02/04/2024

10th term - 2

10வது தமிழ் கால II


இயல் 4


ரேஸ் எக்ஸ்ட்ரீம் வட்டங்கள்


20. செயற்கை நுண்ணறிவு - ក


21. ரோபோ


22. Natural language generation உருவாக்குதல் இயல்பான மொழிநடை


1. உயிரினங்களில் மனிதரை உயர்த்திக் காட்டுவது -சிந்தனை ஆற்றல்.


2. தனி நபர் கணினி வளர்ச்சியின் காலம் என அறியப்படுவது-1980 களில்


3. இன்றைய மின்னணுப் புரட்சிக்குக் காரணம் - தனிநபர் கணினி வளர்ச்சியும், இணையப் பயன்பாட்டின் பிறப்பும்


24. சமூகஊடகம் மூலமாகவும்மின்னணுசந்தை மூலமாலவும் நம்மிடம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்கிறது செயற்கை நுண்ணறிவு.


4. தற்போதைய காலத்தில் இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய தொழில்நுட்பம் - செயற்கை நுண்ணறிவு


23. தேடுபொறியில் தேடிக் கிடைக்கும் விடைகளும் தீர்மானிக்கும் விந்தை - செயற்கை நுண்ணறிவு


5. கண்காணிப்பு கருவியில் பயன்படும் அறிவியல் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு


6. நமது திறன்பேசியோ, கணினியோ நமக்கு தேவையான சொல்லை கால் நொடிக்குள் கண்டுபிடித்து தருவதில் பங்குவகிப்பது எது? செயற்கை நுண்ணறிவு


7. செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திர மனிதர்களுடன் விளையாடும் விளையாட்டு - சதுரங்கம்


8. செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திர மனிதர்கள் எந்தெந்த துறைகளில் பயன்படுகிறது? கண் அறுவை சிகிச்சை, சமைத்தல், தொழிற்சாலை...


9. 'வேர்டுஸ்மித்' என்னும் மென்பொருள் பயன்படும் துறை இதழியல் துறை([இயல்பான மொழிநடையை உருவாக்குதல்)


10. தகவல்களைக் கொடுத்தால் அதற்கு அழகான கட்டுரையை சிலநொடிகளில் உருவாக்கும் திறன் கொண்ட மென்பொருள் வேர்டுஸ்மித்


11. வேர்டுஸ்மித் என்ற மென்பொருளின் சரியான தமிழாக்கம் எழுத்தாளி


31. தற்போது வெளிவரும் சில உயர்வகை திறன் பேசியின் ஒளிப்படக்கருவி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.


25. செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் (அ) கணினி செயல் திட்ட வரைவு


26. செயற்கை நுண்ணறிவின் சிறப்பு - பார்க்கவும், கேட்கவும், புரிந்து கொள்ளவும் முடியும்


27. செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையில்லை.


28. மனிதனால் கடினம் என்னும் செயல்களை செய்து முடிக்கும் திறன் பெற்றது - செயற்கை நுண்ணறிவு


29. செயற்கை நுண்ணறிவு திறன் பேசியில் பயன்படும் சில நிகழ்வுகள் நம்முடன் உரையாடுதல், நாம் சொல்கிறவர்களுக்கு அழைப்பு விடுத்தல், நாம் திறக்க கட்டளையிடும் செயலிகளை திறத்தல், நாம் கேட்பதை உலா வியல்(Browser) தேடுதல்.


30. "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்" என்று பாடியவர்-பாரதியார்


12. செயற்கை நுண்ணறிவு கொண்டு இணையத்தில் வணிகம் செய்யலாம்.


13. ஆளற்ற பல்பொருள் அங்காடிகளை உலகெங்கிலும் திறக்க பயன்படும் தொழில் நுட்பம் செயற்கை நுண்ணறிவு


33. காணொலிகள் தொகுக்கும் மென்பொருளில் மெருகூட்ட பயன்படும் தொழில்நுட்பம் - செயற்கை நுண்ணறிவு செயற்கை


நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுகிறது


32. திறன்பேசியில் உள்ள ஒளிப்படக்கருவியில் எடுக்கும் படங்களை


14. 'வாட்சன்' என்னும் செயற்கை நுண்ணறிவு கணினியை


உருவாக்கிய நிறுவனம் - ஐ. பி. எம். நிறுவனம்


34.


35. 'Computer program' என்பதன் தமிழாக்கம் - கணினி செயல் திட்ட வரைவு


15. 'வாட்சன்' என்னும் கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு 2016ஆம் ஆண்டு


36. 'Browser' என்பதன் தமிழாக்கம் உலாவி


37. Video editing தொகுத்தல் காணொலிகளை


16. 2 கோடி தரவுகளை அலசி, சில நிமிடத்தில் நோயாளி ஒருவரின் புற்றுநோய் கண்டறிந்த கணினி - வாட்சன்


38. 39. 'Chatbot' என்பதன் தமிழாக்கம் உரையாடும் மென்பொருள் Search engine' என்பதன் தமிழாக்கம் - தேடுபொறி


17. எங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனையில் இயந்திர மனிதர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்? சீனாவில்


40. 'இலா' எனும் உரையாடும் மென்பொருளை உருவாக்கிய இந்தியாவின் வங்கி எது? பாரத ஸ்டேட் வங்கி


18. தனிப்பட்ட கணினி - திரு. கலிமி


19. டிஜிட்டல் புரட்சி -


Software' என்பதன் தமிழாக்கம் - மென்பொருள்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 1


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


41. 'ELA' (இலா) என்பதன் விரிவாக்கம் Electronic live assistant


42. 'ELA' (இலா) ஒரு விநாடிக்கு உரையாடும் வாடிக்கையாளர்களின் -10,000


68. 'Digital marketing' என்பதன் தமிழாக்கம் மின்னணு சந்தைப்படுத்துதல்


43. 'ELA' (இலா)வின் சிறப்பு வங்கிக்கு வரும் வாடிக்கையாளருக்கு 70. சேவையை இணையம் மூலம் வழங்குதல்


71. வித்துவக்கோட்டில் உள்ள இறைவனின் பெயர் உய்யவந்த பெருமாள்


44. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த இந்திய வங்கிகளுக்கு ஊக்கத்தை உருவாக்கிய மென்பொருள் -'ELA' (இலா)


69. 'Digital literacy' என்பதன் தமிழாக்கம் - மின்னணு கல்வியறிவு


'வித்துவக்கோடு' என்னும் ஊர் அமைந்துள்ள மாநிலம் -கேரளா


72. பெருமாள் திருமொழியைப் பாடியவர் - குலசேகராழ்வார்


45. உலகளாவிய வணிகத்துக்கு உதவுவதால் செயற்கை நுண்ணறிவு முதன்மையாக கருதப்படுகிறது.


73. பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை


46. செயற்கை நுண்ணறிவு காரணமாக தரவு அறிவியலாளர்கள் தேவை கூடியுள்ளது.


47. போட்டி நிறைந்த இவ்வுலகில் செயற்கை நுண்ணறிவை யார் சரியாக பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு வணிகம் வசப்படும்.


48. எதிர்காலத்தில் ரோபோவிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக பெற்றோர் வேலைக்கு செல்லும் சூழல் உருவாகலாம்.


49. சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயர் - பெப்பர்


50. சாப்ட் வங்கி உள்ள நாடு -ஜப்பான்


51. உலக அளவில் விற்பனை ஆகும் ஒரே ரோபோ - பெப்பர்


52. பெப்பர் ரோபோ எந்தெந்த பணிகளுக்காக பயன்படுகிறது? வரவேற்பாளர், பணியாளர், உணவு விடுதிகள், வணிக நிறுவனங்கள்


53. உலக அளவில் ரோபோக்கள் பெரும்பாலும் வீடு, வணிகம், படிப்பு ஆகிய இடங்களில் பயன்படுகிறது.


74. குலசேகராழ்வார் அவர்களின் காலம் எட்டாம் நூற்றாண்டு


75. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினை தொகுத்தவர்- நாதமுனி


76. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் சிறப்புபெயர் திராவிடவேதம்


105


77. 'உனதருளே பார்ப்பன் அடியேனே' யாரிடம் யார் கூறியது? இறைவனிடம் குலசேகராழ்வார்


78. பெருமாள் திருமொழி ஆனது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில்


எத்தனையாவது திருமொழி? 5ஆம் திருமொழி


79. 'சுடினும்' என்பதன் பொருள் சுட்டாலும்


80. 'மாளாத' என்பதன் பொருள் -தீராத


81. 'மாயம்' என்பதன் பொருள் விளையாட்டு


82. பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்குக் காரணம்


பேரொலியுடன் தோன்றுதல்


83. "செந்தீச் சுடரிய ஊழியும், பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும்"-இவ்வடியைப் பாடியவர் யார்? கீரந்தையார்


54. 'Data Scientist' என்பதன் தமிழாக்கம் -தரவு அறிவியலாளர்கள்


55. செயற்கை நுண்ணறிவு மனிதரால் செய்ய இயலாத, கடினமான செயல்களை செய்யும்.


84. 'அண்டத்தில் இருந்து நெருப்பு பந்து போல உருவாகி குளிர்ந்த


56. பெருநிறுவனங்கள் தங்கள் பொருளை உற்பத்தி செய்யவும்


சந்தைப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது.


85. 'விசும்பு' என்பதன் பொருள் - வானம்


பூமி' என்ற செய்தியை கூறும் எட்டுத்தொகை நூல் - பரிபாடல்


57. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தினால் வாகனவிபத்து குறையும். போக்குவரத்து நெரிசல் இருக்காது.


86. 'ஊழி' என்பதன் பொருள் யுகம்


58. மனித இனத்தை தீங்கிலிருந்து காப்பாற்றவும், கொடிய நோய்களை தொடக்கத்தில் கண்டறியும் மருத்துவமுறையிலும் பயன்படுவது -செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள்


'பீடு' என்பதன் பொருள் - சிறப்பு 89.


'ஈண்டி' என்பதன் பொருள் செறிந்து திரண்டு 90.


59. செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவும் நான்காவது தொழிற்புரட்சி தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் அறிவும் நம்மை வளப்படுத்தும்.


60. சூவன்சௌ துறைமுக நகர் எங்கு உள்ளது? சீன நாட்டில் 61. சூவன்சௌ எந்த நகருக்கு 500 கல் வடக்கே உள்ளது? காண்டன் நகருக்கு


87. 'ஊழ்' என்பதன் பொருள் முறை


88. 'தண்பெயல்' என்பதன் பொருள் - குளிர்ந்த மழை


91. 'ஆர்தருபு' என்பதன் பொருள் - வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த


92. செந்தீ: இலக்கணக்குறிப்பு தருக - பண்புத்தொகை


93. வளர்வானம்: இலக்கணக்குறிப்பு தருக - வினைத்தொகை


94. வாரா: இலக்கணக்குறிப்பு தருக ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்


98. நமது அண்டப்பகுதியின் பெயர் பால்வீதி


ஊழ்ணழ்: இலக்கணக்குறிப்பு தருக - அடுக்குத்தொடர் 95.


'கிளர்ந்த' என்பதன் விகுதி காண்க பெயரெச்ச விகுதி 96.


'கிளர்ந்த' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் - கிளர் +த்(ந்) + த் + 97.


பேரண்டத்தை பற்றி மாணிக்கவாசகர் 1300 ஆண்டுகள் முன்பு எழுதியுள்ளார் 99.


62. தமிழர்கள் சீனாவில் வணிகம் செய்த துறைமுக நகரம்


சூவன்சௌ 63. பண்டைய தமிழகத்தில் யார் காலத்தில் சீனாவிற்கு வணிகக்குழு


அனுப்பப்பட்டது? சோழர்கள் காலத்தில்


64. தமிழர்களின் வணிகம் காரணமாக சீனாவில் கட்டப்பட்ட கோவில்-சிவன்கோயில்


65. சீனப் பேரரசரான குப்லாய்கானின் ஆணையின் கீழ் சிவன் கோவில் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் தமிழ்க் கல்வெட்டு இன்றும் அக்கோயிலில் உள்ளது.


66. ஒரு காலத்தில் முன்னேறுவதற்கு எழுதப் படிக்க தெரிந்த கல்வியறிவு மட்டும் போதுமானது.


67. தற்போது கல்வியறிவுடன் மின்னணு கல்வியறிவு, மின்னணு


சந்தைப்படுத்துதல் ஆகியவை தெரிந்தால் மட்டுமே வாழ்க்கையை எளிதாக்கவும், வணிகத்தில் வெற்றி அடையவும் முடியும்.


102. அண்டப்பகுதிகளின் உருண்டை வடிவம், ஒப்பற்ற வளமையான காட்சி பற்றி கூறும் நூல் - திருவாசகம்


103. நம் பால்வீதி போல பல பால்வீதிகள் உள்ளன எனக் கண்டறிந்தவர்- எட்வின் ஹப்பிள்


100, திருவாசகம் எழுதியவர் - மாணிக்கவாசகர்


101. "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்" என்னும் அடிகள் இடம் பெற்ற நூல் - திருவாசகம்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


104. ஹப்பிள் பால்வீதிகளை எந்த ஆண்டு கண்டறிந்தார்? 1924


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 2


வெராண்டா ரேஸ்


105. ஹப்பிள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அமெரிக்கா


106. அண்டங்களின் எண்ணிக்கை - 100 கோடிக்கு மேல்


107. எட்டுத்தொகையில் 'அகம் புறம்' சார்ந்த நூல் - பரிபாடல்


108. சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் - பரிபாடல்


109. பரிபாடல் எவ்வாறு புகழப்படுகிறது? ஓங்குபரிபாடல் என்று


110. பரிபாடலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை


என உரையாசிரியர்கள் கூறுகின்றனர் 111. பரிபாடலில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை -24


தீவிர வட்டம்


136. 'கருந்துளை' என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டவர் - ஜான் வீலர்


137. "சுருங்கிய விண்மீனின் ஈர்ப்பெல்லைக்குள் செல்கிற எதுவும், ஏன் ஒளியும் கூடத் தப்ப முடியாது, உள்ளே ஈர்க்கப்படும்" என்று கருந்துளைக்கு விளக்கம் கொடுத்தவர் ஜான் வீலர்


70 பாடல்கள் 138, "சில நேரங்களில் உண்மை புனைவைவிடவும் வியப்பூட்டுவதாக அமைந்துவிடுகிறது. அப்படி ஓர் உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும்" என்று கூறியவர் ஸ்டீபன் ஹாக்கிங்


112. பரிபாடல் என்பது -இசைப்பாடல்


113. சங்க இலக்கியம் மூலம் நாம் அறிய வருவது -தமிழர் வாழ்க்கை 2104, அறிவாற்றல், இயற்கையை முறை, சமூக புரிந்துகொள்ளும் திறன்


114. "விசும்பும் இசையும்" என்னும் தொடர் எதனைக் குறிக்கும்? வானத்தையும் பேரொலியையும்


115. பறவைகளுக்கு பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வுக் குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றேக் கூறலாம்.


116. எல்லா பறவைகளுக்கும் காது உண்டு, ஆனால் பாலூட்டிகளுக்கு புறசெவிமடல் கிடையாது.


117. நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் - கற்றல்


118. விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை - கரு


119. கல் சிலை ஆகுமெனில், நெல் சோறு ஆகும்


120. மீன் இருப்பது நீரில்; தேன் இருப்பது பூவில்


139. ஒரு விண்மீனின் ஆயுள்கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடும்.


140. ஸ்டீபன் ஹாக்கிங்கின் முன்னோடிகள் - நியூட்டன், ஐன்ஸ்டைன்


141. கருந்துளையில் செல்லும் எந்த பொருளும் தப்பித்து வெளிவராது.


142. கருந்துளையிலிருந்து ஒரு கட்டத்தில் கதிர்வீச்சும் அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் கருந்துளை வெடித்து மறைந்து விடும். இந்த ஆராய்ச்சியின் பெயர் ஹாக்கிங் கதிர்வீச்சு


143. ஹாக்கிங் கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என்று


நிறுவினார்.


144. Event horizon' என்பதன் தமிழாக்கம் - ஈர்ப்பு எல்லை 145, எந்த ஆராய்ச்சி கருந்துளையின் முந்தைய கருத்துக்களை


தலைகீழாகப் புரட்டிப்போட்டது? ஹாக்கிங் கதிர்வீச்சு


146. ஸ்டீபன் ஹாக்கிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வகித்த பதவி


கணக்கியல் துறையின் லூகாசியன் பேராசிரியர் 147. நியூட்டன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வகித்த கணக்கியல்


துறையின் 'லூகாசியன் பேராசிரியர்' என்ற மதிப்பு மிகுந்த பதவியை ஸ்டீபன் ஹாக்கிங்கும் வகித்திருக்கிறார்


121. குரலில் இருந்து வருவது பேச்சு எளில், விரலில் இருந்து வருவது எழுத்து


122. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு -1988


148. ஐன்ஸ்டைனின் ஈர்ப்பலைகள் குறித்த சமன்பாடு -E=mc² 149. ஸ்டீபன் ஹாக்கிங் விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டு


123. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப வளாகம் எங்கு உள்ளது? கோட்டூர்புரம், சென்னை


124. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தின் மற்றொரு பெயர் -பிர்லா கோளரங்கம்


125. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தில் எத்தனை காட்சிக்கூடங்கள் உள்ளது? 10


126. பிர்லா கோளரங்கத்தின் தனித்துவம் - இந்தியாவிலேயே முதன் முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை


127. 360° பாகை அரைவட்ட வானத்திரை எந்த ஆண்டு


நிறுவப்பட்டது? 2009


128. மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறன் புத்திக்கூர்மை என்று கூறியவர் ஸ்டீபன் ஹாக்கிங்


129, அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல; அது அறிவின் மாயை. என்று கூறியவர் - ஸ்டீபன் ஹாக்கிங்


130. தற்காலத்தின் ஐன்ஸ்டைன் என்று புகழப்படுபவர் ஹாக்கிங் ஸ்டீபன்


131. ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்த இடம் - ஆக்ஸ்போர்டு, UK


132. 'Big bang theory στάχυα கொள்கை பெருவெடிப்பு


விளக்கியதால் உலகம் கருந்துளை கோட்பாட்டை எளிதில் புரிந்து கொண்டது.


150. அறிவியல் உலகில் மட்டுமின்றி, சமூக உளவியல் அடிப்படையிலும் தன்னம்பிக்கையின் சிகரமாக விளங்கியவர் - ஸ்டீபன் ஹாக்கிங்


151. "ஊக்கமும் உழைப்பும் சேர்ந்த ஆளுமைத் தன்மை இல்லாமல் இருப்பதே குறையாகும்" என்ற உண்மையை உலகிற்கு


காட்டியவர் - ஸ்டீபன் ஹாக்கிங் 152. "வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான


வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன்" என்று கூறியவர் ஸ்டீபன் ஹாக்கிங் 153 . "அறிவை விட மிக முக்கியமானது கற்பனைத் திறன். ஏனெனில்


அறிவு நாம் தெரிந்திருப்பதை பொறுத்தது. கற்பனைத் திறன் ஒட்டுமொத்தப் பேரண்டத்தையும் அளிப்பது, இனி நாம் அறிந்து கொள்ளப் போவதையும் உள்ளடக்கியது" என்று கூறியவர் ஐன்ஸ்டைன்


154. "தலைவிதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும்போது ஏன் இருபுறமும் பார்த்து கடக்கிறார்கள் " என்று கூறியவர் ஸ்டீபன் ஹாக்கிங்


133, "பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக்


கட்டமைக்க வேண்டியதில்லை" என்றவர் ஸ்டீபன் ஹாக்கிங்


134. ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் முக்கிய ஆராய்ச்சி - பேரண்ட பெரு வெடிப்பு, கருந்துளைகள்


135. இந்த 'பேரண்டம்' பெருவெடிப்பினால் உருவானதே என்பதை கணிதவியல் அடிப்படையில் விளக்கினார் ஸ்டீபன் ஹாக்கிங்.


155, ஸ்டீபன் ஹாக்கிங் 'தொடக்க விழா நாயகர்' என 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிக்கு சென்று சிறப்பை பெற்றார்.


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 3


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


156. ஹாக்கிங் பங்கேற்ற தொலைக்காட்சித் தொடர்கள் அடுத்த தலைமுறை, பெருவெடிப்புக் கோட்பாடு


189. 'சென்றீர்கள்' என்பது எதற்கு எடுத்துக்காட்டு ஆகும்? முன்னிலை வினைகள்


157. ஹாக்கிங் அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருது பெற்றார்.


190. 'பேசினார்கள்' என்பது எதற்கு எடுத்துக்காட்டு ஆகும்? படர்க்கை வினைகள்


158. வானில் சூடான காற்று பலூனில் தன்னுடைய 60வது பிறந்த நாளின் போது பறந்தார் ஹாக்கிங்.


191. இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும், எழுவதும் வழாநிலை எனப்படும்


159. போயிங் 727 விமானத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசை பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார் ஹாக்கிங்.


160. ஹாக்கிங் பெற்ற விருதுகள் - அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருது(Presidential medal of freedom), ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது, உல்ஃப் விருது (wolf prize), காப்ளி பதக்கம் (Copley medal) அடிப்படை இயற்பியல் பரிசு (Fundamental physics prize).


192. இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் - வழு எனப்படும்


193. இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்வது -வழுவமைதி


194. 'செழியன் வந்தது' என்பது - திணை வழு


195. செழியன் வந்தான்' என்பது - திணை வழாநிலை


196. 'நேற்று வருவான்' என்பது - கால வழு


161. பெருவெடிப்பு, கருந்துளை ஆகியவை பற்றிய அரிய உண்மைகளை பரப்பிய ஆண்டு - 1988


197. நீ வந்தாய்' என்பது - இட வழாநிலை


162. ஹாக்கிங் அவர்களின் நூல் காலத்தின் சுருக்கமான வரலாறு


163. ஹாக்கிங்கின் எத்தனை மொழிகளில் நூல் மொழிபெயர்க்கப்பட்டது? 40


154. ஐன்ஸ்டைன் ஈர்ப்பலைகள் கோட்பாடு பற்றி உலகம் 100 ஆண்டுகளுக்கு பின்பு கண்டறிந்தது.


165. பேரண்டத்தை பற்றிய புரிதலை பலமடங்கு வளர்த்தவர்கள் ஹாக்கிங், கலீலியோ, ஐன்ஸ்டைன்


166. ஹாக்கிங் பிறந்ததினம், கலீலியோவின் நினைவு தினம் ஜனவரி 8


167. ஹாக்கிங் நினைவு தினம், ஐன்ஸ்டைன் பிறந்த தினம் - 14 மார்ச்


168. "கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திருமாவியல் நகர்க் கருவூர் முள் துறை" என்னும் பாடல் இடம் பெற்ற நூல் அகநானூறு


169. மேற்கொடுக்கப்பட்டப் பாடலில் 'கருவூர்' என்னும் ஊர் உள்ள இடம் - கரூர் மாவட்டம்


170. தொகைச்சொல்லின் இருதிணை - உயர்திணை, அஃறிணை


171. உயர்திணை என்றால் ஆறறிவுடைய மக்கள்


172. அஃறிணை என்றால் - மக்களைத் தவிர்த்து மற்ற உயிரினங்கள், உயிரற்ற பொருட்கள்


173. பால் என்பதன் உட்பிரிவு - திணை


198. 'கண்ணகி உண்டாள்' என்பது - பால் வழாநிலை


199, 'என் அம்மை வந்தாள்' என்று மாட்டைப் பார்த்து கூறுவது திணை வழுவமைதி


200. 'வாடா இராசா, வாடா கண்ணா' என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது -பால்


201. 'குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்' என்பது காலவழுவமைதி 202. "கத்துங் குயிலோசை- சற்றே வந்து


காதிற் படவேணும்" என்ற பாடல் எந்த வழுவமைதிக்கு எடுத்துக்காட்டு ஆகும்? மரபு வழுவமைதி


203. 'குயில்கத்தும்' என்பது - மரபு வழு


204. ஒருவிரலைக் காட்டிச் 'சிறியதோ பெரியதோ' என்று கேட்டல்- வினா வழு


205. 'Robotics' என்பதன் தமிழாக்கம் - இயந்திரவியல்


206. 'கண்ணன் எங்கே இருக்கிறார்' என்ற வினாவிற்கு 'கண்ணாடி பைக்குள் இருக்கிறது' என்று கூறுவது- விடை வழு


207. 'கண்ணன் எங்கே இருக்கிறார்' என்ற வினாவிற்கு 'கண்ணன் இருக்கிறார்' என்று கூறுவது - விடை வழுவமைதி


வீட்டிற்குள் 208. இருதிணை, ஐம்பால், மூவிடம், காலம், வினா, விடை, பளவகை


மரபுகள் ஆகிய ஏழும் தொடர்களில் இலக்கணப் பிழையுடன் வந்தால் அவை வழு எனப்படும்.


174. பால் வகைகள் - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், 209 பலவின்பால்


. "கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்" என்று பாடியவர் பாரதியார்


175. உயர்திணை சார்ந்த பால் - ஆண்பால், பெண்பால், பலர்பால் 176. அஃறிணை சார்ந்த பால் ஒன்றன்பால், பலவின்பால்


177. ஆண்பால் எ.கா - மருதன், அண்ணன்


178. பெண்பால் எ.கா - மகள், அரசி, தலைவி


179. பலர்பால் எ.கா ஆடவர், மக்கள், பெண்கள்


180. ஒன்றன்பால் எ.கா - யானை, பூ, மலை


181. பலவின்பால் எ.கா - பசுக்கள், மலைகள்


182. மூவிடம் என்பது - தன்மை, முன்னிலை, படர்க்கை


183. தன்மை பெயர்கள் எ.கா -நான், யான், நாம், யாம்


184. தன்மை வினைகள் எ.கா வந்தேன், வந்தோம்


185. முன்னிலை பெயர்கள் எ.கா - நீ, நீர், நீவிர், நீங்கள்


186. முன்னிலை வினைகள் எ.கா -நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்


187. படர்க்கைப் பெயர்கள் எ.கா அவன், அவள், அவன், அவர்,


அது, அவை


188. படர்க்கை வினைகள் எ.கா பறந்தன வந்தான், சென்றான், பறந்தது.


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


210, Nanotechnology என்பதன் தமிழாக்கம் - மீநுண் தொழில்நுட்பம்


211. 'Biotechnology' என்பதன் தமிழாக்கம் -உயிரித் தொழில்நுட்பம்


212 'Ultra violet rays' என்பதன் தமிழாக்கம் புறஊதாக் கதிர்கள்


213. Infrared rays' என்பதன் தமிழாக்கம் அகச்சிவப்புக் கதிர்கள்


214. 'Cosmic rays' என்பதன் தமிழாக்கம் - விண்வெளிக்கதிர்கள்


215. 'Space technology விண்வெளித்


தொழில்நுட்பம்


216. காலம் என்ற நூலின் ஆசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்.


217. 'Smart phone' என்பதன் தமிழாக்கம் - திறன்பேசி


218. 'அன்றாட வாழ்வில் அறிவியல்' என்ற நூலின் ஆசிரியர் - ச. தமிழ்ச்செல்வன்


219. 'பஞ்சபூதங்களின் அறிவியல் கதைகள்' என்ற நூலின் ஆசிரியர்- நீலமணி


220. 'மீளாத்துயர்' என்பதன் எதிர்மறைச் சொல் - மீண்ட இன்பம்


221. 'கொடுத்துச் சிவந்த' என்பதன் எதிர்மறை - கொடாது சிவக்காத


222. 'மறைத்துக் காட்டுக' என்பதன் எதிர்மறை - வெளிப்படுத்தி மறை


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 4


வெராண்டா ரேஸ்


223. 'அருகில் அமர்க' என்பதன் எதிர்மறை - தொலைவில் நிற்க


224. 'பெரியவரின் அமைதி' என்பதன் எதிர்மறை - சிறியவரின் கூச்சல்


225. 'புயலுக்குப்பின்' என்பதன் எதிர்மறை - தென்றலுக்கு முன்


226. வழு, வழாநிலை எத்தனை வகைப்படும் 7 வகை


இயல் 5


தீவிர வட்டம்


23. பிறமொழி இலக்கியங்களை அறிந்து கொள்ள உதவுவது மொழிபெயர்ப்பு


24. பிற மொழி இலக்கியங்களை அறிந்துகொள்ளவும் அவைபோன்ற புதிய படைப்புகள் உருவாகவும் மொழி பெயர்ப்பு உதவுகிறது.


25. இலக்கியம் என்பது தன் அனுபவத்தை எழுதுவது என்றாலும் அது கலைச் சிறப்புடையதாக இருக்கிறபோது அனைவரது அனுபவமாகவும் பொதுநிலை பெறுகிறது.


26. பொதுநிலை பெற்ற இலக்கியத்தை சிறையிடுவது மொழிவேலி


27. மொழிவேலியை அகற்றும் பணியைச் செய்வது - மொழிபெயர்ப்பு


28. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகமானவர்- ஷேக்ஸ்பியர்


29. பதினெட்டாம் நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.


30. ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின் ஆங்கில நூல்கள் அறிமுகம் ஆயின. ஆங்கிலம் வழியாகப் பிற ஐரோப்பிய மொழி நூல்களும் அறிமுகமாயின

1. ஒருமொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர் மணவை


2 ஒரு மொழி வளம் பெறவும் உவகத்துடன் உறவுகொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாதது என்று கூறியவர் - மு. கு. ஜகந்நாதர்


3. உலக நாகரீக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்று கூறியவர் (LD. கு.ஜகந்நாதர்


வெராண்டா ரேஸ்


223. 'அருகில் அமர்க' என்பதன் எதிர்மறை - தொலைவில் நிற்க


224. 'பெரியவரின் அமைதி' என்பதன் எதிர்மறை - சிறியவரின் கூச்சல்


225. 'புயலுக்குப்பின்' என்பதன் எதிர்மறை - தென்றலுக்கு முன்


226. வழு, வழாநிலை எத்தனை வகைப்படும் 7 வகை


இயல்


4. மொழியெர்த்தல் என்ற தொடரை - தொல்காப்பியர் மரபியலில் குறிப்பிட்டுள்ளார்


31. உலகமொழிக்குரியதாக மாறிய தமிழ் நூல் - திருக்குறள்


5. மொழிபெயர்த்தல் என்ற தொடரை சங்க காலத்திற்கு முன்பே குறிப்பிட்டவர் -தொல்காப்பியர்


32. மொழிபெயர்ப்பு இல்லாவிட்டால் படைப்புகள் உருவாகியிருக்க முடியாது.


6. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு நடைபெற்றதாக கூறுவது சின்னமனூர் செப்பேடு


7. "மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்" என்று குறிப்பிடுவது - சின்னமனூர் செப்பேடு


8. இராமாயணம், மகாபாரதம் போன்றவை வடமொழி இலக்கியங்கள்


9. இராமாயண, மகாபாரத தொன்மச் செய்திகள் இடம் பெற்றவை - சங்க இலக்கியங்கள்


10. வடமொழியின் கதையைத் தழுவி படைக்கப்பட்ட நூல்கள் பெருங்கதை, சீவகசிந்தாமணி, வில்லிபாரதம், கம்பராமாயணம்


11. வடமொழியில் உள்ள இராமாயணத்தை தழுவி எழுதப்பட்ட நூல் கம்பராமாயணம்


12. எல்லா காலக் கட்டங்களிலும் தேவையான ஒன்று மொழிபெயர்ப்பு


13. தேசிய உணர்வை ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் இந்திய அரசு கருவியாகக் கொண்டது மொழிபெயர்ப்பு


14. மொழிபெயர்ப்பு முயற்சிகள் சாகித்திய அகாதெமி, தேசிய புத்தக நிறுவனம் (NBT), தென்னிந்தியப் புத்தக நிறுவனம்


ஆகியவற்றின் மூலம் செய்யப்பட்டன. 15. 'உலகப் போரின்போது ஜப்பான் சரணடையாவிட்டால் குண்டு


34. கீதாஞ்சலி எந்த மொழியில் எழுதப்பட்டது? வங்கமொழி


35. இரவீந்திரநாத் தாகூர் வங்கமொழியில் இருந்த கீதாஞ்சலியை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்? ஆங்கிலம்


இரவீந்திரநாத் தாகூர் எழுதிய கவிதைத் தொகுப்பு-கீதாஞ்சலி 33.


36. கீதாஞ்சலியை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்ததற்காக


இரவீந்திரநாத் தாகூருக்கு கிடைத்த பரிசு -நோபல்பரிசு 37.


ஒரு நாடு எவ்வளவு மின்னாற்றலைப் பயன்படுத்துகிறது என்பதைக் கொண்டு அந்நாட்டின் எந்த வளர்ச்சியை மதிப்பிட இயலும்? தொழில்வளர்ச்சி


ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையை வைத்து அந்த நாட்டில் மதிப்பிடப்படுவது -பண்பாடும் அறிவும் 38.


39. நேரடி மொழிபெயர்ப்பாக பிரெஞ்சு, ஜெர்மன், ஆப்பிரிக்கா, இலத்தின் நாடுகளின் நூல்கள் இன்று கிடைக்கின்றன.


40. எங்கோ தொலைதூரத்தில் வாழும் மனிதர்கள் தங்களின் மொழியில் சொன்னவற்றை, எழுதியவற்றை இன்னொரு மொழியில் தமக்குத் தெரிந்த மொழியில் மொழிபெயர்த்து அறிந்து கொள்கிறார்கள். அதுதான் மொழிபெயர்ப்பு.


41. புதிய திறனாய்வுகளை பெறுவது எந்த மொழியில்? ஆங்கிலம்


42. உலகில் நான்கு, ஐந்து மொழிகள் உருவானபோதே உருவானது - மொழிபெயர்ப்பு


மொழி வழியாக சர்வதேச தன்மை பெறுபவை கருத்து 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை இந்தி மொழியில் 43. 44.


எழுதியவர்-ராகுல் சாங்கிருத்யாயன் 45. எந்த ஆண்டு 'வால்காவிலிருந்து கங்கைவரை'என்ற நூல் எழுதப்பட்டது? 1942


வீசப்படும்' என்று கூறிய நாடு அமெரிக்கா 16. போரின்போது அமெரிக்காவிற்கு ஜப்பான் எவ்வாறு செய்தி


அனுப்பியது? மொகு சாஸ்ட்டு 17. 'மொகு சாஸ்ட்டு' என்பதன் பொருள் - விடை தர அவகாசம்


வேண்டும்


18. அனைத்துலக அறிவை நாம் எளிதாகப் பெற எளிதான வழி - மொழிபெயர்ப்பை கல்வியாக மாற்றுவது


46. ராகுல் சாங்கிருத்யாயன் எப்போது 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை எழுதினார்? ஹஜிராபாக் மத்திய சிறையில் இருந்த போது


19.


நாடு, இன, மொழி எல்லைகள் கடந்து ஒருவகத்தன்மையை பெறவேண்டிய வழி - மொழிபெயர்ப்பு


20. காட்சி, பொருட்காட்சி என்பதன் மொழிபெயர்ப்பு Exhibition


21. 'புரட்சி' என்பதன் ஆங்கில மொழிபெயர்ப்பு Revolution


22. 'தொழில் நிறுத்தம்' என்பதன் ஆங்கில மொழிபெயர்ப்பு-Strike


47. 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூல் எந்த ஆண்டு


தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது?1949 48. 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை தமிழில்


மொழிபெயர்த்தவர்- கணமுத்தையா 49. 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூல் ஒவ்வொரு தமிழரும்


விரும்பி படிக்கும் நூலாக இருக்கிறது


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 5


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


50. கணமுத்தையா 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை மொழிபெயர்த்த ஆண்டு-1949


77. செப்பு மொழிகள் பலவாக இருப்பினும் சிந்தனை ஒன்றுடையதாக உலகம் ஆக்கப்பட- மொழிபெயர்ப்புக் கல்வி வேண்டும்


51. டாக்டர் என. ஸ்ரீதர் 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை மொழிபெயர்த்த ஆண்டு - 2016


78. பிரான்சு தேசிய நூற்கூடத்தில் ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்து பிரதிகளும் உள்ளன.


82. நீதிவெண்பாவின் ஆசிரியர் - கா.ப. செய்குதம்பிப் பாவலர்


83. 'கற்றவர் வழி அரசு செல்லும்' என்று கூறும் இலக்கியம் சங்க இலக்கியம்


52. முத்து மீனாட்சி 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை மொழிபெயர்த்த ஆண்டு-2016


79. பிரான்சு தேசிய நூற்கூடத்தில் உள்ள நூல்கள் - இந்தியாவில் கிடைக்காதவை


53. யூமா வாசுகி 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை மொழிபெயர்த்த ஆண்டு -2018


80. பிரான்சு தேசியநூற்கூடத்தில் உள்ள நூல்கள்-மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளிப் புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ்


54. Camel' என்பதன் தமிழ்மொழி சொற்கள் - வடம், ஒட்டகம்


55. 'Underground drainage என்பதன் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு-புதைசாக்கடை


81. பிரான்சு தேசிய நூற்கூடத்தில் உள்ள தமிழ் நூல்களை கண்டதாகக் கூறியவர் - தனிநாயக அடிகள்


56. 'Tele' என்பதை குறிக்கும் தமிழ்ச்சொல் - தொலை


57. Telescope என்பதன் தமிழ்மொழிச் சொல் தொலை நோக்கி


58. பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு தேவைப்படுவது மொழிபெயர்ப்பு


59. மொழிபெயர்ப்பினால் பரப்புபவை - புதுமையான சிந்தனைகள்


60. காலத்தால், இடத்தால், மொழியால் பிரிக்கப்பட்ட மானுடத்தை இணைப்பது - மொழிபெயர்ப்பு


85. எவற்றை நாடிச் சென்று அறிவு பெறவேண்டும்? நூல்கள்


86. கல்வியைப் போற்றும் காலம் - புறநானூறு காலம் முதல் தற்காலம் வரை.


61 எந்த நாட்டில் ஓர் ஆண்டில் 5000 நூல்கள் வரை மொழிபெயர்க்கப்படுகின்றன? ஜெர்மனி


87. "அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி


62. அதிகமாக பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்ற நூல்கள் தமிழ் நூல்கள்


63. அதிகமான நூல்கள் மொழிபெயர்க்கப்படும் மொழி ஆங்கிலம்


64. தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவ்வரிசையில் முதலிடம் ஆங்கிலம்:


65. இரண்டாமிடம் மலையாளம்


66. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளில் முறையே தெலுங்கு, இந்தி, கன்னடம் வடமொழி, ரஷ்யமொழி, வங்கமொழி, மராத்தி மொழி போன்றவை இடம் பெற்றுள்ளன


67. மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி ஏற்படுவது மொழிவளம்


68. கருத்துப்பகிர்வை தருவதால் மொழிபெயர்ப்பை எவ்வாறு குறிப்பிடுகிறோம்? பயன்கலை


69. ஒரு மொழிபெயர்ப்பு மூலம் நாட்டின் வரலாற்றிலும் இலக்கியத்திலும் பண்பாட்டிலும் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.


84. "தோண்டும் அளவு வஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்" என்கிறது திருக்குறள்


மருளை அகற்றி மதிக்கும் தெருளை" என்று பாடியவர் கா. ப. செய்குதம்பிப் பாவலர்


88. "அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம் பொருத்துவதும் கல்வியென்றே போற்று" என்று பாடியவர்-கா.ப. செய்குதம்பிப் பாவலர்


89. 'சதம்' என்பதன் பொருள்- நூறு


90. ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண் அறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தல் என்பது - சதாவதானம்


91. சதாவதானக் கலையில் சிறந்து விளங்கியவர் பாவலர் செய்குதம்பிப்


92. செய்குதம்பிப் பாவலரின் காலம்-1874-1950


93. செய்குதம்பிப் பாவலர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி


70. நல்ல மொழிபெயர்ப்பாளன் செய்வது - மொழிமீறல்கள்


71. புதிய இலக்கண விதிகளின் தேவையை உருவாக்குவது மொழிமீறல்


94. 15 வயதில் செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர் - செய்குதம்பிப் பாவலர்


72. சிறு குழுவினர் பேசும் ஆப்பிரிக்க மொழிகளின் படைப்பாளர்கள் எந்த பரிசைப் பெறுகின்றனர்? நோபல் பரிசு ஹார்வர்ட்


95. செய்குதம்பிப் பாவலர் எதற்கு உரை எழுதினார்? சீறாப்புராணம்


96. செய்குதம்பிப் பாவலரின் சதாவதானம் நடைபெற்ற நாள் - 10 மார்ச் 1907


73. தமிழ் இருக்கை அமைந்துள்ள இடம் பல்கலைக்கழகம்


97. செய்குதம்பிப் பாவலரின் சதாவதானம் எங்கு நடைபெற்றது? சென்னை விக்டோரியா அரங்கம்


74. "காசினியில் இன்று வரை அறிவின் மன்னர்


கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும்" என்று குறிப்பிட்டவர்


குலோத்துங்கள் 75. பழைய நூல்களையே அறிமுகப்படுத்தும்


98. செய்குதம்பிப் பாவலர் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டியதால் சதாவதானி எனப் பாராட்டப்பெற்றார். 99. செய்குதம்பிப் பாவலரின் மணிமண்டபம், பள்ளியும் எங்கு


யாரால் எழுதப்பட்டது? 100. திருவிளையாடற்புராணம் பரஞ்சோதிமுனிவரால்


போக்கை விட்டுப் புதுப்புது நூல்களையும் அறிமுகப்படுத்தும் நிலை வளர வேண்டும்.


76. "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்


செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்


தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்." என்று பாடியவர் பாரதியார்


கட்டப்பட்டு உள்ளது? இடலாக்குடி


101. அரசர் - புலவர்க்கு கவரி வீசினர்


102. 'கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்று கூறுவது நாலடியார்


103. குசேல பாண்டியன் என்பவர் பாண்டிய நாட்டு மன்னன்-


104. கபிலரின் நண்பர் -இடைக்காடனார்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 6


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


105. பொருள் கூறுக: கேள்வியினான் - நூல் வல்லான்


106. பொருள் கூறுக: கேண்மையினான் - நட்பினான்


107. 'கழிந்த பெரும் கேள்வியினான்' எனக் கேட்டு உணர்ந்தவன் - கபிலன்


108. மன்னர் அவமதித்த புலவர் இடைக்காடனார்


109. புலவர் இடைக்காடனார் சென்று முறையிட்டது- கடவுளிடம்.


110. மன்னரின் பிழையை உணர்த்த, கடவுள் எந்த கோயிலை விட்டு வெளியே வந்தார்? கடம்பவன கோவில்


111. மன்னரின் பிழையை உணர்த்த கோவிலை விட்டு வெளியேறிய கடவுள் தங்கிய இடம் வட திருஆலவாயில்


112. கடவுள் கோயிலை விட்டு வெளியேறியதை அறிந்த மன்னன் செய்தது யாது? புலவர்க்கு சிறப்பு செய்தான்


113. மன்னர் புலவருக்கு சிறப்பு செய்தவுடன் இறைவன் மீண்டும் சென்ற இடம் - கோவில்


114. பொருள் கூறுக: தார் மாலை


115. பொருள் கூறுக: முடி - தலை


116. பொருள் கூறுக: முனிவு சினம்


117. பொருள் கூறுக: அகத்து உவகை - மனமகிழ்ச்சி


118. பொருள் கூறுசு: தமர் உறவினர்


119. பொருள் கூறுக: நீபவனம் - கடம்பவனம்


120. பொருள் கூறுக: மீனவன் - பாண்டிய மன்னன்


121. கவரி என்பது சாமரை கவரிமாவின் முடியில் செய்த விசிறியாகிய அரசச் சின்னம்)


122. பொருள் கூறுக: நுவன்ற - சொல்லிய


123. பொருள் கூறுக: என்னா - அசைச்சொல்


124. மிகுந்த கல்வியறிவு மிக்க மன்னன் - குசேல பாண்டியன்


125. "சிறந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த கடம்பவனத்தை விட்டு ஒரு போதும் நீங்க மாட்டோம்" - இறைவன் மன்னனிடம் கூறிய கூற்று


126. "உமையை ஒரு பாகத்திற் கொண்ட மேலான பரம்பொருளே! புண்ணியனே, சிறியவர்களின் குற்றம் பொறுப்பது பெரியவருக்கு


பெருமையல்லவா!" - மன்னன் இறைவனிடம் கூறிய கூற்று


127. "புண்ணிய வடிவான புலவர்களே, நான் இடைக்காடனார்க்கு செய்த குற்றத்தை பொறுத்துக் கொள்ளவேண்டும்"பாண்டியன் புலவர்களிடம் கூறிய கூற்று


128. "மன்னா நீ கூறிய அமுதம் போன்ற குளிர்ந்த சொல்லால் எங்கள் சினமான தீ தணிந்தது" - புலவர்கள் பாண்டிய மன்னனிடம் கூறிய கூற்று


129. 'கேள்வியிளான்': இலக்கணக் குறிப்பு - வினையாலணையும் பெயர்


130. 'காடனுக்கும் கபிலனுக்கும்': இலக்கணக் குறிப்பு - எண்ணும்மை


131. சொல்லேருழவனுக்குக் கவரி வீசியவன் - வில்லேருழவன்


132. யார் உறங்கிய போது மன்னர் கவரி வீசினார்? புலவர் மோசிகீரனார்


140. பரஞ்சோதி முனிவர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?


பதினேழாம் நூற்றாண்டு


141. பரஞ்சோதி முனிவர் சிவபக்தி மிக்கவர்.


142. வேதாரண்ய புராணம் எழுதியவர் - பரஞ்சோதி முனிவர்


143. திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா எழுதியவர்


பரஞ்சோதி முனிவர்


144. மதுரை பதிற்றுப்பத்தந்தாதி எழுதியவர் - பரஞ்சோதி முனிவர்


145. புதிய நம்பிக்கை என்னும் கதையை எழுதியவர் - கமலாலயன்


146, கமலாலயனின் இயற்பெயர் - குணசேகரன்


147. பருத்திப் பூக்கள் செந்நிறமாக மாறும் கால அளவு -மூன்று வாரங்கள்


148. புது பருத்தி உருவாக ஆகும் கால அளவு -ஆறு வாரங்கள்


149. மேரி மெக்லியோட் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அமெரிக்கா 150. உலகெங்கும் மூலை முடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி


மறுக்கப்பட்ட சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர் - மேரி


மெக்லியோட் பெத்யூன்


151. மேரி மெக்லியோட் பெத்யூன் என்ற பெண்ணின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் உனக்கு படிக்கத் தெரியாது


152 வயது வந்தோர் கல்வி திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியவர் - வே. குணசேகரன்


153. கொற்கை எந்த மாவட்டத்தில் உள்ளது? தூத்துக்குடி


154. "கொற்கைக் கோமாள் கொற்கையம் பெருந்துறை" என்ற வரிகள்


இடம் பெற்ற நூல் - ஐங்குறுநூறு


155. "மொழிகள் வளர்ச்சி என்பது வினவுவதிலும் விடையளிப்பதிலும் கூட இருக்கிறது" என்று கூறியவர் - நன்னூலார்


156. வினா எத்தனை வகைப்படும்? ஆறு


157. தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்கு தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது - அறிவினா


158. அறிவினாவிற்கு எடுத்துக்காட்டு இந்தக் கவிதையின் பொருள்


யாது?" என்று மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டல்


159. தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது அறியா விளா.


160. அறியா வினாவிற்கு எ.கா - ஆசிரியரிடம் "இந்தக் கவிதையின் பொருள் யாது?" என்று மாணவர்கள் கேட்டல்


161. ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது வினா


"இச்செயலை செய்தது மங்கையா? 162. ஐய வினாவிற்கு எ.கா மணிமேகலையா?" என வினவதல்


163. தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு விளவுவது -கொளல் வினா


164. கொளல் வினாவிற்கு எ.கா "ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?" என்று நூலகரிடம் வினவுதல்


133. புலவர்க்கு கவரி வீசிய மன்னனின் பெயர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை


165. பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது - கொடை வினா


134. "மாசற விசித்த வார்புறு வள்பின்..."-புறநானூறு


135. திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை - மூன்று


166. "என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?" என்று கொடுப்பதற்காக வினவுதல் என்பது - கொடை வினா


136. திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்கள் காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய்க் காண்டம் மதுரைக்


137. திருவிளையாடற் புராணத்தில் உள்ள படலங்கள் 64


138. பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் திருமறைக்காடு


139, திருமறைக்காடு எங்கு உள்ளது? வேதாரண்யம் அருகில்


167. ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதல் பொருட்டு வினவுவது-ஏவல் வினா


168, "வீட்டில் தக்காளி இல்லை, நீ கடைக்கு செல்கிறாயா?" என்று அக்கா தம்பியிடம் வினவி வேலை சொல்லுதல் என்பது - ஏவல் வினா


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 7


வெராண்டா ரேஸ்


216. "அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன், பேத்தி" என்ற வரிகள் யாருடையது?பாரதிதாசன்


217. காமராசர் நகர் எங்கே இருக்கிறது?- அறியாவினா


218. 'இந்த வழியாகச் செல்லுங்கள் என்று விடையளிப்பது. சுட்டுவிடை


219. "எனக்கு எழுதித் தருகிறாயா?" என்ற வினாவுக்கு, "எனக்கு யார் எழுதித் தருவார்கள்?" என்று விடையளிப்பது எதிர் வினாதல் வினா


220. ஓடு என்பது - வேர்ச்சொல்


221. 'அருணா ஓடினாள்' என்பது எழுவாய்த் தொடர்


222. 'ஓடிய அருணா' என்பது - பெயரெச்சத் தொடர்


223. 'ஓடிவந்தாள்' என்பது - வினையெச்சத் தொடர்


224. அருணா ஓடாதே!' என்பது விளித் தொடர்


225. அருணாவிற்காக ஓடினாள்' என்பது வேற்றுமைத் தொடர்


226. தமிழில் மொழிபெயர்க்க: Emblem - சின்னம்


227. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க: ஆய்வேடு-Thesis


228. தமிழில் மொழிபெயர்க்க: Intellectual - அறிவாளர்


229. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க: குறியீட்டியல் - Symbolism


230. சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று (தமிழில்) எனும் நூலின் ஆசிரியர் - வல்லிக்கண்ணன்


231. 'குட்டி இளவரசன் (தமிழில்) என்ற நூலின் ஆசிரியர் வெ. ஸ்ரீராம்


232. தமிழில் ஆசிரியரின் டைரி' என்ற நூலின் ஆசிரியர் எம்.பி. அகிலா


இயல் 6


தீவிர வட்டம்


13. சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் 'குடக்கூத்து' என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது.


கரகாட்டத்திற்கு அடிப்படை - குடக்கூத்து 14.


15. கரகாட்டத்தின் துணையாட்டமாக ஆடப்படுவது -மயிலாட்டம்


16. மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக்கொண்டு, நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டமாகும்.


17. நையாண்டி மேளம் இசைக்க, காலில் கட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடிக்காட்டுவர்.


18. ஊர்ந்து ஆடுதல், மிதந்து ஆடுதல், சுற்றி ஆடுதல், இறகை விரித்தாடுதல், தலையைச் சாய்த்தாடுதல், தாவியாடுதல், இருபுறமும் சுற்றியாடுதல், அகவுதல், தண்ணீர் குடித்துக்கொண்டே ஆடுதல் ஆகிய அடவுகளைக் கலைஞர்கள் இவ்வாட்டத்தில் ஆடிக்காட்டுவர்.


19. 'கா' என்பதன் பொருள் - பாரந்தாங்கும் கோல்


20. இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத்


தோளில் சுமந்து ஆடுவது காவடியாட்டம்


21. மரத்தண்டின் இரு முனைகளிலும் சிற்ப வேலைப்பாடுள்ள பலகையைப் பொருத்தி, மூங்கில் குச்சிகளால் அரைவட்டமாக இணைக்கின்றனர். அந்த அரைவட்டப்பகுதியைப் பட்டுத்துணியால் மூடி அழகுபடுத்துகின்றனர். மேலும் மயிலிறகுக் கற்றைகளை இருபுறமும் பொருத்தி, மணிகளால் அழகுபடுத்திக் காவடியை உருவாக்குகின்றனர்.


22. காவடியின் அமைப்புக்கேற்ப மச்சக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைக்காவடி என்று அவற்றை அழைக்கின்றனர்


23. இலங்கை, மலேசியா உட்பட புலம்பெயர் தமிழர் வாழும் பிறநாடுகளிலும் ஆடப்படுவது காவடியாட்டம்


1. கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் தருவன -நிகழ்கலை


2.


3. 'கும்பாட்டம்' எனப்படுவது - கரகாட்டம்


சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை-நிகழ்கலைகள்


24. ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டி, காலில் சலங்கை அணிந்து, கையில் வைத்துள்ள சிறுதுணியை வைத்து


இசைக்கேற்ப ஆடும் குழு ஆட்டம் ஒயிலாட்டம்


4. 'கரகம்' என்பது - கரகாட்டம்


5. 'கரகம்' என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது - கரகாட்டம்


6. கரகச் செம்பின் அடிப்பாகத்தை உட்புறமாகத் தட்டி, ஆடுபவரின் தலையில் நன்கு படியும் படி செய்கின்றனர்.


25. உணர்ச்சிக்கேற்பப் பாட்டின் சந்தமும், சந்தத்திற்கேற்ப ஆட்டத்தின் இசையும் மாறிமாறி, மனத்தை ஈர்க்கும் ஆட்டம் - ஒயிலாட்டம்


26. ஒயிலாட்டத்தில் தனிச்சிறப்பு - கம்பீரத்துடன் ஆடுதல்


27. ஒயிலாட்டத்தை இரு வரிசையாக நின்றும் ஆடுகின்றனர். ஒருவருக்கொருவர் இடம்விட்டு விலகிநின்று ஆடும் இந்த ஒயிலாட்டத்தைப் பெரும்பாலும் ஆண்கள் ஆடுவதே வழக்கில் உள்ளது.


7.


தலையில் செம்பு நிற்கும் அளவு எடையை ஏற்றுவதற்குச் செம்பில் மணலையோ பச்சரிசியையோ நிரப்புகின்றனர். 8. கண்ணாடியாலும் பூக்களாலும் அழகூட்டிய கரகக் கூட்டின்


நடுவில், கிளி பொம்மை பொருத்திய மூங்கில் குச்சியைச் செருகி


வைத்து ஆடுகின்றனர்.


28. ஒரே குழுவில் வயது முதிர்ந்தவர்களும் இளைஞர்களும் இணைந்து ஆடும் ஆட்டம் ஒயிலாட்டம்


9.


கரகாட்டத்திற்கு நையாண்டி மேள இசையும் நாகசுரம், தவில், பம்பை போன்ற இசைக்கருவிகளும் இசைக்கப்படுகின்றன


டோலக், தப்பு போன்ற 29. ஒயிலாட்டத்தில் தோலால் கட்டப்பட்ட குடம், தவில், சிங்கி, இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.


10. ஆணும் பெண்ணும் சேர்ந்து நிகழ்த்தும் கரகாட்டத்தில் சில நேரங்களில் ஆண், பெண் வேடமிட்டு ஆடுவதும் உண்டு. கரகாட்டம் நிகழ்த்துதலில் இத்தனை பேர்தான் நிகழ்த்த வேண்டும் என்ற வரையறை இல்லை.


30, தேவராட்டம் வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது


31.


தேவராட்டம் ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம் 32. உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படும் 'தேவதுந்துபி',


தேவராட்டத்திற்குரிய இசைக் கருவி ஆகும். 33. தேவதுந்துபி- தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி


11. "நீரற வறியாக் கரகத்து" எனும் பாடல்வரி குறிப்பிடுவது கரகாட்டம்


12. "நீரற வறியாக் கரகத்து" என்னும் பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் -புறநானூறு


34. தேவராட்டம் 8 முதல் 13 வயது வரை ஆடுவார்கள்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 9


வெராண்டா ரேஸ்


35. வேட்டி கட்டியும் தலையிலும் இடையிலும் சிறுதுணி கட்டியும் கால்களில் சலங்கை அணிந்தும் எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகின்ற ஆட்டம் தேவராட்டம்


36. தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை சேர்வையாட்டம்


37. சேர்வையாட்டம் ஆட்டக் கலைஞர்கள் சேவைப்பலகை சேமக்கலம், ஜால்ரா ஆகிய இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டே ஆடுகின்றனர்.


38. இசைச்சார்புக் கலையாகவும் வழிபாட்டுக் கலையாகவும் நிகழ்த்தப்படும் கலை - சேர்வையாட்டம்


39. போலச்செய்தல்' பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் ஒன்று பொய்க்கால் குதிரையாட்டம்


40. 'புரவி ஆட்டம்' என்று அழைக்கப்படுவது குதிரையாட்டம் பொய்க்கால்


41. 'புரவி நாட்டியம்' என்று அழைக்கப்படுவது பொய்க்கால் குதிரையாட்டம்


தீவிர வட்டம்


62. ஒரு கதையை இசை, வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்கப்படும் ஆட்டம் தெருக்


63. திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாக திகழும் ஆட்டம் -தெருக்கூத்து


64. "நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்" என்றவர்- ந.முத்துசாமி


65. தமிழ்நாட்டின் வழிவழி நாடக முறையான கூத்துக்கலையின் ஒப்பளை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கியவர்- ந.முத்துசாமி


66. நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசைமுறையை அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர் -ந. முத்துசாமி


கலை ஞாயிறு' என்று அழைக்கப்படுபவர் ந.முத்துசாமி 67.


ந. முத்துசாமி தமிழ்நாடு அரசின் எவ்விருதைப் பெற்றவர்? கலைமாமணி 68.


42 பொய்க்கால் குதிரையாட்டம் யாருடைய காலத்தில் தஞ்சைக்கு 69. வந்ததாகக் கூறப்படுகிறது? மராத்தியர்


43. பொய்க்கால் குதிரையாட்டத்தில் பாடல்கள் பயன்படுத்துவதில்லை. நையயாண்டி மேளமும் நாகசுரமும் இசைக்கப்படுகின்றன.


44. அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரையாட்டம்


ந. முத்துசாமி இந்திய அரசின் எவ்விருதைப் பெற்றவர்? தாமரைத்திரு


70. தெருக்கவிதையைத் தமிழ்க்கலையின் அடையாளமாக்கியவர் - ந.முத்துசாமி முக்கிய


71. மழை வேண்டி நிகழ்த்தப்படும் கலை - அருச்சுனன் தபசு


72. வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது - தெருக்கூத்து


எந்த கலையை கதகளி போன்று செவ்வியல் கலையாக ஆக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன - தெருக் கூத்து 73.


45. பொய்க்கால் குதிரையாட்டம் இராஜஸ்தானில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? கச்சிக்கொடி


46. பொய்க்கால் குதிரையாட்டம் கேரளாவில் எவ்வாறு


அழைக்கப்படுகிறது? குதிரைக்களி


74. எக்கூத்து கையுறை பாவைக் கூத்தாக மாற்றம் பெற்றுள்ளது? தோற்பாவைக்கூத்து


47. 'தப்பு' என்ற தோற்கருவியை இசைத்துக் கொண்டே, அதன் இசைக்கு ஏற்ப ஆடும் ஆட்டம் - தப்பாட்டம்


48. தப்பு ஆட்டம் ஆண்கள் மட்டுமே ஆடிவந்த இந்த ஆட்டம்


தற்போது பெண்களாலும் ஆடப்படுகின்றது


50 கோவில் திருவிழா, திருமணம், இறப்பு, விழிப்புணர்வு முகாம், விளம்பர நிகழ்ச்சி ஆகியவற்றில் தப்பாட்டம் ஆடப்படுகின்றது.


49. தப்பு என்பது - வடிவமாக அமைந்துள்ள அகன்ற தோற்கருவி


51. 'தப் தப்' என்று ஒலிப்பதால், அந்த ஒலியின் அடியாகத் 'தப்பு' எனப் பெயர் பெற்றதெனக் கூறப்படுகிறத


75. தோலில் செய்த வெட்டு வரைபடங்களை, விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி, உரையாடியும் பாடியும் காட்டப்படும் ஆட்டம் தோற்பாவைக் கூத்து


76. தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் தோற்பாவை என்னும் பெயர் பெற்றது.


77. திருக்குறளில் மரப்பாவையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.


78. திருவாசகத்திலும், பட்டினத்தார் பாடலிலும் தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகளைக் காணமுடிகிறது.


79. தோற்பாவைக் கூத்து கையுறைப் பாவைக் கூத்து, பொம்மலாட்டம் என்பனவாகவும் மாற்றம் பெற்றுள்ளது.


80. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க பகுதியில், 'இராச சோழன் தெரு' என்பது இன்றும் உள்ளது. இது மாமன்னன் இராசராச சோழன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சிறப்பினை உணர்த்துகின்றது ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுமலர்.


52. திருப்புகழை பாடியவர் - அருணகிரிநாதர்


53. "தகக தகதகக தந்தத்த தந்தகக"... என்று பாடியவர் அருணகிரிநாதர்


54. "தகக தகதகக தந்தத்த தந்தகக" என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்-திருப்புகழ்


55. தப்பு ஆட்டம் வேறு எவ்வாறு அழைக்கபடுகிறது? பறையாட்டம், தப்பாட்டம், தப்பட்டை, தப்பு.


81. "இந்த பூவைத் தொடுப்பது எப்படி" என்ற பாடல் வரியை எழுதியவர் யார்? உமா மகேஸ்வரி


56. ஒன்றைச் சொல்லுவதற்கென்றே (பறைதல்) இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக்கருவி பறை.


57. தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் பறை இடம்பெறுகிறது


82. 'நட்சத்திரங்களின் நடுவே' எனும் கவிதைத் தொகுதியை படைத்தவர் - உமா மகேஸ்வரி


58. தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழும் ஆட்டம்-புலியாட்டம்


83. 'வெறும் பொழுது' எனும் கவிதைத் தொகுதியை படைத்தவர் - உமாமகேஸ்வரி


84. 'கற்பாவை' எனும் கவிதைத் தொகுதியை படைத்தவர் LDIT மகேஸ்வரி


59. பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டம்-புலி ஆட்டம்


60. நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலை தெருக்கூத்து 61. திறந்தவெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் வெளிப்படுத்தப்படும் ஆட்டம் - தெருக் கூத்து


85. உமா மகேஸ்வரி எந்த மாவட்டத்தில் பிறந்தவர்? மதுரை


86. பூத்தொடுத்தல்' எனும் கவிதை யாருடையது? உமா மகேஸ்வரி


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 10


வெராண்டா ரேஸ்


87. 'முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்' என்னும் நூலை இயற்றியவர் - குமரகுருபரர்


88. பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்? 2 ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ்)


89. குமரகுருபரர் காலம் பதினேழாம் நூற்றாண்டு


90, பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் -7 (காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி


91. ஆண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள் - 3 (கடைசி மூன்று பருவம் -சிற்றில், சிறுபறை, சிறுதேர்)


92. பெண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள்-3 (கடைசி மூன்று பருவம் -கழங்கு, அம்மானை, ஊசல்)


93. பிள்ளைத்தமிழில் உள்ள மொத்த பருவங்கள் -10


94. 'காப்பு' என்பது - ஒன்றாம் பருவம்


95. 'செங்கீரை' என்பது - இரண்டாம் பருவம்


96. 'தால்' என்பது - மூன்றாம் பருவம்


97. 'சப்பாணி' என்பது - நான்காம் பருவம்


98. 'முத்தம்' என்பது ஐந்தாம் பருவம்


99. 'வருகை' என்பது -ஆறாம் பருவம்


100. 'அம்புலி' என்பது - ஏழாம் பருவம்


101. 'சிற்றில்' என்பது ஆண்பாற் பிள்ளைத்தமிழில் எட்டாம் பருவம்


102 'சிறுபறை' என்பது ஆண்பாற் பிள்ளைத்தமிழில் ஒன்பதாம் பருவம்


103. 'சிறுதேர்' என்பது ஆண்பாற் பிள்ளைத்தமிழில் பத்தாம் பருவம்


104. 'கழங்கு' என்பது பெண்பாற் பிள்ளைத்தமிழில் - எட்டாம் பருவம்


105. 'அம்மானை' என்பது பெண்பாற் பிள்ளைத்தமிழில் ஒன்பதாம் பருவம்


106. 'ஊசல்' என்பது பெண்பாற் பிள்ளைத்தமிழில் பத்தாம் பருவம்


107. சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்? 96


108, 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்,


109. இறைவனையோ, தலைவரையோ,அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர். பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது பிள்ளைத்தமிழ்


110. பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் பாடப்பெறுவது பிள்ளைத்தமிழ்


111. தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர் - குமர குருபரர்


112. கந்தர் கலிவெண்பா' எனும் நூலை எழுதியவர் -குமரகுருபரர்


113. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்' எனும் நூலை எழுதியவர் -


குமரகுருபரர்


தீவிர வட்டம்


123. 'சிலம்பு' என்னும் அணிகலன் எங்கு அணிவது? காலில் அணிவது


124. 'கிண்கிணி' என்னும் அணிகலன் எங்கு அணிவது? காலில் அணிவது


125. 'அரைநாண்' என்னும் அணிகலன் எங்கு அணிவது? இடையில்


126. 'சுட்டி' என்னும் அணிகலன் எங்கு அணிவது? நெற்றியில்


127. 'குண்டலம்' என்னும் அணிகலன் எங்கு அணிவது? காதில்


128. 'குழை' என்னும் அணிகலன் எங்கு அணிவது? காதில்


129. 'சூழி' என்னும் அணிகலன் எங்கு அணிவது? தலையில்


130. 'பதிந்து' என்னும் சொல்லின் விகுதி - வினையெச்ச விகுதி


131. "செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாட" என்னும் பாடல்வரி எந்த நூலில் அமைந்துள்ளது? முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்


132. "பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்" என்னும் பாடல்வரி எந்த நூலில் அமைந்துள்ளது? முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்


133. காற்றில் ஆடுவது போன்று குழந்தை யின் தவை 5-6 ஆம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தைச் செங்கீரைப் பருவம் என்பர்.


134. எப்பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி, ஒருகாலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும் - செங்கீரைப் பருவம்.


135. "கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்" என்று கூறியவர் பாரதியார்


136. கம்பர் இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி எவ்வாறு பெயரிட்டார்? இராமாவதாரம் எனப் பெயரிட்டார்


137. கம்பராமாயணத்தை இயற்றியவர் - கம்பர்


138. கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது? 6


139, கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.


140. கம்பர் பிறந்த ஊர் - சோழ நாட்டைச் சேர்ந்த திருவழுந்தூர்


141. கம்பரை ஆதரித்தவர் வள்ளல் திருவண்ணெய்நல்லூர் சடையப்ப


142 கல்வியில் பெரியவர் கம்பர்


143. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்


144. விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்


145. 'சரசுவதி அந்தாதி' என்னும் நூலை எழுதியவர் கம்பர்


146. 'சடகோபர் அந்தாதி' என்னும் நூலை எழுதியவர் கம்பர்


147. 'திருக்கை வழக்கம்' என்னும் நூலை எழுதியவர் கம்பர்


148. 'ஏரெழுபது' என்னும் நூலை எழுதியவர் - கம்பர்


149, 'சிலைஎழுபது' என்னும் நூலை எழுதியவர் - கம்பர்


150. ஆற்றுப்படலம் எந்த காண்டத்தில் இடம் பெற்றுள்ளது? பால காண்டம்


114. 'மதுரைக் கலம்பகம்' எனும் நூலை எழுதியவர் - குமரகுருபரர்


115. 'சகலகலாவல்லிமாலை' எனும் நூலை எழுதியவர் - குமரகுருபரர்


116. நீதிநெறி விளக்கம்' எனும் நூலை எழுதியவர் - குமரகுருபரர்


117. 'திருவாரூர் மும்மணிக்கோவை' எனும் நூலை எழுதியவர் குமரகுருபரர்


151. நாட்டுப்படலம் எந்த காண்டத்தில் இடம் பெற்றுள்ளது? பால காண்டம்


118. 'ஆடுக' என்பதன் இலக்கணக்குறிப்பு வினைமுற்று வியங்கோள்


152. கங்கைப்படலம் எந்த காண்டத்தில் இடம் பெற்றுள்ளது அயோத்தியா காண்டம் 153. "வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்"-


119. 'குண்டலமும் குழைகாதும்' என்பதன் இலக்கணக்குறிப்பு எண்ணும்மை


120. 'பண்டி' என்னும் சொல்லின் பொருள் - வயிறு


121. 'அசும்பிய' என்னும் சொல்லின் பொருள் -ஒளிவீசுகிற


122. 'முச்சி' என்னும் சொல்லின் பொருள் - தலையுச்சிக் கொண்டை


எனும் வரிகள் இடம்பெறும் காண்டம் - அயோத்திய காண்டம்.


154. கும்பகருணன் வதைப்படலம் எந்த காண்டத்தில் இடம் பெற்றுள்ளது? யுத்த காண்டம்


155. "வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் கம்பராமாயணம்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 11


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


156. "வண்மை யில்வையோர் வறுமை யின்மையாற்" என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள காண்டம் - பால காண்டம்


192. இளவேனிற்காலப் பெரும்பொழுது - சித்திரை, வைகாசி


193. முதுவேனிற்காலப் பெரும்பொழுது - ஆனி, ஆடி


157. கோசல நாட்டில் வறுமை சிறிதும் இல்லாததால் கொடைக்கு அங்கே இடமில்லை


194. ஒரு நாளின் சிறுபொழுது-6 கூறுகள்


195. காலை 6 மணி முதல் 10 மணிவரை - காலை (சிறுபொழுது)


158. கோசல நாட்டில் நேருக்குநேர் போர் புரிபவர் இல்லாததால் உடல் வலிமை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை


196, காலை 10 மணி முதல் 2 மணிவரை - நண்பகல் (சிறுபொழுது)


197. பிற்பகல் 2 மணி முதல் 6 மணிவரை - எற்பாடு (சிறுபொழுது)


198. மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை - மாலை(சிறுபொழுது)


199. இரவு 10 மணி முதல் 2 மணிவரை - யாமம் (சிறுபொழுது)


159. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் அங்கு வறுமை இல்லாததால்


150. "ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ" என்று கூறியவர் - பாரதியார்


200. இரவு 2 மணி முதல் 6 மணிவரை - வைகறை (சிறுபொழுது)


201. 'எவ்' என்றால் - ஞாயிறு


161. பலவகை கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் -அங்கு அறியாமை சிறிதும் இல்லை


202. 'பாடு' என்றால் மறையும் நேரம்


152. 'பாய்ச்சல்' என்னும் கதை இடம் பெற்றுள்ள சிறுகதை தக்கையின் மீது நான்கு கண்கள்


203. எல்+பாடு என்பது - எற்பாடு


204. குறிஞ்சித் திணைக்குரிய பெரும்பொழுது முன்பனிக்காலம் குளிர்காலம்,


163. தக்கையின் மீது நான்கு கண்கள்' எனும் சிறுகதை ஆசிரியர் - சா. கந்தசாமி


205. குறிஞ்சித் திணைக்குரிய சிறுபொழுது யாமம்


206. முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது கார்காலம்


164.சா.கந்தசாமி எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்? மயிலாடுதுறை 165. சா. கந்தசாமி எந்த புதினத்தால் எழுத்துலகில் புகழ்பெற்றார்? சாயாவனம் எனும் புதினத்தால்


207. முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது- மாலை


208. மருதத் திணைக்குரிய பெரும்பொழுது ஆறு பெரும் பொழுதுகளும்


156. சா. கந்தசாமி எந்த புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார்? விசாரணைக் கமிஷன் எனும் புதினத்திற்காக


209, மருதத் திணைக்குரிய சிறுபொழுது - வைகறை


210. நெய்தல் திணைக்குரிய பெரும்பொழுது ஆறு பெரும்


167. 'விசாரணை கமிஷன்' புதினம் எப்போது சாகித்திய அகாதெமி விருது பெற்றது? 1998


பொழுதுகளும்


168, 150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர் - சா. கந்தசாமி


169. 11க்கும் மேற்பட்ட புதினங்களை சா. கந்தசாமி எழுதியுள்ளார்.


170. 'தொலைந்து போனவர்கள்' எனும் புதினத்தை எழுதியவர் - சா. கந்தசாமி


211. நெய்தல் திணைக்குரிய சிறுபொழுது- எற்பாடு 212. பாலைத் திணைக்குரிய பெரும்பொழுது இளவேனில்,


முதுவேனில், பின்பனி


171. 'சூர்யவம்சம்' எனும் புதினத்தை எழுதியவர் - சா. கந்தசாமி


172. 'சாந்தகுமாரி' எனும் புதினத்தை எழுதியவர் சா. கந்தசாமி


173. "ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்" என்ற


பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் சிலப்பதிகாரம் 174. சா. கந்தசாமி எந்த குறும்படத்திற்கு அனைத்துலக விருதைப்


பெற்றவர்? சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு 175. அகத்திணை மொத்தம் ஏழு


176. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை ஆகிய ஏழும் அகத்திணைகள் ஆகும். இவற்றுள் முதல் ஐந்தும் அன்பின் ஐந்திணைகள்.


177. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்


ஆகியன


ஐந்திணைகளுக்கு உரியன.


178. நிலமும், பொழுதும் முதற்பொருள் எனப்படும்


179. நிலம் எத்தனை வகைப்படும்?5


180. மலையும் மலை சார்ந்த இடமும் - குறிஞ்சி நிலம்


181. காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலம்


182. வயலும் வயல் சார்ந்த இடமும் - மருத நிலம்


183. கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலம்


184. சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலம்


185. பொழுது எத்தனை வகைப்படும்? 2


186. இருவகைப் பொழுது சிறுபொழுது, பெரும்பொழுது


187. பெரும்பொழுது ஓராண்டில் ஆறு கூறுகள்


188. கார்காலப் பெரும்பொழுது ஆவணி, புரட்டாசி


189. குளிர்காலப் பெரும்பொழுது -ஐப்பசி, கார்த்திகை


190. முன்பனிக்காலப் பெரும்பொழுது- மார்கழி, தை


191. பின்பனிக்காலப் பெரும்பொழுது மாசி, பங்குனி


213. பாலைத் திணைக்குரிய சிறுபொழுது - நண்பகல்


214. குறிஞ்சித் திணைக்குரிய தெய்வம் - முருகன்


215. முல்லைத் திணைக்குரிய தெய்வம் திருமால்


216. மருதத் திணைக்குரிய தெய்வம் - இந்திரன்


217. நெய்தல் திணைக்குரிய தெய்வம் - வருணன்


218. பாலைத் திணைக்குரிய தெய்வம் - கொற்றவை


219. குறிஞ்சித் திணைக்குரிய மக்கள் - வெற்பன், குறவர், குறத்தியர்


220. முல்லைத் திணைக்குரிய மக்கள் - தோன்றல், ஆயர், ஆய்ச்சியர் 221. மருதத் திணைக்குரிய மக்கள் ஊரன், உழவர், உழத்தியர்


222. நெய்தல் திணைக்குரிய மக்கள் சேர்ப்பன், பரதன், பரத்தியர்


223. பாலைத் திணைக்குரிய மக்கள் - எயினர், எயிற்றியர்


224. குறிஞ்சித் திணைக்குரிய உணவு - மலைநெல், தினை


225. முல்லைத் திணைக்குரிய உணவு - வரகு, சாமை


226. மருதத் திணைக்குரிய உணவு - செந்நெல், வெண்ணெல்


227. நெய்தல் திணைக்குரிய உணவு - மீன், உப்புக்குப் பெற்ற பொருள்


228. பாலைத் திணைக்குரிய உணவு - சூறையாடலால் வரும் பொருள்


229. குறிஞ்சித் திணைக்குரிய விலங்கு - புலி, கரடி, சிங்கம்


230, முல்லைத் திணைக்குரிய விலங்கு - முயல், மான், புலி


231. மருதத் திணைக்குரிய விலங்கு -எருமை, நீர்நாய்


232. நெய்தல் திணைக்குரிய விலங்கு-முதலை, சுறா


233. பாலைத் திணைக்குரிய விலங்கு - வலியிழந்த யானை


234. குறிஞ்சித் திணைக்குரிய பூ - குறிஞ்சி, காந்தள்


235. முல்லைத் திணைக்குரிய பூ - முல்லை, தோன்றி


236. மருதத் திணைக்குரிய பூ - செங்கழுநீர், தாமரை


237. நெய்தல் திணைக்குரிய பூ - தாழை, நெய்தல்


238. பாலைத் திணைக்குரிய பூ - குரவம், பாதிரி


239. குறிஞ்சித் திணைக்குரிய மரம் - அகில், வேங்கை


240, முல்லைத் திணைக்குரிய மரம் - கொன்றை, காயா


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 12


வெராண்டா ரேஸ்


241. மருதத் திணைக்குரிய மரம் - காஞ்சி, மருதம்


242. நெய்தல் திணைக்குரிய மரம் - புன்னை, ஞாழல்


243. பாலைத் திணைக்குரிய மரம் - இலுப்பை, பாலை


244. குறிஞ்சித் திணைக்குரிய பறவை - கிளி, மயில்


245. முல்லைத் திணைக்குரிய பறவை - காட்டுக்கோழி, மயில்


246. மருதத் திணைக்குரிய பறவை - நாரை, நீர்க்கோழி, அன்னம்


247. நெய்தல் திணைக்குரிய பறவை - கடற்காகம்


248. பாலைத் திணைக்குரிய பறவை - புறா, பருந்து


249. குறிஞ்சித் திணைக்குரிய வஊர் சிறுகுடி


250. முல்லைத் திணைக்குரிய ஊர் பாடி, சேரி


251. மருதத் திணைக்குரிய ஊர் பேரூர், மூதூர்


252. நெய்தல் திணைக்குரிய ஊர் பட்டினம் பாக்கம்


253. பாலைத் திணைக்குரிய ஊர் - குறும்பு


254. குறிஞ்சித் திணைக்குரிய நீர் - அருவிநீர், சுனைநீர்


255. முல்லைத் திணைக்குரிய நீர் - காட்டாறு


256. மருதத் திணைக்குரிய நீர் - மனைக்கிணறு, பொய்கை


257. நெய்தல் திணைக்குரிய நீர் - மணற்கிணறு, உவர்க்கழி


258. பாலைத் திணைக்குரிய நீர் - வற்றிய சுனை, கிணறு


259. குறிஞ்சித் திணைக்குரிய பறை தொண்டகம்


260. முல்லைத் திணைக்குரிய பறை - ஏறுகோட்பறை


261. மருத திணைக்குரிய பறை - மணமுழா, நெல்லரிகிணை


262. நெய்தல் திணைக்குரிய பறை - மீன்கோட்பறை


263. பாலைத் திணைக்குரிய பறை - துடி


254. குறிஞ்சித் திணைக்குரிய யாழ் - குறிஞ்சியாழ்


265. முல்லைத் திணைக்குரிய யாழ் – முல்லையாழ்


266. மருதத் திணைக்குரிய யாழ் - மருதயாழ்


257. நெய்தல் திணைக்குரிய யாழ் விளரியாழ்


268. பாலைத் திணைக்குரிய யாழ் பாலை யாழ்


269. குறிஞ்சித் திணைக்குரிய பண் - குறிஞ்சிப் பண்


270. முல்லைத் திணைக்குரிய பண் - முல்லைப் பண்


271. மருதத் திணைக்குரிய பண் - மருதப் பண்


272. நெய்தல் திணைக்குரிய பண் - செவ்வழிப்பண்


273. பாலைத் திணைக்குரிய பண் - பஞ்சுரப்பண்


274. குறிஞ்சித் திணைக்குரிய தொழில் அகழ்தல் தேனெடுத்தல், கிழங்கு


ஏறுதழுவுதல், 275. முல்லைத் திணைக்குரிய தொழில் நிரைமேய்த்தல்


276. மருதத் திணைக்குரிய தொழில் நெல்லரிதல், களை பறித்தல் 277. நெய்தல் திணைக்குரிய தொழில் மீன்பிடித்தல், உப்புவிளைத்தல்


தீவிர வட்டம்


285. ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது - செல்வம்


286, முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்த்த பொருள் ஒருவருக்கு தருவது - அறம், இன்பம்


287. எவற்றை இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்கும்?


விடாமுயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்கும்.


288. "குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை" என்ற குறளில் இடம் பெற்றுள்ள அணி உவமை அணி


289. "பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்


பொருளல்ல தில்லை பொருள்" என்ற குறளில் இடம்பெற்றுள்ள அணி - சொல்பின்வருநிலை அணி


290. ஒருவருக்கு வறுமையைப் போன்று துன்பம் தருவது எது? ஒருவருக்கு வறுமையைப் போன்று துன்பம் தருவது வறுமையே


ஆகும். 291. "இன்மையில் இன்னாத தியாதெனின் இன்மையின்


இன்மையே இன்னா தது" என்ற குறளில் இடம்பெற்றுள்ள அணி -சொற்பொருள் பின்வருநிலையணி


292. "மக்களே போல்வர் கயவர், அவரன்ன


ஒப்பாரி யாம்கண்ட தில்" என்ற குறளில் இடம்பெற்றுள்ள அணி உவமை அணி


293. "தேவர் அனையர் கயவர் அவரும்தாம்


மேவன செய்தொழுக லான்" என்ற குறளில் இடம்பெற்றுள்ள


அணி - வஞ்சப் புகழ்ச்சியணி


294. "சொல்லப் பயன்படுவர் சான்றோர், கரும்புபோல்


கொல்லப் பயன்படும் கீழ்" என்ற குறளில் இடம்பெற்றுள்ள அணி - உவமை அணி


295, 245. ஒருவர் தம் குறையைச் சொல்வதைக் கேட்டவுடனேயே உதவி செய்வர்- சான்றோர்


296. கரும்பைப் பிழிவது போல நெருக்கி பிழிந்தால் தான் பயன்படுவர் கயவர்


297. Aesthetic' என்பதன் தமிழாக்கம் அழகியல், முருகியல்


298. Terminology' என்பதன் தமிழாக்கம் - கலைச்சொல்


299. 'Artifacts' என்பதன் தமிழாக்கம் -கலைப்படைப்புகள்


300. 'Myth' என்பதன் தமிழாக்கம் - தொன்மம்


301 'Gold biscuit' என்பதன் தமிழாக்கம் - தங்கக் கட்டி


278. பாலைத் திணைக்குரிய தொழில் - வழிப்பறி, நிரைகவர்தல்


279. குளிர்காலத்தை பொழுதாகக் கொண்ட நிலங்கள் - குறிஞ்சி, மருதம், நெய்தல்


நற்றிணை


1.


எட்டுத்தொகை


280. 'தேன்மழை' எனும் நூலின் ஆசிரியர் - சுரதா


2. எண்ணப்படுவது -நற்றிணை 'நல்' என்ற அடைமொழி கொடுத்துப் போற்றப்படும் நூல்


281. 'திருக்குறள் நீதி இலக்கியம்' எனும் நூலின் ஆசிரியர் -க. த. திருநாவுக்கரசு


3. நற்றிணை எந்தத் திணை வகை நூல்?- அகத்திணை நூல்


282. 'நாட்டார் கலைகள்' எனும் நூலின் ஆசிரியர் - அ.கா.பெருமாள் 283. மற்றவர்களிடம் இரக்கம், அன்பு இல்லாமல் ஈட்டும் பொருளை


4. நற்றிணை எவ்வகை நூலாகும்? எட்டுத்தொகை


5. ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல், அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழர்தம் உயர்


ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும். 284. மனவலிமை, குடிகளை காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல்,


நூல்களை கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே - அமைச்சர்


6. பண்புகளைத் தெளிவாக எடுத்தியம்பும் நூல் - நற்றிணை நற்றிணை பாடல்களில் உள்ள அடிவரையறை - (9-12)


இயல் 4


நூல்களுள்


முதலாவதாக வைத்து


நற்றிணை


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 13


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


36. "சான்றோர் என்றும் சான்றோர் பக்கமே இருப்பர், சான்றாண்மை இல்லாதவர் தீயவர் பக்கமே சேருவர்" என்று கூறும் நூல் புறநானூறு


7. நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி


8. நற்றிணை பாடல்களின் எண்ணிக்கை - 400


9. நற்றிணை பாடினோர் -275 பேர்


10. "நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று, தன் செய்வினைப் பயனே"என்று பாடியவர் - மிளைகிழான் நல்வேட்டனார்


11. 'அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்' எனும் பாடல் நற்றிணையில் எத்தனையாவது பாடல்? 210


12. மிளைகிழான் நல்வேட்டனார் நற்றிணையில் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்? நான்கு பாடல்கள்


13. "சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பிள் மென்கண் செல்வம் செல்வமென் பதுவே" என்ற நற்றிணை பாடலை பாடியவர் - மிளைகிழான் நல்வேட்டனார்


14. மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால், மிளைகிழாள் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார்.


15. மிளைகிழான் நல்வேட்டனார் ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார்.


16. மிளைகிழான் நல்வேட்டனார் நற்றிணையில் நான்கு பாடல்களும் , குறுந்தொகையில் ஒன்றுமாக ஐந்து பாடல்கள் இயற்றியுள்ளார். இவர் சங்ககாலத்தவர்.


பொருள் தருக (17-21)


17. செறு


18. அரி நெற்கதிர்


19. யாணர் புதுவருவாய்


‎‫20 ة‬‎ பனையோலைப் பெட்டி


21. நெடிய மொழிதல் அரசரிடம் சிறப்புப் பெறுதல்,


22. வித்து-விதை


இலக்கணக்குறிப்பு (23-27)


23. சென்ற வட்டி - பெயரெச்சம்


24. செய்வினை - விளைத்தொகை


25. புன்கண் - பண்புத்தொகைகள்


26. மென்கண் பண்புத்தொகைகள்


27. ஊர (ஊரனே) - விளித்தொடர்.


பிரித்தறிதல் (28-31)


28. அங்கண் - அம் + கண்


29. - 160 + எல்ஜி


30. புன்கண் - புன்மை + கண்


31. மென்கண் மென்மை + கண்


புறநானூறு


32. சங்ககால மக்களின் வாழ்க்கை நிலை, மன்னர்களின் வீரம், புகழ், கொடை, வெற்றிகள் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் புறநானூறு


33. தமிழரின் வரலாற்றை அறியவும், பண்பாட்டு உயர்வை உணரவும் பெரிதும் உதவும் நூல் - புறநானூறு


34. புறநானூறு எவ்வகை நூல்களுள் ஒன்று? எட்டுத்தொகை


37. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது யாருடைய வருகைக்காக காத்திருந்தார்? பிசிராந்தையார்


38. "பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை" எனும் பாடல் புறநானூற்றில் எத்தனையாவது பாடல்? 218


39. கண்ணகனார் எந்த மன்னரிடம் அவைக்களப் புலவராக இருந்தார்? கோப்பெருஞ்சோழன்


40.


41. கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் இருவரின் நட்பைப் பாடிய புலவர் - கண்ணகனார்


கண்ணகனார் -புறநானூற்றை இயற்றிய புலவர்களுள் ஒருவர்


பொருள் தருக (42-46)


பவளம் 42. துகிர்


43. மன்னிய நிலைபெற்ற


44. சேய தொலைவு


45. தொடை மாலை


46. கலம் அணி


இலக்கணக்குறிப்பு (47-50)


47. பொன்னும் துகிரும் முத்தும் பவளமும் மணியும் எண்ணும்மைகள்


48. மாமலை- உரிச்சொற்றொடர்


49, அருவிலை - பண்புத்தொகைகள்


50. நன்கலம் -பண்புத்தொகைகள்


பிரித்தறிதல் (51-52)


51. அருவிலை - அருமை + விலை


52. நன்கலம் நன்மை + கலம்


பேச்சுக்கலை


53. ஆய கலைகள் எத்தனை? 64


54. நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை பேச்சுக்கலை


55. மேடைப்பேச்சில் நல்ல தமிழைக்கொண்டு மக்களை ஈர்த்தோர் - திரு.வி.க, பேரறிஞர் அண்ணா, ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர்


சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார்.


56. வெறும் பேச்சுக்கும் மேடைப்பேச்சுக்கும் வேறுபாடு உண்டு.


57. மேடைப் பேச்சுக்கு உயிர்நாடி கருத்துக்கள்


58. பேச்சு முடிவில் சுருக்கத்தினை கூறிக் கருத்தை நிலை நாட்டி முடித்தல் வேண்டும்.


59. பேசும் பொருளை ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படுத்தி பேசும் பேச்சு முறை எத்தனை வகைப்படும்? 3 வகைப்படும் (எடுத்தல், தொடுத்தல், முடித்தல்)


60. தொடக்கவுரைக்குப் பிறகு பொருளை விரித்துப் பேசும் முறை தொடுத்தல் எனப்படும்


61. எண்ணங்களை சொல்லும் முறையால் அழகுப்படுத்துவதே அணி


62. பேச்சை தொடங்குவது எடுப்பு எனப்படும்.


63. தமிழ்த் தென்றல் என சிறப்பிக்கப்படுபவர் - திரு.வி.க.


64. மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர் பேரறிஞர் அண்ணா


35. புறநானூற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 400


65. மேடைப்பேச்சில் அண்ணாவை ஈர்த்தவர் -திரு. வி.க.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆன்லைன் வகுப்புகள்: 7550003885 ஆதரவு


பக்கம் | 14


வெராண்டா ரேஸ்


அண்ணாவின் கடிதம்


தீவிர வட்டம்


பொருள் தருக (20-27)


66. "உழைத்துப்பெறு! உரிய நேரத்தில் பெறு!முயற்சி செய்து பெறு!" என்று கூறியவர் - அறிஞர் அண்ணா


20. ஒல்லை- விரைவு


21. மல்லல் வளமான


67. "தமிழர் திருநாள் தை முதல் நாளாம் அமிழ்தென இனிக்கும் பொங்கல் திருநாள்" என முழங்கியவர் - முடியரசன்


22. அம்-அழகிய


23. வாள் - கூரிய


68. அறிஞர் அண்ணா தனது தம்பிக்கு எந்த இதழில் கடிதம் எழுதினார்? காஞ்சி


24, அரா-பாம்பு


25. அல்லல் துன்பம்


69. "புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவிப் பொன்னின் இழையும் துகிலும் பூண்டு" என்று கனிமொழி பேசியவர் அண்ணா அறிஞர்


26. அழுங்கி-மிக வருந்தி


27. அங்கை- உள்ளங்கை


70. அண்ணாவின் கடிதம் எழுதப்பட்ட நாள் -14.1.1968


பழைய புத்தகம்


இயல் 5


28. அன்பை பெருக்கி எனது ஆருயிரைக் காக்கவந்த இன்ப் பெருக்கே இறையே பராபரமே எனப் பாடியவர் தாயுமானவர்.


திரைப்படக்கலை


29. எட்வர்டு மைப்ரிட்சு இயக்கப்படம்


30. வால்ட் டிஸ்னி கருத்துப்படம்


பெரிய புராணம்


31. Dubbing ஒலிச்சேர்க்கை


32. Persistence of vision பார்வை நிலைப்பு


1. பெரிய புராணத்தை அருளியவர் - சேக்கிழார்


2. சேக்கிழார் பிறந்த ஊர் - குன்றத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்)


3. சேக்கிழாரின் இயற்பெயர் - அருண் மொழித் தேவர்


33. Negative எதிர்ச்சுருள்


34, Trolly நகர்த்தும் வண்டி


35. புரொஜெக்டர்


படவீழ்த்தி


4. சேக்கிழார் யாரிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார்? அநபாயச் சோழன்


உருப்பெருக்கி


5. உத்தம சோழப் பல்லவர் என்ற பட்டம் பெற்றவர் - சேக்கிழார்


6. 'தெய்வச் சேக்கிழார்' என்றும் 'தொண்டர்சீர் பரவுவார்' என்றும் போற்றப்படுபவர் -சேக்கிழார்


7. சேக்கிழாரின் காலம் கி.பி - பன்னிரெண்டாம் நூற்றாண்டு


8. அப்பூதியடிகள் பிறந்த ஊர் - திங்களூர்


9. திருநாவுக்கரசரிடம் பேரன்புடையவர் அப்பூதியடிகள்


10. 'ஒன்றுகொலாம்" என்னும் திருப்பதிகம் பாடி, இறந்த பிள்ளையை எழுப்பித் திருவமுது செய்தருளியவர் - திருநாவுக்கரசர்


11. பெரியபுராணத்தில் உள்ள தனியடியார்கள் எண்ணிக்கை - 63


12. பெரியபுராணத்தில் தொகையடியார்கள் எத்தனை பேர்? 9


13. பெரியபுராணத்தில் உள்ள சிவனடியார் எண்ணிக்கை - 72


14. பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்டபெயர் - திருத்தொண்டர் புராணம்


15. பெரியபுராணம் பெயர்க்காரணம் எழுபத்திரு சிவனடியார்களின் வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும்


பொருளில் பெரியபுராணம் என அழைக்கப்படுகிறது


16. தில்லை நடராஜப்பெருமான் 'உலகெலாம்' என்ற அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பெற்ற நூல் பெரியபுராணம்


36. லென்ஸ்


37. இயக்குனர்-


38. படப்பிடிப்பு வங்கி


39. Cartoon-கருத்துப் படம்


40. Camera -படப்பிடிப்புக்கருவி


41. Microphone நுண்ணொலிபெருக்கி


42. மோஷன் பிக்சர்ஸ் - @


பாரதரத்னா எம்.ஜி.ஆர்.


43. எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த ஊர் இலங்கையில் உள்ள கண்டி


44. எம்.ஜி.ஆர் பிறந்த நாள் - 17 ஜனவரி 1917


45. எம்.ஜி.ஆரின் பெற்றோர் - கோபாலமேனன் -சத்யபாமா


46. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் குடிபெயர்ந்த நகரம் - கும்பகோணம்


47. அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல், பழகும் பண்பு, உண்மை, நேர்மை,கடமை, கண்ணியம், கட்டுப்பாடு முதலியவற்றால் கவரப்பட்டவர் - எம்.ஜி.ஆர்


48. 'கடின உழைப்பே ஒரு நாட்டுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும்' என நம்பியவர் - எம்.ஜி.ஆர்


49. எம்.ஜி.ஆர்அவர்களை 'இதயக்கனி' என்று போற்றியவர் அறிஞர் அண்ணா


17. "பக்திச்சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவிவலவ" என


சேக்கிழாரை புகழ்ந்துரைத்தவர் - மீனாட்சிசுந்தரனார்


50. எம்.ஜி.ஆர் சென்னை மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினரான ஆண்டு-1963


51. எம்.ஜி.ஆர் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி


18. "உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்" என்றவர் திரு. வி. கலியாணசுந்தரனார்


பெற்ற ஆண்டு-1967 52. எம்.ஜி.ஆர். அவர்கள் புதிய கட்சி தொடங்கிய ஆண்டு-1972


53. எம்.ஜி.ஆர் முதல்வராக பதவியேற்ற ஆண்டு - 1977


19. தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியயர் - அப்பூதியடிகள்


54. எம்.ஜி.ஆர் அவர்கள் எத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றினார்? 11 ஆண்டுகள்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 15


வெராண்டா ரேஸ்


55. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் - சென்னை பல்கலைகழகம்


56. தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில் சத்துணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியவர் - எம்.ஜி.ஆர்.


57. 'புரட்சித் தலைவர்' என மக்களால் போற்றப்பட்ட எம்.ஜி.ஆர் இயற்கை எய்திய நாள் -24 டிசம்பர் 1987


58. எம்.ஜி.ஆரின் பட்டப்பெயர்கள் திலகம், இதயக்களி புரட்சித் தலைவர், மக்கள்


59. இந்திய அரசு எம்.ஜி.ஆருக்கு வழங்கிய விருது பாரத ரத்னா விருது (இந்திய மாமணி) 1988 ஆம் ஆண்டு அவருடைய மறைவுக்குப் பின் குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது.


தமிழ்விடு தூது


இயல் 6


1. தமிழ்விடு தூது பாடலை பாடியவர் பெயர் தெரியவில்லை


2. போலிப் புலவர்களின் தலையில் குட்டியவர் பாண்டியன் அதிவீரராம


தீவிர வட்டம்


22. பண்டைய காலத்து வாணிகப் பொருள்கள் துறைமுக நகரங்களிலிருந்து ஏற்றுமதியாகின' எனக் கூறும் நூல் பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி


23. 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்று கூறியவர் திருவள்ளுவர்


24. "களிறு எரிந்து பெயர்தல் காளைக்கு கடளே" என்ற பாடல் வரி அமைந்த நூல் புறநானூறு


25. குழலினிது யாழினிது' என்று இசைபொழியும் சுருவிகளைக் கூறும் நூல் திருக்குறள்


26. பண்ணும் தமிழும் பிரிக்க முடியாதென கூறும் நூல் - தேவாரம்


27. உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் இசை பிறந்து விட்டதென்பர்


28. "நீரின் புரவியும் வந்த நிமிர்பரிப் காலின் வந்த கருங்கறி மூடையும்" என்ற பாடல்வரியை கொண்டுள்ள நூல் - பட்டினப்பாலை


29. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - புறநானூறு


30. சங்க காலப் பெண்களின் பெருவீரத்தை பாடிய பெண்பாற்புலவர் -ஒக்கூர் மாசாத்தியார்


31. இயலிசை நாடகக் கலைஞர்கள் பாணன், பாடிளி, கூத்தன், விறலி


3. போலிப் புலவர்களின் செவியை அறுத்தவர் வில்லிபுத்தூரார்


4. போலிப் புலவர்களின் தலையை வெட்டியவர் - ஒட்டக்கூத்தர்


5. தமிழ் விடு தூது -96 வகை சிற்றியலக்கியங்களுள் ஒன்று


32. மதுரைத் தமிழ்ச்சங்கத்தை தமிழ்கெழு கூடல் என்று கூறும் நூல்- புறநானூறு


6. தமிழ் விடு தூது பாடப்பெறும் வெண்பா - கலிவெண்பா


33. மதுரைத் தமிழ்ச்சங்கத்தை தமிழ்வேலி என்று கூறும் நூல் பரிபாடல்


7. தமிழ் விடு தூதின் தலைவன் - மதுரை சொக்கநாதர்


34. கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழன் -திருவாசகம்


8. நாற்கரணம் என அழைக்கப்படுவது - மளம், புத்தி, சித்தம், அகங்காரம்


35. நரம்பின் மறை தொல்காப்பியம்


தற்கால தொல்லியல் ஆய்வுகள்


9. 'நாளிகேரம்' என்பதன் பொருள் - தென்னை


10. வயலின் வரப்புகள் - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா


36. "நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பு' என்ற பாடலை பாடியவர் - பெருங்கௌசிகனார்


11. பாவினங்கள் மடைகளாக காட்டுவது - துறை, தாழிசை, விருத்தம் 37


. சங்க கால மன்னன் நன்னனை பற்றி கூறும் திருவண்ணாமலை கல்வெட்டு கி பி பதிமூன்றாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது.


12. நாற்பொருள் -அறம், பொருள், இன்பம், வீடு.


13. வைதருப்பம் ஆசுகவி


14. கொடம் -மதுரகவி


15. பாஞ்சாலம் -சித்திரகவி


16. மாகதம் வித்தார கவி


தொன்மைத்தமிழகம்


17. முதல் மாந்தன் தோன்றிய லெமூரியா என்பது - மனித நாகரீகத் தொட்டில்


18. "பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும்"என்னும் வரி இடம்பெற்றுள்ள நூல் சிலப்பதிகாரம்


19. "திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் என்றுபாடியவர்-பாரதிதாசன்


20. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே எந்த நாடுகளுக்கு அரிசியும், மயில் தோகையும், சந்தனமும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து


21. எந்த நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு தமிழகத்தில் இருந்து வாசனைப் பொருள்கள் அனுப்பப்பட்டன? கி.பி பத்தாம் நூற்றாண்டு


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


38. "வாகையும் குரங்கும் விசைய முந்தீட்டிய அடல்புனை நெடுவேல் ஆட்கொண்ட தேவன்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் மலைபடுகடாம்


39. தொல்லியலை ஆங்கிலத்தில் குறிப்பிடுவர் ஆர்க்கியாலஜி எனக்


40. கடல் அகழாய்வின் போது எந்த இடத்தில் கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிட இடிபாடுகள் கண்டறியப்பட்டன - கீழார்வெளி


41. இந்திய தொல்லியல் துறையினர் எந்த ஆண்டு கீழார்வெளி எனும் இடத்தில் அகழாய்வு மேற்கொண்டனர்? 1963


42. தமிழர்களின் வீர விளையாட்டான 'ஏறுதழுவுதல்' குறித்தச் சான்று எந்த அகழ்வராய்ச்சியின் போது கண்டறியப்பட்டன மொகஞ்சதாரவில்.


43. 44. தமிழகத்தில் தொல்பொருள்கள் கிடைத்த இடம் - அரிக்கமேடு ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை? கி.மு 300 - கி.பி 300


45. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஆண்டுகள் 1876, 2003


ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 16

7th

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும் குறி - குறிக்கோள் விரதம் - நோன்பு பொழிகிற - தருகின்ற நெறி- வழி ஒப்புமை - இணை முகில் - மேகம் அற்புதம் - வியப்பு...