10 வது தமிழ் கால III
இயல் 7
1. சுதேசி கப்பல் நிறுவனத்தை ஆரம்பித்தவர் வ.உ.சி
ரேஸ் எக்ஸ்ட்ரீம் வட்டங்கள்
27. மா.பொ.சி. வேலூர் சிறையில் சந்தித்த நபர்கள் - காமராசர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம்
28. மா.பொ.சி. வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட நாள -13 ஆகஸ்டு 1942.
'சத்தியாக்கிரகம்' எனும் அறப்போர் முறையை தொடங்கியவர் - 29 காந்தி 3.
. மா.பொ.சிக்கு ஒதுக்கப்பட்ட சிறையின் மேற்கூரை துத்தநாகத் தகடுகளால் வேயப்பட்டிருந்தது.
2. சதேசி நீராவிக் கப்பல் தொடங்கப்பட்ட ஆண்டு - 1906
4. காந்தி முதன் முதலில் சத்தியாக்கிரகம் எனும் அறப்போர் 30. முறையை ஆரம்பித்த இடம் - தென் ஆப்பிரிக்கா
31. மா.பொ.சியை வடக்கு எல்லை போராட்டத்திற்கு அழைத்தவர் - மங்கலங்கிழார்
இந்தியா விடுதலை அடைந்த நாள் - 15 ஆகஸ்டு 1947
மா.பொ. சிவஞாளம்
5. மா.பொ. சிவஞானம் மா.பொ.சி என அழைக்கப்பட்டார்
32. சித்தூர் மாவட்டத்தை புதிதாக அமையவிருந்த ஆந்திரா மாநிலத்துடன் இணைக்க ஆந்திர தலைவர்கள் விரும்பினர்
6. மா.பொ.சி பிறந்த நாள் -26 ஜூன் 1906
7. மா.பொ.சி. பிறந்த ஊர் சால்வன் குப்பம் (சென்னை ஆயிரம்விளக்கு வட்டம்}
33. வடக்கெல்லைத் தமிழ்மக்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர் தமிழாசான் மங்கலங் கிழார்.
8. மா.பொ.சியின் பெற்றோர் -பொன்னுசாமி-சிவகாமி
34. சித்தூர், புத்தூர், திருத்தணி ஆகிய இடங்களில் வடக்கெல்லைப் போராட்டத்தை நடத்திய அமைப்பு - தமிழரசுக் கழகம்
9 மா.போ.சிக்கு பெற்றோர் இட்ட பெயர் - ஞானப்பிரகாசம்
35. தமிழரசுக் கழகம் மா.பொ.சி யினுடையது.
10. மா.பொ.சியை 'சிவஞானி' என அழைத்தவர் – சரபையர்
11. மா.பொ.சி கல்வி கற்க முடியாமல் போனதற்கான காரணம் - வறுமை
12. மா.பொ.சிக்கு அவரது அன்னையார் பயிற்றுவித்த பாக்கள்
அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை
13. மா.பொ.சி தானாக விரும்பி படித்த பாடல்கள் - சித்தர் பாடல்கள்
14. மா.பொ.சி.யின் கேள்வி ஞானத்தைப் பெருக்கியவர்
திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
15. "என் வாழ்நாளில் நானாக முயன்று சேர்த்து வைத்துள்ள சொத்துக்கள், பல்லாயிரக்கணக்கான இல்லை" என்று கூறியவர் மா.பொ.சி
நூல்கள் தவிர வேறு
15. காங்கிரஸ் கட்சியின் தமிழ் பெயர் - பேராயக் கட்சி
17. காந்தி-இர்வின் ஒப்பந்தம் -5 மார்ச் 1931
18. 'தமிழா! துள்ளி எழு' எனும் துண்டறிக்கை மக்களிடையே வழங்கியவர் மா.பொ.சி
19. 'தமிழா! துள்ளி எழு' எனும் துண்டறிக்கை வெளியிடப்பட்டது 30.09.1932
20. பாண்டியன் ஆண்டது பெருமை
21. சோழன் ஆண்டது - சிறப்பு
22. சேரன் ஆண்டது- மாண்பு
23 ரூபாய் அபராதமும், 'தமிழா! துள்ளி எழு' எனும் துண்டறிக்கையை வெளியிட்டதற் காக வழங்கப்பட்டது
. மா.பொ.சிக்கு மூன்று மாதக் கடுங்காவல் தண்டனையும் 300
24. 25. 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் நடைபெற்றது 8ஆகஸ்ட் 1942
மா.பொ.சிக்கு சிறையில் 'சி' வகுப்பு உணவு வழங்கப்பட்டது
36. தமிழரசுக் கழகம் - சென்னை, திருத்தணி மாநாடுகளை நடத்தியது.
37. வடக்கு எல்லை போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள்
கோவிந்தராசன், மாணிக்கம்
38. வடக்கு எல்லை போராட்டத்தில் உயிர் துறந்த மாணிக்கம் பழநி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
39. ஆணையம் சித்தூர் முழுவதும் ஆந்திராவிற்கு எனப் பரிந்துரை
செய்த ஆணையம் - கே. எம். பணிக்கர் ஆணையம் 40. "மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது
41. மாலவன் குன்று என்று அழைக்கப்படுவது திருப்பதி வேலவன் குன்று என்று அழைக்கப்படுவது-திருத்தணி, 42.
எங்களுக்கு வேண்டும்" என்று கூறியவர் - மா.பொ.சி
திருத்தணி வரையுள்ள தமிழ்நிலங்களை மீட்டுத் தந்த ஆணையம் -படாஸ்கர் ஆணையம் 43.
சென்னை மீட்பு
44. ஆந்திர மாநிலம் பிரிக்கப்படும் போது சென்னை அதன் தலைநகராக இருக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
45. தலைநகரை காக்க தம் முதலமைச்சர் பதவியையும் துறக்க முன்வந்தவர் - இராஜாஜி
46. சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திராவை பிரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் வாஞ்சு ஆணையம்
47. 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று கூறியவர்மா.பொ.சி
48. செங்கல்வராயன் தலைமையில் சென்னை பற்றிய தீர்மானம் முன்மொழியப்பட்டது
49. பிரதமர் நேரு நடுவண் அரசு சார்பில் ஆதிகாரப்பூர்வமான உறுதிமொழியை வெளியிட்ட நாள் - 25.03.1953
ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர மாநிலத்தின் எல்லைக்குள்ளேயே அமையும் என்று கூறியவர் - நேரு 50.
26. பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் 'வெள்ளையனே வெளியேறு தீர்மானம்' ஏற்றுக்கொள்ளப்பட்டது
www.raceinstitute.in தலைமையகம்: 7305061751
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
ஆதரவு
பக்கம் | 1
வெராண்டா ரேஸ்
51. 25 அக்டோபர் 1946இல் வடிவீசுவரத்தில் வடிவை வாலிபர் சங்கத்தின் ஆண்டு விழாவில் தெற்கெல்லை கிளர்ச்சி பற்றி பேசியவர் - மா.பொ.சி
52 தெற்கெல்லை கிளர்ச்சியில் உயிர்நீத்தவர்கள் - தேவசகாயம், செல்லையா
53. மா.பொ.சியின் மீது நம்பிக்கை வைத்த பெரியவர்கள் நதானியல், தாணுலிங்கம், காந்திராமன்
மார்ஷல் ஏ.நேசமணி
77. 'ஏர் புதிதா' எனும் கவிதையை இயற்றியவர் கு. LI. ராஜகோபாலன்
தீவிர வட்டம்
78. ராஜகோபாலன் பிறந்த ஊர் கும்பகோணம்
79. ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் - தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன்
80. ராஜகோபாலன் மறைவிற்கு பிறகு நூல்களாக தொகுக்கப்பட்ட படைப்புகள் -அகலிகை, ஆத்மசிந்தனை
மெய்க்கீர்த்தி
54. தென் திருவிதாங்கூரில் மிகுந்த செல்வாக்கு உடையவர் நேசமணி 55. குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் -
81. அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்
மார்ஷல் நேசமணி
82. அதற்கு பல்லவர்கள் கல்வெட்டுகளையும்; பாண்டியர்கள் செப்பேடுகளையும் அறிமுகம் செய்தனர் (பதிற்றுப்பத்து பாடல்கள் இதற்கு முன்னோடி)
56. கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது -1 நவம்பர் 1956
83. சோழர்கள் காலத்தில் இக்கல்வெட்டுகளானது மெய்க்கீர்த்தி என பெயர் பெற்றது
57. நேசமணிக்கு தமிழ்நாடு அரசு சிலையயோடு மணிமண்டபமும் அமைத்துள்ள இடம் - நாகர்கோவில்
84. மெய்க்கீர்த்திகளை கல்லில் வடிக்கும் வழக்கம் தோன்றிய காலம் முதலாம் ராஜராஜன் காலம்
85. மெய்க்கீர்த்தி என்பது அரசரின் புகழ்படும் கல்வெட்டுகள்
86. புலவர்களால் எழுதப்பட்டு கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்படுபவை
58. தமிழகத்தின் தென் எல்லை - கன்னியாகுமரி
59. பசல் அலி ஆணையம் தனது அறிக்கையை சமர்பித்தது - 10 அக்டோபர் 1955
60. தமிழ்நாட்டின் எல்லையைப் பற்றி கூறும் நூல்கள் சிலப்பதிகாரம், புறநானூறு
61. த மிழகத்தின் வடக்கெல்லையை வேங்கட மலையாகவும் தெற்கெல்லையை குமரி முனையாகவும் குறிப்பிட்ட நூல்கள்- சிலப்பதிகாரம், புறநானூறு
கடல்கடந்த தமிழ் வணிகம்
62. முசிறி வணிகருக்கும் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா வணிகருக்கும் இடையே இருந்த ஒப்பந்தம் பற்றி எழுதப்பட்ட தாளின் பெயர் பேபிரஸ் தாள்,
63. பேபிரஸ் தாள் ஒப்பந்தம் காலத்தைச் சார்ந்தது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
மா.பொ. சிவஞானம்
64. 'சிலம்புச் செல்வர்' என சிறப்பிக்கப்பட்டவர் - மா.பொ.சி
65. தமிழினத்தை ஒன்றுபடுத்தக் கூடிய இலக்கியமாக மா.பொ.சி. கருதியது -சிலப்பதிகாரம்
66. தமிழினத்தின் பொதுச்சொத்து என ம சிலப்பதிகாரம் | என மா.பொ.சி குறிப்பிடும் நூல்-
67. தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சிலப்பதிகார மாநாடுகள்
நடத்தியவர் - மா.பொ.சி
68. மா.பொ.சி-யின் தன் வரலாறு பற்றிய நூலின் பெயர் - 'எனது
போராட்டம்'. 69. மா.பொ.சியின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்
87. கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்ற பட்டங்களைப் பெற்றவர் - இரண்டாம் இராசராச சோழன்
88. இரண்டாம் இராசராசனின் மெய்க்கீர்த்திகள் - இரண்டு (இதில் ஒன்று 91 வரிகளை உடையது)
89. கல்வெட்டின் முதல் பகுதியில் பாடப்படுகிறது மன்னரைப் புகழ்ந்து
2-ம் ராஜராஜனின் கூறுவது
சோழநாட்டு இயல்புகளாக மெய்க்கீர்த்திகள்
இந்திரன் முதலாகத் திசைபாலகர் எட்டுப்பேரும் ஒருருவம்| பெற்றதுபோல் ஆட்சி செலுத்தினான் சோழன்
1. யானைகள் மட்டுமே மக்கள்
பிணிக்கப்படுவன
பிணிக்கப்படுவதில்லை மட்டுமே மக்கள் புலம்புவதில்லை
2. சிலம்புகள்
புலம்புகின்றன
3. ஓடைகள் மட்டுமே கலக்கமடைகின்றன
மக்கள் கலக்கமடைவ தில்லை
4. கீழ்
மட்டுமே மக்கள்
அடைக்கப்படுகின்றது 5. மாங்காய்கள் மட்டுமே
வடுப்படுகின்றன 6, மலர்கள் மட்டுமே
மக்கள் உரிமைகள் பறிக்கப்ப டுவதில்லை
பறிக்கப்படுகின்றன 7. காடுகள் மட்டுமே கொடியவனாய் (கொடி
மக்கள் கொடியவராய் இல்லை
அடைக்கப்படுவதில்லை மக்கள் வடுப்படுவதில்லை
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (1966) 70. மா.பொ.சிக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது
1966
71. 1952முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக
திகழ்ந்தார் 72. 1972முதல் 1978வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும்
பதவி வகித்தார்
73. மா.பொ.சிக்கு சிலைகள் உள்ள இடங்கள் - திருத்தணி, சென்னை தியாகராய நகர்
74. கடைசி சட்டமன்ற மேலவைத் தலைவர் மா.பொ.சி.
ஏர் புதிதா?
75. தமிழர் பண்பாட்டின் மகுடம் - பொன் ஏர் பூட்டுதல் 76. சித்திரைத் திங்களில், வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் பொன் ஏர் பூட்டுதல் நடத்தப்படுகிறது
www.raceinstitute.in
தலைமையகம்: 7305061751 ஆதரவு
உடையனவாக) உள்ளன 8 . வண்டுகள் மட்டுமே கள் - (தே
மக்கள்கள் உண்பதில்லை
ள் ) உண்ணுகின்றன 9. 10៣ន மூங்கில் மட்டுமே
மக்களிடையே உள்ளீடு இன்றி வெறுமையாய் இல்லை வெறுமை
இருக்கின்றது | 10, வயலில் நெற்கதிர்கள் மட்டுமே
வேறு போர் இல்லை
போராக எழுகின்றன . மலைகளே
11 சூழ்ந்தவையா யிருக்கி ன்றன இல்லை 12. இளமான்களின் கண்களே
இருள் நாட்டில் வறுமை இருள்
மக்கள் மருட்சிமில்லை கண்களில்
மருள்கின்றன 13. குளத்து மீன்களே பிறழ்ந்து
மக்கள் நிலை பிறழ்வதில்லை
செல்கின்றன 14. செவிலித்தாயரே சினங்
காட்டுவர்
வேறு யாரும் சினம் கொள்வ
தில்லை
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 2
வெராண்டா ரேஸ்
15 புலவர் பாட்டில் மட்டுமே யாரும் பொருள் இருக்கின்றது (பொதிந்து) மறைப்பதில்லை பொருளை
தீவிர வட்டம்
112. திருத்தணிகையுலாவில் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள நூல் - சீவக சிந்தாமணி
16 இசைப்பாணரே தெருவில் கூடி தேவையற்று வேறு யாரும் அ ஆடிப்பாடுவர் வ்வாறு செய்வதில்லை
90. மெய்க்கீர்த்திகளுக்கு முன்னோடியாய் திகழும் சங்க இலக்கியம் பதிற்றுப்பத்து
91. சோழநாட்டில் பிறந்தொழுகுவது கயற்குலம்
92. "காவுகளே கொடியவாயின" இதில் காவு என்பதன் பொருள் காடுகள்
93. பனுவல் என்பது நூல்
சிலப்பதிகாரம்
94. "தூசம் துகிரும் ஆரமும் அகிலும் மாசு அறு முத்தும் மணியும் பொன்னும்" எனும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் (இந்திரவிழா ஊரெடுத்த காதை) சிலப்பதிகாரம்
95. "பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும்" எனும் வரிகளை இயற்றியவர் இளங்கோவடிகள்
113. "சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான் நந்தா மணிமே கலைபுனைந்தான் நந்தா" எனும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் - திருத்தணிகையுலா
114. எட்டு வகை தானியங்கள் விற்குமிடம் கூலக்கடை
115. நறுமணப்பொருட்கள் விற்பவர்கள் வாசவர்கள்
116. ஏழு வகை இசைகளாவன: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
117. 7 வகை சுரங்கள் உள்ளன
118. பண்டைய காலத்தில் வாணிபம் சிறந்திருந்த இடம் புகார் நகரத்தின் மருவூர்பாக்கம்
மருவூர்பாக்க தெருவில் வாழ்ந்த கைத்தொழிலாளர்கள்
பாசவர்
வலைச்சியர்
| காழியர்
96, சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் (சேர மரபைச் சேர்ந்தவர்)
97. சிலப்பதிகாரம் - ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று
98. சிலப்பதிகாரம் - மூவேந்தர்கள் பற்றிய செய்திகளைக் கூறுகிறது
99. கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பற்றி படும்
காப்பியம்
ஓசுநர் தருநர்
கண்ணுள் வினைஞர்
கூவியர்
வெற்றிலை விற்போர்
கள் விற்பவர்
எண்ணெய் விற்போர்
இரத்தின வேலை செய்பவர்
பிட்டு வணிகம் செய்பவர்
ஓவியர்
அப்பம் சுடுபவர்
மண்ணீட்டாளர்
சிற்பி
காருகர்
நெய்பவர் (சாலியர்)
கூலக்கடையர்
தானியம் விற்பவர்
பரதவர்
மீன் விற்பவர்
உமணர் (தருநர்)
உப்பு விற்பவர்
100. முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கப்படும்
சொல்லும் பொருளும்
நூல் - சிலப்பதிகாரம்
101. சிலப்பதிகாரம் 3 காண்டங்களையும், (பெரும்பிரிவு): 30
காதைகளையும்{உட்பிரிவு)கொண்டது
119. தூசு-பட்டு
120. துகிர் - பவளம்
புகார்க்காண்டம்
மதுரைக்காண்டம்
வஞ்சிக்காண்டம்
10 காதைகள்
13 காதைகள்
7 காதைகள்
102. இந்திரவிழா ஊரெடுத்த காதை இடம்பெறும் காண்டம் - புகார்கண்டம்
மணிமேகலையும் கதைத் தொடர்பு (காரணம்:
103. இரட்டைக்காப்பியங்கள் என்பவை சிலப்பதிகாரமும்,
கொண்டிருப்பதால்)
104. மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார
105. 'அடிகள் நீரே அருளுக' என்றவர்-சித்தலைச்சாத்தனார்
106. 'நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள்' என்றவர்
இளங்கோவடிகள்
107. கவுந்தி அடிகள் என்பவர் சமண துறவி
108. இங்கு மாதவி ஆடலரசியாகவும்: மாதிரி ஆயர்மகளாகவும் இடம்பெறுகிறன்றனர்
சிலப்பதிகாரத்தின் சிறப்பு பெயர்கள்
முதல்
காப்பியம்
குடிமக்கள் காப்பியம்
முத்தமிழ்க்காப்பியம்
மூவேந்தர் காப்பியம்
தமிழ் தேசிய உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள் காப்பியம்
109. 'காருகர்' என்பதன் பொருள் - நெய்பவர்
ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு
110. 'சுண்ணம்' என்பதன் பொருள் - நறுமணப் பொடி
111. ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு பற்றி கூறும் நூல் திருத்தணிகையுலா
www.raceinstitute.in
தலைமையகம்: 7305061751 ஆதரவு
121. வெறுக்கை - செல்வம்
122. 'நொடை'-விலை
123. 'கிழி'- துணி
124. 'கூலம்'- நெல்
இலக்கணக்குறிப்பு
125. பயில் தொழில்-வினைத்தொகை
126. வண்ணமும் சுண்ணமும் – எண்ணும்மை
உரைப்பாட்டு மடை (உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்) 127. 'உரைப்பாட்டு மடை' என்பது சிலப்பதிகாரத்தில் வரும்
தமிழ்நடை 128. 'உரைப்பாட்டு மடை' என்பது உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு,
129, வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பி விடுவது - மடை
130. உரை என்பது - பேசும் மொழியின் ஓட்டம்
பெருங்குணத்துக் காதலாள் நட ந்த பெருவழி
131. கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு அழைத்துச்
சென்றவர் - கவுந்தியடிகள்
132. கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் சோலைகள் மிகுந்த ஊர் வழியாக மதுரைக்கு அழைத்துச் சென்றார்
133. கணவனை இழந்த கண்ணகி, மதுரையிலிருந்து சென்றடைந்த
இடம் வேங்கைக் கானல்
134. 'திருமால் குன்றம்' என அழைக்கப்பட்ட மலை - அழகர் மலை
135. 'நெடுவேள் குன்றம்' என அழைக்கப்படுவது - சுருளி மலை மங்கையராய்ப் பிறப்பதற்கே...
எம்.எஸ்.சுப்புலட்சுமி
136. 'இசைப்பேரரசி' என சிறப்பிக்கப்பட்டவர் - எம்.எஸ். சுப்புலட்சுமி
137. மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி ஆவார் (வீணைக்கலைஞர்)
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 3
வெராண்டா ரேஸ்
தீவிர வட்டம்
138. எம்.எஸ். சுப்புலட்சுமியை 'இசைப்பேரரசி' என அழைத்தவர் நேரு
169. பாலசரஸ்வதி பெற்ற உயரிய விருது - தாமரைச் செவ்வணி
139. சுப்புலட்சுமி பிறந்த ஊர் - மதுரை
140. எம். எஸ். சுப்புலட்சுமி 10 வயதில் இசைத்தட்டுக்காகப் பாடலை பதிவு செய்தார்
170. ராஜம் கிருஷ்ணனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்- வேருக்கு நீர்
171. சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் - ராஜம் கிருஷ்ணன்
141. சென்னை மியூசிக் அகாதெமியில் கச்சேரி செய்த பொழுது எம். எஸ். சுப்புலட்சுமியின் வயது -17
ராஜம் கிருஷ்ணன் இயற்றிய புதினங்கள்
கரிப்பு மணிகள்
தூத்துக்குடி
142. சுப்புலட்சுமிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்த படம் - மீரா
143. சுப்புலட்சுமியின் கடைசி படம் - மீரா
உப்பளத்தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றியது
குறிஞ்சித் தேன்
நீலகிரி படுகர் இனத்தவர்களின் வாழ்வியல் மாற்றங்கள் குறித்தது
144. "காற்றினிலே வரும் கீதம்" எனும் பாடலைப் பாடியவர் - எம்.எஸ். சுப்புலட்சுமி
அலைவாய்க் கரையில்
145. காந்தியடிகளை டில்லியில் சந்தித்த போது சுப்புலட்சுமி பாடிய பாடல் -இரகுபதி இராகவ இராஜாராம்
கடலோர மீனவர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் பற்றியது
சேற்றில் மனிதர்கள் & வேருக்கு நீர்
அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைப் பற்றியது
146. காந்தியடிகள் சுப்புலட்சுமியிடம் பாடச் சொல்லி கேட்ட பாடல் - 'ஹரி தும் ஹரோ' என்னும் மீரா பஜன்
147. 'ஹரி தும் ஹரோ' எனும் பாடலை சுப்புலட்சுமி 1947 அக்டோபர் 2 இல் சென்னை வானொலியில் பாடினார்
கூட்டுக் குஞ்சுகள்
148. சுப்புலட்சுமி தாமரையணி விருது பெற்ற ஆண்டு-1954
149. தாமரையணி விருது பெற்ற போது சுப்புலட்சுமியை பாராட்டிய
பெண்மணி - ஹெலன் கெல்லர்
குழந்தைகளின் உடல் (ம) மன அல்ல நிலையைப் பற்றியது. (தீப்பெட்டி
தொழிலில்
குழந்தைகள்
ஈடுபடுத்தப்படுவதை பற்றியது) பெண் குழந்தைக் கொலைக்கான கா ரணங்கள் பற்றியது
மண்ணகத்துப் பூந்துளிகள்
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
பாரதியின் வரலாற்று புதினம் (அனைவராலும் பாராட்டப்பட்ட நூல்)
172. ராஜம் கிருஷ்ணன் எழுதிய பாரதியின் வரலாற்றுப் புதினம் - பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
150. 1963 இல் இங்கிலாந்திலும் 1966இல் ஐ.நா. அவையிலும் பாடியவர்
151. ஐ.நா.சபையில் பாடிய முதல் இந்தியப் பெண்மணி - எம். எஸ். சுப்புலட்சுமி
152. திருப்பதியில் 'வெங்கடேச சுப்ரபாதம்' எனும் பாடலை பாடியவர்- சுப்புலட்சுமி
153. நோபல் பரிசுக்கு இணையான விருது - மகசேசே விருது
154. மகசேசே விருது பெற்ற முதல் இசைக் கலைஞர் - சுப்புலட்சுமி
155. சுப்புலட்சுமிக்கு 1974இல் மகசேசே விருது வழங்கப்பட்டது
156. இந்தியாவின் மிகப் பெரிய விருது - இந்திய மாமணி 157. எம். எஸ். சுப்புலட்சுமி பெற்ற இந்தியாவின் மிக உயரிய விருது - இந்திய மாமணி
எம். எஸ். சுப்புலட்சுமி பாடிய பாடல்கள்
குறையொன்று மில்லை மறை மூர்த்தி கண்ணா குறையொன்று மில்லை கோவிந்தா...
காற்றினிலே வரும் கீதம்...
பிருந்தாவனத்தில் கண்ணன்....
பாலசரஸ்வதி (பரதநாட்டியம்)
158. தமிழகத்தின் பெருமைக்குரிய கலைகளில் ஒன்றாக செவ்வியல் நடனமாக பரதநாட்டியம் திகழ காரணமானவர்
173. வலிமையுடன் இன்றுவரை களத்தில் நிற்கும் போராளி; விடுதலைப் போராட்ட வீரர்
174. மதுரையின் முதல் பட்டதாரிப் பெண்- கிருஷ்ணம்மாள்
ஜெகந்நாதன்
விருதுகள்
1 தாமரைத்திரு விருது |
இந்திய அரசு
2 வாழ்வுரிமை விருது
சுவீடன் அரசு
3 காந்தி அமைதி விருது |
சுவிட்சர்லாந்து அரசு
175. காந்திய சிந்தனைகளால் கவரப்பட்டவர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
176. காந்தியின் சர்வோதய இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர் - கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
மறுப்பு இயக்கம்,
177. ஒத்துழையாமை இயக்கம்,
வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றவர்
159. பாலசரஸ்வதி முதல் முதலில் மேடை ஏறிய இடம் - காஞ்சிபுரம் {7 178. விடுதலைக்குப் பின் கணவருடன் இணைந்து "பூதான " வயதில்)
இயக்கத்தில் பணிபுரிந்வர்
150, பாலசரஸ்வதி சென்னையில் 'சங்கீத சமாஜம்' எனும் அரங்கில்
179. பூமிதான இயக்கத்தை தொடங்கியவர் - ஆச்சார்ய வினோபா பாவே
நடன நிகழ்ச்சி நடத்திய போது அவருடைய வயது-15 151, சென்னை நாட்டிய கச்சேரியில் பண்டிட் இரவிசங்கரால் பாராட்டப்பட்டவர்
180. கிருஷ்ணம்மாள் தொடங்கிய இயக்கம் உழுபவருக்கே நில உரிமை இயக்கம்
எதையும் சாதிக்க இயலும்" என்று கூறியவர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் 181. "உங்களுடைய ஆற்ற லை நீங்கள் உணருங்கள். உங்களால்
162. கல்கத்தாவிலும் காசியில் நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும் சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நடளமாடிய பாடல்- ஜன கண மன பாடல்
163. இந்தியாவின் நாட்டு பண்-ஜன கண மன
154. கிழக்கு மேற்குச் சந்திப்பு நடைபெற்ற இடம் - டோக்கியோ
155. 'கிழக்கு மேற்குச் சந்திப்பு' என்னும் நிகழ்வில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டவர் பாலசரஸ்வதி
166. நடன நிகழ்ச்சி நடத்திய நாடுகள் - ஐரோப்பா, அமெரிக்கா
157. இந்திய அரசின் தாமரைச் செவ்வணி விருது பெற்றவர்
ராஜம் கிருஷ்ணன் (இலக்கியவாதி)
158. தமிழில் எழுதிய பெண்களில் முதன் முதலில் களத்திற்கு சென்று மக்களிடம் கதையை திரட்டி எழுதியவர் - ராஜம் கிருஷ்ணன்
சின்னப்பிள்ளை
182. மதுரை சின்னப்பிள்ளை எழுத படிக்க தெரியாதவர்
183 184. மகளிர் சுயஉதவி குழுவினை அமைத்து நாட்டின் மேம்பாட்டிற்கு
. களஞ்சியம்' எனும் குழுவை ஆரம்பித்தவர் - சின்னப்பிள்ளை
உதவியவர்
185. 2004ம் ஆண்டு சுனாமி பாதிப்பு மீட்பு பணியை குழுவாக மேற்கொண்டவர்
186. பெண் ஆற்றல் விருது (ஸ்திரீ சக்தி புரஸ்கார்) வாஜ்பாய் அவர்களின் கைகளால் பெற்றவர் - சின்னப்பிள்ளை
www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 4
வெராண்டா ரேஸ்
தீவிர வட்டம்
187. சின்னப்பிள்ளைக்கு 'ஔவை விருது' அளித்த அமைப்பு தமிழ்நாடு அரசு
218. ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத் திணை
188. தூர்தர்ஷனின் "பொதிகை விருதையும்" பெற்றுள்ளார்.
189. அண்மையில் "தாமரைத்திரு விருதையும்" பெற்றுத் தமிழகத்திற்குப் பெரு மை சேர்த்து ள்ளார்
புறப்பொருள் இலக்கணம்
190. அகப்பொருள் என்றால் அன்பின் ஐந்திணை பற்றியது
191. புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை
192. புறத்திணைகள் 12 வகைப்படும்
வெட்சித் திணை
193. ஆநிரை கவர்தல் திணை - வெட்சி
194. ஆநிரை -மாடுகள்
195. வெட்சிப்பூவின் வேறுபெயர் - இட்லிப்பூ (சிவப்பு நிறம்)
196. பழங்காலத்தில் மக்கள் மாடுகளை - செல்வமாகக் கருதினர்
197. வெட்சிப்பூவினைச் சூடிக்கொண்டு செல்வர்
கரந்தைத் திணை
198. கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை மக்கள் மீட்கச்செல்வது கரந்தைத்திணை
219. தும்பைப் பூவின் நிறம் - வெண்மை
வாகைத்திணை
220. வெற்றி பெற்ற மன்னன் சூடுவது - வாகைப்பூ
221. வெற்றிபெற்ற மன்னன் வாகைத்திணை வாகைப்பூச் 514 மகிழ்வது.
222 வகை என்றல் வெற்றி
223. மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்துக் கொத்தாக மலரும் வாகை பூ.
பாடாண்திணை
224. ஒருவரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது பாடாண் திணை
225. பிரித்து எழுதுக: பாடாண்திணைபாடு+ஆண்+திணை
பொதுவியல் திணை
226. வெட்சி முதல் பாடாண்வரை உள்ள திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது-பொதுவியல் திணை
கைக்கிளை
199. கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்கச் செல்பவர் சூடும் பூ- கரந்தைப்பூ
227. கைக்கிளை என்பது ஒருதலைக் காமம்
200. சிறிய முட்டை வடிவில் கொத்தாகப் பூக்கக் கூடிய பூ -கரந்தை
201. கரந்தை செடி செம்மை, நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு ஆகிய நிறங்களில் பூக்கின்றது.
202. வேறு பெயர் கொட்டை கரந்தை
வஞ்சித்திணை
203. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றுவது வஞ்சித்திணை
204. வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்கு செல்வர்
205. பளபளப்பான, மெல்லிய பூவின் இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்ற நுண்மயிர் அடர்ந்துள்ளது வஞ்சி.
காஞ்சித் திணை
206. தள் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடல் - காஞ்சித்திணை
207. காஞ்சிப்பூவை ச் சூடி எதிர்த்துப் போரிடல் காஞ்சித்திணை.
208. நீலநிற மலர்கள் கொண்ட அழகான மணமுள்ள பூ - காஞ்சிப்பூ
209. காஞ்சி என்பது ஒருவகைக் குறுமரம்.
நொச்சித் திணை
பெருந்திணை
228. பெருந்திணை என்பது - பொருந்தாக்காமம்
திறன் அறிவோம்
229. தன் நாட்டு மக்களுக்குத் 'தந்தையும், தாயும், மகனுமாக இருந்த அரசன்' என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள் - நெறியோடு நின்று காவல் காப்பவர்
230. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன்
காரணம் - வலிமையை நிலைநாட்டல்
231. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டு ஆட்சிக்காலத்தில்
இருந்து மெய்க்கீர்த்தி காணப்படுகிறது
232. "ஏர் பிடிக்கும் கைகளுக்கே வாழ்த்து கூறுவோம்" என்னும் பாடலை இயற்றியவர் கா. மு.
ஷெரீப் 233. "கற்பது பெண்களுக்கா பரணம் - கெம்புக்
கல்வைத்த, நகைதீராத ரணம்!"
எனும் பாடலை இயற்றியவர் பாரதிதாசன்
தமிழாக்கம் தருக
234. Consulate துணைத்தூதரகம்
235, Guild - வணிகக் குழு
210. கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்து போரிடுவது -
236, Patent- காப்புரிமை
நொச்சித் திணை
211. நொச்சிப்பூவை ச் சூடிப்போரிடுவது நொச்சித்திணை.
212. நொச்சிப்பூ- மருதநிலத்திற்கு உரியது
உழிஞைத்திணை
213. தன் வீரர்களுடன் மாற்றரசனின் கோட்டையை சுற்றி வளைப்பது
-உழிஞைத்திணை 214. வேலிகளில் ஏறிப்படரும் நீண்ட கொடியே உழிஞைக் கொடி.
215. உழிஞைப் பூ மஞ்சள் நிறத்தில் காணப்படும்
216. உழிஞைப் பூவின் வேறு பெயர் முடக்கத்தான் முடக்கொற்றான்)
தும்பைத்திணை
217. பகைவேந்தர் இருவரும் வலிமையைப் பெரியது என நிலைநாட்ட போரிடுவது-தும்பைத் திணை
www.raceinstitute.in
தலைமையகம்: 7305061751
237. நீர்ப்பாசனம் -
238. ஆவணம் -
239. பிரதேசம்-
240. 'என் கதை'- நாமக்கல் கவிஞர்
241. 'வேருக்கு நீர்'- ராஜம் கிருஷ்ணன்
242 'நாற்காலிக்காரர்'- ந. முத்துசாமி
ஊர்ப்பெயர்களின் மரூஉ
புதுக்கோட்டை
புதுகை
| திருச்சிராப்பள்ளி உதகமண்டலம்
திருச்சி
உதகை கோவை
கோயம்புத்தூர் நாகப்பட்டினம்
நாகை
புதுச்சேரி
புதுவை
கும்பகோணம்
குடந்தை
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 5
வெராண்டா ரேஸ்
திருநெல்வேலி
நெல்லை
மன்னார்குடி
மன்னை
மயிலாப்பூர்
மயிலை
சைதாப்பேட்டை
சைதை
அகராதியில் காண்க
மிரியல் -மிளகு
வருத்தனை - தொழில், செல்வம்
அதசி - சணல்
துரிஞ்சில் - வௌவால்
தீவிர வட்டம்
19. "எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான்" என்னும் பாடல் இடம் பெற்ற நூல்-புறநானூறு{ஆவூர் மூலங்கிழார்)
கொடை அறம்
20. "செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே" எனும் பாடல் இடம்பெற்ற நூல் -புறநானூறு
21. 'செல்வத்தின் பயனே ஈதல்' என்பதைக் கூறியவர் - மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
22.
வள்ளல்
சிறுபாணாற்றுப்படையிலும் பெருஞ்சித்தனார் பாடல்களிலும் இடம் பெற்றுள்ளது
எழுவரின்
கொடை பெருமை பற்றிச்
சங்க இலக்கியத்தில் அறம்
இயல் 8
23. ஆற்றுப்படை இலக்கியங்கள் - கொடை இலக்கியங்களாகவே உள்ளன
1. 'கவிதை வாழ்க்கையின் திறனாய்வு' என்று கூறும் திறனாய்வாளர் -ஆர்னால்டு
24. பதிற்றுப்பத்து என்னும் நூல் சேர அரசர்களின் கொடையை பற்றின பதிவாகவே உள்ளது.
2. "இன்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறிவிலை வணிகன் ஆஅய் அல்லன்" என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்-புறநானூறு
25. வழங்குவதற்கு பொருள் உள்ளதா என்று கூட பார்க்காமல் கொடுக்கும் பண்புடையவன்-பிடவூர்க்கிழான் மகள் பெருஞ்சாத்தன் ஆவார்
3. "இன்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறிவிலை வணிகள் ஆஅய் அல்லன்" என்னும் பாடலில் சங்ககால வள்ளல்களில் ஒருவரான 'ஆய்' பற்றி குறிப்பிட்டுள்ளவர் ஏணிச்சேரி முடமோசியார்
26 . பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தனை பாராட்டியவர் - நக்கீரர்
27. 'இல்லோர் ஒக்கல் தலைவன்', 'பசிப்பிணி மருத்துவன்' என்று போற்றப்படுபவர் -வள்ளல்கள்
அரசியல் அறம்
28. 'வள்ளலின் பொருள் இரவலனின் பொருள், வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை' என்று குறிப்பிடுபவர் - பெரும் பதுமனார்
4. தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன. மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறத்
"அறநெறி முதற்றே அரசின் கொற்றம் அறன்நெறி பிழையாத் திறனறி மன்னர்" என்னும் பாடலின் ஆசிரியர் - ஊன்பொதி பசுங்குடையார்
6.
"நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும்
அறனும் காத்தலும் அமைச்சர் கடமை" எனும் பாடல் இடம்
32. 'பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன்' என்கிறார் - பரணர் 'தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது. தான் நாட்டை இழந்த துன்பத்தை விட பெரிய துன்பம்' எனக் குமணன் வருந்தியதாக குறிப்பிட்டுள்ளார் பெருந்தலைச் சாத்தனார் 31.
7 மதுரைக்காஞ்சியின் ஆசிரியர் - மாங்குடி மருதனார்
பெற்ற நூல் - மதுரைக்காஞ்சி
8. குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் ஊன் பொதிப் பசுங்குடையார்
29. 'உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்' என்கிறார் -
30. 'இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்கிறார் நச்செள்ளையார்
ஔவையார்
9. 'செம்மை சான்ற காவிதி மாக்கள்' என்று அமைச்சர்களை போற்றுபவர் - மாங்குடி மருதனார்
33. 'எல்லாவற்றையும் கொடுப்பவன்' என்று கபிலர் மலையமான் திருமுடிக்காரியை பாராட்டுகிறார்.
10. நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது
அறங்கூறவையம்
11. 'அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்' எனும் பாடல் இடம் பெற்ற நூல் - புறநானூறு
12. உறையூரிலிருந்த அறஅவையம் தனிச்சிறப்புப் பெற்றது 13. மதுரையின் அவையம் பற்றி குறிப்பிடும் நூல் - மதுரைக்காஞ்சி
14. மதுரையில் இருந்த அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது - மதுரைக்காஞ்சி
34. 'ஈயாது வாழ்தலை விட உயிரை விட்டுவிடுதல் மேலானது' என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளது -கலித்தொகை
35. தான் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனார் பெருமையைக் கூறுவது-புறநானூறு
உதவி
36. 'உதவி செய்தலை உதவியாண்மை' என்று குறிப்பிடுபவர் ஈழத்துப் பூதந் தேவனார்
37. "பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" எனும் பாடல் இடம்பெற்ற நூல் - கலித்தொகை
38. 'பிறர் துன்பத்தை தம் துன்பமாக கருதி உதவுதல்' பற்றி குறிப்பிடுகிறார் - நல்லந்துவனார்
போர் அறம்
15. தமிழர், போரிலும் அறநெறி களைப் பின்பற்றினர்
16. போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையை க் குறிக்கிறது.
17. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு புறப்பாடல் கூறுகிறது.
18. 'தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது' என்பதை குறிப்பிடுகிறார் ஆவூர் மூலங்கிழார்
www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
39. 'உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான்' என்கிறார் - நல்வேட்டனார்
40. மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே எனும் பாடல் இடம்பெற்ற நூல் - நற்றிணை
41. "சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின்" எனும் பாடல் இடம்பெற்ற நூல்
42. "உறவினர் கெட வாழ்பவர்களின் பொலிவு அழியும்" என்று குறிப்பிடுகிறார் - பெருங்கடுங்கோ
நற்றிணை
43. 'செல்வம் என்பது சிந்தையின் நிறைவு' என்கிறது - தமிழ் இலக்கியம்
ஆதரவு
பக்கம் | 6
வெராண்டா ரேஸ்
தீவிர வட்டம்
44. நிறைவடைகிறவனே செல்வன் என்கிறது சீன நாட்டுத் தாவோயியம்
69. தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர்-கண்ணதாசன்
வாய்மை
45. வாய்மை ευπώσο பேசும் நாவே உண்மையான நா என்பதை 'பொய்யா செந்நா','பொய்படு பறியா வயங்கு செந்நா'என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
46. 'பிழையா நன்மொழி' என்று வாய்மையைப் குறிப்பிடுவது நற்றிணை
47. 'பொய் மொழிக் கொடுஞ்சொல்' என்று குறிப்பிடுவது - நற்றிணை
போதிதர்மர்
48. ஆறாம் நூற்றண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்தின் சிற்றரசர் ஒருவர் போதிதர்மர் என்னும் சமயப்பெயர் பூண்டு சென்ற இடம் - சீனா
49. போதிதர்மர் போதித்தார் பௌத்த சமயத்தத்துவத்தின் ஒரு பிரிவை
50. ஜென் தத்துவம் - பௌத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவில் இருந்து உருவானது
70. கண்ணதாசனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம் சேரமான் காதலி
71. தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டவர் கவியரச கவிச்சக்கரவாதி
"நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதியின் நதிசெய்த குற்றம் இல்லை விதிசெய்த குற்றம் இன்றி வேறு யாரம்மா!" -கண்ணதாசன்
| பிழையன்று நறும்புனலின்மை அன்றே பதியின் பிழையன்று பயந்த புரந்தான் நம்மைப் -கம்பன்
இராமானுசர் -நாடகம்
51. போதிதர்மருக்கு சீன நாட்டில் கோவில் கட்டி சிலை வைத்து வணங்கி வருகின்றனர்.
72. நாளுக்கு ஒருமுறை மலர்வது - சண்பகம்
ஞானம்
73. ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது - பிரம்ம கமலம்
74. பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது - குறிஞ்சி
52. எழுத்து கால புதுக்கவிஞர்களில் ஒருவர் தி. சொ. வேணுகோபாலன்
75. தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது -மூங்கில்
53. 'கோடை வயல்' எனும் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நூலின் பெயர்- ஞானம்
54. 'மீட்சி விண்ணப்பம்' என்ற நூலின் ஆசிரியர் -தி. சொ. வேணுகோபாலன்
55. தி,சொ,வேணுகோபாலன் - மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராக பணியாற்றியவர்
56. வேணுகோபாலன் பிறந்த ஊர் -திருவையாறு
57. "சாளரத்தின் கதவுகள், சட்டம், காற்றடைக்கும் தெருப்புழுதி வந்தொட்டும்" என்ற பாடலை எழுதியவர் தி. சொ. வேணுகோபாலன்
காலக்கணிதம்
58. மனம் என்னும் வயலில், சொல்லேர் உழவனாக, சிந்தனை விதையைத் தூவி, மடமைக் களை பறித்து, தத்துவ நீர் பாய்ச்சி,
அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன்,
59. காலத்தைக் கணிப்பதால் காலத்தை வென்றவனாகிறான்.
பாடல் வரிகள்
60. "கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்" என்ற கவிதையின் ஆசிரியர்- கண்ணதாசன்
61. "மாற்றம் எனது மானிடத் தத்துவம்; மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்" என்ற கவிதையின் ஆசிரியர் கண்ணதாசன்
62. "நானே தொடக்கம்; நானே முடிவு; நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!" என்ற கவிதையின் ஆசிரியர் கண்ணதாசன்
63. "பண்டோர் கம்பன், பாரதி, தாசன் சொல்லா தன சில சொல்லிட முனைவேன்!' என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் காலக்கணிதம்
கண்ணதாசன்
64. கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா
65. பிறந்த ஊர் - சிறுகூடல்பட்டி(சிவகங்கை மாவட்டம்)
66 67. 1949ஆம் ஆண்டு கலங்காதிரு மனமே" என்ற பாடலை எழுதி,
. கண்ணதாசனின் பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
திரைப்படப் பாடலாசிரியரானார்
68. சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.
76. 77. நம் தலைமுறைக்கு ஒரு முறை பிறப்பவர்கள் ஞானிகள் இராமானுசர், கூரேசர், முதலியாண்டாள் ஆகியோருக்கு
78. திருமந்திர திருவருளை வழங்கியவர் பூரணர் இராமானுஜருக்கு திருமந்திரம் வழங்கப்பட்ட இடம்
திருக்கோட்டியூர் பூரணர் இல்லம் 79. இறைவனின் திருவருளை உலகிற்கு உணர்த்தியவராக பூரணர்
கூறுவது இராமானுஜரை
80. இராமானுஜர் திருமந்திரத்தை மக்களுக்கு உணர்த்திய இடம் திருக்கோட்டியூர் சௌம்யா நாராயணன் திருக்கோயில்
81. பறம்பு மலை என்பது சிவகங்கை மாவட்டத்தின் பிரான் மலை
82. "கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே!" என்ற பாடல் இடம்பெற்ற நூல்
-புறநானுறு
பா -வகை, அலகிடுதல்
83. யாப்பின் உறுப்புகள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய ஆறு
84. பாவனது வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப் பாக்கள் உள்ளன.
வெண்பா
85. வெண்பாவிற்கு உரியது - செப்பலோசை
86. திருக்குறள், நாலடியார் - வெண்பாவில் அமைந்துள்ளது
87. வெண்பா ஓசை-செப்பலோசை
வெண்பாவின் வகைகள்
வெண்பா ஐந்து வகைப்படும்
குறள் வெண்பா இன்னிசை வெண்பா
சிந்தியல் வெண்பா பஃறொடை வெண்பா
நேரிசை வெண்பா
வெண்பாவிற்கான பொது இலக்கணம்
88. செப்பல் ஓசை பெற்று வரும்
89. ஈற்றடி முச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும்.
90. ஈற்றடி முச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும்.
www.raceinstitute.in
தலைமையகம்: 7305061751 ஆதரவு
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 7
வெராண்டா ரேஸ்
தீவிர வட்டம்
91. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும்.
ஓரசைச் சீர்
ஈரசைச் சீர்
92 இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும் (கலிவெண்பா பதின்மூன்று அடிக்கு மேற்பட்டு வரும்.)
மூவசைச் சீர்(காய்ச்சீர்)
மூவசைச் சீர் (கனிச்சீர்)
நேர்-நாள்
நேர் நேர் தேமா
நேர் நேர் நேர் - தேமாங்காய்
நேர் நேர் திரை- தேமாங்கனி
நிரை
நிரை நேர் புளிமா
நிரை நேர் நேர் -
நிரை நேர் நிரை -புளிமாங்களி
93. ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடியும்
மலர்
புளிமாங்காய்
ஆசிரியப்பா
நேர்பு
நிரை நிரை கருவிளம்
நிரை நிரை நேர் நிரை நிரை -கருவிளங்காய்
காசு
நிரை கருவிளங்கனி
94. ஆசிரியப்பா ஓசை - அகவலோசை
95. இலக்கண கட்டுக்கோப்பு குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது - ஆசிரியப்பா
நிரைபு பிறப்பு
நேர் நிரை στη σπεπώ
நேர் நிரை நேர் - கூவிளங்காய்
நேர் நிரை நிரை கூவிளங்கனி
96. சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும், பெருங்கதை ஆகிய காப்பியங்களும் -அகவற்பாவில் அமைந்துள்ளது
திறன் அறிவோம்
ஆசிரியப்பாவின் வகைகள்
97. ஆசிரியப்பா நன்கு வகைப்படும்
ஆசிரியப்பா தன்கு வகைப்படும்
நேரிசை ஆசிரியப்பா இணைக்குறள் ஆசிரியப்பா
இணைக்குறள் ஆசிரியப்பா அடிமறி மண்டில ஆசிரியப்பா
ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்
98. அகவல் ஓசை பெற்று வரும்
99. ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும். 100. ஆசிரியத் தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை
ஆகியவை விரவியும் வரும்.
101. ஆசிரியத் தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வரும்.
102. ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு.
கலிப்பா
103. கலிப்பா ஓசை - துள்ளல் ஓசை
104. செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது - துள்ளல் ஓசை
வஞ்சிப்பா
105. தூங்கல் ஓசை - வஞ்சிப்பாவிற்கு உரியது
106. ஓசை குன்றி வருவது
107. யாப்பதிகாரத்தை எழுதியவர் புலவர் குழந்தை
யாப்போசை தரும் பாவோசை செப்பலோசை இருவர் உரை யாடுவது போன்ற ஓசை
அகவலோசை
துள்ளலோசை
தூங்கலோசை
ஒருவர் பேசு தல் போன்ற சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை
துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை. அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது.
| சீர்தோறுந் துள்ளா து தூங்கிவரும் ஓசை. தாழ்ந தே வருவது.
113. மேன்மை தரும் அறம் என்பது கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
114. 'வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்' என்னும் அடி குறிப்பிடுவது -இடையறாது அறப்பணி செய்தலை
115. "உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்
பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்று பாராட்டப்படுபவர்"- அதியன், பெருஞ்சாந்தன்
116. 'இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது' காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்
117. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் - அகவற்பா
118. "கவிஞன் யானோர் காலக் கணிதம் கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!" என்னும் பாடலை எழுதியவர்- கண்ணதாசன்
119, "மரம் தேடிய களைப்பு மின் கம்பியில்
இளைப்பாறும் குருவி" என்னும் பாடலை எழுதியவர் நாணற்காடன்
120. "விற்பனையில்
காற்றுப் பொட்டலம் சிக்கனமாய் மூச்சு விடவும்" என்னும் பாடலை எழுதியவர் - புதுவைத் தமிழ் நெஞ்சன்
121. "கோடையில் இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிகழ்கனிந்த கனியே!" என்னும் பாடலை எழுதியவர் - வள்ளலார்
122 . "ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந் தருளே" என்னும் இப்பாடலை எழுதியவர் - வள்ளலார்
கலைச்சொல் அறிவோம்
123. நம்பிக்கை -
124. தத்துவஞானி -
125. மறுமலர்ச்சி - முழுப் பக்கம்
126. மறுமலர்ச்சி -
குறள் வெண்பா
108. வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும்.
109. முதலடி நான்கு சீராகவும் இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும் 110. நான்கு சீராக வருவது - அளவடி
111. மூன்று சீராக வருவது சிந்தடி
112. அலகிடுதல் என்பது சீரைப் பிரித்து அசை பார்த்து, அசைக்கேற்ற வாய்பாடு காணுதல்.
ஆசுகவி
மதுரகவி
சித்திரகவி
பாடு எனக் கூறியவுடன் பாடுபவர்
செவிக்கினிய ஓசைநயம் சிறக்கப்பாடுபவர் சொல்லணி அமைத்து சுவை வளம் செழிக்கப்பாடுபவர்
வித்தாரகவி
தொடர்நிலை செய்யுள்களும் காப்பியங்களும் இயற்றுபவர்
127. அறமும் அரசியலும் என்ற நூலின் ஆசிரியர் மு. வரதராசனார்
128. 'அபி கவிதைகள்' என்ற கவிதை எழுதியவர் - அபி 129. 'எண்ணங்கள்' என்ற கவிதை எழுதியவர் உதயமூர்த்தி எம். எஸ்.
130, உல/கத்/தோ- நிரை நேர் நேர் - புளிமாங்காய் 131. டொட்/ட- நேர் நேர் - தேமா
www.raceinstitute.in
தலைமையகம்: 7305061751 ஆதரவு
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 8
வெராண்டா ரேஸ்
132. வொழு/கல் நிரை நேர் - புளிமா
133. பல/கற்/றும் நிரை நேர் நேர் புளிமாங்காய்
134. கல்/லார் - நேர் நேர் தேமா
135. அறி/விலா - நிரை நிரை - கருவிளம்
136. தார்-நேர் -நாள்
137. பறம்பு மலையை ஆட்சி செய்த மன்னன் - பாரி
138. பறம்பு மலை உள்ள மாவட்டம் - சிவகங்கை
139. "அறப்பணி ஒய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமில்லை!" எனும் கவிதையின் ஆசிரியர் - தி. சொ. வேணுகோபாலன்
140.
மதியின் பிழையன்று; மகள் பிழையன்று; மைந்த!
விதியின் பிழை நீ" எனும் பாடலை பாடியவர்- கம்பன்
141. பிரான் மலையின் வேறு பெயர் பரம்பு மலை.
142. "வாளித் தண்ணீர், சாயக் குவளை,
1. கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் - ஜெயகாந்தன்.
2. சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் - ஜெயகாந்தன்
3. மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் - ஜெயகாந்தன்
4. சிறுகதை மன்னன் என்றழைக்கப்படுபவர் ஜெயகாந்தன்
5. ஜெயகாந்தனின் வாழ்நாள் - 24.04.1934 - 08.04.2015
6. சமூக அமைப்பின் முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர்.
7. சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாகவும், சவாலாகவும் ஜெயகாந்தன் கூறுவது பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது
8. "யுகசந்தி" என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள தர்கத்திற்கு அப்பால் என்ற சிறுகதை ஜெயகாந்தனின் படைப்பாகும்
9. 'தர்க்கத்திற்கு அப்பால்' என்ற சிறுகதையின் ஆசிரியர் ஜெயகாந்தன்
கந்தைத்துணி, கட்டைதூரிகை
அறப்பணி ஓய்வதில்லை
ஓயந்திடில் உலகமில்லை" - இப்பாடலை எழுதியவர் தி. சொ. வேணு கோபாலன்
இயல் 9
இனிப்பும் கரிப்பும்
தேவன் வருவாரா
ஜெயகாந்தன் எழுதிய நூல்கள் குறும்புதினங்கள்
யாருக்காக
தீவிர வட்டம்
ஜெயகாந்தனின் திரைப்படமான படைப்புகள்
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஊருக்கு நூறுபேர் உன்னைப் போல் ஒருவன்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
யாருக்காக அழுதான்
13 . மகாபாரதத்தை எழுதியவர் - வேதவியாசர்
14. நூலின் பயன் நான்கு பயனுக்காக இருத்தல் வேண்டும்.
15.
அவை - அறம், பொருள், இன்பம், வீடு
ஜெயகாந்தனை சிறப்பித்தவர்கள்
'ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களை படைத்தாலும், அந்த பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிடத் தவறுவதில்லை' எனக் கூறியவர் -அசோக மித்திரன்
16. "ஜெயகாந்தனுக்கு, துவேஷத்தை பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாது, அவர் அரசியலில் தொடர்ந்து பங்கு பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்" எனக் கூறியவர் -அசோகமித்திரன்
17. "கச்சிதமான உருவம், கனமான உள்ளடக்கம், கூறியது வலுவான
நடை, புதுக்கருத்துகள், புதுவிளக்கங்கள், ஆழம், கனம் இந்த அம்சங்களை இவருடைய சிறுகதைகளில் பூரணமாகக் காணலாம்" எனக் கூறியது தீபம் இதழ் 1967 (வாசகர்களின் கருத்து
18.
'படிக்காத மேதை என்று குறிப்பிடப்படும் அவர், முறையாக கல்லூரிகளில் படிக்கவில்லையே தவிர, தமிழ், இந்திய இலக்கியங்களை மட்டுமின்றி சோவியத் பிரெஞ்சு இலக்கியங்களைத் தானே படித்து உணர்ந்தது மட்டுமின்றி. ஆழமாகப் படித்தவர்' எனக் கூறியவர் கா. செல்லப்பன்
ஜெயகாந்தன் பெற்ற விருதுகள்
உன்னைப்போல் ஒருவன்
(திரைப்படம்)
குடியரசுத் தலைவர் விருது
சில நேரங்களில் சில மனிதர்கள் சாகித்திய அகாதெமி விருது (புதினம்)
இமயத்துக்கு அப்பால் சோவியத் நாட்டு விருது மேலும் ஞானபீட விருது, தாமரைத்திரு விருது போன்றவற்றையும் பெற்றுள்ளார்
பாரீசுக்குப்போ... புதினத்தின் முன்னுரை
19.
"ஒரு தேசத்தின், ஒரு நாகரிகத்தின் ஒரு களத்தின் ஒரு வளர்ச்சியின் ஒரு வாழ்க்கையின் உரைகள் இலக்கியம் ஜெயகாந்தன்
20. "நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாசனம்"- ஜெயகாந்தன்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய அவரின் கவிதை "எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும்-ஏழைக்
கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும் பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் பழைய
21.
மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்" ஜெயகாந்தன் இன்னுமொரு முகம் (கவிதை)
சிறுகதைத்
புதினங்கள்
தொகுப்பு
குருபீடம்
பிரளயம்
பாரீசுக்குப் போர்
யுகசந்தி
கைவிலங்கு
சுந்தர காண்டம்
ஒரு பிடி சோறு
ரிஷிமூலம்
உன்னைப் போல் ஒருவன்
உண்மை சுடும்
பிரம்ம உபதேசம்
கங்கை எங்கே போகிறாள்
அழுதான்?
கருணையினால்
அல்ல சினிமாவுக்குப்
ஒரு நடிகை நாடகம்
பார்க்கிறாள்
இன்னும் ஒரு பெண்ணின்
கதை
புதிய வார்ப்புகள்
இன்னும் ஒரு பெண்ணின் கதை
போன சித்தாளு
22. "என் மனத்தால், உணர்வால் நான் அறிந்து அனுபவப்படாத எதைப் பற்றியும் நான் எழுதினதில்லை” எனக் கூறியவர் ஜெயகாந்தன்
23.
"என்னை பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்கு அடிப்படையாக அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சினைகளே" எனக் கூறியவர் - ஜெயகாந்தன்
ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்புகள்
10. வாழ்விக்க வந்த காந்தி - காந்தியின் சுயசரிதை
11. பிரெஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம் -வாழ்விக்க வந்த காந்தி
'சித்தாளு'
24. 'சித்தாளு' பாடலின் ஆசிரியர் -நாகூர் ரூமி
12. ஒரு கதாசிரியனின் கதை - முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை 25. நாகூர் ரூமியின் இயற்பெயர் - முகம்மது ரஃபி வரலாறு
26. நாகூர் ரூமி பிறந்த மாவட்டம் தஞ்சை மாவட்டம்
www.raceinstitute.in தலைமையகம்: 7305061751
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
ஆதரவு
பக்கம் | 9
வெராண்டா ரேஸ்
நாகூர் ரூமியின் கவிதை தொகுப்புகள்
தீவிர வட்டம்
நதியின் கால்கள்
ஏழாவது சுவை
சொல்லாத சொல்
50. 'தயங்கி'- அசைந்து
51. 'காய்ந்தேன்'- வருந்தினேன்
52. "பிரிந்தன புள்ளின் கானில் பெரிதழுது இரம்பித் தேம்பச்" எனும் பாடல் இடம்பெற்ற நூல் - தேம்பாவணி
27. 'சுப்பலுக்குப் போன மச்சான்' என்ற நாவலை படைத்தவர்-நாகூர் ரூமி
சொல்லும் பொருளும்
28. நாகூர் ரூமி எழுத தொடங்கிய இதழ் - கணையாழி
29. மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
பாடல் வரிகள்
"பொற்காலமாக இருந்தாலும்
இவள் தலையில் எழுதியதோ
கற்காலம்தான் எப்போதும்" நாகூர் ரூமி
தேம்பாவணி
30. தேம்பாவணி நூலின் ஆசிரியர் - வீரமாமுனிவர்
31. வீரமா முனிவரின் இயற்பெயர் - கான்சுடான்ச சோசப் பெசுகி
32 இந்நூல் ஓர் கிறிஸ்தவ சமயக்காப்பியம் (17ம் நூற்றாண்டைச் சார்ந்தது
33. தேம்பாவணி என்பது தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்து தேன்போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் பொருள் கொள்ளப்படுகின்றது
34. இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது.
வீரமாமுனிவரின் படைப்புகள்
சதுரகராதி
தமிழின் முதல் அகராதி
தொன்னூல் விளக்கம்
ஓர் இலக்கண நூல்
(குட்டி தொல்காப்பியம்)
பரமார்த்தக் குருகதைகள்
தமிழின் முதல் ஏளன நூல்
35. தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவன் சூசையப்பர்
36. கிறித்துவின் வளர்ப்புத் தந்தை - சூசையப்பர்
37. கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளளை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு
பாடப்பட்ட நூல்
38. கிறித்துவிற்கு முன் தோன்றியவர்- திருமுழுக்கு யோவான்
39. 'அருளப்பன்' என குறிப்பிடப்படுபவர் - யோவான்
40. கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி -யோவான்
41. யோவானிற்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர் -
42. கருணையனின் தாயார் எலிசபெத் அம்மையார்
43.
கருணையன்
"சேக்கையை பரப்பி இங்கண்
திருந்திய அறத்தை யாவும்" என்னும் பாடல் வரி இடம்பெற்ற நூல்
-தேம்பாவணி
சொல்லும் பொருளும்
44. 'சேக்கை'- படுக்கை
45. 'யாக்கை'- உடல்
46. 'பிணித்து'- கட்டி
47. 'வாய்ந்த'-பயனுள்ள
48. "காய்மணி யாகு முன்னர்க்
காய்ந்ததெனக் காய்ந்தேன் அந்தோ" என்னும் பாடல் வரி இடம்பெற்ற நூல் - தேம்பாவணி
சொல்லும் பொருளும்
49. 'இளங்கூழ்'- இளம்பயிர்
www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு
53. 'கொம்பு'-கிளை
54. 'புழை'- துளை
55. 'கான்'- காடு
56. 'தேம்ப'- வாட
57. அசும்பு'-நிலம்
58.
"உய்முறை அறியேன்; ஓர்ந்த
உணர்வினொத்து உறுப்பு இல்லா
மெய்முறை அறியேன்" எனும் பாடல் இடம்பெற்ற நூல் -
தேம்பாவணி
சொல்லும் பொருளும்
59. 'உய்முறை'- வாழும் வழி
60. 'ஓர்ந்து'-நிளைத்து
61. 'கடிந்து'-விலக்கி
62. உவமணி கானம் கொல் என்று ஒலித்து அழுது போன்றே" என்னும் வரிகள் இடம்பெற்ற நூல் - தேம்பாவணி
சொல்லும் பொருளும்
63. 'உவமணி'- மணமலர்
64. 'படலை'- மாலை
65. 'துணர்'- மலர்கள்
66. "பூமித்தாயே என் அன்னையின் உடலை நீ அன்போடு காப்பாயாக" என்று கூறியவர் - கருணையன்
67.
"என் மனம் பரந்து நின்ற மரக்கிளையிலிருந்து பறிக்கப்பட்ட
மலரைப்போல வாடுகிறது" என்று கூறியவர் - கருணையன்
68. "துணையைப் பிரித்து ஒரு பறவையைப்போல் நான் இக்காட்டில்
அழுது இரங்கி வாடுகிறேன்" - கருணையன்
இலக்கணக்குறிப்பு தருக
69. காக்கென்று 'காக்கவென்று' என்பதன் தொகுத்தல் விகாரம்
70. கணீர்- 'கண்ணீர்' என்பதன் இடைக்குறை
71.
காய்மணி- வினைத்தொகை
72. உய்முறை - வினைத்தொகை
73. செய்முறை- வினைத்தொகை
74. மெய்முறை-வேற்றுமைத்தொகை
75. கைமுறை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
பகுபத உறுப்பிலக்கணம்
76. 'அறியேன்' - அறி+ய்+ஆ+ஏன்.
அறி - பகுதி
ய் - சந்தி
ஆ - எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது
ஏன் - தன்மை ஒருமை வினைமுற்று
77. ஒலித்து ஒலி+த்+த்+உ
78.
79. வீரமாமுனிவர் காலத்தில் திருச்சியை ஆண்டவர் சந்தாசாகிப் சந்தாசாகிப்புடன் உரையாட இரண்டு மாதங்களில் வீரமாமுனிவர் கற்ற வீரமாமுனிவர் - உருது மொழி
ஒலி -பகுதி
த்-சந்தி
த்- இறந்தகால இடைநிலை
உ- வினையெச்ச விகுதி
இஸ்மத் சன்னியாசி தூய துறவி
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 10
வெராண்டா ரேஸ்
தீவிர வட்டம்
80. வீரமாமுனிவருக்கு 'இஸ்மத் சன்னியாசி' எனும் பட்டம் அளித்தவர் - சந்தாசாகிப்
நிரல்நிறை அணி
81. இஸ்மத் சன்னியாசி - பாரசீக மொழிச்சொல்
82 இஸ்மத் சன்னியாசி தூய துறவி
'ஒருவன் இருக்கிறான்'
83, 'ஒருவன் இருக்கிறான்' என்ற நூலின் ஆசிரியர் -கு. அழகிரிசாமி
84. கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் - கு. அழகிரிசாமி
85. அரசுப் பணியை உதறி விட்டு முழுதாக எழுத்துப் பணியை மேற்கொண்டவர்- கு. அழகிரிசாமி
86. மலேசியாவில் இருந்தபோது அங்குள்ள படைப்பாளர்களுக்கு படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தவர் - கு. அழகிரிசாமி
முன்தோன்றிய மூத்தகுடி
103. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படி இணைத்துப் பொருள் கொள்ளுவது நிரல் நிறை அணி
104. நிரல்நிறை அணியில் 'நிரல்' என்றால் - வரிசை
105. நிரல்நிறை அணியில் 'நிறை' என்றால் -நிறுத்துதல்
எடுத்துக்காட்டு
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
தன்மையணி
106. எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினை கூறிப் பாடுவது - தன்மை அணி
87. "ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி" எனும் பாடல் உள்ள நூல் - மதுரைக் காஞ்சி
107. தன்மை அணியின் வேறு பெயர் - தன்மை நவிற்சி அணி
88 "ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து" எனும் சங்கப் பாடலின் 'ஆலங்கானம்' தற்போது உள்ள மாவட்டம் - திருவாரூர்
அணி
89. மக்களுக்கு அழகு சேர்ப்பன - அணிகலன்கள்
108. தன்மை அணி 4 வகைப்படும் (பொருள் தன்மையணி, குணத் தன்மையணி, சாதித் தன்மையணி, தொழிற் தன்மையணி என்பனவாகும்.)
எடுத்துக்காட்டு
மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் - வையைக்
90. செய்யுளுக்கு அழகு சேர்ப்பது, சுவையை உண்டாக்குவது அணிகள்
தற்குறிப்பேற்ற அணி
கோன்
கண்டளவே தோற்றாள், அக்காரிகைதன்
சொற்செவியில்
91. இயல்பாய் திகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவதுதற்குறிப்பேற்ற அணி
உண்டளவே தோற்றான் உயிர். - சிலப்பதிகாரம் வழக்குரை காதை
எடுத்துக்காட்டு
"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பன போல் மறித்துக்கை காட்ட"
92. "போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பன போல் மறித்துக்கை காட்ட" எனும் வரி இடம் பெற்ற நூல் சிலப்பதிகாரம்
93. கோவலன் கொலை செய்யப்பட்ட இடம் - மதுரை
94. கோவலனுக்கு தவறான தீர்ப்பு கொடுத்த மன்னன் ஆரியப்படை
கடந்த - நெடுஞ்செழியன்
தீவக அணி
95. செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு பொருந்திப் பொருளை விளக்கும் அணி - தீவக அணி
96. 'தீவகம்' என்னும் சொல்லின் பொருள் - விளக்கு
97. தீவக அணி எத்தனை வகைப்படும்? 3 (முதல் நிலை, இடை நிலை, கடை நிலை தீவகம்)
எடுத்துக்காட்டு
"சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள், இழிகுருதி பாய்ந்து
திசைஅனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,
மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து"
98. 'சேந்தன'- சிவந்தன
99. 'தெவ்'- பகைமை
100. 'சிலை'- வில்
101. 'மிசை'- மேளே
102. 'புள்'- பறவை
www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு
வெண்பா
109 . "எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ்
சொன்முறை கொடுப்பது தன்மையாகும்" எனக் கூறும் நூல்
தண்டியலங்காரம்
திறன் அறிவோம்
110. "இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும்" என்னும் அடிகளில் 'கற்காலம்' என்பது - தலையில் கல் சுமப்பது
111 சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயங்காந்தன் கருதுவது - பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்தல்
"பூக்கையைக் குவித்து பூவே புரிவொடு கருணையன், எலிசபெத்துக்காக வேண்டினார். 112. "ц 高品” என
113. "கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்" என்னும் இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
114. 'வாழ்வில் தலைக்கனம்', 'தலைக்கனமே வாழ்வு' என்று கூறியவர்
நாகூர்ரூமி
115. முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது -மாலை
116. மொழிஞாயிறு - தேவநேயப் பாவணர்
117. 'நல்ல' என்னும் அடைமொழி கொண்ட தொகை நூல் குறுந்தொகை
118. குறிஞ்சித் திணைக்குரிய விலங்கு - புலி, கரடி, சிங்கம் 119. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்று கூறியவர்
ஒவையார்
120. வீரமாமுனிவர் இயற்றிய நூல் - தேம்பாவணி
121. பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம் - செங்கீரை
உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க
தாமரை இலை நீர்போல
மழைமுகம் காணாப் பயிர்போல
கண்ணினைக் காக்கும் இமை |
பாதுகாப்பு
போல நீங்காமை, ஆழ்ந்து பதிதல் சிலை மேல் எழுத்து போல
பட்டும் படாமல் இருத்தல்
வட்டம், வருத்தம்
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 11
வெராண்டா ரேஸ்
தீவிர வட்டம்
தமிழாக்கம் தருக
122. மனிதநேயம் -
123, Cabinet-அமைச்சரவை
124. கலாச்சார எல்லைகள் -
125. கலாச்சார மதிப்புகள் -
126. 'யானை சவாரி' நூலின் ஆசிரியர்- பாவண்ணன்
127. 'கல்மரம்' நூலின் ஆசிரியர் திலகவதி
128, 'அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்' நூலின் ஆசிரியர் ந. முருகேச பாண்டியன்
தேவாரம்
1. "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்" என்ற தேவாரப் பாடலை பாடியவர் - திருநாவுக்கரசர்
பழைய புத்தகம் இயல் 7
திருநாவுக்கரசர்
2. திருநாவுக்கரசர் பிறந்த ஊர் - திருவாமூர்
திருவாமூர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ளது 3.
திருநாவுக்கரசர் பெற்றோர் -புகழனார் மாதினியார் 4.
27. 'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந்தன்மை வளப்பெருங் காட்சி' என வானியல் அறிவை வெளிப்படுத்தும் நூல் - திருவாசகம்
28. 'உலகம்' என்பதன் வேர்ச்சொல் - உலவு
29. உலவு என்பது சுற்றுதல் என்ற பொருளைத்தரும்
30. 'ஞாலம்' என்பதன் வேர்ச்சொல் -ஞால்
31. ஞால் என்றால் தொங்குதல் என்று பொருள்
32. 'வலவன் ஏவா வானூர்தி' எனக் கூறும் நூல் புறநானூறு
33. வறிது நிலைஇய காயமும்' எனக் கூறும் நூல் - புறநானூறு
பொறியியல் அறிவு
34. 'தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த' எனக் கூறும் நூல்- பதிற்றுப்பத்து
35. 'அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்' எனக் கூறும் நூல் பெருங்கதை
கனிமவியல் அறிவு
36. 'ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்' என்ற பாடல்வரி சிலப்பதிகாரத்தில் எந்த காதையில் வருகின்றது ஊர்காண்காதை
மண்ணியல் அறிவு
நிறத்தின் அடிப்படையில் செம்மண் நிலம் 37.
5. திருநாவுக்கரசரின் தமக்கை பெயர் -திலகவதியார்
6, திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்டப்பெயர் - மருள்நீக்கியார்
நில வகைப்பாடு
7. திருநாவுக்கரசரின் வேறுபெயர் - அப்பர், வாகீசர், தருமசேனர், தாண்டக வேந்தர்
38. சுவையின் அடிப்படையில் உவர்நிலம்
8. திருநாவுக்கரசரின் நெறி-தொண்டுநெறி
39. தன்மையின் அடிப்படையில் களர் நிலம்
9. சைவ அடியார்களை நாயன்மார்கள் என்பர்
40. 'செம்புலப் பெயல் தீர்போல' எனக் கூறும் நூல் - குறுந்தொகை
10. சைவ நாயன்மார்கள் -63
41. அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்' எனக்
11. சைவ சமய குரவர் நால்வருள் ஒருவர் - திருநாவுக்கரசர்
12. திருநாவுக்கரசரின் பாடல்கள் தேவாரம் எனப்படுகிறது
42. கூறும் நூல் புறநானூறு எதற்கும் பயன்படாத நிலம் களர்நிலம்.
13. தருமசேனர், அப்பர், வாகீசர் என்னும் வேறு பெயர்களை கொண்டவர் திருநாவுக்கரசர்
43. 'பயவாக் களரனையர் கல்லாதவர்' என்பார் திருவள்ளுவர்.
14. சைவ நாயன்மார்கள் -63
அணுவியல் அறிவு
15. தாண்டகம் பாடுவதில் வல்லவர் ஆதலால் தாண்டக வேந்தர் என
அழைக்கப்பட்டவர் - திருநாவுக்கரசர்
44, 'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி' என்பார் ஔவை
45. 'ஓர்அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்'. எனகூறியவர் கம்பர்
16. திருநாவுக்கரசரின் காலம் - கி.பி ஏழாம் நூற்றாண்டு
17. தேவாரம் என்னும் சொல்லைத் தே + வாரம் எனப் பிரித்துத் தெய்வத்தன்மையை உடைய இசைப்பாடல்கள்
18. ஆரம் எனப் பிரித்துத் தெய்வத்திற்குச் சூட்டப்பெற்ற 46. பாமாலை என்றும் கூறுவர்.
19. சைவத்திரு முறைகளில் முதல் ஏழும் மூவர் தேவாரம் எனப்படும்
20. திருநாவுக்கரசர் பாடி அருளிய பாடல்கள் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள்.
21. "இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை" என்னும் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப்பாடல் ஆறாம் திருமுறை
மருத்துவ அறிவு
22. தமிழகத்தில் மக்களிடையே விடுதலை வேட்கைக் கனலைத் தம் வீறுகொண்ட பாக்களால் தட்டியெழுப்பியவர் - பாரதியார்
"அச்சமில்லை அச்சமில்லை" எனும் பாடலுக்கு முன்னோடி திருநாவுக்கரசரின் தேவாரப்பாடல் 23.
தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்
24. "அறிவு அற்றம் காக்கும் கருவி" என்றவர் - திருவள்ளுவர் 25. உலகம் உருண்டை என்பதை பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகே மேலை நாட்டினர் உறுதி செய்தனர்
26. 'ஆன்ம இயல் பேசும்' நூல் -திருவாசகம்
'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' என்பார் திருமூலர்.
திருவள்ளுவர், 'மருந்து' என்னும் ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார். 47.
'மருந்தாகித் தப்பா மரத்தற்றால் எனக் கூறும் நூல் திருக்குறள் 48.
"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு" என்பார் திருவள்ளுவர். 49.
"உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்" என்பார் கம்பர் 50.
51. 'புல்லாகி பூடாய்' எனக் கூறும் நூல் - திருவாசகம்
52. மணிமேகலையின் தோழி சுதமதி
53. சுதமதியின் தந்தையை மாடுமுட்டியதால், அவரின் குடல் சரிந்தது. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியை மணிமேகலை எடுத்துரைக்கிறது.
54. 'மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்' எனத் தொடரும் பாடலடிகள் கருவியல் அறிவை நன்கு தெரிவிக்கின்றன.
55. குறட்டை ஒளி- மு.வரதராசனார்
www.raceinstitute.in
தலைமையகம்: 7305061751
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 12
வெராண்டா ரேஸ்
இயல் 8
1. சீறாப்புராணத்தினை இயற்றியவர் உமறுப்புலவர்.
2. உமறுப்புலவரின் ஆசிரியர் - எட்டயபுரம் கடிகை முத்துப்புலவர்
3. வள்ளல் சீதக்காதி வேண்டுகோலின் வண்ணம் உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார்
4. அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின்
5. சீறாப்புராணம் அபுல் காசிம் மரைக்காயர் உதவியால் நிறைவுற்றது
முதுமொழிமாலை எனும் நூலை எழுதியவர் உமறுப்புலவர் 6.
7. முதுமொழிமாலை 80 பாக்களைக் கொண்டது
8. உமறுப்புலவர் 17ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்
9. இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றை எடுத்தியம்பும் நூல் - சீறாப்புராணம்
10. சீறா - வாழ்க்கை, புராணம் - வரலாறு எனப் பொருள்படும்.
காந்தியம்
தீவிர வட்டம்
42. சத்யசோதனை புத்தகத்தின் ஆசிரியர் காந்தியடிகள்
43. இன்னா செய்யாமை (அகிம்சை) என்னும் கருத்தினை அவருள் விதைத்த பாடல் "தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை; தீமை செய்தவர்க்கும் நன்மையே செய், உண்மைப் பொருண்மை உண்டு"
44. காந்தியடிகள் தாம் ஒரு சத்தியவானாக இருக்கவேண்டும் என்று உறுதி பூண்டது அரிச்சந்திரன் நாடகத்தை பார்த்த பின்பு
45. "தீயவனை எதிர்க்காதே; அவனிடமுள்ள தீமையை எதிர்த்து நில்; பகைவனிடமும் அன்பு பாராட்டு" என கூறும் நூல் இயேசுநாதரின் மலைச்சொற்பொழி
46. பகைவனிடமும் அன்பு கட்டு என கூறும் நூல் பைபிள்
47. பகவத்கீதையைப் படித்ததன்மூலம் மனவுறுதியைப் பெற்றார்.
48. உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்னும் நூல் - உருசிய அறிஞர் தால்சுதாய்
49. தால்சுதாய், தம் நூலில் "இன்னா செய்தார்க்கும்" என்னும் திருக்குறளையே மொழிபெயர்த்து எழுதியிருந்தார்.
11. சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை - மூன்று
12. விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது
50. காந்தியடிகளை அரை நிருவாணப் பக்கிரி என்று ஏளனம் செய்தவர் - இங்கிலாந்து முதன்மையமைச்சர் சர்ச்சில்
13. சீறாப்புராணத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கை 5027
14. சீறாப்புராணத்தில் புலி வசனித்த படலம் உள்ள ள காண்டம் விலாதத்துக் காண்டம்
15. 'தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறள் புலியே' எனும் தொடரில் 'தெண்டன் இட்டது' என்பதன் பொருள் வணங்கியது
16. முகம்மது நபி மந்தர மலைக்கு ஒப்பாக கருதப்படுகிறார்
17. நபி முகம்மது சிங்கத்திற்கு ஒப்பாக கருதப்படுகிறார்
18. 'இன்று தொட்டிவள் நெறியினில் உயிர் செழுத்திடுவ' எனும் தொடரில் 'உயிர் செழுத்திடுவது' என்பதன் பொருள்-உயிர்வதை 54. செய்வது
காந்தியடிகளின் கூற்றுகள்
51. "என்னைப் பொருத்தவரை தேசாபிமானமும் மனிதாபிமானமும் ஒன்றுதான். நான் ஒரு தேசபக்தன். அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாக இருப்பதும், அதற்குமேல் மனிதாபிமானியாக இருப்பதும்தான்" என்று கூறுகிறார்.
53. அறநெறியாக போற்றப்படவேண்டியவை - எளிமை,சிக்கனம்
52. "வன்முறையை வன்முறையால் வெல்ல நினைப்பது தீயைத் தீயால் அணைக்க முற்படுவது போன்றது" என்று கூறினார்.
"மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும் தூய்மையானதாகவும்
இருந்தால் மட்டும் போதாது. அதனை அடையும் வழிமுறைகளும் தூய்மையானதாகப் பிறருக்குத் துன்பம் தராததாக இருக்கவேண்டும்" என்றார்
19. 'நீ இன்று முதல் உயிர்வதை செய்வதை விடுத்து இவ்விடத்திலிருந்து அகன்று வேறொரு காட்டிற்குப் புகுவாயாக' என்று அருளியவர்- முகம்மது நபி
பொருள் தருக
20. அறைகுவன் சொல்லுவான்
21.
எருமை
22. கேழல்
பன்றி
23. எண்கு
கரடி
24. மடங்கல் சிங்கம்
25. உழுவை புலி
26. மரை மான்
27. வேங்கை புலி
28. திரள் கூட்டம்
29. தடக்கரி பெரியயானை
30. அடவி - காடு
31. தாரை - வழி
32. வள்ளுகிர் கூர்மையான நகம்
33. நிணம் -கொழுப்பு 34. கோடு -தந்தம்
35. இரும்பனை - பெரிய பனை
36. உறும்-இடி
37
. கவை - பிளந்த
38. மாதிரம் -மலை
39. புளகிதம் மகிழ்ச்சி
40. பூதரம் - மலை
55, "உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதராக இருந்தால், உலகமே ஒரு நல்ல சமுதாயமாக உருவாகும்" என்றார் அவர்.
56. "தன்னாட்டுப் பொருள் இயக்கமான சுதேசி இயக்கத்தை
வளர்க்கும் கடமை இளைஞர்களுக்கே உரியது" என்று கூறினார்.
57. கொள்கை இல்லாத அரசியல், உழைப்பில்லாத ஊதியம், நாணயம் இல்லாத இன்பம், மனிதநேயமில்லாத அறிவியல்,
அறமில்லாத வழிபாடு ஆகியவற்றால் பயனில்லை என்றார்.
58. காந்தியடிகளைச் சிறையிலடைத்த ஆளுநர் ஸ்மட்ஸ்
59. 1948 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முப்பதாம் நாள் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
60. "சோவியத்து அறிஞர் தால்சதாய் வழிகாட்டுதலால், திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்."காந்தியடிகள்
61. புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி என்றும் பொய்யாக் குலக்கொடி என்றும் இளங்கோவடிகள் புகழ்ந்தது வைகை நதியை
புறப்பொருள்
62.
புறத்திணைகள் 12 வகைப்படும்.
63. நிரைகவர்தல் என்பது வெட்சி
64. மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணை
65. பாடாண்திணை என்பது கூறுவது -ஆண்மகனின் ஒழுகலாறுகள்
66. ஒருதலைக் காமம் என்பது கைக்கிளை
67. தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடுவது காஞ்சி
68. "வெட்சி நிரைகவர்தல், மீட்டல் கரந்தையாம்,
41. புந்தி - அறிவு
www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 13
வெராண்டா ரேஸ்
வட்கார் மேற் செல்வது வஞ்சியாம் உட்கா(து)
எதிருன்றல் காஞ்சி, எயில்காத்தல் நொச்சி,
அதுவளைத்த லாகும் உழிஞை, - அதிரப் பொருவது தும்பையாம், போர்க்களத்து மிக்கார்
செருவென் றதுவாகை யாம்" என்று கூறும் நூல் புறப்பொருள் வெண்பாமாலை
பாரதியாரின் பாடல் வரிகள்
தீவிர வட்டம்
17. 'கிளை'- உறவினர் (சுற்றம்)
18. 'நோன்றல்'-பொறுத்தல்
19. 'போற்றார்'- பகைவர்
20. 'மறாஅமை'- மறவாமை
21. 'பொறை'- பொறுமை
69. "ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி"
70. "பாருக்குள்ளே நல்ல நாடு" "நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்"
71. "முப்பது கோடி முகமுடை யாள்உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்,
22. 'இல்வாழ்வு' என்பது - வறியவர்களுக்கு உதவி செய்தல்
23. 'பாதுகாத்தல்' என்பது - அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்
24. 'பண்பு' எனப்படுவது - சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்
25. 'அன்பு' எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்
26. 'அறிவு' எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொல்களை பொறுத்தல்
27. 'செறிவு' எனப்படுவது - முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்
28. 'நிறை' எனப்படுவது காத்தல் மறைபொருளைப் பற்றி அறியாமல்
குற்றம் செய்தவருக்கு உரிய
72. 'எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் இந்நாட்டு மன்னர்' எனத் தேசிய ஒருமைப்பாட்டுணர்வை ஊட்டினார்.
29. 'நீதிமுறை' எனப்படுவது
தண்டனை வழங்குதல்
30. 'பொறுமை' எனப்படுவது - தம்மை இகழ்வாரையும் பொறுத்தல்
"கற்றறிந்தோர் ஏத்தும் கலி" என சிறப்புப் பெற்றது- கலித்தொகை 31.
73. "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்தரம் அடைந்துவிட் டோமென்று"
74. "வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்"
75. "காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்"
நந்திக் கலம்பகம்
76. 'குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' எனக் குழந்தை மனத்தில் ஆழப்பதித்தார்
77. 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்பதன் மூலம் பெண்கள் நலன் பேண விரும்பியவர் பாரதி.
78. "தனியொருவனுக் அழித்திடுவோம்' குணவிலை யெனில் சகத்தினை
79. "வாழிய செந்தமிழ்; வாழ்கநற் றமிழர்"
80. "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே"
81. 'பாரதநாடு பார்க்கெலாம் திலகம்'
கலித்தொகை
இயல் 9
32. நந்திக் கலம்பகத்தில் புகழப்பெறும் மன்னன் - பல்லவ மன்னன்
மூன்றாம் நந்திவர்மன்
நந்திக்கலம்பகம் - 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று 33.
34. நூலின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு 35, கலம்பக நூல்களில் இதுவே முதல் நாள்
என்பது, தொண்ணூற்றாறு வகைச் 36. கலம்பகம்
சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
37. கலம் + பகம் = கலம்பகம்
38. கலம் பன்னிரண்டு: பகம் - ஆறு பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதால் கலம்பகம் என்னும் பெயர் வந்தது
பொருள் தருக
39. புயல் - மேகம்
40. பணை - மூங்கில்
1. பசியால் வாடும் அலந்தவர்க்கு உணவளித்தல் -நமது கடமை
41. பகரா - கொடுத்து
2.
நம்மை இகழ்வாரைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்
42. பொருது - மோதி
3. நிறை எனப்படுவது - மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்
4. "பாடறிந்து" என்னும் சொல்லை பிரித்து எழுதுக: பாடு + அறிந்து
5. "முறை எனப்படுவது" என்பதை சேர்த்து எழுதுக:
43. புனல் - நீர்
44. கவிகை - குடை
முறையெனப்படுவது
45. வானகம் - தேவருலகம்
6. கலித்தொகை - எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
7. கலித்தொகை - கலிப்பா எனும் பாவகையைச் சார்ந்தது
8. கலிப்பா துள்ளல் ஓசையை உடையது
9. நாடக பங்கில் அமைந்த நூல் கலித்தொகை
10. இசையோடு படுவதற்கு ஏற்ற நூல் கலித்தொகை
11. கலித்தொகை - ஐந்து பிரிவுகளை உடையது
12. நெய்தல் கலியை பாடியவர் - நல்லந்துவனார்
13. கலித்தொகையில் மொத்தம் உள்ள பாடல்கள் -150
14. "ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்" எனும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் - கலித்தொகை
46. நிதி- செல்வம்
47. கலம் பன்னிரண்டு; பகம் - எட்டு
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
48. "மீன்நோக்கும் நீள்வயல்சூழ்" எனப் பாடியவர் குலசேகர ஆழ்வார் 49
. பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் - குலசேகர ஆழ்வார்
50. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் கேரள மாநிலத்திலுள்ள திருவஞ்சைக்களம்
51. இராமபிரானிடம் பக்தி மிகுந்ததால் - குலசேகர பெருமாள் என அழைக்கப்பட்டார்
15. "ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்" எனும் 52 பாடலைப் பாடியவர் நல்லந்துவனார்
. வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவர் குலசேகர ஆழ்வார்
53. குலசேகர ஆழ்வார் அருளிய பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஒன்று
54. பெருமாள் திருமொழி நூற்றைந்து பாசுரங்கள் உள்ளன.
பொருள் தருக
16. 'அலந்தவர்'- வறியவர்
www.raceinstitute.in
தலைமையகம்: 7305061751 ஆதரவு
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 14
வெராண்டா ரேஸ்
55. குலசேகரர் தமிழில் பெருமாள் திருமொழியையும், வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
83. பசிப்பிணியை போக்கியவர் வள்ளலார்
84. வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை உணவு அளிக்க தொடங்கப்பட்டது
56. குலசேகரர், திருவரங்கத்தின் மூன்றாவது மதிலைக் கட்டியதால், அதற்குக் குலசேகரன் வீதி என்னும் பெயர் இன்றும் வழங்கி வருகிறது
தீவிர வட்டம்
85, 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும், பாடவும் ஆற்றல் பெற்றவர் - வள்ளலார்
57. இவரது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
58. தமிழகத்தில் பழம்பெறும் சமயங்களுள் ஒன்று - வைணவம்
59. வைணவ கடவுள் திருமால்
60. பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளிய தேனினும் இனிய தீந்தமிழ்ப் பனுவல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
61. குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழியின் முதலாயிரத்தில் உள்ளது.
திருவருட்பிரகாச வள்ளலார்
62. "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" எனப் பாடியவர் வள்ளலார்
63. கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள மருதூரில் பிறந்தார்
64. இராமையா, சின்னம்மை இணையர்க்கு ஐந்தாவது மகவாக இராமலிங்கர் பிறந்தார்.
65. "அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த" இறைவன் தம்மை வருவிக்க உற்றதாகக் கூறுவார் வள்ளலார்.
86. புதுநெறி கண்ட புலவர் என்று பாரதியார்-வள்ளலாரைக் கூறுகிறார்.
87. அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் எனப்
பாடியவர் வள்ளலார்
88. வள்ளலாரின் பாடல்கள் -திருவருட்பா என அழைக்கப்படுகிறது
89. வள்ளலார் பிறந்த வருடம் -5 அக்டோபர் 1823.
90. வள்ளலார் இயற்றிய உரைநடை நூல்கள் • மனுமுறை கண்ட வாசகம்
'ஜீவகாருண்ய ஒழுக்கம் 91. வள்ளலார் பதிப்பித்த நூல்கள் சின்மய தீபிகை
ஒழிவிலொடுக்கம்
* தொண்டமண்டல சதகம்
அயோத்திதாசப் பண்டிதர்
92. அயோத்திதாசர் வாழ்ந்த நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி, இருபதாம்நூற்றாண்டின் முற்பகுதி
66. 'இதோ ஓர் உத்தம மனிதர் போகிறார்' என்று 93. இராமலிங்காடிகளாரை கூறியவர் திகம்பர சாமியார்
67. சென்னையிலுள்ள கந்தகோட்டத்து இறைவனை இராமலிங்கர் வணங்கி மனமுருகப் பாடிய பாடல்களின் தொகுப்பே தெய்வமணிமாலை.
68. "ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" எனப் பாடியவர் வள்ளலார்
69. திருவொற்றியூர்ச் சிவபெருமான்மீது, எழுத்தறியும் பெருமான் மாலை என்னும் நூலையும் பாடினார்.
நிலையெனக் போக" எனப்
70. "கலையுரைத்த கற்பனை யே கொண்டாடும்கண்மூடி வழக்கமெலாம்மண்மூடிப் பாடினார்.
71. "ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்" என வற்புறுத்தினார்.
72. "சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன்" என்றார்
73. "பெண்ணினுள் ஆணும், ஆணினுள் பெண்னும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி" என ஆணும் பெண்ணும் சமமென்று அன்றே உரைத்தார்.
74. பசிப்பிணி மருத்துவர் வள்ளலார்
75. வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்தவரையும், நீடிய பிணியால் வருந்துவோரையும், ஈடில் மானிகளாய், ஏழைகளாய் நெஞ்சு இளைத்தோரையும் கண்டு வருத்தத்தால் உயிர் இளைத்தார் வள்ளற்பெருமாள்.
76. "எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் எனப் பாடியவர் வள்ளலார்
77. உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்' என்றார் வள்ளலார் 78. "அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் என்று உளமுருக வேண்டினார்
94. அயோத்திதாசர் பிறந்த நாள் -24 மே 1845
95. அயோத்திதாசர் பிறந்த ஊர் - சென்னை
96. அயோத்திதாசர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்.
97. 98. அயோத்திதாசன் கற்ற பாடங்கள் - சித்த மருத்துவம்
99. தென்னிந்தியா சமூகசீர்திருத்தத்தின் தந்தை - காத்தவராயன்
அயோத்திதாசரின் இயற்பெயர் - காத்தவராயன்
அயோத்திதாசரின் ஆசிரியர் பெயர் - அயோத்திதாச பண்டிதர்
100. 'ஒருபைசாத் தமிழன்' எனும் இதழைத் தொடங்கியவர் அயோத்திதாசர்
101. 'ஒருபைசாத் தமிழன்' இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு - 1907
102. ஒருபைசாத் தமிழன் - வார இதழ்
103. 'ஒருபைசாத் தமிழன்' தொடங்கப்பட்ட போது அதன் விலை காலணா
104. 'ஒருபைசாத் தமிழன்' பின் தமிழன் எனப் பெயர் மாற்றம் பெற்றது 105. 'ஒருபைசாத் தமிழன்', தமிழன் எனப் பெயர் மாற்றம் பெற்ற - 1908
106. ஒருபைசாத் தமிழன்' வாரந்தோறும் புதன் வெளிவரும்
107. கடைநிலை மக்களுக்கு நீதி, நேர்மை, சரியான பாதை ஆகியவற்றை தெளிவுபடுத்த நோக்கமாய் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதழ் ஒருபைசாத் தமிழன்
108. அயோத்திதாசரின் 'தமிழன்' இதழ் மைசூர், கோலார், ஐதராபாத், இரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது
109. "ஒரு மனிதனுக்கு கல்வி அறிவு அவசியம்" என அயோத்திதாசர் கருதுகிறார்
110. அயோத்திதாசர் - சென்னையில் ஐந்து இடங்களில் ஆல்காட் உதவியுடன் பஞ்சமர் பள்ளிகள் தொடங்கினார்
111. நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது ஒன்றே. அதாவது உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் என்றவர் அயோத்திதாசர்
அயோத்திதாச பண்டிதர் இயற்றிய நூல்கள்
79. வள்ளலாரை "புதுநெறிகண்ட புலவர்" என்று கூறியவர் பாரதியார்
112. புத்தரது ஆதிவேதம் என்னும் நூலை இருபத்தெட்டுக் காதைகள் கொண்ட பெருநூலாக எழுதினார்.
80. தமிழ் மொழியே இறவாத நிலை தரும் என்று கருதினார்
81. வள்ளலார் 'சத்திய தருமசாலையை' தொடங்கிய இடம் வடலூர்
82. தம் பொருளை கவர்ந்தவரிடமும் அன்பு காட்டியவர் வள்ளலார்
www.raceinstitute.in
தலைமையகம்: 7305061751 ஆதரவு
113. ஆதிவேதத்தைப் பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளின் துணையுடன் எழுதியுள்ளார்
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 15
வெராண்டா ரேஸ்
6. உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமானவர் சாலை, இளந்திரையன்.
114. திருவாசகத்திற்கும் உரை எழுதியுள்ளார்.
2. சாலை. இளந்திரையன் - 1991 இல் தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றார்
115, இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறு நூல்களை வெளியிட்டார்
116, இந்திரதேச சரித்திரம் என்னும் நூலின் ஆசிரியர் அயோத்திதாச பண்டிதர்
3. சாலை இளந்திரையனின் பெற்றோர் இராமையா, அன்னலட்சுமி.
4. இவர் பிறந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாலை நயினார் பள்ளிவாசல்.
117. அயோத்திதாசர் இறந்த நாள் -5 மே 1914
5. தில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராகித் தமிழ்த்துறைத் தலைவரானார்.
ஒலிமரபு
118. ஆடு கத்தும்
119. ஆந்தை அலறும்
120. எருது எக்காளமிடும்
121. காகம் கரையும்
123. கிளி பேசும்
124, குரங்கு அலப்பும்
8. சாலை, இளந்திரையன் வாழ்ந்த காலம் 06.09.1930 4.10.1998
125. குயில் கூவும்
9. 'வினையே ஆடவர்க்குயிர்' என்கிறது குறுந்தொகை
126. சிங்கம் முழங்கும்
127. கூகை குழறும்
10. "முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை" என்கிறது தொல்காப்பியம்.
128. நரி ஊளையிடும்
11. "வெறுங்கை என்பது மூடத்தனம்விரல்கள் பத்தும் மூலதனம்"எனும் பாடல் வரியின் ஆசிரியர் கவிஞர் தாரா பாரதி
130. புலி உறுமும்
122. குதிரை கனைக்கும்
129, கோழி கொக்கரிக்கும்
131. சேவல் கூவும்
132. பூனை சீறும்
133. புறா குனுகும்
தீவிர வட்டம்
7. சாலையாரின் படைப்புகளான 'புரட்சி முழக்கம்', 'உரை வீச்சு' ஆகிய நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசுகள் பெற்றுள்ளன.
நூலகத்தின் பல்வேறு பெயர்கள்
12. புத்தகச்சாலை, ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசகசாலை,
படிப்பகம், நூல்நிலையம், பண்டாரம் என நூலகம் 13. நூலகம் என்னும் தமிழ்ச்சொல்லுக்கு இணையாக ஆங்கிலத்தில்
'லைப்ரரி' என்னும் சொல் வழங்குகிறது. 14. இலத்தீன் மொழியில் 'லிப்ரா' என்னும் சொல்லிற்குப் புத்தகம்
134. யானை பிளிறும்
135. மயில் அகவும்
136. எலி கீச்சிடும்
137, வண்டு முரலும்
வினை மரபு
138, அம்பு எய்தார்.
139. ஆடை நெய்தார்.
140. சோறு உண்டான்.
என்பது பெயர். மனிதன் ஆண்டுக்கு 2000 பக்கங்களாவது
15. படித்தால்தான் அன்றாட உலக நடப்புகளை அறிந்த மனிதனாகக் (Informative man) கருதப்படுவான் என யுனெஸ்கோ
கூறியுள்ளது. 16. கிரீஸ் நகர அரசுகளே முதன்முதலாக மக்களுக்கான நூல்
141. தண்ணீர் குடித்தான்.
142. P.மி கருக்கினாள்.
143, பால் பருகினாள்.
144. ஓவியம் புனைந்தான்.
145, பூப் பறித்தாள்.
146. கூடை முடைந்தார். சுவர் எழுப்பினான்.
147. மரம் வெட்டினான்.
148. மாத்திரை விழுங்கினான்.
149. செய்யுள் இயற்றினான்.
150, முறுக்குத் தின்றான்.
151. "மனிதரெலாம் அன்புநெறி காண்ப தற்கும் மனோபாவம் வானைப்போல் விரிவ டைந்து" எனப் பாடியவர் - பாரதிதாசன்
நிலையங்களை அமைத்தன.
17. இந்தியாவில் உள்ள நூலகங்களில் கல்கத்தா தேசிய நூலகம் முதன்மையானது.
18 . பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ள நூலகம்
கல்கத்தா தேசிய நூலகம்
19. பாபிலோனியாவில் உள்ள நிப்பூர் என்ற ஊரில் கி.மு.2000 ஆண்டிற்குமுந்தைய சுமார் 2500 களிமண் பலகைகளில் எழுதப்பட்டிருந்த நூல்களின் தொகுப்பு கண்டெடுக்கப்பட்டது.
20. நூலகப் பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கித் தந்தவர் - சீர்காழி சீ. இரா. அரங்கநாதன்
21. இந்திய நூலகத் தந்தை எனப்போற்றப்படுபவர் --சீர்காழி சீ. இரா. அரங்கநாதன்
நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு
22. சரசுவதி மகால் நூலகம், தஞ்சை-1820
152. "இனிதினிதாய் எழுந்தஉயர் எண்ண மெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசா லைவேண்டும் நாட்டில் யாண்டும்.- பாரதிதாசன்
23. அரசினர் கீழ்த்திசை சுவடி நூலகம், சென்னை
24. கன்னிமாரா நூலகம், சென்னை - 1869
25. சென்னைப் பல்கலைக்கழக நூலகம் - 1907
26
. அண்ணாமலை பல்கலைக்கழக நூலகம், சிதம்பரம் 1929
27. டாக்டர் உ.வே.சா நூலகம், சென்னை - 1947
28. மறைமலை அடிகளார் நூலகம், சென்னை - 1958
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகம், சென்னை - 1970 தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம் -1981 30. 31.
இயல் 10
நிற்க நேரமில்லை
29. மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகம் - 1966
1.
"இன்றிளைப் பாறுவம் என்றிருந்தால் வழி என்னென்ன வாகுமோ ஓரிரவில்" எனப் பாடியவர் சாலை. இளந்திரையன்
www.raceinstitute.in
தலைமையகம்: 7305061751
ஆன்லைன் வகுப்புகள்: 7550003885
பக்கம் | 16