறநானூறு
தன்னேர் இலாத தமிழ்!" என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்
- தண்டியலங்காரம்
60. இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறிப் பின்
வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி
இலக்கணக்குறிப்பு தருக.
61. வெங்கதிர் பண்புத்தொகை
62. உயர்ந்தோர் - வினையாலணையும் பெயர்
63. இலாத -இடைக்குறை
பகுபத உறுப்பிலக்கணம் காண்க.
44. "புணரின் புணராது பொருளே பொருள்வயின் பிரியின் புணராது புணர்வே" என்னும் வரி இடம்பெற்றுள்ள நூல் - நற்றிணை
64. உயர்ந்தோர் உயர்+த்(ந்)+த்+ஓர்
45. 'நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை' எனக் கூறும் நூல்
-புறநானூறு
www.raceinstitute.in தலைமையகம்: 7305061751
உயர்-பகுதி
'த்' -சந்தி, த் (ந் ஆனது விகாரம்)
த் - இறந்தகால இடைநிலை
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 2
வெராண்டா ரேஸ்
ஓர் பலர்பால் வினைமுற்று விகுதி
65. விளங்கி விளங்கு+இ
விளங்கு-பகுதி
இ- வினையெச்ச விகுதி
66. வந்து வா(வ)+த்(ந்)+த்+உ
வா - பகுதி 'வ' எனக் குறுகியது விகாரம்
த் - சந்தி த் ('ந்' ஆனது விகாரம்)
த் - இறந்தகால இடைநிலை
உ- வினையெச்ச விகுதி
பிரித்து எழுதுக:
67. ஆங்கவற்றுள் ஆங்கு + அவற்றுள்
68. தனியாழி -தனி+ஆழி
69. வெங்கதிர் -வெம்மை+கதிர்
70. அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள்
- தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்
71. அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள்
தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம்
72. அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று தண்டியலங்காரம்
73. வடமொழியில் எழுதப்பட்ட இலக்கண நூல்- 'காவியதர்சம்'
74. 'காவியதர்சம்' என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி தண்டியலங்காரத்தை இயற்றியவர் யார்? தண்டி
75. தண்டியின் காலம் கி.பி 12ஆம் நூற்றாண்டு
76. தண்டியலங்காரம் எத்தனை பிரிவுகளை உடையது? மூன்று-அவை பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல்
தீவிர வட்டம்
82. 'வம்சமணி தீபிகை' என்னும் நூலின் ஆசிரியர் - கவிகேசரி சாமி தீட்சிதர்
83. வம்சமணி தீபிகை நூல் எதைப் பற்றியது? எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு
84. வம்சமணி தீபிகை நூல் வெளியிடப்பட்ட ஆண்டு - 1879
85. வம்சமணி தீபிகை நூலை திருத்தி எழுத ஆசைப்பட்டவர் - பாரதி
86. வம்சமணி தீபிகை நூலை திருத்த பாரதி யாருக்கு கடிதம் எழுதினார்? வெங்கடேசுர எட்டப்பருக்கு
87. வம்சமணி தீபிகை நூலின் மூலவடிவத்தை மறுபதிப்பு செய்தவர்
-இளசைமணி
88. இளசைமணி எப்போது வம்சமணி தீபிகை பதிப்பை வெளியிட்டார்? 2008
89. விடுதலை போராட்ட வீரர் -பரலி சு. நெல்லையப்பர்
90. பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப்பாட்டு,
முரசுப்பாட்டு ஆகியவற்றை பதிப்பித்தவர் - பரலி சு. நெல்லையப்பர்
91. 'சூரியோதயம்' பத்திரிக்கையை நடத்தியவர் பாரதி
92. 'கர்மயோகி' பத்திரிக்கையை நடத்தியவர்- பாரதி
93. சூரியோதயம், கர்மயோகி பத்திரிக்கையில் துணை ஆசிரியராக
பணியாற்றியவர்-பரலி சு. நெல்லையப்பர்
94. லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியர்
-பரலி சு. நெல்லையப்பர்
95. 'நெல்லைத் தென்றல்' நூலின் ஆசிரியர்- பரலி சு. நெல்லையப்பர்
96. 'பாரதி வாழ்த்து' நூலின் ஆசிரியர் - பரலி சு. நெல்லையப்பர்
97. உய்யும் வழி' நூலின் ஆசிரியர் - பரலி சு. நெல்லையப்பர்
98. வ.உசி வாழ்க்கை வரலாறு எழுதியவர் - பரலி சு. நெல்லையப்பர்
99. 'பாரதி கடிதங்கள்' நூலைப் பதிப்பித்தவர் - ரா. அ. பத்மநாபன்
100. பாரதி எந்த வயதில் கல்வி கற்க உதவி வேண்டி எட்டயபுரம்
77. இலக்கண நூலார், உரையாசிரியர்கள் ஆகியோரால் எடுத்தாளப் பெற்ற நூல் - தண்டியலங்காரம்
அரசருக்கு கடிதம் எழுதினார் ? 15
தம்பி நெல்லையப்பருக்கு - பாரதியார்
78. நெல்லையருக்கு கடிதம் எழுதியவர் - பாரதியார்
79. "தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது
தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள்
மலிக என்றெழுது" - இது யாருக்கு யார் கூறியது?
பரலி சு. நெல்லையப்பருக்கு பாரதி கூறியது
101. பரலி சு.நெல்லையப்பர் பாரதியாரை விட எத்தனை வயது
இளையவர்? 7
தமிழாய் எழுதுவோம்
102. மொழியை மிகச் சிறந்த கருவி என்பர்
103. உயிரெழுத்துக்கள் - 12
104. மெய்யெழுத்துக்கள் எத்தனை? 18
105. வல்லின மெய்கள் எத்தனை? 6 (க், ச், ட், த், ப், ற்)
80. "பெண்ணை அடைத்தவன், கண்ணை அடைத்தான் என்றெழுது"- இது யார் கூற்று? பாரதியார்
106. மெல்லின மெய்கள் எத்தனை? 6 (ங், ஞ், ண், ந், ம், ன்)
81. "ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள்" எனக் கூறியவர்
-பாரதியார்
107. இடையின மெய்கள் எத்தனை? 6 (ய், ர், ல், வ், ழ், ள்)
108. உயிர்மெய் எழுத்துகள் எத்தனை? 216
109. உயிர்மெய்க் குறில் எத்தனை? 90
www.raceinstitute.in தலைமையகம்: 7305061751
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 3
வெராண்டா ரேஸ்
110. உயிர்மெய் நெடில் எத்தனை? 126
111. ஆய்த எழுத்து எத்தனை? 1
112. தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துக்கள் வருவதில்லை
113. தமிழில் வல்லின மெய்யோடு சொல் முடியாது -எ.கா. பார்க், பன்ச் (Punch), பட் (But), போத் (Both), டப் (Tub) போன்றவை தமிழில்லை ஆங்கிலம்
114. வல்லின மெய்கள் ஈரொற்றாய் வாரா - எ.கா: காட்ச்சி, முயற்ச்சி
115. க், ச், த், ப் ஆகியவற்றின் பின் அவற்றின் அவ்வெழுத்து வரிசைகளே வரும் - எ.கா. காக்கை, பச்சை
116. 'ட, ற' என்னும் எழுத்துக்கள் சொல்லின் முதலின் வாரா - எ.கா: டமாரம், றப்பர் (தமிழ் இல்லை)
117. ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
118. தனிச்சொல்லானது மூவெழுத்தாகவும், தனிக்குறிலை அடுத்தும் வரும் - எ.கா: அஃது, எஃகு
119. தனிச்சொல்லின் இடையில் வல்லினத்துக்கு முன் அவ்வல்லின் மெய்யோ, அவற்றின் இன மெல்லின மெய்யோ வரும், பிற மெய்கள் வாரா - எ.கா. தக்கை, தங்கை, பச்சை
சேர்த்து எழுதுக:
120.கல்+சிலை கற்சிலை
121. கடல்+கரை கடற்கரை
122. பல்+முகம் - பன்முகம்
123. மக்கள்+பேறு -மக்கட்பேறு
124. நாள்+மீன் -நாண்மீன்
தீவிர வட்டம்
134. திருக்குறள் பரிமேலழகர் உரையை பதிப்பித்தவர் ஆறுமுக நாவலர்
135. சூடாமணி நிகண்டு நூலை பதிப்பித்தவர் ஆறுமுகநாவலர்
136. நன்னூல்-சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை நூலை பதிப்பித்தவர் - ஆறுமுகநாவலர்
137. இலக்கண நூல்கள், பூமி சாஸ்திரம் நூல்களை இயற்றியவர் ? ஆறுமுக நாவலர்
138. புராண நூல்களை வசனமாக எழுதி அனைவரையும் படிக்க வைத்தவர் ஆறுமுக நாவலர்
139. ஆறுமுக நாவலருக்கு நாவலர் பட்டம் வழங்கிய அமைப்பு - திருவாவடுதுறை ஆதீனம்
140. பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தை தமிழில் மொழிபெயர்க்க உதவியவர் ஆறுமுக நாவலர்
141. "முச்சங்கங் கூட்டி முதுபுலவர் தமைக் கூட்டி" என்ற வரிகளுக்குரியவர் - கண்ணதாசன்
தமிழாக்கம் தருக:
142. Subscription உறுப்பினர் கட்டணம்
143. Fiction -புனைவு
144. சுயசரிதை -
145. காப்பகம் -
146. Manuscript கையெழுத்துப் பிரதி
147. நூல் பட்டியல் -
நூல் மற்றும் நூலாசிரியர்
148. பாரதியின் கடிதங்கள் - ரா.அ.பத்மநாபன்
149. இலக்கண உலகில் புதிய பார்வை -டாக்டர் பொற்கோ
150. காட்டுவாத்து
-ந. பிச்சமூர்த்தி
-அகிலன்
-ந. முத்துசாமி
இயல் 2
125. சொல்+துணை - சொற்றுணை
126.பல்+நூல்
-பன்னூல்
127. அல்+திணை
- அஃறிணை
128. பல்+துளி
-பஃறுளி
129. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி
னானே" எனக் கூறும் நூல் - நன்னூல்
130. "மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு மெய்சிலிர்க்கத்
தமிழ்க்குயிலே! கூவி வா, வா! என்னும் பாடல் வரி யாருடையது?
சிற்பி பாலசுப்பிரமணியம்
சான்றோர் சித்திரம்
131. 'வசனநடை கைவந்த வல்லாளர்' எனப் புகழப்படுவர் ஆறுமுக
நாவலர்
132. யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர் - ஆறுமுக நாவலர்
133. மும்மொழிப் புலமை பெற்ற ஆறுமுக நாவலர் அறிந்த மொழிகள்
தமிழ், வடமொழி, ஆங்கிலம்
www.raceinstitute.in
தலைமையகம்: 7305061751
151. நெல்லூர் அரிசி
152. சுவரொட்டிகள்
மெய்யெனப் பெய்யும் மழை - இயற்கை, வேளாண்மை, சுற்றுச்சூழல்
1. உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படையானது - மழை
2. "நீரின்றி அமையாது உலகு" என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
திருக்குறள்
3. நிஷா, தானே, வர்தா, ஒக்கி, கஜா, முதலியன யாவை? புயலின் பெயர்கள்
4. நம் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் எத்தனை முறை வறட்சி ஏற்பட்டுள்ளது? 5 முறை
5. 2005ஆம் ஆண்டு மும்பையில் ஒரே நாளில் 994 மி.மீ மழை
பொழிந்தது.
ஆதரவு
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 4
வெராண்டா ரேஸ்
தீவிர வட்டம்
6. 2010ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் 'லே' பகுதியில் 30 நிமிடத்தில் 150-250 மி.மீ மழை பொழிந்தது.
27.40 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் 85% எதனால் ஏற்பட்டவை? வெள்ளப்பெருக்கினால்
7. விலங்குகளை உண்ணும் உண்ணிகள் ஊன் உண்ணிகள்
8. டேவிட் கிங் என்னும் அறிவியலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? இங்கிலாந்து
28. தமிழகத்தில் விடுதலைக்கு முன் ஐம்பதாயிரம் நீர்நிலைகள் இருந்தன.
29. சென்னை, மதுரை ஆகிய மாநகரங்களைச் சுற்றி மட்டும் 500 ஏரிகள் இருந்தன.
9. "புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக்கொண்ட சிக்கலே" என்று | கூறியவர் - டேவிட் கிங்
10. புவி வெப்பமடைதல் காரணமாக ஆர்டிக் பகுதியில் 30 ஆண்டுகளில் நான்கு இலட்சம் சதுர மையில் உருகியுள்ளது.
11. Co₂, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன், நீர்வாயு ஆகியவை - பசுமைக்குடில் வாயுக்கள்
12. ஐக்கிய நாடுகள் எந்த ஆண்டு காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கியது? 1992
30. அடுத்த 50 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் உயர்ந்து உலகத்தில் 200 கோடி மக்கள் வெள்ளத்தால் சூழப்படுவர் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
31. எந்த ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது? 23 டிசம்பர் 2005 ஆம் நாள்
32, வெள்ள பெருக்கத்திற்கு முக்கிய காரணம் - மணல் எடுப்பது
33. தற்போது இருபதாயிரம் நீர்நிலைகள் மட்டுமே உள்ளன.
13. ஐக்கிய நாடுகள் எந்த இடத்தில் கால நிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கியது? ரியோ டி ஜெனிரோ
34, புயல், வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி, சுனாமி போன்ற ஆபத்துகளை அறிவிக்கும் ஆணையம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
14. எந்த ஆய்வு நிறுவனம் கடலில் உருவாகும் புயலுக்குப் பெயர் வைப்பதற்கான கூட்டமைப்பை உருவாக்கியது? சர்வதேச வானிலை
15. அரபிக்கடலிலும், வங்கக்கடலிலும் உருவாகும் புயலுக்கு எந்தெந்த
நாடுகள் சேர்ந்து பெயர் வைக்கின்றன? இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து, வங்கதேசம்
16. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மாலத்தீவு, மியான்மர், ஓமன்,
தாய்லாந்து, வங்கதேசம் ஆகியவை அரபிக்கடலில் உருவாகும் புயலுக்கு எத்தனை நாடுகள் சேர்ந்து பெயர் வைக்கின்றன? எட்டு
17. அரபிக்கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் பட்டியலில் எத்தனை பெயர்கள் உள்ளன? 64
18. UNFCCC ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு மாநாடு
19. UNFCCC யில் தொடக்கத்தில் எத்தனை நாடுகள் உறுப்பினராக
இருந்தன? 50
20. UNFCCC யில் தற்போது எத்தனை நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன? 193
21. தொழிற்சாலைகள் அதிகம் கொண்ட பட்டியலில் இந்தியாவும் ஒன்று.
22. இந்திய வானிலை ஆய்வுத்துறை எந்த ஆண்டினை வெப்பமான ஆண்டாக அறிவித்தது? 2009
23. எந்த ஆண்டிற்கு பின் புவி வெப்பமாதல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது? 2001
24. உலகில் எத்தனை பங்கு நீரால் சூழப்பட்டுள்ளது? மூன்றில் இரண்டு பங்கு
25. உலகில் பங்கு நீர் இருப்பினும் எத்தனை விழுக்காடு மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையோடு உள்ளனர்? 40
26. சின்ன சின்ன மழைத்துளிகள் மனித வாழ்வின் பேரின்பம்.
www.raceinstitute.in
தலைமையகம்: 7305061751
35. பேரிடர் காலங்களில் கடற்கரை ஓரங்களில் சதுப்புநிலக்காடுகள் வளர்த்தல் வேண்டும்.
36.மக்கள் பேரிடர் காலங்களில் பதற்றம் கொள்ள கூடாது
37. பேரிடர் காலங்களில் அனைவரும் ஒற்றுமையுடன் இருத்தல்
வேண்டும்
38. ஆனந்த் வேளாண்மைப் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது? குஜராத்தில்
39. ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகம்
-மழையைக் கணிக்கும் அறிகுறிகளை அறிவித்தது
40. மழையைக் கணிக்கும் அறிகுறிகள் - கார்மேகம், பலமான காற்று, திடீர் புயல், ஈரப்பத வானிலை, பறக்கும் பருந்து, தூசுப் பனிமூட்டம்
போன்றவை
41. உலகச் சுற்றுச் சூழல் நாள் - 5 ஜுன்
42. உலக மண் நாள் -5 டிசம்பர்
43. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் 8 வகை மண்ணை வகைப்படுத்தியுள்ளது
44. இடி, மின்னலின் போது - மரத்தின் கீழ் நிற்கக்கூடாது
பிறகொரு_நாள்_கோடை - அய்யப்ப மாதவன்
45. 'பிறகொரு நாள் கோடை' என்னும் கவிதையை இயற்றியவர்
-அய்யப்ப மாதவன்
46. அய்யப்ப மாதவன்
-சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவர்
47. அய்யப்ப மாதவன் பணியாற்றிய துறைகள்
-இதழியல்துறை, திரைத்துறை
ஆதரவு
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 5
வெராண்டா ரேஸ்
தீவிர வட்டம்
48. அய்யப்ப மாதவன் 'இன்று' என்ற கவிதைக் குறும்படத்தை இயற்றினார்.
72. ஐப்பசி அடை மழை என்பார்கள்
49. 'மழைக்காலத்தில் சூரியனின் திடீர்ப் பயணம் காய்கிறது நனைந்திருந்த வெளிச்சம்' என்னும் கவிதையை இயற்றியவர் அய்யப்ப மாதவன்
50. 'மழைக்குப் பிறகும் மழை' என்ற கவிதையை இயற்றியவர் அய்யப்ப மாதவன்
51. 'நானென்பது வேறொருவன்' என்ற கவிதையை இயற்றியவர் அய்யப்ப மாதவன்
52. "போன மழை திரும்பவும் வருமென்று மேகங்களை வெறித்துக் கொண்டு அலைகிறேன். பிறகொரு நாள் கோடை வந்துவிட்டது" என்னும் அடிகளை இயற்றியவர் - அய்யப்ப மாதவன்
53. வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம் - மணல் அள்ளுதல்
54. உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் செல்ல காரணம் - புவி வெப்பமாதலை கட்டுப்படுத்த
55. "நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது" என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது - மழைத்துளிகள்
56. இரவும் பகலும் சந்திப்பது - அந்தி
57. நீர்நிலையில் இருந்து ஒளிக்கதிர் நீரை எப்படி எடுத்துக்கொண்டது என அய்யப்ப மாதவன் கூறுகிறார்? உதடுகள் குவித்து
58. அய்யப்ப மாதவன் இயங்கிவரும் துறை - இதழியல், திரைத்துறை
59. கை ஏந்தி வாங்கிய துளிகள் நரம்புக்குள் மீட்டிக்கொண்டிருக்கிறது. வீணை
60. அய்யப்ப மாதவன் நகரத்தை எதற்கு இணையாகக் கூறுகிறார்? வைரம்
61. அய்யப்ப மாதவன் பறவைகளை எதற்கு இணையாகக் கூறுகிறார்? சங்கீதம்
62. அய்யப்ப மாதவன் ஒளிக்கதிர்கள் எதற்கு இணை என்கிறார்? உதடுகள்
63. அய்யப்ப மாதவனின் 'இன்று' என்பது - கவிதைக் குறும்படம்
64. வாடைக்காற்று எந்தத் திசையில் இருந்து வீசும்? வடக்கு
நெடுநல்வாடை நக்கீரர்
65. 'நெடுநல்வாடை' என்ற நூலை இயற்றியவர் - நக்கீரர்
66. நக்கீரரின் தந்தை - மதுரைக் கணக்காயனார்
67. நெடுநல்வாடை எந்த நூல்களுள் ஒன்று? பத்துப்பாட்டு
68. நெடுநல்வாடை எந்த பாவால் இயற்றப்பட்டது - ஆசிரியப்பாவால்
69. நெடுநல்வாடை -188 அடிகள் கொண்டது
70. நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவன் பாண்டியன்
நெடுஞ்செழியன்
71. பொருள் கூறுக: ஆர்கலி - வெள்ளம்
73, ஐப்பசி, கார்த்திகை மாதம் கூதிர்ப்பருவம்
74. "வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தன" என்னும் அடிகள் இடம்
பெற்றுள்ள நூல் - நெடுநல்வாடை
சொல்லும் பொருளும்
75. புதுப்பெயல் - புதுமழை
76. மா - விலங்கு
77. கொடுங்கோல் - வளைந்த கோல்
78. புலம்பு - தனிமை
79. கண்ணி - தலையில் சூடும் மாலை
80. கவுள் - கன்னம்
81. நெடுநல் வாடை -நேரிசை ஆசிரியப்பா பாவகையைச் சேர்ந்தது
82. நெடுநல்வாடை: திணை வகை யாது? வாகைத் திணை
83. போரில் வெற்றி பெற்ற மன்னன் எந்த வாகைப் பூ சூடி கொண்டாடுவர்
-வாகைத் திணை
84. நெடுநல்வாடை - கூதிர்ப்பாசறை துறை சார்ந்தது
85, போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில் தங்கும் படைவீடு -
கூதிர்ப்பாசறை
இலக்கணக்குறிப்பு தருக.
86. வளைஇ - சொல்லிசை அளபெடை
87. பொய்யா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
88. புதுப்பெயல் - பண்புத்தொகை
89. கொடுங்கோல் - பண்புத்தொகை
பிரித்து எழுதுக
90. கலங்கி - கலங்கு+இ
91. இனநிரை - இனம்+நிரை
சேர்த்து எழுதுக.
92. புதுமை+பெயல் - புதுப்பெயல்
93. பால்+உண்ண பாலுண்ண
94. ஆயர்கள் சூடியிருந்த மாலை - காந்தள்
95, 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி
அமைந்த சொல் - வலனேற்பு
96. 'மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்' என்னும் விதிப்படி அமைந்த
சொல்- இளநிரை
97. வளைஇ: இலக்கணக்குறிப்பு தருக சொல்லிசை அளபெடை
முதல்கல் - உத்தமசோழன்
98. 'முதல்கல்' என்ற கதையை இயற்றியவர் உத்தம சோழன்
99. உத்தம சோழனின் இயற்பெயர் - செல்வராஜ்
www.raceinstitute.in தலைமையகம்: 7305061751
ஆதரவு
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 6
வெராண்டா ரேஸ்
தீவிர வட்டம்
100. உத்தம சோழன் பிறந்த ஊர் திருத்துறைப்பூண்டி அருகே தீவாம்மாள் புரம்
121. 'உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
101. 'மனிதத்தீவுகள்' எனும் சிறுகதையை இயற்றியவர் -உத்தம சோழன்
102. 'குருவி மறந்த வீடு' எனும் சிறுகதையை இயற்றியவர் -உத்தம சோழன்
103. தொலைதூர வெளிச்சம்' என்ற புதினத்தின் ஆசிரியர் - செல்வராஜ்
104. 'கசக்கும் இனிமை' எனும் புதினத்தை இயற்றியவர் சோழன் உத்தம
105. 'கனல் பூக்கள்' எனும் புதினம் இயற்றியவர் உத்தம சோழன் (அ) செல்வராஜ்
106. பொருள் கூறுக: புனல் - நீர்
107. 'கிழக்கு வாசல் உதயம்' என்னும் திங்களிதழ்
உத்தம சோழனுடையது
108. உத்தம சோழன் 'கிழக்கு வாசல் உதயம்' என்னும் இதழை
12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்
109. 'முதல்கல்' என்னும் சிறுகதை இடம் பெற்ற தொகுப்பு - தஞ்சைச் சிறுகதைகள்
110. 'தஞ்சைச் சிறுகதைகள்' என்னும் தொகுப்பினுக்கு உதவியவர் -சோலை சுந்தரப் பெருமாள்
111. 'முதல்கல்' கதையில் இடம்பெறும் கிழவி, கிழவன் முல்லையம்மாள், காளியப்பன்
112. 'முதல்கள்' கதையில் கிராமத்தின் முதல் பட்டதாரியாகக் குறிப்பிடப்படுபவர் - பிரேம்குமார்
113. 'முதல்கல்' கதையில் பிரேம்குமாருக்கு பெற்றோர் இட்ட பெயர்
-நாகூர் பிச்சை
114. 'முதல்கல்' கதையில் மருதன் தொடங்கிய பணி - வடிவாய்க்கால் தூய்மை
நால்வகைப் பொருத்தங்கள்
115. மொழியின் அடிப்படைப் பண்புகள் - திணை, பால், எண், இடம்
116. தமிழ்மொழியில் பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் -திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்துகின்றன
117. எழுவாய் உள்ள தொடர்களில் அதன் வினைமுற்று எழுவாயுடன் திணை, பால், எண், இடம் ஆகிய நால்வகைப் பொருத்தம் உடையதாய் அமைகிறது.
118. எழுவாய்க்கும் பயனிலைக்கும் நெருங்கிய இயைபு இருக்கின்றன
119. உலக மொழிகள் அனைத்திலும் -பெயர்ச்சொற்களே மிகுதி
120. பெயர்ச் சொற்களை திணை அடிப்படையில் உயர்திணை, அஃறிணை எனப் பிரிக்கலாம்
www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆன்லைன் வகுப்புகளுக்கு ஆதரவு: 7550003885
அஃறிணை என்மனார் அவரல பிறவே" எனும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல் - தொல்காப்பியம்
122. இன்றைய தமிழில் 'யார்? எது?' போன்ற வினாச் சொற்களைப் பயனிலை அமைத்து திணை வேறுபாடு அறியமுடியும்.
123. தமிழில் பால்பகுப்பு இலக்கண அடிப்படையிலேயே
அமைந்துள்ளது.
124. ஆன், ஆள், ஆர், அது, அன் முதலியன - பால் பகுப்புகள்
125. அவர் வந்தார் என்பது - ஒருமை
126. அவர்கள் வந்தார்கள் என்பது - பன்மை
127. தமிழில் உயர்திணையில் ஆண்பாலுக்கும், பெண்பாலுக்கும் உரிய
-பொதுப்பெயர்கள் உண்டு
128. அஃறிணைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெறுவது கட்டாயம் இல்லை
129. இடம் எத்தனை மூன்று வகைப்படும்.
130. மூன்று இடம் தன்மை, முன்னிலை, படர்க்கை
131. "ஒரு மொழியில் அடிப்படை அறிவு என்பது வந்த மொழியில் உள்ள எழுத்துக்களையும் சொற்களையும் அவற்றின் பொருளையும்
வாக்கிய அமைப்புகளையும் தெரிந்திருப்பது" எனக் கூறியது தமிழ் நடைக் கையேடு
132. தமிழில் பொருட்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு பால் பாகுபாடு அமைந்துள்ளது.
133. பெரும்பாலான தொடர்களில் எழுவாயை வைத்துக் கொண்டே
வினைமுற்றின் - திணை, பால், எண் ஆகியவற்றைச் சொல்லிவிடலாம்.
134. 'அவர்கள்' என்னும் சொல் பன்மைப் பொருளை உணர்த்தும் -
பதிலிடு பெயர்ச்சொல்
135. தமிழில் படர்க்கைப் பலர்பால் சொல்லாகிய 'தாங்கள்' என்பது -
தற்போது முன்னிலை இடத்திலும் வரும்
136. ஆசிரியர் வந்தார் என்பது - ஒருமை
137. நாங்கள், நாம் என்பது - தன்மைப் பன்மைப் பெயர்கள்
138. பேசுபவன், கேட்பவன், பேசப்படும் பொருள் ஆகியன - தன்மை, முன்னிலை, படர்க்கை
139. 'இரண்டு மனிதர்கள்' அஃறிணைப் பன்மை பெயர்களுக்கு பன்மை விகுதி பெறுவது கட்டாயமில்லை
140. தங்கமணி- ஆண்பால், பெண்பால், பொதுப்பெயர்
141. மாணவர் வந்தனர் - பலர்பால் சொல்
142. அஃறிணை எழுவாயில் ஆண்,பெண் பகுப்புமுறை மரபில்
இருந்தாலும் வினைமுற்றில் அவற்றை வேறுபடுத்தும் பால்காட்டும்
விகுதிகள் இல்லை
143. ஒருமை, பன்மை அடிப்படையிலேயே ஒன்றன்பால், பலவின்பால் என்பன அறியப்படுகின்றன.
பக்கம் | 7
வெராண்டா ரேஸ்
144. தன்மைப் பன்மையில் உள்ள வகை - இரண்டு
தீவிர வட்டம்
166. 'சுகுண சுந்தரி' என்னும் நூலை இயற்றியவர் மாயூரம் வேதநாயகம்
145. பேசுபவர் முன்னிலையாளரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பேசுவது-உளப்பாட்டுத் தன்மை பன்மை
146. பேசுபவர் முன்னிலையாளரைத் தவிர்த்துத் தன்மை பன்மையில் பேசுவது - உளப்படுத்தாத தன்மைப் பன்மை
147. 'நாம் முயற்சி செய்வோம்' என்பது - உளப்பாட்டுத் தன்மை பன்மை
148. 'நாங்கள் முயற்சி செய்வோம்' என்பது - உளப்படுத்தாத் தன்மை பன்மை
149, பதிலிடு பெயர்கள் அவன், அவள், அவர், அது, அவை
150. தமிழில் திணைப்பாகுபாடு பொருட்குறிப்பு அடிப்படையில் பகுக்கப்படும்
151. யார்? எது? ஆகிய வினாச் சொற்கள் பயனிலையாய் அமைந்து உணர்த்தும் திணைகள் முறையே - உயர்திணை, அஃறிணை
சான்றோர் சரித்திரம்
152. எந்த நூற்றாண்டுகளில் தென்னிந்தியப் பகுதியில் மிகக் கொடிய பஞ்சம் ஏற்பட்டது? பத்தொன்பதாம் நூற்றாண்டு
153. தாது வருடப் (Great Famine) பஞ்சம் ஏற்பட்ட ஆண்டு யாது? (1876-1878)
154. "நீயே புருஷமேரு" என்ற பாடலைப் பாடியவர் - கோபாலகிருஷ்ண பாரதியார்
155. கோபாலகிருஷ்ண பாரதியார் யாரை ‘தீயே புருஷமேரு' எனப் பாராட்டினார்? நீதிபதி மாயூரம் வேதநாயகம்
156. பொருள் கூறுக: கா - சோலை
157. தமிழின் முதல் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம்
158. பிரதாப முதலியார் சரித்திரம் நாவலை இயற்றியவர் மாயூரம் வேதநாயகம்
167. "கல்வி விஷயத்தைப் பற்றி உன் பாலன் சொல்வதைக் கேள்" எனக் கூறியவர் -மாயூரம் வேதநாயகம்
168. மாயூரம் வேதநாயகத்தின் காலம் -(1826-1889)
169. எந்த ஆண்டு கென்யா நாட்டில் உயிரினும் மேலான காடுகள் அழிந்தன? 1977
170. வங்காரி மத்தாய் 1977ஆம் ஆண்டு கென்யா நாட்டில் காடுகள்
அழிக்கப்பட்டதால் எந்த இயக்கத்தை தோற்றுவித்தார்? பசுமை வளாக இயக்கம்
171. எந்த ஆண்டு வங்காரி மத்தாய் நோபல் பரிசு பெற்றார்? 2004
172. 2004இல் வங்காரி மத்தாய் நோபல் பரிசு பெறக் காரணம் - மூன்று கோடி மரம் நட்டு வளர்த்ததால்
173. Green belt movement: សំ பசுமை வளாக
இயக்கம்
174. "வெட்டி யடிக்குது மின்னல்- கடல் வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது" எனும் பாடலைப் பாடியவர் - பாரதியார்
தமிழாக்கம் தருக
175. மேடை -
176. ரயில் பாதை -
177. ரயில்வே சிக்னல் -
178. டிக்கெட் பரிசோதகர் -
179. Level crossing - இருப்புப்பாதை கடக்குமிடம்
180. Metro train மாநகரத் தொடர்வண்டி
181. 'பத்துப்பாட்டு ஆராய்ச்சி' என்னும் நூலை எழுதியவர் மா.
இராசமாணிக்கனார்
159. மாயூரம் வேதநாயகத்தின் சமகாலத்தவர் - மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
182. 'சுற்றுச்சூழல் கல்வி' என்னும் நூலை இயற்றியவர் ப.ரவி
160. மாயூரம் வேதநாயகம் அவர்கள் (1805-1861) ஆண்டுவரை ஆங்கில நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து -சித்தாந்த
சங்கிரகம் என்ற நூலாக வெளியிட்டார்.
161. 'சித்தாந்த சங்கிரகம்' என்னும் நூலை இயற்றியவர் மாயூரம் வேதநாயகம்
162. வெண்மதி மாலை, திருவருள் அந்தாதி முதலிய நூல்களை
இயற்றியவர் -மாயூரம் வேதநாயகம்
163. 'சர்வ சமய சமரசக் கீர்த்தனை' எனும் நூலின் ஆசிரியர் மாயூரம் வேதநாயகம்
164. மாயூரம் வேதநாயகம் அறிந்த மொழிகள் - வடமொழி, பிரெஞ்சு,
இலத்தீன்
165. மாயூரம் வேதநாயகத்தின் முக்கிய ஆளுமைகளுள் ஒன்று
பெண்கல்விக்குக் குரல் கொடுத்தது
183. 'இயற்கை திரும்பும் பாதை' என்னும் நூலை இயற்றியவர்
மசானாப் ஃபுகோகா
184, 'கருப்பு மலர்கள்' என்னும் நூலை இயற்றியவர் நா.காமராசன்
185. 'வானம் வசப்படும்' என்னும் நூலை இயற்றியவர் - பிரபஞ்சன்
இயல் 3
சுற்றத்தார் கண்ணே உள - பண்பாடு
1. குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் உருவாகிற்று.
2. மனித சமூகத்தின் அடிப்படை அலகு - குடும்பம்
3. குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை - திருமணம்
4. 'குடும்பம்' எனும் சொல் சங்க நூல்களிலும் தொல்காப்பியத்திலும் குறிப்பிடப்படவில்லை
5. 'குடும்பம்' எனும் சொல் திருக்குறளில் முதன் முதலாக இடம் பெற்றுள்ளது.
www.raceinstitute.in
தலைமையகம்: 7305061751 ஆதரவு
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 8
வெராண்டா ரேஸ்
தீவிர வட்டம்
6. சங்க காலத்தில் குடம்பை, குடும்பு, கடும்பு எனும் சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையன.
32. தாய்வழி சொத்து அனைத்தும் பெண்களுக்கும் வழங்கப்பட்டது குறுந்தொகையில் கூறப்பட்டுள்ளது.
7. 'குடும்பு' எனும் சொல்லின் பொருள் கூடி வாழ்தல்
33. 'சிலம்பு கழி' பற்றிய செய்தி ஐங்குறுநூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
8. 'குடம்பை' எனும் சொல் சங்க இலக்கியத்தில் இருபது இடங்களில் வருகிறது.
34, நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும் எம்மனை வதுவை நல்மணம் கழிக" என்ற பாடல் - ஐங்குறுநூற்றில் இடம் பெற்றுள்ளது.
9. குடும்பு எனும் சொல்லுடன் 'அம்' என்ற விகுதி சேர்ந்து குடும்பம் என்றானது.
10. 'இல்' என்பது வாழிடங்களைக் குறிக்கிறது
11. 'மனை' என்பது வாழிடங்களைக் குறிக்கும்
12. "இரவுக் குறியே இல்லகத் துள்ளும் மனையோர்" என்ற பாடல் இடம்பெற்ற நூல் - தொல்காப்பியம் (பொருளியல்-129)
13. இல், மனை, குரம்பை, புலப்பில், முன்றில், குடில், கூரை, வரைப்பு, முற்றம், நகர், மாடம் முதலிய சொற்கள் குடும்பங்களின் வாழ்விடங்களில் உள்ள வேறுபாடுகளைச் சுட்டுகின்றன.
14. மருதத் திணை பாடலில் தம்மனை'நும்மனை' எனக் குறிப்பிடப்படும் இடம் -மனைவியின் இல்லம்
15. புக்கில் என்பது தற்காலிக வாழிடத்தைக் குறிக்கிறது
16. 'புக்கில்' என்ற சொல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
17. கணவனும் மனைவியும் பெற்றோரை விட்டு தனித்து வாழும் இடம்
- 5 (நியோலோக்கல்)
18. Semantic extension' என்பதன் பொருள்: பொருண்மை விரிவாக்கம்
19. வாழிடத்தைக் குறிக்கும் முதன்மைச் சொல் - மனை
20. இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக்கட்டமே - மணந்தகம்
21. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தில் வாழும் இடம் - மணந்தகம்
22. இளந்தம்பதிக்கு அறிவுரை கூறி நல்வழிபடுத்தும் பணி - செவிலிக்கு உரியது
23. செவிலியின் அறிவுரை பற்றி கூறும் நூல் - தொல்காப்பியம்
24. சங்க காலத்தில் கண சமூகத்துக்கு தலைமையேற்றவர் - தாயே
25. மருமக்கள் தாய முறை' பற்றி குறிப்பிடும் நூல் - பதிற்றுப்பத்து
26. "சிறுவர்தாயே பேரிற் பெண்டே" எனக் கூறும் நூல் - புறநானூறு
27. "என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்" எனக் கூறும் நூல்
- கலித்தொகை
28. திருமணம் முடிந்த பிறகு பெண் தன் வீட்டிலே வசிப்பது -தாயமுறை
29. 'Matrilocal' என்பதன் பொருள் - தாயமுறை
35. "மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே" எனக் கூறும் நூல்
- குறுந்தொகை
தமிழாக்கம் தருக
36. 'பத்ரி உள்ளூர்'-
37. 'அணு குடும்பம்'-
38. இளமகவு நிலை குடும்பங்களைக் பற்றிக் குறிப்பிடும் நூல்
-ஐங்குறுநூறு
39. "மறியிடைப் படுத்த மாள்பிணை போல்" எனக் கூறும் நூல்
-ஐங்குறுநூறு
40. நெருக்கமான குடும்பம் என்பது - தாய், தந்தை, குழந்தை சேர்ந்தது
41. 'Extended family என்பதன் பொருள் - விரிந்த குடும்பம்
42. கணவன், மனைவி, மகன் ஆகியோரோடு தந்தை சேர்ந்து வாழும்
குடும்பம் - நேர்வழி விரிந்த குடும்பம்
43. நேர்வழி விரிந்த குடும்பமுறை பற்றி கூறியவர் - ஒக்கூர் மாசாத்தியார்
44. Lineally extended family என்பதன் பொருள் - நேர்வழி விரிந்த குடும்பம்
45. செவிலித் தாயின் மகள் - தோழி
46. நற்றாயை விட செலிலித் தாய் முக்கியப் பங்கு வகுக்கிறார்
47. செவிலித் தாய் முறை என்பது பண்டைய இனக்குழுவின்
தொடர்ச்சியாக உள்ளது
48. தாய்-தந்தைக்கு முந்தைய தலைமுறை - பாட்டன்-பாட்டி
49. பாட்டன்-பாட்டிக்கு முந்தைய தலைமுறை - பூட்டன்-பூட்டி
50. பூட்டன்-பூட்டியின் முந்தைய தலைமுறை - ஓட்டன்-ஓட்டி
51. ஓட்டன் ஓட்டியின் முந்தைய தலைமுறை - சேயோன்-சேயோள்
52. சேயோன் சேயோளின் முந்தைய தலைமுறை - பரன்-பரை
53 . முதல் தலைமுறை என்பது -மகன்-மகள்
54, இரண்டாவது தலைமுறை என்பது - பெயரன்-பெயர்த்தி
55. மூன்றாவது தலைமுறை - கொள்ளு பெயரன் -கொள்ளு பெயர்த்தி
56. நான்காவது தலைமுறை எள்ளு பெயரன்-எள்ளு பெயர்த்தி
57. தமிழர் குடும்ப முறை பற்றி எழுதியவர் -பக்தவத்சல பாரதி
58. பனுவல் என்பது - இதழ் காலாண்டு
59, 'இலக்கிய மானிடவியல்' என்ற நூலின் ஆசிரியர் பக்தவத்சல
30. திருமணம் முடிந்த பிறகு பெண் வீட்டில் கணவன் சேர்ந்து வாழ்வது பாரதி பற்றி அகநானூற்றில் கூறப்பட்டுள்ளது
60. பக்தவச்சல பாரதி அவர்கள் எழுதிய நூல் பண்பாட்டு
31. தாய்வழி முறையில் - பெண்களுக்கு சொத்தில் பங்கு ஒதுக்கப்பட்டது மானிடவியல்
www.raceinstitute.in தலைமையகம்: 7305061751
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 9
வெராண்டா ரேஸ்
61. 'தமிழர் மானிடவியல்' என்ற நூலின் ஆசிரியர் பக்தவத்சல பாரதி
62. 'தமிழர் உணவு' என்ற நூலின் ஆசிரியர் - பக்தவத்சல பாரதி
63. 'தமிழக பழங்குடிகள்' என்ற நூலின் ஆசிரியர் பக்தவத்சல பாரதி விருந்தினர் இல்லம் - ஜலாலுத்தீன் ரூமி
64. ஜலாலுத்தீன் ரூமி என்பவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? ஆப்கானிஸ்தான்
65. ரூமி என்பவர் எந்த ஆண்டு பிறந்தவர்? கி.பி 1207
66. ரூமி எந்த மொழியில் சிறந்த கவிஞர்? பாரசீகம்
67. ரூமி அவர்களின் தத்துவ படைப்பு - மஸ்னவி
68. மஸ்னவி என்பது 25,600 பாடல்களைக் கொண்டுள்ளது
தீவிர வட்டம்
89. இராவணனிடம் சண்டையிட்ட கழுகு வேந்தன் - சடாயு
90. 'சடாயு உயிர்நீத்த படலம்' இடம்பெறுகிறது ஆரண்யம் காண்டத்தில்
91, இராமனிடம் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டவள் சவரி
92. இராமனை சுக்ரீவனோடு நட்பு கொள்ளச் செய்தவள் - சவரி சொல்லும் பொருளும்
93, 'அனகள்'- ராமன்
94. 'உவா'- அமாவாசை
95. உடுபதி -சந்திரன்
96. 'செற்றார்'- பகைவர்
69. மஸ்னவி என்பது ஆன்மிக கருத்து நிறைந்த - இசைக்கவிதைத் தொகுப்பு
97. 'கிளை'- உறவினர்
70. ரூமி அவர்களின் புகழ்பெற்ற நூல் - திவான்-ஈ-ஷம்ஸ்-ஈ தப்ரீஸி
98. 'புகல் அருங் கானம் தந்து புதல்வரால்' என்ற பாடல் அடியில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பா இடம்பெற்றுள்ளது.
71. ரூமி அவர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - கோல்மன் பார்க்ஸ்
99. 'அன்பு உள, இனி நாம் ஓர் ஐவர்கள் ஆனோம்' என்ற பாடலில் கலி விருத்தம் பயின்று வந்து உள்ளது.
72. ரூமியின் கவிதைகள் தமிழில் தாகங் கொண்ட மீளொன்று
73. ரூமியின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்தவர் சத்தியமூர்த்தி என்.
கம்பராமாயணம்
74. 'யாவரும் கேளிர்' என்பது தமிழர் நற்பண்பின் - வளர்ச்சி
இலக்கணக்குறிப்பு தருக.
100. உளது-இடைகுறை
75. 'சிறியோரை இகழ்தல் இலமே' என்பது நற்பண்பின் மலர்ச்சி
76. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது உயிர்ப்பண்பின்
முதிர்ச்சி
77. 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்பது நற்பண்பின் - தொடர்ச்சி
78. நன்னுதலவள் நின் யகள் நளிர் கடல் நிலம் எல்லாம் கம்பராமாயணம்
79. குகப்படலம் எந்த காண்டத்தில் இடம் பெறுகிறது? அயோத்தியா
80. 'எனக்கும் முத்தோன்' என்று யார் யாரை ஏற்றுக் கொண்டார்? பரதன் குகனை
சொற்பொருள்
81. அமலன்-இராமன்
82. 'இளவல்'-தம்பி
83. 'நளிர்கடல்'- குளிர்ந்த கடல்
84. நன்னுதலவள் - சீதை
85. 'துன்பு'- துன்பம்
86. உள்ளேல் என்பது - எண்ணாதே
101. மாதவம் - உரிச்சொற்றொடர்
102. தாழ்கடல் - வினைத்தொகை
103, செற்றவர்- வினையாலனையும் பெயர்
104. நுந்தை-நும் தந்தை என்பதன் மரூஉ
105. கம்பராமாயணத்தை இயற்றியவர் - கம்பர்
106. கம்பர் தன் நூலிற்கு இட்ட பெயர் - இராமாவதாரம்
107. கம்பரின் காலம் - கி.பி பனிரெண்டாம் நூற்றாண்டு
உரிமைத் தாகம் - பூமணி
பொருள் தருக.
108. அளயம்-நிறைவானது
109. எச்சௌந்தவன் - ஏழை எளியவன்
110. கீழத்தார்- புன்செய்யின் ஒரு பகுதி
111. கொடவாங்கல்- கொடுக்கல் வாங்கல்
112. திருணை- திண்ணை
113. தெகஞ்சத-முடிந்ததை
114, ரோசி- உரசுதல்
115. வாந்தக்கமாக- இணக்கமாக
116. கடகம்-ஓலைப்பெட்டி
117. குறுக்கம்- சிறிய நிலப்பரப்பு
87. கம்பராமாயணப் பாடலில் ஜவர் எனக் குறிப்பிடும் ஐந்தாவது நபர் -
118. 'உரிமைத்தாகம்' என்ற சிறுகதையின் ஆசிரியர் - பூமணி
குகன்
88. சீதையைக் கவர்ந்து சென்றவன் - இராவணன்
119. பூமணி என்பவரின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகர்
120. பூமணி என்பவர் ஒரு - கரிசல் எழுத்தாளர்
www.raceinstitute.in
தலைமையகம்: 7305061751
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 10
வெராண்டா ரேஸ்
121. அறுப்பு,வயிறுகள் என்பது பூமணியின் சிறுகதைகள்
தீவிர வட்டம்
146. ஞானபோதினி என்பது - அறிவியல் சார்ந்த இதழ்
122. 'வெக்கை' எனும் புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் - அசுரன்
147. பரிதிமாற் கலைஞர் தமிழை உயர்தனிச் செம்மொழி என போற்றி முதலில் மெய்ப்பித்தார்.
123. 'வெக்கை, கொம்மை' ஆகிய நூல்களின் ஆசிரியர் பூமணி
124. பூமணி இயக்கிய திரைப்படம் - கருவேலம்பூக்கள்
148. தமிழ் செம்மொழி ஆன ஆண்டு 2004
149, பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் -சூரிய நாராயண சாஸ்திரி
125. பூமணி எந்த புதினத்திற்கு சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்? அஞ்ஞாடி
150 பரிதிமாற் கலைஞர் எந்த வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்? 33
151. "கம்பனோடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித் தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்துவிட்ட தெய்வக்கவி" எனும் பாடலை பாடியவர் நாமக்கல் கவிஞர்
126. 'அஞ்ஞாடி' என்ற புதினம் சாகித்திய அகாதெமி விருது வென்ற வருடம்-2014
127. எதனை வாயிலுக்கே சென்று வரவேற்க வேண்டும்? வக்கிரம், அவமானம், வஞ்சனை
152. "காகமோ குருவியோ நிழல் ஒதுங்க ஆறெங்கும் முள்மரமுண்டு" என்ற பாடலின் ஆசிரியர் - இளங்கோ கிருஷ்ணன்
128. "உவா உற வந்து கூடும் உடுபதி, இரவி ஒத்தார்" என்பது யார் யார்? ராமன், சுக்ரீவன்
பொருள் தருக.
சான்றோர் சரித்திரம்
129. திராவிட சாஸ்திரி என அழைக்கப்பட்டவர் - பரிதிமாற் கலைஞர்
130. 'பரிதி' என்பதன் பொருள் - சூரியன்
131. பரிதிமாற் கலைஞரின் காலம் (1870-1903)
132. பரிதிமாற் கலைஞரை 'திராவிட சாஸ்திரி' என அழைத்தவர் - சி. வை. தாமோதரனார்
133. பரிதிமாற் கலைஞர் வடமொழியை யாரிடம் பயின்றார்? தந்தையிடம்
134. பரிதிமாற் கலைஞருக்கு தமிழ் பயிற்றுவித்தவர் - மகாவித்துவான் சபாபதி
135. பரிதிமாற் கலைஞர் எப்.ஏ (F.A First Examination in Arts)தேர்வில் முதலிடம் பெற்றார்.
136. பரிதிமாற் கலைஞர் யாரிடம் உதவித்தொகை பெற்றார்? பாஸ்கர சேதுபதி மன்னரிடம்
137. பரிதிமாற் கலைஞர் கல்லூரி படிப்பை எங்கு முடித்தார்? சென்னை
கிறித்துவக் கல்லூரியில்
138. சென்னை கிறித்துவ கல்லூரியில் பரிதிமாற் கலைஞர் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய வருடம்- 1893
139. பரிதிமாற் கலைஞர் எழுதிய நாடக நூல்கள் - ரூபாவதி,கலாவதி
140. மானவிஜயம் என்ற நூலின் ஆசிரியர் - பரிதிமாற் கலைஞர்
153. நவமதி-புதுமையான ஒளிமயமான அறிவு
154. வசி-உயர்ந்த
155. மகுடன்- தலைவன்
156. அடவி-பெருகுதல்
157. மத(ம்)தவிர முனைப்பு நீங்க
158. திரவியம்- செல்வம் தமிழாக்கம்.
159. லாபி - போதும்
160. Checkout-வெளியேறுதல்
161. Tips - சிற்றீகை
162. மினி உணவுகள்- ஏ
163. 'கம்பர் யார்?' என்ற நூலின் ஆசிரியர் வ.சுப.மாணிக்கம்
164. 'சக்கரவர்த்தி திருமகன்' என்ற நூலின் ஆசிரியர் இராஜாஜி
165. 'வயிறுகள்' என்ற நூலின் ஆசிரியர் - பூமணி (சிறுகதைத்
தொகுப்பு)
166. 'சிறை' என்ற நூலின் ஆசிரியர் - அனுராதா ரமணன்
167. 'ஒரு புளிய மரத்தின் கதை' என்ற நூலின் ஆசிரியர் சுந்தர ராமசாமி
168. 'அன்பும் அறனும்' எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள
அணி - நிரல்நிறை அணி
169, 'சினம் என்னும்' எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி-ஏகதேச உருவக அணி
141. மானவிஜயம் எனும் நூள் களவழி நாற்பதைத் தழுவி இயற்றப்பட்டது.
142, நாடக இலக்கண நூலை எழுதியவர் - பரிதிமாற் கலைஞர்
143. பரிதிமாற் கலைஞரின் சிறப்பு வாய்ந்த நூல் - தனிப்பாசுரத் தொகை
144. தனிப்பாசுரத் தொகை நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் -
ஜி.யு. போப்
145. மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து பரிதிமாற் கலைஞர்
நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த இதழ் ஆகும்.
www.raceinstitute.in
தலைமையகம்: 7305061751
170. திருக்குறள்: பிரித்து எழுதுக - திரு+குறள்
171. திருக்குறள் - குறள் வெண்பாக்களால் ஆனது
172. திருக்குறள் என்பது எந்த வகை நூல்களில் ஒன்றாக உள்ளது?
பதினெண் கீழ்க்கணக்கு
173. குறள் என்பது - இரண்டடி வெண்பா
174. திருக்குறள்: இலக்கணக் குறிப்பு தருக -அடையடுத்த கருவியாகு
பெயர்
ஆதரவு
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 11
வெராண்டா ரேஸ்
175. 'தமிழர் திருமறை' என அழைக்கப்படும் நூல் - திருக்குறள்
176. திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் -10
177. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
178. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து" எனப் பாடியவர் -பாரதியார்
179. "வள்ளுவனைப் பெற்றதால் புகழ் வையகமே" எனப் பாடியவர் -பாரதிதாசன்
180.133 அடி வள்ளுவர் சிலை நிறுவி உள்ள இடம் - கன்னியாகுமரி
181. கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையின் உயரம்
182. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது? வேலூர்
183. திருக்குறள் எவ்வாறு பகுக்கப்பட்டுள்ளது? அறம், பொருள், இன்பம்
184. அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை-38
185. பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை -70
186. இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை -25
187. திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை - 09
188. அறத்துப்பாலில் உள்ள இயல்கள் - 04
189, பொருட்பாலில் உள்ள இயல்கள் -03
190. இன்பத்துப்பாலில் உள்ள இயல்கள் -02
191. பாயிரவியலில் உள்ள அதிகாரங்கள்-04
192. இல்லறவியலில் உள்ள அதிகாரங்கள்-20
193. துறவறவியலில் உள்ள அதிகாரங்கள் - 13
194 ஊழியலில் உள்ள அதிகாரங்கள் -01
195. 'அரசு' என்னும் இயலில் உள்ள அதிகாரங்கள் -25
196. 'அமைச்சு' என்னும் இயலில் உள்ள அதிகாரங்கள் -32
197. ஒழிபியலில் உள்ள அதிகாரங்கள்- 13
198. களவியல் உள்ள அதிகாரங்கள் -07
199. கற்பியல் உள்ள அதிகாரங்கள் -18
12ம் வகுப்பு பழைய புத்தகம்
இறை வாழ்த்து
கம்பர்
1. கம்பர் சோழ நாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர்.
2. வாழ்ந்த காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டாகும்.
தீவிர வட்டம்
அருஞ்சொற்பொருள்
8. ஒன்றேயென்னின் ஒன்றே என்று கூறின்
9. அன்றே யென்னின் (இன்ன தன்மையது) அன்று என்று கூறின்
10. ஆமேயென்னின் (இன்ன இயல்பிளது) என்று கூறின்
11. நம்பி -இறைவன்
12. குடிவாழ்க்கை (அனைத்தும் பொருள்களுள்ளும்) தங்கி வாழும் வாழ்க்கை
13. நன்று -வியப்பிற்குரியது
14. என்னோ பிழைப்பு (இப்படிப்பட்ட இறைவனைக் கண்டுணர்ந்து) கடைத்தேறுவது ஒன்றே நாம் செயற்பாலது.
15, ஒன்றே யென்னின் ஒன்றேயாம் பலவென் றுரைக்கிற் பலவேயாம்- கம்பர்
இலக்கணக்குறிப்பு தருக.
16. வாழ்க்கை - தொழிற் பெயர்
17. அம்மா - வியப்பிடைச்சொல்
தமிழரசி குறவஞ்சி -அ. வரதநஞ்சையப் பிள்ளை
மொழி வாழ்த்து
18. நண்ணு மிளமைப் பருவத்தி லேமுதல்
நாவை யசைத்தமொழி எங்கள்- அ. வரதநஞ்சையப் பிள்ளை
19. கண்ணைத் திறந்துல கத்தை விளக்கிக்
கருத்தோ டிசைத்தமொழி எந்தம் - அ. வரதநஞ்சையப் பிள்ளை
நூற்குறிப்பு:
20. இம்மொழிவாழ்த்துப் பாடல் தோரமங்கலம் திரு. அ. வரதநஞ்சையப் பிள்ளை இயற்றிய 'தமிழரசி குறவஞ்சி' என்னும் நூலிலிருந்து எடுக்கப் பெற்றதாகும்.
21. குறவஞ்சி என்பது 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் பிரபந்தங்களுள் ஒன்றாகும்.
22. தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் சுவாமிமலையில் கோவில் கொண்டுள்ள முருகப்பெருமான் ஆவார்.
ஆசிரியர் குறிப்பு.
23. தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் தாரமங்கலம் திரு. அ.
வரதநஞ்சையப் பிள்ளை.
24 . அவர் 1-9-1877 இல் அப்பாசாமிப் பிள்ளை, வரதாயி என்பார்க்கு
மகனாகத் தோன்றினார்.
25. தெலுங்கையும் வட மொழியையும் நன்கு அறிந்தவர்.
26. கற்றோரால் 'புலவரேறு' என்று சிறப்பிக்கப் பெற்றார்.
3. கம்பரைத் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் என்பார் 27, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் 'தங்கத் தோடா' பரிசளிக்கப் பெற்றார்.
ஆதரித்து வந்தார்.
4. 'கவிச்சக்கரவர்த்தி' எனப் போற்றப்படுபவர்- கம்பர்.
5. 'கல்வியில் பெரியவன் கம்பன்', 'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்
கவிபாடும்', 'விருத்தமென்னும் ஒண்பாவில் உயர் கம்பள்', என்னும்
தொடர்கள் அவர்தம் பெருமையை விளக்குகின்றன.
6. கம்பர் இயற்றிய வேறு நூல்கள் சடகோபரந்தாதி, ஏரெழுபது,
சிலையெழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி
7
. புகழேந்திப்புலவர், ஒட்டக்கூத்தர், ஔவையார் முதலியோர் கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் ஆவர்.
www.raceinstitute.in தலைமையகம்: 7305061751
28. தமிழவேள் உமாமகேசுவரனார் இவரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இவர் தமிழரசி குறவஞ்சியை இயற்றினார்.
அருஞ்சொற்பொருள்
29. நண்ணும் -கிட்டிய, வாய்த்த
30. நாவையசைத்த முதன் முதலாகப் பேசச் செய்த
31. கண்ணைத் திறந்து அறிவுக் கண்ணைத் திறந்து
32. உலகம் -உலகநடப்புகளை
33. இசைத்த -பொருந்தச் செய்த
ஆதரவு
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 12
வெராண்டா ரேஸ்
34. கூறற்கு கூறுவதற்கு
35, திருந்துமொழி செம்மொழி
36. வண்ணம் -ஓசை,சந்தம்
37, பிறமொழி வேற்றுமொழி
38. வண்மை -வளமை
தீவிர வட்டம்
64. நாட்டு வாழ்த்தின் பாவகை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
இலக்கணக்குறிப்பு தருக
65. தினந்தினம் அடுக்குத்தொடர்
66, வந்தவர், போனவர் - வினையாலணையும் பெயர்கள்
39. தமிழரசி குறவஞ்சி பாவகை - (நாட்டுப் புறச்) சிந்து வகையைச் சார்ந்தது.
இலக்கணக்குறிப்பு தருக.
40. அசைத்த, இசைத்த பெயரெச்சங்கள்
41. உலகம் -இடவாகுபெயர்
42. திருந்துமொழி - வினைத்தொகை
43. வாழிய - வியங்கோள் வினைமுற்று
44. வாழிய வாழிய அடுக்குத் தொடர்
45. அடிவாழ்த்துவம் -இரண்டாம் வேற்றுமைத் தொகை
46. வாழ்த்துவம் தன்மைப் பன்மை வினைமுற்று.
நாட்டு வாழ்த்து.
47. 'இந்திய நாடிது என்னுடை நாடே என்று தினந்தினம் நீயதைப் பாடு' -நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்.
48, 'சொந்தமில் லாதவர் வந்தவர் ஆள தூங்கிக் கிடந்தது போனது மாள' நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்.
49, 'வந்தவர் போனவர் யாரையும் நம்பி வாடின காலங்கள் ஓடின தம்பி' -நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்.
நூற் குறிப்பு.
50. 'நாமக்கல் கவிஞர் பாடல்கள்' என்னும் நூலிலிருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது.
51. அந்நூலுள் தெய்வத் திருமலர், தமிழ்த் தேன்மலர், காந்தி மலர், தேசிய மலர், சமுதாய மலர், பெரியோர் புகழ்மலர், திருநாள் மலர், சிறுகாப்பிய மலர், இசைமலர், அறிவுரை மலர், பல்சுவை மலர் என்னும் கவிஞரின் பாடல்கள் தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் குறிப்பு.-இராமலிங்கனார்
52. இராமலிங்கனார் நாமக்கல் மாவட்டம் மோகலூரில் 19-10-1888 அன்று பிறந்தார்
53. 'கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது சத்தி யத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர்'- இராமலிங்களார்
54. நடுவணரசு அவர்க்குப் "பத்மபூஷண்' விருதளித்துப் போற்றியது.
55. கவிஞர் அவர்கள் 24-8-1972 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
அருஞ்சொற்பொருள்
56, தினந்தினம் -நாள்தோறும்
57. சொந்தமில்லாதவர்
58. வந்தவர்
59. தூங்கிக் கிடந்தது -விழிப்புணர்ச்சியற்றிருந்தது
-இந்நாட்டிற்கு உரிமையில்லாதவர்
வேற்று நாட்டிலிருந்து வந்தவர்
-சாக (இல்லாது போக)
- தளர்ந்த, சோர்வுற்ற
60. மாள
61. வாடின
62. ஓடின
-மறைந்தன
63. எண்ணத்தைக் கூடு
-எண்ணத்தைக் கொள்
www.raceinstitute.in தலைமையகம்: 7305061751
67. இல்லாதவர் -எதிர்மறை வினையாலணையும் பெயர்
68. யாரையும் -முற்றும்மை.
இயல் -2
தொகை நூல்கள்
எட்டுத்தொகை
69. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் சங்ககாலம் எனக் குறிக்கப்பெறுகின்றது.
70. சங்க காலத்தில் தமிழில் தோன்றிய நூல்களைச் சங்க இலக்கியங்கள்
71. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல்,
கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை
நூல்களாகும்.
72. "நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு) ஒத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு) அகம்புறம் என்(று) இத்திறத்த எட்டுத் தொகை".
(அ) புறநானூறு
நூற்குறிப்பு:
73. புறம் + நான்கு நூறு புறநானூறு.
74, இந்நூலைப் புறப்பாட்டு எனவும் புறம் எனவும் வழங்குவர்,
75. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை,
வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய
புறத்திணைகளுக்குரிய துறைப்பொருள்கள் அமைந்த 400 பாடல்களை இந்நூல் கொண்டுள்ளதால் புறநானூறு என்று பெயர்
பெற்றது.
76. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.
77. இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர்கள் கிடைக்கவில்லை.
78, புறநானூற்றின்கண் 11 புறத்திணைகளும் 65 துறைகளும் எடுத்தாளப்பட்டுள்ளன.
79 பற்று உண்டாவதற்குக் காரணமாக இருந்த நூல்களுள் இப்புறநானூறும் ஒன்றாகும்.
. வெளிநாட்டவராகிய அறிஞர் ஜி.யு.போப் அவர்களுக்குத் தமிழ் மீது
80. பல்சான் றீரே பல்சான் றீரே கயன்முள் என்ன நரைமுதிர் திரைகவுட் பயனின் மூப்பிற் பல்சான் றீரே -நரிவெரூஉத் தலையார்.
81. திணை: பொதுவியல்
82. துறை: பொருண்மொழிக் காஞ்சி
திணை விளக்கம்:
83. வெட்சி முதல் பாடாண் இறுதியாகத் தொல்காப்பியனார் கூறும்
புறத்திணைகளுள் செய்திகளையும், கூறப்படாத அத்திணைகளுக்குப் பொதுவான செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
ஆதரவு
பக்கம் | 13
வெராண்டா ரேஸ்
34. கூறற்கு கூறுவதற்கு
35, திருந்துமொழி செம்மொழி
36. வண்ணம் -ஓசை,சந்தம்
37, பிறமொழி வேற்றுமொழி
38. வண்மை -வளமை
தீவிர வட்டம்
64. நாட்டு வாழ்த்தின் பாவகை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
இலக்கணக்குறிப்பு தருக
65. தினந்தினம் அடுக்குத்தொடர்
66, வந்தவர், போனவர் - வினையாலணையும் பெயர்கள்
39. தமிழரசி குறவஞ்சி பாவகை - (நாட்டுப் புறச்) சிந்து வகையைச் சார்ந்தது.
இலக்கணக்குறிப்பு தருக.
40. அசைத்த, இசைத்த பெயரெச்சங்கள்
41. உலகம் -இடவாகுபெயர்
42. திருந்துமொழி - வினைத்தொகை
43. வாழிய - வியங்கோள் வினைமுற்று
44. வாழிய வாழிய அடுக்குத் தொடர்
45. அடிவாழ்த்துவம் -இரண்டாம் வேற்றுமைத் தொகை
46. வாழ்த்துவம் தன்மைப் பன்மை வினைமுற்று.
நாட்டு வாழ்த்து.
47. 'இந்திய நாடிது என்னுடை நாடே என்று தினந்தினம் நீயதைப் பாடு' -நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்.
48, 'சொந்தமில் லாதவர் வந்தவர் ஆள தூங்கிக் கிடந்தது போனது மாள' நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்.
49, 'வந்தவர் போனவர் யாரையும் நம்பி வாடின காலங்கள் ஓடின தம்பி' -நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்.
நூற் குறிப்பு.
50. 'நாமக்கல் கவிஞர் பாடல்கள்' என்னும் நூலிலிருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது.
51. அந்நூலுள் தெய்வத் திருமலர், தமிழ்த் தேன்மலர், காந்தி மலர், தேசிய மலர், சமுதாய மலர், பெரியோர் புகழ்மலர், திருநாள் மலர், சிறுகாப்பிய மலர், இசைமலர், அறிவுரை மலர், பல்சுவை மலர் என்னும் கவிஞரின் பாடல்கள் தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் குறிப்பு.-இராமலிங்கனார்
52. இராமலிங்கனார் நாமக்கல் மாவட்டம் மோகலூரில் 19-10-1888 அன்று பிறந்தார்
53. 'கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது சத்தி யத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர்'- இராமலிங்களார்
54. நடுவணரசு அவர்க்குப் "பத்மபூஷண்' விருதளித்துப் போற்றியது.
55. கவிஞர் அவர்கள் 24-8-1972 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
அருஞ்சொற்பொருள்
56, தினந்தினம் -நாள்தோறும்
57. சொந்தமில்லாதவர்
58. வந்தவர்
59. தூங்கிக் கிடந்தது -விழிப்புணர்ச்சியற்றிருந்தது
-இந்நாட்டிற்கு உரிமையில்லாதவர்
வேற்று நாட்டிலிருந்து வந்தவர்
-சாக (இல்லாது போக)
- தளர்ந்த, சோர்வுற்ற
60. மாள
61. வாடின
62. ஓடின
-மறைந்தன
63. எண்ணத்தைக் கூடு
-எண்ணத்தைக் கொள்
www.raceinstitute.in தலைமையகம்: 7305061751
67. இல்லாதவர் -எதிர்மறை வினையாலணையும் பெயர்
68. யாரையும் -முற்றும்மை.
இயல் -2
தொகை நூல்கள்
எட்டுத்தொகை
69. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் சங்ககாலம் எனக் குறிக்கப்பெறுகின்றது.
70. சங்க காலத்தில் தமிழில் தோன்றிய நூல்களைச் சங்க இலக்கியங்கள்
71. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல்,
கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை
நூல்களாகும்.
72. "நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு) ஒத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு) அகம்புறம் என்(று) இத்திறத்த எட்டுத் தொகை".
(அ) புறநானூறு
நூற்குறிப்பு:
73. புறம் + நான்கு நூறு புறநானூறு.
74, இந்நூலைப் புறப்பாட்டு எனவும் புறம் எனவும் வழங்குவர்,
75. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை,
வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய
புறத்திணைகளுக்குரிய துறைப்பொருள்கள் அமைந்த 400 பாடல்களை இந்நூல் கொண்டுள்ளதால் புறநானூறு என்று பெயர்
பெற்றது.
76. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.
77. இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர்கள் கிடைக்கவில்லை.
78, புறநானூற்றின்கண் 11 புறத்திணைகளும் 65 துறைகளும் எடுத்தாளப்பட்டுள்ளன.
79 பற்று உண்டாவதற்குக் காரணமாக இருந்த நூல்களுள் இப்புறநானூறும் ஒன்றாகும்.
. வெளிநாட்டவராகிய அறிஞர் ஜி.யு.போப் அவர்களுக்குத் தமிழ் மீது
80. பல்சான் றீரே பல்சான் றீரே கயன்முள் என்ன நரைமுதிர் திரைகவுட் பயனின் மூப்பிற் பல்சான் றீரே -நரிவெரூஉத் தலையார்.
81. திணை: பொதுவியல்
82. துறை: பொருண்மொழிக் காஞ்சி
திணை விளக்கம்:
83. வெட்சி முதல் பாடாண் இறுதியாகத் தொல்காப்பியனார் கூறும்
புறத்திணைகளுள் செய்திகளையும், கூறப்படாத அத்திணைகளுக்குப் பொதுவான செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
ஆதரவு
பக்கம் | 13
வெராண்டா ரேஸ்
தீவிர வட்டம்
84. "எரிந்தி லங்கு சடைமுடி முனிவர் புரிந்து கண்ட பொருள்மொழிந் தன்று'- புறப்பொருள் வெண்பாமாலை
113. கடைசி 100 பாட்டுகள் "நித்திலக்கோவை” எனப்படும்.
ஆசிரியர் குறிப்பு:
85. நரிவெரூஉத் தலையாரால் பாடப்பட்டோன் சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும் பொறை ஆவான்.
86. இயற்றிய பாடல்கள் திருவள்ளுவமாலையிலும் உள்ளன. குறுந்தொகையிலும்
அருஞ்சொற்பொருள்
90. கணிச்சி -மழுவாயுதம்
87. பல்சான்றீரே -பலராகிய சான்றோரே
88. கயன்முள் -மீன்முள்
89. திரைகவுள் -சுருக்கங்களுடைய கன்னம்
91. கூர்ம்படை -கூரிய ஆயுதம்
92. கடுந்திறல் கடுமையான வலிமை
93. ஒருவன் -யமன்
94. பிணிக்கும் கட்டிக்கொண்டு போகும்
95. நல்லாறு -நன்னெறி
114. இந்நூலில் 1,3 ஒற்றைப்படை எண்களாக வருவன பாலைத் திணைப் என பாடல்களாகவும் 2,8 என வருவன குறிஞ்சித்
திணைப் பாடல்களாகவும், 4,14 என வருவன முல்லைத் திணைப் பாடல்களாகவும் 6,16 வருவன மருதத்திணைப் பாடல்களாகவும் 10,20 என வருவன நெய்தல் திணைப் பாடல்களாகவும் அமைத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. GT GE
115. மணிமிடை பவளத்தில் உள்ள முல்லைத் திணைப் பாடல் ஒன்று நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ளது.
116. பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை பகலுறை முதுமரம் புலம்பப் போகி முகைவாய் திறந்த
நகைவாய் முல்லை பாட்டு- மதுரை மள்ளனார்
அருஞ்சொற்பொருள்
117. นต ஒட்டும் பசை (ஈரம்)
118. பச்சை -தோல்
நனைத்து எடுத்தது 119. நெய் தோய்த்தன்ள எண்ணெயில் போன்ற
120. மாச்சிறைப் பறவை - கரிய சிறகுகளையுடைய வெளவால்
மிக உயர்ந்த 121. சேய்உயர்
96. ஆற்றீராயினும் இயலாதோராயினும்
97. நெறியும் -வழியும்
98. ஓம்புமின் -தவிர்த்துவிடுவீர்.
99. பாவகை
இலக்கணக்குறிப்பு
100. கயன்முள் -ஆறாம் வேற்றுமைத் தொகை
-நேரிசை ஆசிரியப்பா.
101. திரைகவுள் - வினைத்தொகை
102. கூர்ம்படை, கடுந்திறல் - பண்புத்தொகைகள்,
103. ஆற்றீர் - முன்னிலைப் பன்மை எதிர்மறை வினைமுற்று.
ஆ.அகநானூறு
104. அகம் + நான்கு + நூறு = அகநானூறு.
105. 13 அடிச் சிறுமையும் 31 அடிப் பெருமையுங் கொண்ட அகப்பொருள் சார்ந்த அகவற்பாக்களால் நானூறு தொகுக்கப்பெற்ற தொகை நூலாகும்.
106. பல்வேறு காலங்களில் புலவர் பலரால் இயற்றப்பெற்று, மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திர சன்மரால் தொகுக்கப்பட்டது.
107. இந்நூலைத் தொகுப்பித்தவன் பெருவழுதியாவான். பாண்டியன் உக்கிரப்
122. சினைய -கிளைகளையுடைய
123. முதுமரம் -பழையமரம்
124. புலம்ப -தனித்திட
125. முகை
மொட்டு
இலக்கணக்குறிப்பு தருக.
126. உயர்சினை - வினைத்தொகை
127. சிறைப்பறவை இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன்தொக்க தொகை
ஏழாம் வேற்றுமைத் தொகை 128. பகலுறை
129. முதுமரம் - பண்புத் தொகை
130. கடிமகள் -உரிச்சொல் தொடர்
131. தண்பதம், நல்லகம், அருந்துயர், நெடுந்தேர் - பண்புத்தொகைகள்
132. புல்லார் - இரண்டாம் வேற்றுமைத் தொகை
133. வல்விரைந்து ஒரு பொருட்பன்மொழி
-முன்னிலை ஒருமை வினைமுற்று. 134, ஊர்மதி
ஐந்திணை முதற்பொருள்
முதற்பொருள்
குறிஞ்சிந்திை
108. அகப்பொருள் நூல்கள் தமிழில் பல இருப்பினும் 'அகம்' என்றே பெயர் அமைந்த பழந்தமிழ் இலக்கிய நூல் இது மட்டுமேயாகும்.
109. இந்நூலுக்கு 'நெடுந்தொகை' என்னும் பெயரும் உண்டு.
110. அகநானூறு மூன்று பகுதிகளாக உள்ளது.
கூடும் காடு வளர்ந்த
இடமும்
வெப்பம் மிருந்தகமும்ண்ப கரணர்ந்த இடமும்
பெரும்பொழுது
கூதிர், முன்பார்
நெய்தல் திணை
111. முதல் 120 பாட்டுகள், 'களிற்றுயானை நிரை' எனப்படும்.
112. அடுத்த 180 பாட்டுகள் 'மணிமிடை பவளம்' எனப்படும்
கடலும் கடம் சார்ந்த எற்பாடு இடமும்
www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 14
வெராண்டா ரேஸ்
ஐந்தினைக் கருப்பொருள்
நெப்ரன் நினை
தந்நிணை உரிப்பொருள்
படிவங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை
பெரும்பொழுது என்பது ஒரு ஆண்டின் கூறுபாடு இவை ஆறு வகைப்படும்.
காலம்
திங்கள்
135. क ஆவணி, புரட்டாசி
136. கூதிர் -ஐப்பசி, கார்த்திகை
137. முன்பனி மார்கழி, தை
138. பின்பனி -மாசி, பங்குனி
139. இளவேனில் சித்திரை, வைகாசி
140. முதுவேனில் -ஆனி, ஆடி
ஒவ்வொரு பெரும்பொழுதும் இரண்டு திங்கள் கால அளவுடையது.
141. மாலை - கதிரவன் மறைந்த பிறகு இரவுப்பொழுதின் முற்பகுதி
142. யாமம் - நள்ளிரவு, இரவுப்பொழுதின் நடுப்பகுதி
143. வைகறை -கதிரவன் தோன்றுவதற்கு முன் இரவுப் பொழுதின் இறுதிப்பகுதி
144. கதிரவன் தோன்றியதற்குப் பின் பகற்பொழுதின் ஆசிரியர் குறிப்பு- கபிலர் முற்பகுதி; விடியற்காலம்
தீவிர வட்டம்
148. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்றது நற்றிணை.
149, இந்நூல் சங்ககாலப் புலவர் பலரால் பல்வேறு காலத்தில் பாடப்பெற்ற நானூறு அகவற்பாக்களின் தொகுப்பாகும்.
150. நற்றிணையில் உள்ள பாக்கள் ஒன்பதடிச் சிறுமையும் பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை.
151. கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
152, இத்தொகை நூலைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன்
153. "இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற் சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை"நக்கண்ணையார்
ஆசிரியர் குறிப்பு. நக்கண்ணையார்
154, இப்பாடலின் ஆசிரியர் நக்கண்ணையார்.
155. இவர் பெண்பாற்புலவர் ஆவார்.
156, 'பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணை' யெனவும் கூறப்படுவார்.
157. உறையூர் வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்னும் சோழ மன்னனின் மகன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆவான்.
158. அவன் தன் தந்தையோடு பகைத்துக் கொண்டு நாடிழந்து, வறுமையில் புல்லரிசிக் கூழுண்டு வருந்தியிருந்தான்.
159. அந்நிலையிலும் ஆமூர் மல்லன் என்பானைப் போரில் வெற்றி கொள்கின்றாள்.
160. அவன் வீரத்தைக் கண்ட நக்கண்ணையார் அவ்வரசனைத் தாம் மணந்து கொள்ள விரும்பியதாக அவர் பாடிய புறநானூற்று 83, 84, 85 ஆம் பாடல்கள் மூலம் அறிகிறோம்.
ஈ. குறுந்தொகை
161. குறுமை + தொகை குறுந்தொகை,
162. இஃது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
163. நான்கடிச் சிறுமையும் எட்டடிப் பெருமையும் உடைய ஆசிரியப்பாக்களால் ஆகிய நூல்.
164. இஃதும் அகத்திணை பற்றியதேயாம்.
165. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
166. இதன் கண் நானூற்றிரண்டு பாடல்கள் உள்ளன.
167. யாரு மில்லை தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தா என்ன சிறுபசுங் கால ஒழுகுதீ ராரல் பார்க்கும் குருகு முண்டுதான் மணந்த ஞான்றே - கபிலர்
145. நண்பகல்-பகற்பொழுதின் நடுப்பகுதி
146. ஏற்பாடு - பகற்பொழுதின் இறுதிப்பகுதி, கதிரவன் மறைகின்ற காலம்
இ. நற்றிணை
147. நன்மை + திணை - நல் + திணை - நற்றிணை
168. கபிலர் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூரிலே அந்தணர் மரபில் பிறந்தவர்.
169. கடைச்சங்கப் புலவர்கள் பரணர், இடைக்காடர், ஔவை ஆகியோரிடம் நட்பு பூண்டவர்.
170. கடையெழு வள்ளல்களுள் ஒருவளாகிய பாரியை உயிர்த் தோழனாகக் கொண்டவர்.
171. பாரியின் அவைக்களப் புலவராகவும் விளங்கியவர்.
www.raceinstitute.in தலைமையகம்: 7305061751
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
ஆதரவு
பக்கம் | 15
வெராண்டா ரேஸ்
172. குறிஞ்சித் திணைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர்.
173. 'கபிலரது பாட்டு' என்னும் தொடரே இவர் பாட்டுத் திறனுக்குச் சான்றாகும்.
174. கபிலரை "வாய்மொழிக் கபிலன்" என்று நக்கீரரும், "நல்லிசைக் கபிலன்" என்று பெருங்குன்றூர்க் கிழாரும் வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்" என்று பொருந்தில் இளங்கீரனாரும், "புலனழுக்கற்ற அந்தணாளன்" "பொய்யா நாவிற் கபிலன்" என மாறோக்கத்து நப்பசலையாரும் புகழ்ந்துள்ளனர்.
இலக்கணக்குறிப்பு தருக.
175. யாரும் முற்றும்மை
176. தாளே ஏகாரம், பிரிநிலை
177. செய்கோ ஓகாரம், அசைநிலை
178. பசுங்கால பண்புத்தொகை
179. ஒழுகுநீர் - வினைத்தொகை
180. குருகும் இழிவு சிறப்பும்மை
ஐங்குறு நூறு
181. ஐந்து + குறுமை + நூறு- ஐங்குறுநூறு
182, மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் கொண்ட அகவற்பாக்களால் தொகுக்கப்பெற்ற அகப்பொருள் நூலாகும்.
183. திணை ஒன்றற்கு நூறு பாடல்களாக ஐந்து திணைகளுக்கும் ஐந்நூறு பாடல்கள் உள்ளன.
184. அவற்றுள் குறிஞ்சித் திணைப்பாடல்களைக் கபிலரும்
185. முல்லைத் திணைப் பாடல்களைப் பேயனாரும்
186. மருதத் திணைப் பாடல்களை ஓரம் போகியாரும்
187. நெய்தல் திணைப் பாடல்களை அம்மூவனாரும்
188. பாலைத்திணைப் பாடல்களை ஓதலாந்தையாரும் பாடியுள்ளனர்.
189. "மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபினின் கிளையோ டாரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்திற் றருகுவென் மாதோ
வெஞ்சின விறல்வேற் காளையொ
டஞ்சி லோதியை வரக்கரைத் தீமே."ஓதலாந்தையார்
ஆசிரியர் குறிப்பு- ஓதலாந்தையார்
190. ஆந்தையார் என்பது இவர் இயற்பெயர்.
191. ஓதலூர் என்னும் ஊரினராதலின் ஓதலாந்தையார் என்று அழைக்கப்பட்டனர்.
192. ஒதலூர் மேலைக் கடற்கரைப் பகுதியில் குட்டநாட்டில் உள்ளது.
193. இவர் பாட்டுகளில் பெரும்பாலான பாலைத் திணைப் பாடல்களாகும்.
194. ஆந்தை என்பது ஆதன் தந்தை என்பதன் மரூஉ மொழியாகும்.
இயல் -3
திருக்குறள்
195. திருக்குறள் - (திரு + குறள்) சிறந்த குறள் வெண்பாக்களினால்
ஆகிய நூல் ஆதலின் இப்பெயர் பெற்றது.
196. குறள் இரண்டடி வெண்பா, திரு - சிறப்பு அடைமொழி.
www.raceinstitute.in தலைமையகம்: 7305061751
தீவிர வட்டம்
197. குறள் என்பது குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்த்துவதால் ஆகுபெயர்.
198. திருக்குறள் என்பது அடையடுத்த ஆகுபெயர் ஆகும்.
199. இது தமிழில் வழங்கும் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று.
200. இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பெரும்பிரிவுகளைக் கொண்டது.
201. அறத்துப்பால் : பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் எனப் பகுக்கப்பெற்று 38 அதிகாரங்களையும்
202. பொருட்பால் : அரசியல், அங்கவியல், ஒழிபியல் எனப் பகுக்கப்பெற்று 70 அதிகாரங்களையும்
203. காமத்துப்பால் : களவியல், கற்பியல் எனப் பகுக்கப்பெற்று 25 அதிகாரங்களையும் கொண்டிலங்குகின்றது.
204, திருவள்ளுவமாலையிலுள்ள செய்யுள் திருக்குறளின் அழியாத் தன்மையைப் பறைசாற்றுகிறது.
205. திருக்குறளுக்குத் தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மர் முன்னரே உரை எழுதியுள்ளனர்.
206. அவற்றுள் பரிமேலழகர் உரையே சிறந்தது எனக் கற்றோர் புகழ்வர்.
207. முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன், பொருளுரை, முதுமொழி எனத் திருக்குறளுக்கு வேறு பல பெயர்களும் வழங்குகின்றன.
208. இவருடைய காலம் கி.மு.31 எனக் கொண்டு திருவள்ளுவராண்டு கணக்கிடப்பட்டு வருகின்றது
209. திருவள்ளுவரை நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர்,
நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யில் புலவர் எனப் பல பெயர்களால் பாராட்டுகின்றனர்.
திருக்குறளின் பெருமை கேளீர்!
210. தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்-கபிலர்
211 . வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து- பரணர்
212. உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய் மொழி மாண்பு- மாங்குடி மருதனார்.
213. பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால் வையத்து வாழ்வார் மனத்து -
தேனிக்குடி கீரனார்
214. புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுச் சித்தம் கலங்கித் திகைப்பதேன் வித்தகன் தெய்வப் புலவர் திருவள்
ளுவர்சொன்ன பொய்யில் மொழிஇருக்கும் போது
செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம்
நீதித்திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஒதித்தொழுது எழுக
ஓர்ந்து-கவிமணி
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 16