02/04/2024

11th term - 2

11வது தமிழ் கால II


விஞ்ஞானி


இயல் 4


1.'விஞ்ஞானி' எனும் கவிதையின் ஆசிரியர் - மீரா


2'லிஞ்ஞானி' எனும் தலைப்பிலான கவியரங்க கவிதை கண்ணதாசன் தலைமையில் அரங்கேற்றப்பட்டது


3. கவிதை தொடை நயங்கள் - எதுகை,மோனை


4.கவிதை வெளிப்பாட்டு உத்திகள் நகைச்சுவை சிலேடை, அங்கதம்


5.மீ. ராசேந்திரன் என்ற இயற்பெயர் கொண்டவர்-மீரா


6.மரபுக்கவிதை, புதுக்கவிதை ஆகிய இரு தளங்களில் பரவலாக அறியப்பட்டவர் -மீரா


7.'சிவகங்கை' அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்தவர் - மீரா


8.மீ. ராசேந்திரன் எழுதிய கவிதை நூல்கள் ஊசிகள், கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள்


9.மீரா நடத்திய இதழ்கள் - அன்னம்விடு தூது,கவி


10. "கடல்நீரில் பயிர்விளைச்சல்


கண்டு பெருக்கிடவும்


படகேறிச் சுடுகின்ற


பாலையிலே சென்றிடவும்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் - விஞ்ஞானி - மீரா


11. தில்லி வானொலி நிலையம் முதன்முறையாக ஒலிபரப்பிய கவியரங்கம் - முஷைரா


12. தில்லி வானொலி நிலையம் 'முஷைரா' என்னும் கவியரங்கத்தை முதன்முறையாக ஒலிபரப்பிய மொழி - உருது


13. தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கம் எழில்


14. 'எழில்' எனும் தலைப்பில் முதல் தமிழ் கவியரங்கத்தை திருச்சி வானொலி நிலையம் ஒலிபரப்பிய நாள் 13.04.1944 (தமிழ்ப்புத்தாண்டு)


15. தமிழிலும் கவிதைகளை ஒளிபரப்ப வேண்டும் என்ற விருப்பத்தில் 'கவியரங்கம்' என்று பெயரிட்டு முதன்முதலில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியவர்கள் - சிட்டி (சுந்தரராஜன்), சோமு (மீ.ப. சோமசுந்தரம்)


நீலகேசி


16. பத்தமத துறவியருடன் நீலகேசி வாதம்புரியும் பகுதியில் விரவியிருக்கும் அறிவியல் சிந்தனைகளை விளக்கும் நூல் நீலகேசி


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


இனம்


தீவிர


வட்டங்கள்


17. ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்று - நீலகேசி


18. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளின் இணைச்சிந்தனைகளைத் தமிழர்தம் பண்டைய இலக்கியங்களில் காணலாம்.


19. அறிவியல் உலகில், தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியவர் - ஜகதீச சந்திரபோஸ் (பத்தொன்பதாம் நூற்றாண்டு)


20. ஒளியின் திசைவேகத்தை உலகிற்கு வெளிப்படுத்தியவர் ரோமர் (பதினேழாம் நூற்றாண்டு)


21. ஒலியின் திசைவேகத்தை உலகிற்கு வெளிப்படுத்தியவர்


பியரி கேசன்டி


22. ஒலியின் திசைவேகம்-331 மீ/வி


23. ஒளியின் திசைவேகம் -3 x 10 மீ/வி


24. ஒலி, ஒளி ஒரே நேரத்தில் தோன்றினாலும் ஒளியே நம்மை


விரைவில் வந்தடையும்


25. விருத்தப்பாவால் ஆன ஐஞ்சிறுங்காப்பியம் - நீலகேசி


26. நீலகேசிக்கு வழங்கப்படும் வேறுபெயர் - நீலகேசித் தெருட்டு


27. ‘குண்டலகேசி' எனும் நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்ட நூல் -


நீலகேசி


28. சமண சமயப் பெண் ஒருவர் சமயத் தலைவர் பலரிடம் வாதம் செய்து சமண நெறியை நிலைநாட்டுவதாக அமைந்த நூல்


நீலகேசி


29. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் - நீலகேசி


30. நீலகேசி நூலில் கடவுள் வாழ்த்து உட்பட 11 பகுதிகளும், 894 பாடல்களும் உள்ளன.


31. நீலகேசி நூலின் ஆசிரியர் யாரெனத்தெரியவில்லை


32. நீலகேசி நூலின் உரையாசிரியர் சமய திவாகர வாமன முனிவர்


33. நீலகேசியில் இடம்பெற்றுள்ள சருக்கங்கள் சில


மொக்கலவாதச் சருக்கம், புத்தவாதச் சருக்கம்


34. 'யாதினு மாழ்கும்அம் மாழ்கியும் என்றுழி' என்ற பாடலில் கோடிட்ட சொல்லின் பொருள் தொட்டால் சுருங்கி தாவரம்


35. 'ஒப்ப மரங்கட்கு உயிர் உண்மையாம் இனி' எனும் பாடல் வரி


இடம் பெற்றுள்ள நூல் - நீலகேசி


36. 'உற்றில வாய்ஒலி கொள்ளும் செவியென ஒதுகின்றாய்


கற்றிலை மெய்ம்மைநீ கட்புலம் தன்னோடுஓர் காலத்தினால்' எனும் வரிகள் உணர்த்தும் பொருள் - ஒலி, ஒளி திசைவேகம்


ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 1


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


37. சொற்பொருள் காண்க


அரும்புதல் -பருத்தல்


இயைபு இல் பொருத்தமற்றது


ஆக்கம் உயிருடைத்து


* மாழ்குதல் - மயங்குதல்


* வாய்த்துரை - பொருத்தமான உரை


• மாழ்கி - தொட்டால் சுருங்கி தாவரம்


• சேதனை - அறிவு


* கற்றிலை - அறியவில்லை


பெருந்தவத்தாய்- பெரிய தவமுடையவர்


* வாமன் அருகன்


தேறு - தெளிவாக


புறநானூறு


38. பழந்தமிழரின் வாழ்வியல் கருவூலமாக கருதப்படும் எட்டுத்தொகை நூல் - புறநானூறு


39. "செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்


பரிப்பு சூழ்ந்தமண் டிலமும்" எனும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்- புறநானூறு


40. "வளி திரிதரு திசையும்


வறிது நிலை இய காயமும்" என்ற புறநானூற்றுப் பாடலின் ஆசிரியர் - உறையூர் முதுகண்ணன் சாத்தனார்


41. "புகாஅர்ப் புகுந்த பெருங்கலத் தகாஅர்" எனும் புறநானூற்றுப் பாடல் வரியில் கோடிட்ட சொற்களின் பொருள் தகுதியில்லார் ஆற்றுமுகம்,


42. ஒரு வேந்தன் எதிர்சென்று அவன் தன்மையை கூறிப்புகழ்வது -இயன்மொழித்துறை


43. செங்கதிரோன் வீதியும் செம்மையான இயக்கமும் பற்றி புலவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.


44. வானியல் பற்றிக் கணிப்பவர்கள் அன்றே இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு


45. சொற்பொருள் தருக


• செலவு - வழி


•பரிப்பு -இயக்கம்


• துப்பு- வலிமை


• கூம்பு - பாய்மரம்


பல்தாரத்த- பல்வகைப்பட்ட பண்டம்


தலைமைச்செயலகம்


46. 'தலைமைச்செயலகம்' எனும் நூலின் ஆசிரியர் - சுஜாதா


47. 'எண்சாண் உடம்புக்குத் தலையே பிரதானம்' என்ற பழமொழி தலைக்குள் இருக்கும் மூளையை குறிப்பிடுகிறது


48. மனித உடலின் தலைமைச்செயலகம் - மூளை


49. சராசரி மனித மூளையின் எடை - 1349 கிராம்


50. மிக அதிக எடையுள்ள மனித மூளை - 2049 கிராம்


51. மனித மூளை சுமார் 10 வாட் சக்தியை உற்பத்தி செய்கிறது


52. மனிதனின் ஆரோக்கியமான மூளையில் 80 % தண்ணீரே உள்ளது


53. மூளையை பாதிப்புக்கு உள்ளாக்குவது - நீர் வறட்சி


54. ஆரோக்கியமான மூளைச் செயல்பாடுகளுக்கு வழிவகுப்பது


தொடர்ச்சியான இடைவெளியில் தண்ணீர் பருகிக்கொண்டிருப்பது


55. 'மனம் என்பது மூளையில் இருக்கிறது என்று முதன் முதலில்


கூறியவர் -பித்தகோரஸ் (பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டு)


56. 'மனமும் மூளையும் வேறு' என்று கூறியவர் -தத்துவஞாளி


டெஸ்கார்ட்டெஸ் (1637)


57. நியூரானின் முதல் உண்மையான சித்திரத்தை பிரசுரித்திவர் - ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஆட்டோ டியட்டர்ஸ் (1865)


58. 1874 ஆம்ம் ஆண்டு மனித மூளையில் வார்த்தைகள் அறியப்படும் இடத்தை கண்டறிந்தவர் - வெர்னிக்


59. 'மொழி அறிவு மூளைக்குள் பதிந்திருக்கிறது' என்று கூறியவர்


- நோம் சாம்ஸ்கி (1953)


60 . 'சுஜாதாவின்' இயற்பெயர் ரங்கராஜன்


61. 'சுஜாதாவின்' புகழ்பெற்ற அறிவியல் நூல்கள் கணிப்பொறியின் கதை, சிலிக்கள் சில்லுப்புரட்சி, அடுத்த நூற்றாண்டு


62. அறிவியலை எளிய தமிழில் வஊடகங்களில் பரப்பியதற்காக மத்திய அரசின் விருது பெற்றவர் - சுஜாதா


63. இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவுக் கருவியைக் கொண்டுவந்ததில் சுஜாதாவின் பங்களிப்பு அதிகம் உள்ளதாகக் கருதப்படுகிறது.


64. மூளையின் செல்களில் 1000 கோடி நியூரான்கள், நரம்பு செல்கள் உள்ளன


65. மூளையில் உள்ள செல்களின் இரசாயன நடனம் - நம் சிந்தனை


66. மனித மூளையின் நியூரான்களின் வலைபின்ளலே


புத்திசாலித்தனம், படைப்புணர்ச்சி, ஞாபகம், தண்ணுணர்வு


67. எதிர்காலத்தில் நம் மூளையின் பல செயல்பாடுகளை


சிலிக்கான் சில்லுகள் மூலம் செய்யலாம்


68. மூளையை உடைத்துப் பார்த்தால் ஒரு பெரிய அக்ரூட் போல் இருக்கும் என்று சுஜாதா கூறுகிறார்.


69. சராசரி மூளை ஒன்றரை கிலோ எடை உடையது


70. ஒரு கொரில்லாவின் மூளையைக் காட்டிலும் மனித மூளை


மூன்று மடங்காகும்


71. குதிரையின் மூளை மனித மூளையில் பாதி அளவாகும்


72. யானையின் மூளையை அதன் உடல் கனத்துடன் ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் நாம்தான் அதிகம் (மனிதன் - 2.5%, யானை


0.2%)


73. மனித மூளை பிறந்ததிலிருந்து ஆரம்பித்து மூன்று மடங்கு


அதிகமாகிறது இளமை வரை.


74. இளமைக்கு பிறகுமனித மூளை எடை ஆண்டுக்கு ஒரு கிராம் குறைகிறது


75. மூளை முதுகுத்தண்டிலிருந்து முளைக்கிறது


76. மனித மூளை முட்டை கோஸ் இலைகள் (அ) வெங்காயம்


போல மூன்று பாகங்களாக உள்ளது


77. மூளையின் மூன்று பகுதிகள் முன்மூளை, நடுமூளை,


பின்மூளை


78. மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் - முன்மூளை


79. நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின்


வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவது பின்மூளையில் உள்ள சிறுமூளை


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 2


வெராண்டா ரேஸ்


80. மூளைக்குள் உருவாகும் பசி - உயிர்வளி பசி


81. மூளைக்கு ஒரு திமிடத்துக்கு 800 மில்லி குருதி தேவைப்படுகிறது


B2. மூளையின் அளவு உடம்பின் எடையில்-1/50 பங்கு


83. குருதி, உயிர்வளி ஆகியவற்றின் மொத்த தேவையில் 1/5 பாகத்தை மூளையே அபகரிக்கிறது


84. தூங்கினாலும் விழித்தாலும் எப்போதும் குளுக்கோஸ், குளுக்கோஸ் என்று அலறும் ராட்சதக் குழந்தை மூளை


85. மூளைக்கு தனக்கு தேவையான சக்தியை சேமித்து வைக்க இடமில்லை, மேலும் மூளையில் குருதியோட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.


85. 10 வினாடிக்கு குருதியோட்டம் இல்லை என்றால் - மயக்கம் ஏற்படும்


87. தேனீக்களின் மூளைக்கு தேவையான சக்தி 10 மைக்ரோ வாட்


88. மைக்ரோவாட் என்பது - ஒரு வாட் சக்தியில் பத்து லட்சத்தில் ஒரு பாகம்


89. தேனீக்களில் மூளையின் கணக்கிடும் வேகம் 10 டெர்ராஃப்ளாப் (TERRA FLOP)


90. அளவில் ஒரு சில மில்லிமீட்டர்களே இருக்கும் தேனீக்களின் அதிசய மூளை உலகின் மிகச்சிறந்த இன்றைய சூப்பர் கணினியை விடவும் ஆயிரம் மடங்கு வேகம்


91. தேனீக்களின் மூளை - 10 லட்சம் நியூரான்களைக் கொண்டது


92. மனித மூளை 100 பில்லியன் (பத்தாயிரம் கோடி) நியூரான்களை கொண்டது


93. பிறக்கும் போதே நம் மூளைக்கு எல்லா நரம்பு செல்களும் கிடைத்துவிடுகின்றன.


94. மற்ற உறுப்புகளைப் போல் இல்லாமல் மூளை செல்கள் இறந்தபின் புதுப்பிக்கப்படுவதில்லை.


95. இருபது வயது வந்ததும் நம் மூளையின் செல்கள் தினப்படி ஆயிரக்கணக்கில் பழசாகி இறந்துபோகின்றன (ஆண்டுக்கு ஒரு கிராம் வரை இழக்கிறோம்)


96. இருபது வயதிற்கு பின் நம் கண்பார்வை, கேட்ப்புத்திறன், ருசி, வாசனைத் திறன் மெல்ல மெல்ல குறைகிறது.


97. "உங்கள் உடலின் முக்கிய பணி, உங்கள் மூளையைத் தாங்கிச் செல்வது" என்று கூறியவர் தாமஸ் ஆல்வா எடிசன்


98. தலைமை செயலகத்தின் {மூளை) மற்றொரு விந்தை ஞாபகம்


99. மனிதனின் ஞாபகத்தை ஒரு கணிப்பொறியுடனோ, ஒரு நூலகத்துடனோ அறிவியல் அறிஞர்கள் ஒப்பிடுகிறார்கள்.


100. ஒரு நோயாளி இறந்த பின் அவன் மூளையை திறந்து பார்த்ததில் ஒரு பகுதி சேதப்பட்டிருப்பதை கண்டறிந்தவர் பியர் பால் ப்ரோக்கா (1861)


101. 'நம்முடைய பேச்சுத் திறமை நம் மூளையின் இடது முன்பகுதிச் சுளையில் இருக்கிறது' என்று கண்டுபிடித்தவர் - பியர் பால் ப்ரோக்கா


102. நமது மூளையில் ‘ப்ரோக்காவின் பேட்டை' (ப்ரோக்காஸ் ஏரியா) என்று அழைக்கப்படும் பகுதி மூளையின் இடது முன்பகுதிச்சுளை


103. 'நாம் பிறக்கும் போதே உள்ள ஆழ்ந்த அமைப்புகளில் இலக்கண விதிகளும் அதனை அர்த்தம் பண்ணிக்கொள்ளும் திறமையும் பொதிந்து இருக்கிறது' என்ற கருத்தை தெரிவித்தவர் - நோம் சோம்ஸ்கி


தீவிர வட்டம்


104. நாம் கற்க கற்க மூளையின் எடை கூடுகிறது.


105. நாம் கற்க கற்க நியூரான்களின் இணைப்பு சிக்கல்களும்


அதிலுள்ள ப்ரோடீன் அளவும் அதிகமாகிறது.


106. கற்பதனால் மூளையில் நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களை கட்டுப்படுத்தும் வினையூக்கி அளவும் அதிகமாகிறது, பெப்டைட் என்னும் சங்கதியும் அதிகமாகிறது.


107. கற்பது, அனுபவ அறிவு, ஆகியவை மூளையின் பல பகுதிகளை பாதிக்கிறது.


108. நம்மில் பெரும் பாலானோர் வலது கைகாரர்களாக இருப்பதற்குக் காரணம் நம் மூளையின் இடது பாதியின் அதிகப்படியான செல்வாக்கினால்


109. 'பேச, எழுத, கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க, நிறைய மார்க்


எடுப்பது, பிரச்சினைகளை அலசுவது, சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பது' போன்றவற்றிக்கு சிறப்புக் காணம் மூளையின் இடது பாதி


110, மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட-வல மாற்றம் நிகழ்கிறது. அதாவது, வலப்பக்கச் செய்திகள் இடப்பாதிக்கும்,


இடப்பக்கச் செய்திகள் வலப்பாதிக்கும் இடம் மாறுகின்றன. 111. நம் மொழியறிவு முழுவதற்குமான காரணம் மூளையின்


இடது பாதி


112. இடது பாதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள் - பட்டையக்


கணக்கர்கள், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்குப்


படித்தவர்கள், வருமானவரி அதிகாரிகள்


113. வடிவங்களை உணர்வதற்கு உதவுவது, வீட்டுக்குப் போக வழி


தெரியாமல் திண்டாடுவது, சட்டை போட்டுக்கொள்ள முடியாமல்


திணறுவது, கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது,


நடிப்பது போன்ற செயல்கள் மூளையின் வலது பாதியால் நிகழ்கிறது.


114. நாம் வீட்டுக்குப் போக வழி தெரியாமல் திண்டாடுவது


மூளையின் வலது பாதி சரியில்லை எனில் நிகழும்.


115. மொழியின் வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக


இருப்பவர்கள்-நடிகர்கள், நடனக்கலைஞர்கள், சித்திரக்காரர்கள்,


பாடகர்கள், இசைக்கருவிகள் கையாள்பவர்கள்


116. 'உலகின் அதிவிரைவுக் கணினி ஒரு நொடிக்கு


மேற்கொள்ளும் கணக்குகளைவிட அதிகமாகவே மனித மூளையால் மேற்கொள்ள முடியும்' என்று கூறியவர் க்வாபெனா போ ஹென் (ஸ்டான்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்)


117. 'உடலின் சக்தியை அதிகரிப்பதன் மூலம் மூளையின் ஆற்றலும் அதிகரிக்கும்' என்று சமீபத்திய ஆராய்ச்சியில்


கண்டறியப்பட்டுள்ளது.


இனிக்கும் இன்சுலின்


118. உலக நல நிறுவனத்தின் (WHO) 2015ஆம் ஆண்டு அறிக்கையின் படி 34 இலட்சம் மக்கள் குருதிச்சர்க்கரை உயர்வினால் இறந்திருக்கின்றனர்.


119. உலகின் 80% நீரிழிவு இறப்புகள் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தான் நிகழ்கிறது.


120. 2016 முதல் 2030க்குள் நீரிழிவு இறப்புகளின் எண்ணிக்கை


இரு மடங்காக உயரும் என்று WHO கூறியுள்ளது.


121. நீரிழிவின் வகைகள் மூன்றாம் வகை 3 முதல்வகை, இரண்டாம் வகை,


122. நீரிழிவின் முதல்வகை இன்சுலின் சார் நீரிழிவு நோய் (Insulin Dependent Diabetes mellitus)


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 3


வெராண்டா ரேஸ்


123. நீரிழிவின் இரண்டாம் வகை இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு ພໍ (Insulin Resistant Diabetes)


124. மூன்றாவது வகை நீரிழிவு நோயின் அறிகுறிகளுடன் காணப்படுபவர்


125. ஒரு டெசி லிட்டர் குருதிக்கு 70 முதல் 100 மில்லிகிராம் குளுக்கோஸ் இருந்தால் - நீரிழிவு குறைபாடு அற்ற நிலை


126. ஒரு டெசி லிட்டர் குருதிக்கு 100 முதல் 126 மில்லிகிராம் குளுக்கோஸ் இருந்தால் அது - நீரிழிவின் ஆரம்ப நிலை


127. ஒரு டெசி லிட்டர் குருதிக்கு 126 மில்லி கிராமுக்கு மேல் குளுக்கோஸ் இருந்தால் - அது முதிர்த்தநிலை


128. உலக நீரிழிவு நோய் நாள் - 14 நவம்பர்


129. உலகநல் நிறுவனம் 1991 முதல் ஃப்ரெடெரிக் பாண்டிங் பிறந்த நாளை உலக நீரிழிவு நோய் நாளாகக் கடைபிடித்து வருகிறது.


130. சர்க்கரை நோயின் தலைமையகம் மக்கள்) இந்தியா (5 கோடி


131. உடல் உறுப்புகளை முடமாக்கும் நோய்களின் பிறப்பிடம் நீரிழிவு குறைபாடு


இந்தியாவில் 2010இல் 5 கோடியே 10 இலட்சமாக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2030க்குள் 8 கோடியே 70 லட்சமாக உயரும். என உலக நல நிறுவனம் கூறியுள்ளது.


132. நீரிழிவு குறைபாட்டை முற்றிலும் குணப்படுத்த முடியாது, ஆனால் கட்டுப்படுத்தி வைக்கலாம் என்பது மருத்துவர்களின் கூற்று.


133. நீரிழிவு குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் இதயநோய், சிறுநீரகச் செயலிழப்பு, கண்பார்வை குறைபாடு, நரம்புமண்டல குறைபாடு


134. மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய அமைப்பும் (Indian Council of Medical Research) அமைச்சகத்தின் நவ ஆராய்ச்சிப்பிரிவும் (Department of Health Research in the Ministry of Health) 15 மாநிலங்களில் 57,000 மக்களிடம் குளுக்கோஸ் திறனறிச் சோதனை (Glucose Tolerance test) ஆய்வு நடத்தி முடிவில் நீரிழிவுக் குறைபாட்டின் தாக்கம் 7.3% எனக் கண்டறியப்பட்டுள்ளது


135. இந்தியாவில் சராசரியாகக் கிராமப் பகுதிகளில் 5.2%, நகரப்பகுதிகளில் 11.2% பேர் நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள்.


136. நீரிழிவு குறைபாட்டின் ஆரம்ப நிலையில் 10.3% பேர் உள்ளனர்.


137. 'HbA1c' -இதில் Hb (ஹீமோகுளோபின்) என்பது குருதியில் உயிர்வளியை உடம்பு முழுக்க எடுத்துச் செல்லும் பகுதி 'A1c' என்பது குருதியில் குளுக்கோசை ஏற்றிச் செல்லும் பகுதி


138. மூன்று மாத குளுக்கோஸ் சராசரியை கண்டுபிடிக்க உதவும் சோதனை - HbA1c


139. 'இன்சுலின்' என்பது நாளமில்லா சுரப்பி உற்பத்தி செய்யும் ஹார்மோன்


140. கணையத்தில் உள்ள லாங்கர்ஹான் திட்டுகளில் இருக்கும் பீட்டா செல்களால் உற்பத்தி செய்யப்படும் புரதமூலக்கூறு இன்சுலின்


141. கார்போஹைட்ரேட்டின் மாவுப்பொருள் வளர்சிதை மாற்றத்துக்கு மிகவும் இன்றியமையாத புரதம் - இன்சுலின்


தீவிர வட்டம்


142. குளுக்கோஸை உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும்


கொண்டு சென்று, உடல் இயங்கத் தேவையான ஆற்றலை அளிப்பது - இன்சுலின்


143. ஹைப்போதலாமசை கட்டுப்படுத்துவது - இன்சுலின்


144. பசியைத் தூண்டுவது ஹைப்போதலாமஸ்


145. சாப்பிட்ட உணவு உடலில் குளுக்கோஸாக மாற்றப்படும்.


146. கல்லீரலிலும் உடல் தசைகளிலும் கிளைக்கோஜனைச் சேமிக்கச் செய்வது இன்சுலின்


147. அதிகப்படியான குளுக்கோஸ் கொழுப்பாகச் சேமிக்கப்படும்


148. உடலில் குளுக்கோஸ் குறையும் போது, சேமித்த கிளைகோஜனை மீண்டும் குளுக்கோஸாக மாற்றுவதற்கும் சர்க்கரையின் அளவு சீராக இருப்பதற்கும் இன்சுலின் அவசியம்


149. சர்க்கரைக்கும் கணையத்துக்கும் உள்ள தொடர்பை முதன் முதலாக அறிவித்த அறிவியல் அறிஞர்கள் ஆஸ்கார் மின் கோஸ்கி, ஜோசெப் வான் மெரிங் (1889)


150. சர்க்கரை நோயாளிகளுக்கு கணையத்தில் வேதிப்பொருள் குறைவதைக் கண்டறிந்து அந்த வேதிப் பொருளுக்கு இன்சுலின் என்று பெயரிட்டவர் சார் எட்வார்டு ஆல்பர்ட் ஷார்பே சாஃபே (1910)


151. 1923இல் தூய இன்சுலினை விலங்குகளிடமிருந்து பிரித்து எடுப்பதில் வெற்றி கண்டு நோபல் பரிசு பெற்றவர்கள் சார்லஸ் பெஸ்ட் ஃபிரெடெரிக் பாண்டிங், ஜே.பி. காலிப், ஜான் மக்லியாடு


152. முதல் மரபணு பொறியியல் தொழில்நுட்பச் செயற்கை மனித இன்சுலின் 1978 பாக்டீரியாவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.


153. சர்க்கரையின் சர்க்கரை உயர்தல் குறியீட்டு எண் (glycemic index)-100


154. காய்கறிகளும், கீரைகளும் - குறைந்த சர்க்கரை குறியீட்டு எண்கள் உடையவை


155. பழங்களில் கொய்யா, ஆப்பிள் போன்றவை - குறைந்த சர்க்கரை குறியீட்டு எண்கள் உடையவை


156. தொற்றா நோய் வகையில் தலையாயதாக உள்ளது நீரிழிவு நோய்


157. நீரிழிவு நோய்க்கு வீட்டிலேயே செய்து உண்ணும் மருந்துகள்


பரிந்துரைக்கப்படுகின்ற மருத்துவ முறை - சித்தமருத்துவம் 158. நீரிழிவுக் குறைபாட்டை 'மதுமேகம்' என்று கூறும் மருத்துவ


முறை-ஆயுர்வேத மருத்துவ முறை


159. அருந்தியதையும் அற்றதன் பின்னர் உணவைப் போற்றியுண்டால் யாக்கைக்கு மருந்தென எதுவும் வேண்டாம் என்கிறார் வள்ளுவர்.


பெ.நா.அப்புசாமி


• 'அறிவியல் தமிழர்' என்று போற்றப்படுபவர் - பெ. நா. அப்புசாமி


⚫பெ. நா. அப்புசாமி பிறந்த ஊர் நெல்லை மாவட்டம்- பெருங்குளம்


• அறிவியல் தமிழில் முன்னோடியெனப் போற்றப்பட்டவர் நா.அப்புசாமி பெ.


• வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டதோடு அறிவியல் கட்டுரைகளை எழுதித் தமிழில் அறிவியலை எழுத முடியும்' என்று உணர்த்தியவர்- பெ. நா.அப்புசாமி


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 4


வெராண்டா ரேஸ்


* தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய பன்மொழி புலமையுடையவர் -பெ.நா.அப்புசாமி


• பெ. தா. அப்புசாமி அறிவியல் தமிழுக்காக 70 ஆண்டுகள் தொண்டாற்றியவர்.


• தமிழில் வந்த முதல் அறிவியல் இதழ் தமிழர் நேசன்


''தமிழர் நேசன்' எனும் முதல் தமிழ் அறிவியல் இதழில் பல கட்டுரைகளை எழுதியவர் - பெ. நா. அப்புசாமி.


* கலைமகள், பாரதமணி, அமுதசுரபி, பிரசண்ட விகடன், சுதேசமித்திரன் போன்ற பல இதழ்களில் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளை எழுதியவர் - பெ. நா. அப்புசாமி


*பெ.நா. அப்புசாமி உருவாக்கிய நல்ல தமிழ்த் தொடர்கள்:


* பொங்கியெழு கேணி-Artesian well


நுண்துகள் கொள்கை - Corpuscullar theory


• அறிவுக்குறி எண் -Intelligent quotient


* பெ. நா. அப்புசாமி இயற்றிய நூல்கள் - மின்சாரம், வானக்காட்சி, இன்றைய விஞ்ஞானமும் நீங்களும், அணுசக்தியின் எதிர்காலம், ராக்கெட்டும் துணைக்கோள்களும்


* பெ.நா. அப்புசாமி - 'பேனா' என்ற புனைபெயரில் பல நூல்களை எழுதியுள்ளார்


⚫இவர் தமிழில் மொழிபெயர்த்துள்ள அறிவியல் நூல்களின் எண்ணிக்கை 25


பாரதியார் கவிதைகள், சங்கப் பாடல்கள் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் பெ. நா. அப்புசாமி.


. பெ.நா.அப்புசாமி மதுரை பல்கலைக்கழகத்தால் பெற்ற பட்டம் - தமிழ்ப் பேரவைச் செம்மல்


ஹீமோகுளோபின்


• இரும்புச் சத்தும் புரதமும் இணைந்த ஒரு கூட்டுப்பொருள் ஹீமோகுளோபின்


• இரத்த சிவப்பணுக்களில் அதிக அளவில் காணப்படுவது ஹீமோகுளோபின்


. சிவப்பணுவின் பிறப்பிடம் - எலும்பு மஜ்ஜை


* எலும்பு மஜ்ஜையில் சிவப்பணுக்கள் உற்பத்தியாவதற்கு தேவையானவை இரும்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்-B12, வைட்டமின்-சி, போலிக் அமிலம்


• உணவில் தேவையான அளவு இரும்புச்சத்தும் ஊட்டச்சத்தும் இல்லாதபோது ஏற்படுவது - இரத்த சோகை


சிவப்பணுக் கோளாறு, ரத்தமிழப்பு, குடல் புழுக்கள், ரத்தப்புற்றுநோய், மலேரியா, மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்கள் காரணமாகவும் ஏற்படுவது -ரத்த சோகை நோய்


• உடல் திசுக்களுக்கு ஆக்சிஜனைக் கொண்டு சேர்ப்பது ஹீமோகுளோபினின்


ஹீமோகுளோபின் அளவு குறையும் போது திசுக்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பது குறையும், உடலில் அதிகமான சோர்வும்


ஏற்படும்.


ரத்த சோகை நோய்க்கான அறிகுறிகள்:


அடிக்கடி தலைவலி, உடல்வலி, கைகால் குடைச்சல், தூக்கமின்மை,


கடுமையான வேலைகள் செய்தால் மூச்சுத்திணறுவது, படபடப்பாக வருவது,


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


தீவிர வட்டம்


நெஞ்சு வலிப்பது, பெருமூச்சு வருவது, தலைச்சுற்றல், மயக்கம்,


நகங்களில் 'ஸ்பூன்' மாதிரி குழி விழுவது,


• தலைமுடி உதிரும், சிறுவர் சிறுமிகளுக்கு வயதுக்கேற்ற உடல் வளர்ச்சி இருக்காது,


• நினைவாற்றல் குறையும், படிப்பில் ஆர்வம் குறையும்.


தோல், நகம், கண், நாக்கு ஆகியவை வெளுத்துக் காணப்படுவது,


முகம் மற்றும் கணுக்கால்கள் வீங்குவது,


"ஆயிரம் வண்ணம் காட்டும் அடிவான முகில்கள் ஓடிப்பாய்கதிர் ஒளிமறைக்கும்!" என்னும் பாடல் வரியின் ஆசிரியர் - வாணிதாசன்


"புதுவெள் ளத்தில்


மாய்கதிர் செக்கர் வானம்


எழிலோவி யம்பார் தம்பி!" எனும் பாடல் வரிகளை இயற்றியவர்-


வாணிதாசன்


"களிமயில் அகவும் புள்ளிக்


கருங்குயில் பாட்டிசைக்கும்" எனும் பாடல்வரிகளை இயற்றியவர்


வாணிதாசன்


நூல் ஆசிரியர்கள்


அக்னிச் சிறகுகள் - அப்துல்கலாம்


• அறிவியல் தமிழ் - வா. செ. குழந்தைசாமி


கணினியை விஞ்சும் மனித முளை - கா. விசயரத்தினம்


கலைச் சொற்கள்


• கடத்தி - Transmitter


• பயன்பாட்டு மென்பொருள் Application software


முதுகுத்தண்டு -Spinal cord


⚫மரபணு - Gene


உளவியல் மொழியியலாளர் - Linguistic psychologist


கணைய சுரப்பு நீர் - Insulin


கணையம் - Pancreas


வினையூக்கி - Catalyst


• நாளமில்லாச் சுரப்பி - Endocrine gland


பிள்ளைக் கூடம்


'பிள்ளைக் கூடம்' என்னும் கவிதை நூலின் ஆசிரியர் - இரா. மீனாட்சி


இரா. மீனாட்சி 1970களில் எழுதத் தொடங்கி படைத்த கவிதைத் தொகுப்புகள்


நெருஞ்சி, சுடுபூக்கள், தீபா வளிப்பகல், மறுபயணம், வாசனைப்புல்,


உதயநகரிலிருந்து, கொடி விளக்கு


இரா. மீனாட்சி பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார்


இரா. மீனாட்சி கிராம மேம்பாட்டிலும் ஆசிரியப்பணியிலும் ஈடுபாடு கொண்டவர்.


'பிள்ளைக்கூடம்' எனும் தலைப்பில் உள்ள பாடல் கொடிவிளக்கு கவிதை நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.


'இளமையின் சிறகை முறிக்காத இனிய சூழலில், பிள்ளைகளுக்குப் பிடித்த பள்ளிக்கூடம்' எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் கூறும் இரா. மீனாட்சியின் படைப்பு - பிள்ளைக்கூடம்-கொடிவிளக்கு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 5


வெராண்டா ரேஸ்


⚫"காலையில் மயிலுடன் நடக்க வேண்டுமாம்


மாமரக் குயிலுடன் இசைக்க வேண்டுமாம்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள


நூல் - பிள்ளைக்கூடம்


நற்றிணை


எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் பாடப்படும் நூல் - நற்றிணை


'நல்ல திணை' என்ற அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது நற்றிணை


நற்றிணை 9 அடி சிற்றெல்லையும் 12 ஆடி பேரெல்லையும் அடிவரையறை கொண்டது


நற்றிணையை தொகுப்பித்தவன் - பன்னாட்டு தந்த பாண்டியன் மாறன் வழுதி


நற்றிணையின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்


நற்றிணையில் 110வது பாடலை மட்டும் பாடியவர் போதனார் (சங்ககாலப் புலவர்)


• நற்றிணையின் பேரெல்லை 12 அடி இருப்பினும் விதிவிலக்காக 13 அடிகளைக் கொண்ட பாடலைப் பாடியவர், பாடல் எண் போதனார், 110 வது பாடல்


'வளமையும் வறுமையும்' வாழ்க்கையென்னும் நாணயத்தின் இருபக்கங்களாகும்.


வறுமையில் செம்மையாய் வாழ அறிவுறுத்துவது - கல்வி


'மனைமருட்சி' என்று கூறப்படும் துறை - மகள் நிலை உரைத்தல்


• "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்


விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்தி" எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் - நற்றிணை


"அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் கொல்


கொண்ட கொழுநன் குடிவறன் உற்றென" எனும் நற்றிணைப் பாடலில் கோடிட்ட சொல்லின் பொருள் - கணவன் வீடு


• "ஒழுகுநீர் நுணங்கறல் போலப்


பொழுது மறுத்து உண்ணும் சிறுமது கையளே" என்னும் பாடலில் 'மதுகை' என்னும் சொல்லின் பொருள் - பெருமிதம்


சொற்பொருள் தருக


பிரசம் - தேன்


* புடைத்தல் - கோல்கொண்டு ஓச்சுதல்


வறன் - வறுமை


உள்ளான் -நினையாள்


மதுகை - பெருமிதம்


தொல்காப்பியம்


தொல்காப்பியரால் தொகுத்தும் பகுத்தும் சேர்த்தும் எழுதப்பட்ட நூல்-தொல்காப்பியம்


எழுத்து, சொல், பொருள் இலக்கணம் கூறும் நூல் தொல்காப்பியம்


வாழ்வின் இலக்கணம் பொருள் இலக்கணம்


'நாட்டின் எதிர்காலமாய் விளங்கும் மாண்பு பொருந்திய மாணவர் எவ்வாறு கற்க வேண்டும்' என்பதைக் கூறும் நூல் தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம் உரை விளக்கம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


தீவிர வட்டம்


நமக்குக் கிடைத்த தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கண நூல்-தொல்காப்பியம்


தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள் மூன்று, அவை எழுத்து, சொல், பொருள்


தொல்காப்பியத்தின் ஒவ்வொரு அதிகாரத்திலும் 9 இயல்களாக


மொத்தம் -27 இயல்கள் உள்ளன


தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பழமையான


உரையாசிரியர்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், சேனாவரையர், தெய்வச்சிலையார், பேராசிரியர்


ஆசிரியர் கூறும் கருத்துகளை ஒருமுறைக்கு இருமுறை கேட்கும் மாணவர்கள் நூலைப் பிழையின்றி கற்கும் திறன் பெறுவர்


ஆசிரியர் கூறும் கருத்துகளை மூன்று முறை கேட்போர் பாடக் கருத்துகளை பிறர்க்கு முறையாக எடுத்துரைக்கும் ஆற்றல் பெறுவர்


பாடம் கேட்டலை கடமையாகக் கொண்ட மாணவர்கள் அறியாமையிலிருந்து விலகிச் சிறந்து விளங்குவர்


• "வழக்கின் இலக்கணம் இழுக்கின்றி அறிதல்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் தொல்காப்பியம் சிறப்புப் பாயிரம் உரைவிளக்கம்-


என்ற • "கடனாக் கொளினே மடம் நனி இகக்கும்" தொல்காப்பியரின் பாடலில் கோடிட்ட சொல்லின் பொருள் நீக்கும்


தமிழகக் கல்வி வரலாறு


கல்லியின் நோக்கம் வளர்ப்பதாகும். நாகரிகத்தையும் பண்பாட்டையும்


பன்னெடுங்காலமாக முன்னோர்களால் வளப்படுத்தப்பட்ட அறிவாற்றலையும் அனுபவத்தையும் ஒவ்வொரு தனிமனிதனும் பெறுமாறு செய்வது- கல்வி


சமூக மாற்றத்தின் இன்றியமையாக் காரணியாக விளங்குவது -


கல்வி


கல்வியின் முதன்மை நோக்கம் தனிமனிதனைச் சமுதாயத்துக்கு


ஏற்றவனாக மாற்றுதல்


கல்வியின் சிறப்பைக் கூறும் நூல்கள்


• 'துணையாய் வருவது தூயநற் கல்வி' - திருமந்திரம்


* 'கல்வி அழகே அழகு' - நாலடியார்


'இளமையில் கல்' - ஔவையார்


எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் (நிகண்டு) கணக்கும்


கற்பிப்போர் - கணக்காயர்


• அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்போர் -ஆசிரியர்


பிற்காலத்தில் ஐந்தாக விரிக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும்


சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர் - குரவர்


கலைகள், கல்வி கற்பிக்கும் இடங்களாக விளங்கியது பள்ளிகள்


கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாகத் திகழ்ந்தது -மன்றம் செயல்களை சீர்தூக்கிப் பார்க்கும் அவையாக இருந்தது


சான்றோர் அவை


தமிழக திண்ணைப்பள்ளிக் கல்வி முறையை போன்று ஸ்காட்லாந்தில் 'மெட்ராஸ் காலேஜ்' என்னும் பெயரில் நிறுவியவர் -ரெவரெண்ட் பெல்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 6


வெராண்டா ரேஸ்


திண்ணைப்பள்ளிக் கல்வி முறையை ஸ்காட்லாந்தில் மெட்ராஸ் சிஸ்டம், பெல் சிஸ்டம், மானிடரி சிஸ்டம் அழைக்கப்பட்டது என்றும்


* "கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்


மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும்" எனும் பாடல் வரி இடம்


பெற்ற நூல் - திரிகடுகம்


"ஆசிரியரால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும்; அவரால் ஏற்படப்போகும் நல்ல விளைவுகள் அவர்களாலேயே மதிப்பிட இயலாது" என்று கூறியவர் - ஹென்றி ஆடம்ஸ்


'கல்லுதல்' என்ற பொருளின் அடிப்படையில் வழங்கப்படுவது - கல்வி


கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை 'ஒதற்பிரிவு' எனக் குறிப்பிடும் நூல் - தொல்காப்பியம்


* "எண்வகை மெய்ப்பாடு பற்றிக் கூறும்போது கல்வியின் பொருட்டு ஒருவருக்கு பெருமிதம் தோன்றும்' என்று கூறும் நூல் தொல்காப்பியம்


ஆசிரியர்கள், மாணவர்களுக்கான வகுத்துள்ள நூல்கள் - தொல்காப்பியம், நன்னூல் இலக்கணங்களை


⚫'உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!" எனும் பாடல் வரி இடம்பெற்ற நூல், ஆசிரியர் புறநானூறு, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்


சங்க காலத்தவர் குடும்பம், அரசு, சமூகம் என்ற மூன்று நிலைகளிலும் சிறப்பினைப் பெறக் கல்வி தேவை என்பதை உணர்ந்து கற்றனர்.


"சங்ககாலத்து தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது. தமிழகம் பெற்றிருந்த அரசியல் சுதந்திரத்தினால், தமிழ் நாடெங்கும் தமிழே ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் மற்றும் சமய, வாணிகம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொது மொழியாகவும் விளங்கி வந்தது" என்று கூறியவர் மா. இராசமாணிக்கனார்


• பலர் கூடி விவாதிக்கும் பாங்குடைய அமைப்பு - சங்கம்


சங்ககாலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும் கற்பித்தல் பணியைத் தமிழகத்தில் செய்து வந்துள்ள அமைப்புகள் - மன்றம், சான்றோர் அவை, அறங்கூர் அவையம், சமணப்பள்ளி, பௌத்தப் பள்ளி


சங்க காலத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் - மூன்று பிரிவுகளாக இருந்தனர்


சங்க காலத்தில் ஆசிரியர்களிடம் கற்ற மாணவர்களை முறையே -சிறுவன், மாணவன், கேட்போன் என்று வகைப்படுத்தினர்.


கல்வி கற்பிக்கப்படும் இடங்களை 'பள்ளி' என்று கூறும் நூல் - பெரிய திருமொழி


கல்வி கற்பிக்கப்படும் இடங்களை 'ஓதும் பள்ளி' என்று கூறும் நூல் - திவாகர நிகண்டு


* கல்வி கற்பிக்கப்படும் இடங்களை 'கல்லூரி' என்று கூறும் நூல்-


சீவக சிந்தாமணி


• சங்க காலத்தில் கற்றலுக்கு உதவும் ஏட்டுக் கற்றைகளை ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல்,நூல் பெயரிட்டு அழைத்தனர்


ஓலைக்கற்றையை குறிப்பது - ஏடு, சுவடி, பொத்தகம்


உட்பொருளை குறிப்பது - பனுவல், நூல்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


தீவிர வட்டம்


சமண சமயத்தின் தலையாய அறங்கள் - நான்கு, அவை கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம்


திகம்பரத் துறவிகள் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள்


'பள்ளி' எனும் சொல்லுக்கு படுக்கை என்று பொருள்


சமண, பொத்த சமயங்களின் கொடை - பள்ளி எனும் சொல். தமிழகத்தின் புகழ்பெற்ற சமணக் குன்று -'கழுகுமலை'


சமணப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கைகள் பற்றி குறிப்பிடுவது - திருச்சி மலைக்கோட்டை, கழுகுமலை கல்வெட்டுகள்


பெண்களுக்கெனத் தனியாகக் கல்வி கற்பிக்கும் சமணப் பள்ளிகள் பெண் பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன.


வந்தவாசி அருகிலுள்ள 'வேடல்' எனும் ஊரில் இருந்த சமணப் பள்ளியில் பெண் சமண ஆசிரியர் 500 மாணவர்களுக்கு கல்வி கற்பித்தார்.


விளாப்பாக்கத்தில் சமணப் பள்ளியொன்றை நிறுவிய சமணப் பெண் ஆசிரியர் - பட்டினிக்குரத்தி


•தமிழர்கள் இன்று பரவலாக ஏற்றுக்கொண்டிருக்கும் பட்டிமண்டபம் என்னும் கலைவடிவம் சமயத்துறையிலிருந்து தோன்றியது


• பட்டிமண்டபம் என்பது 'சமயக் கருத்துகள் விவாதிக்கும் இடம்' என்று சுட்டும் நூல் மணிமேகலை


• "ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்" என்று கூறும் நூல் - மணிமேகலை


தமிழகத்திலுள்ள காஞ்சிபுரத்திற்கு வந்து சேர்ந்த சீனப்பயணி - யுவான் சுவாங்


தமிழகத்தின் கல்வி வரலாற்றுக்கு பெரும்பங்கினை செய்த சமயங்கள் - பொத்தம், சமணம்


தமிழகத்தில் பொத்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் - காஞ்சிபுரம்


* மரபு வழிக் கல்வி முறைகள் குருகுலக் கல்விமுறை, திண்ணைப் பள்ளிக் கல்விமுறை, உயர்நிலைக் கல்விமுறை


செய்து கற்றல், வாழ்ந்து கற்றல், எளிமையாக வாழ்தல் என்ற அடிப்படையில் அமைந்த கல்விமுறை - குறுகுலக் கல்விமுறை


* 'போதனா முறையைத் தாண்டி வாழ்வியலைக் கட்டமைப்பதில் உறுதியானதாக விளங்கியது' - குறுகுலக் கல்வி


கிராமங்கள் தோறும் பெருமளவில் திண்ணைப் பள்ளிகள் இருந்த காலம்-பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி


'தெற்றிப் பள்ளிகள்' என்று அழைக்கப்படுவது - திண்ணைப் பள்ளிகள்


* திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் கணக்காயர்கள் என்றே அழைக்கப்பட்டனர்


தமிழகத்தில் அக்காலக் கல்விமுறை 'திண்ணைப் பள்ளி முறை என்று அழைக்கப்பட்டது.


ஆங்கிலேயர்களால் 'நாட்டுக்கல்வி' என்று அழைக்கப்படுபவை திண்ணை பள்ளிகள், பாட சாலைகள், மக்தாபுகள், மதரஸாக்கள்


"சென்னை மாகாணத்தில் 12,498 திண்ணைப் பள்ளிகள் இயங்கி வந்தன என்றும் அவற்றின் கல்வித்தரம் பல ஐரோப்பிய நாடுகளின்


அப்போதைய கல்வித்தரத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகவே காணப்பட்டது" என்று தாமஸ் மன்றோ காலத்தில் நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 7


வெராண்டா ரேஸ்


• திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைமைப்புலவராக விளங்கிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ்த்தாத்தா உ.வே.சா. பாடம் பயின்ற முறை உயர்நிலைக் கல்விமுறை


முதன்முதலில் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தி, மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்ட இடம் - தரங்கம்பாடி,


டச்சுக்காரர்கள்


இந்தியாவில் முதன் முதலில் அச்சேறிய மொழி - தமிழ்


தமிழ் நாட்டில் முதன் முதலாக அறப்பள்ளிகளையும் (missionaries) ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளையும் அமைத்தவர்கள் டச்சுக்காரர்கள்


தமிழகத்தில் முதன் முதலாக கல்விப் பணியில் ஈடுபட்ட ஐரோப்பியர்கள் -டச்சுக்காரர்கள் (கி.பி 1706)


அச்சு இயந்திரத்தை முதன் முதலில் வடிவமைத்தவர் - ஜான் கூட்டன்பர்க் (ஜெர்மனி), 1453


லண்டன் பாராளுமன்றம் இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் ஒதுக்கிய சாசனச் சட்டம் -1813ஆம் ஆண்டு சாசனச் சட்டம்.


⚫இந்தியாவில் தாய்நாட்டு இலக்கியங்களையும் கீழைத்தேசத்துக் கலைகளையும் பயிற்றுவிக்க வேண்டும் எனும் கொள்கை கொண்டவர்கள் கீழைத்தேயவாதிகள் (Orientalists)


ஆங்கில வழிக் கல்விமுறை மூலமாகவே இந்தியர்களை முன்னேற்ற முடியும் எனும் கொள்கை உடையவர்கள் - மேற்கத்திய (Anglicists)


மேற்கத்தியவாதிகள், கீழைத்தேயவாதிகளின் கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்காக 1835ஆம் ஆண்டில் மெக்காலே கல்விக்குழு உருவாக்கப்பட்டது.


'இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசனம்' என்று போற்றப்படுவது - சார்லஸ் வுட்டின் அறிக்கை, 1854


* ஹண்டர் கல்விக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு - கி.பி 1882


1854, சார்லஸ் வுட் அறிக்கையின் அடிப்படையில் தற்காலக் கல்வியும், தேர்வுமுறையும் உருவாக்கப்பட்டது


* ஹண்டர் கல்விக்குழு சீறாடை முறை, தாய்மொழி வழிக்கல்வி போன்றவற்றை கட்டாயமாக்கியது


* ஹண்டர் கல்விக்குழு புதிய பள்ளிகளைத் தொடங்கி நடத்தும் பொறுப்பைத் தனியாருக்கும் வழங்கப் பரிந்துரைத்தது


ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் நம் நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவரின் எண்ணிக்கை -15%


14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு - Art 45


தமிழ் நாட்டில் விடுதலைக்கு முன் கல்வி வளர்ச்சி


1826 சென்னை ஆளுநர் சர். தாமஸ் மன்றோ


ஆணைக்கிணங்கப் பொதுக் கல்வி வாரியம் தொடங்கப்பட்டது


1835 - சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது, முதன் முதலில் தொடங்கப்பட்ட இரண்டு மருத்துவக் கல்லூரிகளுள் ஒன்று.


• 1854 பொதுக்கல்வித்துறை நிறுவப்பட்டு முதல் பொதுக்கல்வி இயக்குநர் (DPI) நியமிக்கப்பட்டார்


1857 - சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


தீவிர வட்டம்


1859 - 1794இல் தொடங்கப்பட்ட 'ஸ்கூல் ஆஃப் சர்வே' என்ற நிறுவனம், 1859இல் கிண்டி பொறியியல் கல்லூரியாக வளர்ச்சி அடைந்தது


1910 தொடங்கப்பட்டது தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம்


1911 - பள்ளியிறுதி வகுப்பு மாநில அளவிலான பொதுத் தேர்வு நடைமுறைக்கு வந்தது


இதழாளர் பாரதி


* செம்மொழியாகத் திகழும் நம் மொழி புதிய நடையும் புதிய உடையும் புதிய பொருளும் கொண்டு எழுச்சியுடன் திகழக்


சிறந்த பத்திரிகையாளன் 'நல்ல ஆசான்' என்பதில் ஐயமில்லை


காரணமாக அமைந்த தமிழ்ச்சிற்பி - பாரதியார் • பாரதி எட்டையபுரம் சமஸ்தானத்தின் பணியிலிருந்து வெளியேறி மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார், அங்கிருந்து வெளியேறி சுதேசமித்திரன் இதழில் உதவி


ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.


பாரதியின் உலகளாவிய பார்வை கூர்மைப்பட தூண்டுகோளாக இருந்தது இதழியல் பணி


துணையாசிரியராகவும் • பாரதியார் ஆசிரியராகவும், பணியாற்றிய இதழ்கள் சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா, பாலபாரதி (அ) யங் இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்ம யோகி


பாரதி தம் படைப்புகளை வெளியிட்ட மேலும் சில இதழ்கள் - சர்வஜன மித்திரன், ஞானபாநு, காமன்வீல், கலைமகள், தேசபக்தன், கதாரத்னாகரம்


தன் பெயரையும் தன்னையும் முன்னிலைப் படுத்திக் கொள்ள விரும்பும் மனிதர்களுக்கிடையில் "தான்" என்ற ஒன்றை ஒழித்தவர் -பாரதி.


பாரதி, விடுதலை வேட்கையூட்டும் கருத்துகள் மக்களை சென்றடைய இதழ்களில் பயன்படுத்திய புனைபெயர்கள் - இளசை சுப்ரமணியன், சாவித்ரி, சி. சு. பாரதி, வேதாந்தி, நித்திய தீரர், உத்தமத் தேசாபிமானி, ஷெல்லிதாசன், காளிதாசன், சக்திதாசன், ரிஷிகுமாரன், காசி, சரஸ்வதி, பிஞ்சுக்காளிதாசன், செல்லம்மா, கிருஷ்ணன்


தமிழ் இதழியல் துறையில் முதன் முதலாகக் கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர் - பாரதி


தமிழில் 'சித்திராவளி' என்ற பெயரில் கருத்துப்படங்களை மட்டுமே கொண்ட இதழ் ஒன்றை நடத்த விரும்பியவர் பாரதி


பாரதி, முதன் முதலில் கருத்துப்படங்களை வெளியிட்ட இதழ்கள் -இந்தியா, விஜயா


• பாரதியின் துணையாசிரியர்கள் -பி. பி. சுப்பையா, ஹரிஹரர், என்.நாகசாமி, வ. ராமசாமி, பரலி. சு. நெல்லையப்பர், சுனகலிங்கம்


தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன் முதலாக குறித்தவர் பாரதி


"பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மை யுறஓங்கும் உலகு" என்ற குறள் வெண்பாவை பெண்களுக்காக சக்கரவர்த்தினி இதழில் பாரதி எழுதியுள்ளார்.


பாரதி சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்ட இதழ் பெயர் இந்தியா


சிவப்பு வண்ணம் குறிப்பது - புரட்சி, விடுதலை


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 8


வெராண்டா ரேஸ்


* பாரதியின் இதழியல் அறத்தை அவர் பயன்படுத்திய புனைப் பெயர்களில் காணலாம்


பாரதியின் மனைவியின் பெயர் செல்லம்மாள்


பாரதி தன் மனைவி செல்லமாவை குறிப்பிட்ட புனைப் பெயர்கள் -கண்ணம்மா, வள்ளி


தமிழ் இதழ்களில் தமிழில் தலைப்பிடுவதற்கு முன்னோடி -பாரதி


• இதழ்களில் தலைப்பிடுவதை 'மகுடமிடல்' என்று கூறியவர் பாரதி


பாரதி 1905-07 காலப்பகுதியில் ஆங்கிலத் தலைப்பை கலந்து பயன்படுத்திய இதழ்கள் - இந்தியா, சக்கரவர்த்தினி


பாரதி ஆங்கிலத் தலைப்பை பயன்படுத்துவதை கைவிட்டு அதை சாடியும் எழுதிய இதழ் - சுதேசமித்திரன்


ஆங்கிலேயர்களின் கெடுபிடியால் பாரதி சென்ற ஊர் பாண்டிச்சேரி


பாரதியார் இறக்கும் பொழுதும் இதழாளராகவே இறந்தார்


"கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி" என்று கூறியவர் - பாரதியார்


"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி


பேணி வளர்த்திடும் ஈசன்" என்று பாடியவர் பாரதியார்


ஜி.யு. போப்


* 'செந்தமிழ்ச் செம்மல்' டாக்டர் ஜி. யு. போப்


• ஜி. யு. போப் தென்னிந்தியாவுக்கு வந்த ஆண்டு - 1839


* ஜி. யு. போப் சென்னையை அடைந்து முதன் முதலில் தமிழ் உரையைப் படித்துச் சொற்பொழிவாற்றிய இடம் சாந்தோம்


திருக்குறள், திருவாசகத்தை ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு. போப்


ஜி.யு.போப்பின் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் சிறப்பு வாய்ந்தவை- திருக்குறள், திருவாசகம்


ஜி.யு.போப் அவர்கள் தஞ்சாவூரில் வாழ்ந்த பொழுது தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுற அறிந்தார்.


ஆங்கில மொழியில் எழுதப் பெற்றிருந்த தமிழ்நாட்டு வரலாற்றை தமிழில் எழுதி பதிப்பித்தவர் - ஜி. யு. போப்


எழுபது ஆண்டுகள் தமிழோடு வாழ்ந்திருந்து, தமிழுக்கு நலம்


அருளியவர் - ஜி.யு.போப்


பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்து துறை கல்வியையும் பெறுதலே முறையான தென்றும் அத்தகைய கல்வியே பயனளிக்குமென்றும்' கருதியவர்- ஜி.யு. போப்


சிலைகளைத் தங்களுக்கு அறிமுகம் செய்தோர் இந்தியர்கள் என்று நம்புபவர்கள் - சீனர்கள்


'இந்தியர்களே தங்களின் மத ஆசிரியர்கள்' என்று கருதுபவர்கள் -சீனர்கள்


மரணத்துக்குப் பின்னான மறுபிறப்பை நம்புகிறவர்கள் இந்தியர்களும், சீனர்களும்


சீனர்களின் பிரதான சிகிச்சை முறை தீய்த்தல்


'கல்வி' எனும் நூலின் ஆசிரியர் - சுவாமி விவேகானந்தர்


"கல்விக்கு அடிப்படையானது மன ஒருமைப்பாடு" என்று


கூறியவர் - விவேகானந்தர்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


தீவிர வட்டம்


"மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு மனத்தை ஒருமுகப்படுத்துவதில் தாள் இருக்கிறது" என்று கூறியவர் - சுவாமி விவேகானந்தர்


"மனிதன் தன் சக்தியை நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு வீண் செய்து விடுகிறான். இதனால் தான் அவன் அடிக்கடித் தவறுகள் செய்கிறான்" என்று கூறியவர் - சுவாமி விவேகானந்தர்


கலைச் சொற்கள்


• கல்விக்குழு - Education commitee


• உள்கட்டமைப்பு - Infrastructure


செம்மொழி Classical language


மூதாதையர் -Ancestor


• மன ஆற்றல் - Mental Abilities


• மதிப்புக்கல்வி-Value education


சீறாப்புராணம்


இயல் 5


1.இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகம்


2.இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்று


இலக்கியம் - சீறாப்புராணம்


3.தமிழ் இலக்கிய மரபுகளை பின்பற்றி எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியம் - சீறாப்புராணம்


4.பகையும் வறுமையும் நோயும் தீண்டாப் பொருள்வளம் நிறைந்த


மதீனா நகரில் தானத்திலும் தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினை காட்சிப்படுத்தும் காண்டம்


( செலவியற்காண்டம்) ஹிஜிறத்துக் காண்டம்


5.இசுலாமிய தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக


விளங்குவது-சீறாப்புராணம்


6.சீறா என்பது 'சீறத்' எனும் அரபு சொல்லின் திரிபு


7.சீறா என்பதன் பொருள் - வாழ்க்கை


8.புராணம் என்பதன் பொருள் - வரலாறு


9. συσίτεπώ சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றியது - சீறாப்புராணம்


10. சீறாப்புராணம் 3 காண்டங்கள், 92 படலங்கள் மற்றும் 5027


விருத்தப்பாக்கள் கொண்டது


11. சீறாப்புராணத்தின் 3 காண்டங்கள்


* விலாதத்துக் காண்டம்


நுபுவ்வத்துக் காண்டம்


* ஹிஜிறத்துக் காண்டம் (செலவியற்காண்டம்)


12. சீறாப்புராணம் எழுதி முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்தினார்


13, சீறாப்புராணத்தை முழுவதுமாக பாடி முடித்தவர் பனு அகமது


மரைக்காயர்


14. 'சின்னச் சீறா' நூலின் ஆசிரியர் பனு அகமது மரைக்காயர்


15. எட்டயபுரத்தின் அரசவைப் புலவர் - உமறுப்புலவர்


16. கடிகை முத்துப் புலவரின் மாணவர் - உமறுப்புலவர்


17. நபிகள் நாயகத்தின் மீது 'முதுமொழிமாலை' என்ற நூலை


இயற்றியவர் உமறுப்புலவர்


18. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்கள் - வள்ளல் சீதக்காதி,


அபுல் காசிம் மரைக்காயர்


ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 9


19. 'ஹிஜிறத்' என்ற அரபுச் சொல்லுக்கு பொருள் இடம் பெயர்தல்


20. மக்கா நகரத்தில் வாழ்ந்த மக்கள் - குறைசி இன மக்கள்


21. நபிகள் நாயகத்தின் துணைவர் அபூபக்கர்


22.மதீனா நகரை காப்பிய இலக்கண நெறி நின்று புகழ்ந்து பாடியவர் - உமறுப்புலவர்


23. 'தீன்' எனும் செல்வம் பழுத்திருந்த செம்மை பொருந்திய நகரம் -மதீனா


24. மாளிகை நகரம், மனை நகரம், கொடை நகரம், பொள்ளகரம், மாநகரம், ஒண்ணகரம், செம்மை நகரம் போற்றப்படும் நகரம் -மதீனா என்றெல்லாம்


25. "வஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்தநல்


தீவிர வட்டம்


47. 'நெடுந்தொகை நானூறு' என்று அழைக்கப்படும் நூல் அகநானூறு


48. சொல்லவந்த கருத்தை உள்ளுறை வழியாக உரைப்பது அகநானூற்றுப் பாடலின் சிறப்பு


49. அகநானூற்றுப் பாடலின் தொகுப்பு முறையில் ஓர் ஒழுங்கு உண்டு.


50. திணை பாடல்வரிசை எண்ணிக்கை


51.பாலை 1,3,5,7


200


52. 4 2,8,12,18 80


53. 19 4,14,24,34 40


54. 0 6,16,26 40


55. போதும் 10,20,30 40


தீன் எனுஞ் செல்லமே பழுத்த சேணகர்" எனும் பாடல் வரியால் சிறப்பிக்கப்படும் நகர் - மதீனா


26. "தானமும் ஒழுக்கமும் தவமும் ஈகையும்


மானமும் பூத்ததிண் மறனும் வெற்றியும்" எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் - சீறாப்புராணம்


சொற்பொருள் தருக!


27. வரை - மலை


28. கம்பலை - பேரொலி


29. புடவி உலகம்


30. எய்துதல் -பெறுதல்


31. வாரணம் -யானை


32. பூரணம்-நிறைவு


33. வதுவை- திருமணம்


34. கோன் - அரசன்


35. மறுவிலா- குற்றம் இல்லாத


36. துன்ன - நெருங்கிய


37. பொறிகள் - ஐம்புலன்


38. தெண்டிரை - தெள்ளிய நீரலை


39. விண்டு - திறந்து


56. "பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ!


இருண்டுஉயர் விசும்பின் வலனேர்பு" எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் & ஆசிரியர் அகநானூறு & வீரை


வெளியன் தித்தனார்


சொற்பொருள் தருக


57. கொண்மு - மேகம்


58. சமம்-போர்


59. விசும்பு - வானம்


60. அரவம் - ஆரவாரம்


61. ஆயம் -சுற்றம்


தி


முகற்பொரும் உரிப்பொருளும்


கருப்பொருள்


வீடு திரும்புவதற்கு


40. மண்டிய - நிறைந்த


41. காய்ந்த- சிறந்த


42. தீன் - மார்க்கம்


புணர்ச்சி விதி


43. அரும்பொருள் அருமை + பொருள்


ஈறு போதல் - அரு + பொருள்


இனமிகள் - அரும்பொருள்.


44. மனையென மனை + என


இ ஈ ஐ வழி யவ்வும் மனை + ய் + என


உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே மனையென.


அகநானூறு


45. அகநானூறு பாடிய புலவர்கள் எண்ணிக்கை - 145


46. அகநானூற்றின் பிரிவுகள் -3


களிற்றியானைநிரை


மணிமிடைபவளம்


நித்திலக்கோவை


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


பக்கம் | 10


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


பிம்பம்


62. பிம்பம் எனும் சிறுகதையின் ஆசிரியர் - பிரபஞ்சன்


63. பிரபஞ்சனின் இயற்பெயர் - வைத்தியலிங்கம்


64. பிரபஞ்சனின் ஊர் - புதுச்சேரி


65. 1995இல் சாகித்திய அகாதெமி விருது பெற்ற பிரபஞ்சனின் வரலாற்றுப் புதினம் - வானம் வசப்படும்


66. பிரபஞ்சனின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள் - தெலுங்கு, கன்னடம், இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன்


67. "இந்த உலகமே நாடக மேடை; அதில் அனைத்து ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்களே; ஒவ்வொருவருக்கும் அறிமுகமும் முடிவும் உண்டு. ஒருவருக்கே பல வேடங்களும் உண்டு" என்று கூறியவர் - ஷேக்ஸ்பியர்


ஆனந்தரங்கர் நாட்குறிப்பு


68. பன்மொழிப் புலமையும் பல்துறை ஆளுமையும் கொண்டவர் - ஆனந்தரங்கர்


69. புதுச்சேரி வரலாற்றினைப் பதிவு செய்தவர்களுள் முதன்மையானவர் ஆனந்தரங்கர்


70. பதினெட்டாம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றினை அறிந்து கொள்ள நமக்குக் கிடைத்த அறிய பெட்டகம் ஆனந்தரங்கள் நாட்குறிப்பு


71. தனிமனிதர் ஒருவரின் அன்றாட நிகழ்வுகளை அல்லது பணிகளைப் பதிவு செய்யும் ஏடு - நாட்குறிப்பு


72. நாட்குறிப்பு (ஆங்கிலத்தில்) - டைரி


73. 'டைரியம்' எனும் லத்தீன் சொல்லின் மூலமான 'டைஸ்' என்ற சொல்லிலிருந்து டைரி என்ற ஆங்கிலச் சொல் உருவானது


74. நாட்குறிப்புகளின் முன்னோடியாகத் 'EPHEMERIDES எனப்படும் கிரேக்கக் குறிப்பேடு திகழ்வது


75. 'EPHEMERIDES' இச்சொல்லின் பொருள் - ஒரு நாளுக்கான முடிவு


76. முகலாய மன்னர் பாபர் காலம் முதல் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்தது.


77. நாட்குறிப்பு எழுதுவது ஒளரங்கசீப் ஆட்சிக்காலத்தில் தடைசெய்யப்பட்டது.


78. 1498இல் ஐரோப்பியாவிலிருந்து இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடித்த போர்ச்சுகீசிய மாலுமி - வாஸ்கோடகாமா


79. வாஸ்கோடகாமா எழுதிய நாட்குறிப்புகள் ஆல்லாரோ வெல்லோ என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.


80. ஆனந்தரங்கர் வாழ்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டு


81. பிரெஞ்சுக் கிழக்கிந்திய குழுமத்தின் மொழிபெயர்ப்பாளராக விளங்கியவர் -ஆனந்தரங்கர்


82. துய்ப்ளே என்ற பிரெஞ்சு ஆளுநரின் தலைமை துவிபாஷியாக (மொழிபெயர்ப்பாளராக) விளங்கியவர் - ஆனந்தரங்கர்


83.25 ஆண்டுகாலத் தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துவது மற்றும் அக்காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்று கருவூலமாகவும், ஆவணமாகவும், இலக்கியமாகவும் விளங்குவது-ஆனந்தரங்கர் நாட்குறிப்பு


84. பிரான்சுவா மர்த்தேனுக்குப் பிறகு புதுச்சேரியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றவர் - கியோம் ஆந்த்ரே எபேர்


85. கியோம் ஆந்த்ரே எபேர் என்பவரின் தரகராக நியமிக்கப்பட்டவர் - நைனியப்பர்


86. நைனியப்பரின் மைத்துனர் திருவேங்கடம் என்பவரின் மகன் ஆனந்தரங்கர்.


87. ஆனந்தரங்கர் பிறந்த தினம், ஊர் 30 மார்ச் 1709, பெரம்பூர்- சென்னை


88. ஆனந்தரங்கர் தம்முடைய 17வது வயதில் பரங்கிப்பேட்டை நெசவுச்சாலைக்கும் சாயம் துவைக்கும் கிடங்குக்கும் தலைவராக இருந்தார்.


89. ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்பு 12 தொகுதிகளாக தமிழில் வெளிவந்துள்ளன


90. ஆனந்தரங்கர் தம்முடைய நாட்குறிப்பில் ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, அந்த நாளின் நேரம், நிகழ்விடம் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்


91.உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை - சாமுவேல் பெப்பிசு


92. இந்தியாவின் பெப்பிசு - ஆனந்தரங்கர்


93. சாமுவேல் பெப்பிசு - இரண்டாம் சார்லஸ் என்ற ஆங்கிலேய மன்னர் காலத்து (1560-1669) நிகழ்வுகளை நாட்குறிப்பாக பதிவு செய்துள்ளார்


94. ஆனந்தரங்கர் நாட்குறிப்பு காலம் 06.09.1736 ( 11.01.1761


95. இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பு - ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு


96. "தமிழ்த்தாய்


நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள


நகரமான பாதுகாக்கப்பட்டுப் பாரிசில் மிகவும் பராமரிக்கப்படுகின்றன" என்று கூறியவர் - உ.வே.சா.


97. ஆனந்தரங்கர் "அந்தக் காலத்தில் நடந்த செய்திகளை எல்லாம் முக்கியமானது, முக்கியமில்லாதது என்று கூட கவனிக்காமல்


தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வரும் பதிவை போல நல்ல


பாஷையில் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார் கூறியவர் - வ.வே.சு என்று


98. 'ஆனந்தரங்கன் கோவை' நூலின் ஆசிரியர் - தியாகராய தேசிகர்


99. 'ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ்' எழுதியவர் புலவரேறு


அரிமதி தென்னகள்


100. 'வானம் வசப்படும்' நூலின் ஆசிரியர் - பிரபஞ்சன்


101. ஆனந்தரங்கர் பற்றிய நூல்கள் - ஆனந்தரங்கன் கோவை,


ஆனந்தரங்கள் பிள்ளைத்தமிழ், வானம் வசப்படும்


102. புதுச்சேரி ஆளுநர் லெறி காலத்தில் காலத்தில் புதுச்சேரியின்


இராணுவ அரசியல் செய்திகளை முகலாயருக்கும் ஆங்கிலேயருக்கும் கூறுவதாக ஆனந்தரங்கர் மீது பழி சுமத்தப்பட்டது


103. பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையைப் பெற்ற நாள் - 10.09.1736


104, பிரெஞ்சுக் கப்பல் தளபதி லெபூர்தொனே


105. ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை 1746ஆம் ஆண்டு கைப்பற்றியவர் லெபூர்தொளே


106. ஆற்காடு நவாபு அன்வர்தீன்காளின் மூத்தமகள் மகபூஸ்கான்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 11


வெராண்டா ரேஸ்


107. ஆனந்தரங்கள் நாட்குறிப்பில் உள்ள படையெடுப்புச் செய்திகள் ஆற்காடு நவாபு அன்வர்தீன்கானின் மூத்த மகன் மகபூஸ்கான் பிரெஞ்சு அரசை எதிர்த்து போரிட்டது. தேவனாம்பட்டணத்தைக் கைப்பற்றுவதற்காக ஆங்கிலேயருடன் பிரெஞ்சு அரசு நடத்திய படையெடுப்பு மற்றும் ஆம்பூர் போர் பற்றியது


108. பண்பாடு, சமயம், சாதி, நேர்த்தி, வணிகம், நம்பிக்கைகள் முதலான பல்வேறு கூறுகள் அடங்கியது ஆனந்தரங்கள் நாட்குறிப்பு


109. 11.06.1739 ஆம் நாள் புதுச்சேரியின் ஆளுநராக இருந்தவர் என்று ஆனந்தரங்கன் நாட்குறிப்பில் குறிப்பிடப்படுபவர் - துய்மா


110. ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் பெரும்பகுதி வணிகச் செய்திகளே இடம் பெற்றுள்ளன


111. புதுச்சேரியில் இருந்து மணிலாவுக்குச் சென்ற கப்பலில் பணியாற்றிய தமிழ் மாலுமி என்று ஆனந்தரங்கன் நாட்குறிப்பில் பதிவுசெய்யப்பட்டவர் அழகப்பன்


112. ஆனந்தரங்கர் காலத்தில் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடைய கப்பல்களுக்குத் தேவைப்பட்ட நாட்கள் ஆறு திங்கள்


113. ஆனந்தரங்கர் காலத்தில் ஐரோப்பியக் கப்பல்கள் புதுச்சேரி வந்ததும் பீரங்கி முழங்குவது வழக்கத்தில் இருந்தது.


114. வணிகக் கழகத்தின் அதிகாரி குறிப்பிடுவது- கொர்னே ஆனந்தரங்கர்


115. புதுச்சேரியில் நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பிரெஞ்சு வணிகக் கழகம் பெற்ற நாள் 10.09.1736.


116. புதுச்சேரியில் நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பிரெஞ்சு வணிகக் கழகம் பெற்ற ஆண்டு - 1736


117. 'எட்டு மாற்றுக்குக் குறைவான வராக நாணயங்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம்' என்ற பிரெஞ்சு மன்னரின் ஆணை வெளியிடப்பட்ட ஆண்டு - 1739


118. ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு வகையான வராகன்கள் புதுச்சேரி பிறை வராகன், சென்னைப் பட்டணத்து நட்சத்திர வராகன், வட்ட வராகன், ஆரணி வராகன்


ஆனந்தரங்கர் காலத்தில் வழக்கில் இருந்த நாணயங்கள்


119. 480 காசு -ஒரு ரூபாய்


120. 60 காசு - 1 பணம்


121. 8 பணம் -1 ரூபாய்


122, 24 பணம் - ஒரு வராகன்


123, 1 பொன் - 1/2 வராகன்


124, 1 வராகன் - 3 அல்லது 3.2 ரூபாய்


125. 1 மோகரி - 14 ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயம்


126. 1 சக்கரம் -1/2 வராகனுக்கும் கூடுதல் மதிப்புள்ள தங்க


நாணயம்


127. புதுச்சேரியில் பெருங்காற்று வீசிய நாள் என்று ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது-1745 ஆம் ஆண்டு, 21 ஆம் நாள் வியாழக்கிழமை


128. புதுச்சேரியில் பெருங்காற்று வீசி மக்கள் எல்லாம் உணவும்


நீரும் இன்றி வாடிய போது ஒழுகரையிலே பெருஞ்சோறு அளித்து தமிழரின் இரக்கத்தையும் ஈரத்தையும் வெளிப்படுத்தியவர் கனகராயர்.


தீவிர வட்டம்


129. இங்கிலாந்திற்கும் பிரான்சுக்கும் இடையே போர் மூண்டதால் புதுச்சேரிக்குக் கப்பல்களின் வருகை தடைப்பட்டுப் பெரும் பொருளாதாரத் தட்டுப்பாடு ஏற்பட்ட ஆண்டு என்று ஆனந்தரங்கர் குறிப்பிடுவது - 1745


130. லெபூர்தொனேவின் ஒன்பது கப்பல்கள் புதுவைக்கு வந்த நாள் 08.06.1746, 'கப்பல் வருகின்ற செய்தியைக் கேட்டதும் நஷ்டப்பட்ட


திரவியம் மீண்டுக் கிடைத்தாற்போலவும் மரணமுற்ற உறவினர்கள் உயிர்ப்பெற்றது போலவும் நீண்ட நாள் தவமிருந்து புத்திர பாக்கியம் கிட்டினாற் போலவும் தேவாமிர்த்தத்தைச் சுவைத்தது போலவும்' சந்தோஷித்தார்கள் என்று ஆனந்தரங்கர் குறிப்பிடுகிறார்.


131. ஆனந்தரங்கரின் இறுதிக்கால நாட்குறிப்பு விவரிப்பது ஆங்கிலேயர் புதுச்சேரி மீது நிகழ்த்திய முற்றுகை, புதுச்சேரியின் வீழ்ச்சி


132. ஆனந்தரங்கர் மறைந்த நாள் - 12.01.1761 133, ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் முடிவு புதுச்சேரி முற்றுகை பற்றிய முடிவினைக் கூறாமலேயே முடிந்துள்ளது


134, "பச்சைமா மலைபோல் மேனி


பவளவாய்க் கமலச் செங்கண்...


அச்சுவை பெறினும் வேண்டேன்!


அரங்கமா நகரு ளானே!" எனும் பாடலைப் பாடியவர் தொண்டரடிப் பொடி ஆழ்வார்


135, "நிலமெல்லாம் வணங்கும் தோற்றம்


நெருப்பினில் வீழ்ந்த திங்கே" எனும் பாடலின் ஆசிரியர் கண்ணதாசன்


136. "செந்நெல்லும் கரும்பும் விளைந்தனவே-நல்ல


தேன்பொழி மலர்களும் விரிந்தனவே" எனும் பாடலின் ஆசிரியர்- பெ. தூரன்


137. சிறுவயது முதலாகத் தளக்கு பெற்றோர்கள் அளித்த சில்லறைகளைச் சேகரித்து ஆண்டுதோறும் புத்தகம் வாங்கும் வழக்கத்தைக் கொண்டவர் - ஷேக்ஸ்பியர்


138, 23 ஏப்ரல் அன்று உலக புத்தக தினமாக கொண்டாடப்படுவது ஷேக்ஸ்பியர் பிறந்தநாள்


139, "தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச் சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று அனைத்து இயல்களையும் கற்கமுடியும் என்றவர் சிதம்பரநாதர். டி.கே.


140, தமது இலக்கிய இரசிகத் தன்மையால் தமிழுக்கும்


தமிழருக்கும் புத்துணர்வு ஊட்டியவர் இரசிகமணி டி.கே.சி. 141. வழக்கறிஞராக தொழில் புரிவதை விட தமிழின்பத்தில்


திளைப்பதையே விரும்பியவர் டி.கே.சி.


142. தமிழ்க்கலைகள், தமிழ் இசை, தமிழ் இலக்கியம் ஆகியவற்றில் சுவையும் மேன்மையும் தனித்த தன்மையையும் எடுத்துச் சொன்னவர் டி.கே.சி.


143. டி.கே.சி. கடிதங்கள் இலக்கியத் தரம் கொண்ட புதிய இலக்கிய வகையாக கருத்தப்பட்டன


144. டி.கே.சி எழுதிய நூல்கள் - இதய ஒலி, கம்பர் யார்?


145. உரைகள் - முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம்


146. டி.கே.சியின் ஆட்சிப் பணிகள் சென்னை மாநில மேலவை உறுப்பினர், அறநிலையத்துறை ஆணையர்


147. யார் ஏற்றிய இலக்கிய ஒளி தமிழ் அழகியலை வெளிச்சப்படுத்தியது டி.கே.சி.


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 12


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


கலைச் சொற்கள்


148. ஆவணம் - Document


149, படையெடுப்பு-Invasion


150. உப்பங்கழி - Backwater


151. -பண்பாடு


152. மாலுமி - Sailor


153, 'மறைக்கப்பட்ட இந்தியா' என்ற நூலின் ஆசிரியர் எஸ்.இராம கிருஷ்ணன்


154. "இளைதாக முள்மரம் கொல்க களையுநர்


கைகொல்லும் காழ்த்த இடத்து" என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி- பிறிதுமொழிதல் அணி


155. "நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்


வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி - சொற்பொருள் பின்வருநிலையணி


156. "இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்" என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி - உருவக அணி


157. மகிழ்ச்சியின் மைத்துரும் போழ்து -மறதியால் கெட்டவர்களை நினை.


பொருள் கூறுக


158. ஏமம் பாதுகாப்பு


159. படைக்கு பாதுகாப்பு அளிக்கும் நான்கு பண்புகள் - வீரம், மானம், முன்னோர் வழியில் நடத்தல், நம்பிக்கைக்கு உரியவராதல்


160. மருத்துவம் நான்கு வகையில் அடங்கும் என்று வள்ளுவர் கூறுவது-நோயாளி, மருத்துவர், மருந்து, மருத்துவ உதவியாளர்


பழைய புத்தகம்


தொடர்நிலைச் செய்யுள்


சீவகசிந்தாமணி


1.சிந்தாமணி என்பதற்கு ஒளிகுன்றாத மணி என்பது பொருள். குன்றுதலில்லாத அழகு தமிழ்நடை பெற்றிருப்பதாலும் தமிழ் மாந்தர் தம் நெஞ்சில் வைத்துப் போற்றுவதாலும் இந்நூல் சிந்தாமணி எள்ளல் தகுதியுடையதாயிற்று.


2.சீவகசிந்தாமணி காப்பியத்தை இயற்றித் தமிழன்னைக்கு அணி செய்தவர் திருத்தக்கதேவர் என்னும் புலவர் பெருமானாவர்.


3.திருத்தக்கதேவர் சோழ நாட்டைச் சேர்ந்தவர். சமண சமயஞ்சார்ந்த துறவி.


4.திருத்தக்கதேவர் நரிவிருத்தம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.


5.சீவகசிந்தாமணிக்கு மண நூல் என்ற பெயரும் உண்டு.


6.சீவகசிந்தாமணி நாமகள் இலம்பகம் முதலாக முத்தியிலம்பகம்


ஈறாகப் பதின்மூன்று இலம்பகங்களைக் கொண்டிலங்குகின்றது. 7.விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க் காப்பியம் சிந்தாமணியே.


8.சீவகசிந்தாமணி நூலுக்கு உரை கண்டவர் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் ஆவார்.


9.சீவகன் பிறந்த பொழுது அவள் தாய் விசயை 'சிந்தாமணியே' என்று அவனை அழைத்தார். அக்குழந்தை தும்மிய பொழுது 'சீவ' என்ற வாழ்த்தொலி கேட்டது. அதனால் அவன் சீவகள் என்று அழைக்கப்பட்டான். சீவகன் வரலாற்றைக் கூறும் காப்பியமாதலின்


அந்நூல் சீவகசிந்தாமணி என வழங்கலாயிற்று.


10. வெள்ளி மலையிலுள்ள வித்தியாதரர் வேந்தன் கலுழவேகள் மகள் காந்தருவதத்தைக்கு இராசமாபுரத்தில்தான் திருமணம்


நிகழும் என்பதை நிமித்திகர் மூலம் அறிந்தான்.


11. காந்தருவதத்தை தோழி வீணாபதி


12. சீவகன் தோழன் – நபுலன்


13. "கருங்கொடிப் புருவம் ஏறா


கயனெடுங் கண்ணும் ஆடா"- சீவகசிந்தாமணி


அருஞ்சொற்பொருள்


14. சிலை-வில்


15. குரங்கின - வளைந்தன


16. எயிறு -பல்


17. மிடறு-கழுத்து


18. கொடி-ஒழுங்கு


19. கோதை -காந்தருவதத்தை


20 . பொள் அன்னாள் - திருமகள் போல்வாள் (தத்தை)


21 . பிணை - பெண்மான்


22. தடங்கண்ணாள்


காந்தருவதத்தை


23. மடங்கல் -சிங்கம்


24. கொல்லை- முல்லைநிலம்


25. தூமம் - அகிற்புகை


26. பத்தர்- யாழின் ஓர் உறுப்பு


27. மாதர் - காந்தருவதத்தை


அகன்ற கண்களையுடைய


28. "கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்


புல்லாளே ஆயமகள்", - கலித்தொகை


29. உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்


மயர்வற மதிநல மருளினன் யவனவன்" - நம்மாழ்வார்


30. "கேளாய்நங் கிளை கிளைக்குங் கேடுபடரத் திறமருளிக்


கோளாய நீக்குபவன் கோளிலியெம் பெருமானே" திருஞானசம்பந்தர்


31. "ஸ்ரீமதி மிவளார் உலகில் மானிடமதில் ஏதிது போலொரு


சேவிணையினை நேரிரு விழி" பாரதிதாசன்


சீறாப்புராணம்


32. இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் சீரிய


வரலாற்றினை எடுத்தியம்பும் இனிய தமிழ் நூல் சீறாப்புராணம்.


33. சீறாப்புராணம் விலாதத்துக் காண்டம், நுபுவ் வத்துக் காண்டம்,


ஹிஜ்ரத்துக் காண்டம் என்ற மூன்று பெரும் பிரிவுகளையும் 5027 விருத்தப்பாக்களையும் கொண்டு இலங்குவது;


34. இவை முறையே பிறப்பியற்காண்டம், செம்பொருட்காண்டம், செலவியற்காண்டம் எனவும் படும்.


35. பெருமானார் பிறந்ததும் இளமை நிகழ்வுகளும் திருமணமும்


விலாதத்துக் காண்டத்தில் உரைக்கப்படுகின்றன.


36. வானவர் ஜிப்றாயில் மூலம் திருமறை நபிகள் பெருமானார்க்கு அருளப்பட்டதும் அதன்பின் மக்கத்தில் நடந்தவையும் நுபுவ்வத்துக் காண்டத்தில் பேசப்படுகின்றன.


37. மக்கத்தை விட்டுப் பெருமானார் மதீனம் சென்றதும் தீன் நிலை நிறுத்தற்காக நிகழ்ந்த போர்களும் பிறவும் ஹிஜ்றத்துக் காண்டத்தில் வரையப்பட்டுள்ளன.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 13


வெராண்டா ரேஸ்


38. சீறாப்புராணத்தில் நபிகள் நாயகத்தின் வாழ்வு முற்றிலுமாகப் பாடி நிறைவு செய்யப்படவில்லை.


39. பனூ அகுமது மரைக்காயர் என்பவர்தாம் பெருமானாரின் தூய திருவாழ்வு முழுமையும் பாடிமுடித்தார். அஃது சின்னச் சீறா என்று வழங்கப்படுகிறது.


அருஞ்சொற்பொருள்


40. உரகம், பணி-பாம்பு


41. வளை - புற்று


42. செஞ்சூட்டு - பாம்பின் படம்


43. பாந்தள்-பாம்பு


44. கெந்தம் = பற்கள்


45. கோடிகம் ஆடை


46. பன்னகம் - பாம்பு


47. விதியவன் - இறைவன்


48. பரசுராமன் தன் மாணாக்கன் சுன்னன் மடியில் தலைவைத்து உறங்க, வண்டொன்று தொடையைக் குடைந்து குருதி பெருகச் செய்தது. கன்னன் தன் ஆசிரியர் உறக்கம் கலைதலாகாதே என்று கருதி அந்தக் கொடிய துன்பத்தைத் தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தது மாபாரதச்செய்தி.


49. அப்பூதியடிகளின் மைந்தன் மூத்த திருநாவுக்கரசு பாம்பு தீண்டப் பெற்றது கண்டு அப்பரடிகள் 'ஒன்று கொலாம்' என்ற தேவாரப்பதிகம் இசைத்து திங்களுரிலே உய்யக் கொண்டது பெரிய புராண வரலாறு


50. வேறுபடு சமயமெலாம் புகுந்து பார்க்கின்


விளங்குபரம் பொருளே நின் விளையாட்டல்லால்


மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன


வாரிதியில் நதித்திரன்போல் வயங்கிற்றம்மா" - தாயுமானார்


மனோன்மணியம்


51. நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய் சிறப்பினையுடையதாக விளங்குவது மனோன்மணியம்,


52. நாடகக் காப்பியங்களால் சிறப்புப் பெற்று விளங்கும் வடமொழிக்கு ஈடாக நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்றது மனோன்மணியம்.


53. லிட்டன் பிரவு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய "இரகசிய" வழி என்ற நூலைத் தழுவி அமைந்தது மனோன்மணீயம்.


54. மனோன்மணீயம் வழிநூல் என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்பெறும் சீர்மையுடையது.


55. பெருங்காப்பிய நூல்களுக்குரிய இயற்கை வண்ணனை, கற்பனையெழில், தத்துவச் செறிவு, உலகியல் உண்மை முதலிய கருத்துகள் அமைய எழுதப் பெற்றிருப்பினும் செய்யுள் நடையில்


மிடுக்குடனும் நாடகத்தன்மைக்கேற்ற உரையாடற் சிறப்புகளுடனும் மனோன்மணீய நூல் தன்னிகரற்று விளங்குகிறது. 56. மனோன்மணீயம் அங்கங்களையும் காட்சிகளையும்


அமைத்து எழுதுவது நாடக நன்னூல் மரபு, மனோன்மணியம் நாடகம் ஐந்து அங்கங்களையும் இருபது காட்சிகளையும் கொண்டு விளங்குகிறது.


57. மனோன்மணீயம் இடையே சிவகாமி சரிதம் என்னும் துணைக் கதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.


58. மனோன்மணீயம் நாடகத்தைத் தமிழன்னைக்கு இயற்றியளித்தவர், பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை ஆவார்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆன்லைன் வகுப்புகள்: 7550003885 ஆதரவு


தீவிர வட்டம்


59. பெ. சுந்தரம்பிள்ளை கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆலப்புழை என்னும் ஊரிற் பிறந்தார். தந்தை பெருமாள் பிள்ளை, தாய்


மாடத்தி அம்மையார்.


60. பெ. சுந்தரம்பிள்ளை திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் என்பவரைத் தமது ஞானாசிரியராகக் கொண்டு ஒழுகி


வந்தார்.


61. பெ. சுந்தரம்பிள்ளை காலம் 1897 (19 ஆம் நூற்றாண்டு)


62. பெ. சுந்தரம்பிள்ளை இவரியற்றிய பிற நூல்கள்: நூல் தொகை


விளக்கம், திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி, திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி என்பன.


63. அந்நாளைய சென்னை மாகாண அரசு டெட


சுந்தரம்பிள்ளைக்கு ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. தமிழ்நாடு அரசு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என்னும் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவிப்


பெருமைப்படுத்தியுள்ளது.


64. பெ. சுந்தரம்பிள்ளை நீராருங்கடலுடுத்த என்ற தமிழ் வாழ்த்துப்பாடலே தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டுள்ளது


65. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஜீவகன்.


66. பாண்டிய மன்னன் ஜீவகள் அமைச்சன் குடிலன்


67. ஜீவகன் மதுரையைவிட்டுத் திருநெல்வேலியிலே


கோட்டையமைத்துத் தங்குகிறான்


68. ஜீவகனின் ஒரே மகள் மனோன்மணி


69. மனோன்மணி, சேர நாட்டரசன் புருடோத்தமனைக் கனவில்


கண்டு காதல் வயப்படுகிறாள்


70. குடிவனுடைய மகன் பலதேவனே சேரனிடம்


செல்லுகிறான்


71. ஜீவகன் ஆலோசகர் - சுந்தர முனிவர்


72. "பாரத நாடு பழம்பெரும் நாடு


நீரதன் புதல்வர் இந் நினைவகற் றாதீர்"பாரதியார்


73. கற்பிளந்து மலைபிளந்து களிகள் வெட்டி


கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?" - பாரதிதாசன்


74. "நந்தாய்தமர் நங்காதலர்...


நஞ்சேய்பிறர் நந்தாவுரை


நந்தேயமேல் வந்தேநனி" சுந்தரம் பிள்ளை


75. "ஆரிய பூமியில் நாரியரும் பர


சூரியரும் சொலும் வீரிய வாசகம் வந்தேமாதரம்!" - பாரதியார்


குயில்பாட்டு


76. பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா! என்று வியந்தவர் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் ஆவார்.


77. தூத்துக்குடி மாவட்டத்து எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும் இலக்குமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் பாரதியார்


78. அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் வீறுகொண்டெழுந்த விடுதலை வேட்கைக்குத் தம் கவிதைகளால் உரம் ஊட்டியவர்.


79. தேசியகவி என்றும் மகாகவி என்றும் போற்றப்பட்டவர் பாரதியார்


பக்கம் | 14


வெராண்டா ரேஸ்


ஆங்கிலேய 80. இந்தியா, விஜயா என்ற இதழ்களை வெளியிட்டுக் கட்டுரைகளாலும் கருத்துப் படங்களாலும் ஆட்சியாளர்களைத் திணறச் செய்தவர் - பாரதியார்


81. சுதேசமித்திரன் இதழாசிரியராகச் சில நாள் விளங்கியவர் - பாரதியார்


82. பாரதியார் கவிதைகள், பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு முதலிய கவிதைகள் மட்டுமின்றி ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை நூல்களையும் எழுதியவர்- பாரதியார்


83. பாரதியார் வசன கவிதைகள் வால்ட்விட்மன் கலீல் கிப்ரான் முதலிய கவிஞர்களின் கவிதைகளோடு ஒப்பிடத் தக்கவை.


84. தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு புதிய பகுதி பாரதியோடு தொடங்குகிறது எனலாம்.


85. முன்னைப் பழம் பொருளாய்ப் பின்னைப் புதுமை வாய்ந்ததாய தமிழ் மொழியைத் திறன்மிக்கதாய் ஆக்கும் அறிஞர் பெருமக்களுள் பாரதிக்கு ஓர் தனி இடம் உண்டு.


86. பாரதியாரின் பாங்சாலிசபதம், கண்ணள் பாட்டு, குயில் பாட்டு என்னும் முப்பெரும் பாடல்களுள் ஒன்றான குயில்பாட்டின் ஒரு சிறு பகுதி நமது பாடப்பகுதியாக இடம் பெறுகிறது.


87. "நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.... பாரதியார்"


அருஞ்சொற்பொருள்


88. வாரி - கடல்


89. கோற்றொடியார் பெண்கள்


90. வேயின்குழல் - புல்லாங்குழல்


சிற்றிலக்கியங்கள்


அழகர் கிள்ளைவிடு தூது


91. அரசன் ஒருவன் மற்றோர் அரசனுக்குத் தூதுவரை அனுப்புவது பழங்காலம் முதல் இருந்துவரும் வழக்கமாகும்.


92. அதியமானின் தூதராக ஒடிவை சென்றதைப் புறநானூறு கூறுகிறது.


93. மனிதர்களை மட்டுமன்றி உயிருள்ள, உயிரற்ற பிறபொருள்களையும் தூதனுப்புவதாகக் கற்பனை செய்து பாடும் வழக்கமும் அன்று இருந்தது. இதுவே பிற்காலத்தில் ஒரு சிற்றிலக்கிய வகையாக உருவாயிற்று.


94. தூது தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.


95. தலைவன் ஒருவனைக் கண்டு காதல் கொண்ட தலைவி ஒருத்தி தன் காதலையும் பிரிவாற்றாமையையும் வெளிப்படுத்த விரும்பித் தலைவன்பால் தூது அனுப்புவதாகப் பாடுவது தூது இலக்கியமாகும்.


96. "பயிறருங் கலிவெண் பாவி னாலே


உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்


சந்தியின் விடுத்தல் முந்துறு தூதெனப்


பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே" என்று இலக்கண விளக்க நூற்பா, தூதின் இலக்கணம் கூறுகிறது.


97. வெண்டளை விரவிய கலிவெண்பாவால் தூது இலக்கியம் பாடப் பெற வேண்டும். அன்னம், மயில், கிளி, குயில், வண்டு,


தீவிர வட்டம்


நெஞ்சம், முகில், தென்றல், மான், தமிழ் முதலியவற்றுள் யாதானும் ஒன்றைத் தூதாக அனுப்புவர்.


98. திருமாலிருஞ்சோலை மலையில் கோயில் கொண்டிருக்கும் அழகரிடத்து பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை என்ற புலவர் கிளியைத் தூதுவிடுவதாக அமைத்துப் பாடியிருப்பது அழகர்


கிள்ளைவிடு தூது ஆகும்.


99 . இஃது ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முந்திய நூலாகும்.


100. காப்பு வெண்பா ஒன்றையும் 239 கண்ணிகளையும் உடையது.


பாட்டின் இரண்டடிகளைக் கண்ணி என்பர்.


101. சொக்கநாத பிள்ளை மரபினர் பலபட்ட பலபட்டடைக்கணக்கு என்னும் ஒருவகைப் பணியைச் செய்து வந்தனர்.


102. சொக்கநாத பிள்ளை தந்தையார் பெயர் சொக்கலிங்கம்


பிள்ளை.


103. மதுரை மும்மணிக்கோவை, தென்றல் விடு தூது என்பன இவர் இயற்றிய வேறு சில நூல்கள் ஆகும்


104. "அரிவடிவு மாய்ப்பின் னரன் வடிவு மாகிப்


பெரியதொரு தூணிற் பிறந்து - கரிய" சொக்கநாத பிள்ளை


அருஞ்சொற்பொருள்:


105. அரி - சிங்கம்


106. வேதனை துன்பத்தை


107. அவுணன்-இரணியன்


108. நிலக்காப்பு மண்ணைக் குழைத்திட்ட - பொட்டு


109. ஒள்ளிழையார் = ஒள்ளிய ஆபரணத்தை அணிந்த மகளிர்


110. பெண்ணை - பனைமரம்


கலிங்கத்துப் பரணி


111. பரணி என்பது தமிழில் வழங்கும் தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.


112. போர் முளையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் பாடுவதைப் பரணி என்றனர்.


113. "ஆளை ஆயிரம் அமரிடை வென்ற


மான வனுக்கு வகுப்பது பரணி" - என்று இலக்கண விளக்கப்


பாட்டியல்நூல் பரணியின் இலக்கணம் கூறும்.


114, பரணி என்ற நாள்மீன் காளியையும் யமனையும் தன்


தெய்வமாகப் பெற்றது என்றும் அந்நாள்மீனால் வந்த பெயரே நூலுக்கும் பெயராக வந்தது என்றும் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் கூறுவர்.


115, தோற்றவர் பெயரில் பரணி நூல் வழங்கப்பெறும்.


116. தமிழில் முதன் முதலில் எழுந்த பரணி கலிங்கத்துப் பரணி.


117. 599 தாழிசைகளைக் கொண்டது கலிங்கத்துப் பரணி.


118. ஒட்டக் கூத்தர் கலிங்கத்துப்பரணியைத் 'தென்தமிழ்


தெய்வப்பரணி' என்று சிறப்பித்துள்ளார்.


119. கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் செயங்கொண்டார்.


120. செயங்கொண்டார் முதற் குலோத்துங்க சோழனுடைய


அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்.


121, செயங்கொண்டார் காலம் 11ஆம் நூற்றாண்டின் இறுதியாகவோ 12-ம் நூற்றாண்டின் முற்பகுதியாகவோ இருத்தல் வேண்டும்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 15


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


122, பிற்காலப் புலவரான பலபட்டடைச் சொக்கநாதர் இவரைப் பரணிக்கோர் சயங்கொண்டாள் எனப் புகழ்ந்து பாடியுள்ளார்.


123. கலிங்க நாட்டிலிருந்து வந்த பேய் காளிதேவிக்குக் கூறிய போரின் வெம்மையான தன்மைகள் பலவும் கூறப்படுகின்றன.


124. இன்றைய ஒரிசா மாநிலம் பண்டு கலிங்கம் என்று வழங்கப்பட்டது.


125. ஒரிசா நாட்டின் மீது போர் தொடுக்க முதற் குலோத்துங்க சோழன் தன் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் என்பாரை அனுப்பினான். அவர்தம் வெற்றி குறித்துப் பாடுவதே கலிங்கத்துப் பரணி ஆகும்.


126. "வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை யெற்றி


வன்தூறு பறித்தமயிர்க் குறையும் வாங்கி" - கலிங்கத்துப் பரணி முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்


127. கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகப் பாவித்து அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துக் கொண்டு பருவத்துக்குப் பத்து ஆசிரிய விருத்தங்கள் அமையப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.


128. பிள்ளைத்தமிழ் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. அது ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.


129. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகியபத்துப் பருவங்களை அமைத்துப் பாடுவது ஆண்பால் பிள்ளைத் தமிழ் என்றும் இறுதியில் உள்ள மூன்று பருவங்களுக்குப் பதிலாக அம்மானை, நீராடல், ஊசல் ஆகிய பருவங்கள் அமைத்துப்பாடுவது பெண்பாற் பிள்ளைத்தமிழ் என்றும் கூறுவர்.


130. முத்துக்குமாரசுவாமி குமரகுருபரர் ஆவார். பிள்ளைத்தமிழைப் பாடியவர்


131. தாமிரபரணி நதிக்கரையிலுள்ள திருவைகுண்டத்தில் சண்முகசிகாமணிக் கவிராயருக்கும் சிவகாம சுந்தரிக்கும் மகளாகப் குமரகுருபரர் பிறந்தார்.


132. குமரகுருபரர் பிறந்தது முதல் ஐந்தாண்டு வரையில் பேச்சின்றி இருந்தார். பின்னர்த் திருச்செந்தூர் முருகப் பெருமான் திருவருளால் பேசுந்திறம்பெற்றார்.


133. குமரகுருபரர் கந்தர்கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், காசிக் கலம்பகம் முதலான பல இலக்கியங்களைப் படைத்துள்ளார்.


134. செங்கீரைப் பருவம் பிள்ளைத்தமிழில் இரண்டாம் பருவமாகும். பொருள் தெரியாத ஒலியைக் குழந்தை எழுப்பும் பருவத்தைக் குறிப்பது இது.


135. இளங்குழந்தை ங்க ங்க என்று கூறக்கேட்டுத்தாய் உகக்கும் பருவம் இது, இவ்வொலி மழலையைக் காட்டிலும் இளம் பருவத்தை உடையது. (கீர்- சொல்)


136. தொட்டில் பிள்ளை தலையையுயர்த்திக் கையால் ஊன்றி உடம்பை அசைத்தலைச் செங்கீரையாடுதல் என்பர்


137. "விரல் சுவை யுண்டு கனிந்தமு தூறிய மெல்லிதழ் புலராமே விம்மிப்பொருமி விழுந்தழு தலறியுன் மென்குரல் கம்மாமே" முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


பெத்தலகேம் குறவஞ்சி


138. சிற்றிலக்கியங்களைத் தொண்ணூற்றாறு வகையிளவாக உரைப்பர். கோவை, உலா, அந்தாதி, பள்ளு, குறவஞ்சி, தூது, பிள்ளைத்தமிழ் முதலியன அவற்றுள்ளடங்கும்.


139, இச்சிற்றிலக்கிய வகை தொல்காப்பியனார் வனப்பு என்று உரைக்கும் நூல் வகையுள் வைக்கப்படும்.


140, உலாப் போந்த மன்னளையோ தெய்வத்தையோ கண்டு தலைவி மையல்கொள்வதும், வீதியிலே குறத்தி வருகையும், தலைவி அவளை அழைத்துக் குறிகேட்க முற்படுவதும், மனக்கருத்தைக் கண்டுணர்ந்து உரைத்தலும், தலைவி மகிழ்ந்து வரிசையளித்தலும், குறவனாகிய சிங்கள் வருகையும் குறவன் குறத்தி ஆகிய இருவர் உரையாடலும் கடவுளை வாழ்த்தி விடை பெறுதலும் ஆகிய காட்சிகள் நாடக வடிவிலே


வடிவமைக்கப்பட்டிருப்பது குறவஞ்சி நாடகம் ஆகும்.


141. பெத்தலகேம் குறவஞ்சி உலாவரும் மன்னர் இயேசுவாகவும்


142. தேவமோகினியாகிய தலைவி சீயோன் மகளாகவும்


143. குறவஞ்சி தரிசனமாகவும், விசுவாசமாகவும் குறி கூறுதல் தீர்க்க


144. சிங்கன் குருவாகவும்


145. நூவன் உபதேசியாகவும்


146, அவர்கள் பிடிக்கும் பறவைகளாக மக்களும் அதற்குப்


பயன்படுத்தப்படும் வலையாக இறைவாக்கு என்ற நற்செய்தியும் உருவகிக்கப்பட்டுள்ளன. இந்நூல் முற்றுருவகமாகத் திகழ்வது தனிச்சிறப்பாகும்.


147. இதன் ஆசிரியர் தஞ்சை வேதநாயக சாத்திரியார் ஆவார்.


148. தஞ்சை வேதநாயக சாத்திரியார் திருநெல்வேலியில் தேவசகாயம் ஞானப்பூ அம்மையார் ஆகியோர்க்கு மகனாகப்பிறந்தார்.


149. தஞ்சையில் அப்போது மதபோதகராக விளங்கிய சுவார்ட்ஸ் பாதிரியார் தஞ்சை வேதநாயக சாத்திரியார் தமது மாணாக்கரில் ஒருவராக ஏற்றார்.


150, தஞ்சை வேதநாயக சாத்திரியார் இறையியல், வானியல், உடலியல், சமூகலியல் என்ற பல்வேறு அறிவுத்துறைகளில் கற்றுத்துறைபோகிய அறிஞராகத் திகழ்ந்தார்.


151. தஞ்சை வேதநாயக சாத்திரியார் தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னருக்கு உற்ற நண்பராக விளங்கினார்.


152, இளம்பருவத்திலேயே 25 ஆம் ஆண்டில் குற்றாலக் குறவஞ்சிக்கு நிகராகப் பெத்தலகேம் குறவஞ்சியை இயற்றி அழியாப் புகழ் பெற்றார். மேலும் அழியாத பல நூல்களையும் இசைநெறி போற்றும் கீர்த்தனங்களையும் இயற்றியுள்ளார்.


153. தஞ்சை வேதநாயக சாத்திரியார் காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டு.


154. தஞ்சை வேதநாயக சாத்திரியார் எழுதிய பிற நூல்கள்


ஞானத்தச்சன், ஞானவுலா, ஆரணாதிந்தம், பல்வேறு கீர்த்தனங்கள் ஆகியவையாகும்.


155. "ஆதிமலை யெங்களுக்கோ ஏதன்மலை யம்மே


156. ஆண்டவனார் எங்களைத்தாம் அமைத்தமலை யம்மே" - தஞ்சை வேதநாயக சாத்திரியர்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 16


7th

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும் குறி - குறிக்கோள் விரதம் - நோன்பு பொழிகிற - தருகின்ற நெறி- வழி ஒப்புமை - இணை முகில் - மேகம் அற்புதம் - வியப்பு...