02/04/2024

8th term - 3

8 தமிழ் கால - III


இயல் 7


1. பகைவரை அஞ்சச்செய்யும் வீரமும் அஞ்சியோடும் பகைவரைத் துன்புறுத்தாத அறமும் தமிழரின் மாண்பு எனக் கூறுவது கலிங்கத்துப்பரணி


2. "எது கொல் இது மாயை ஒன்றுகொல் எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை" - இப்பாடல் இடம் பெற்ற நூல் கலிங்கத்துப்பரணி.


3. "அருவர் வருவர் எனா இறைஞ்சினர் அபயம் அபயம் எனநடுங்கியே”-இதில் 'அருவர்' என்பதன் பொருள் தமிழர்.


4. கரி என்பதன் பொருள் - யானை


5. தூறு என்பதன் பொருள் - புதர்


6. "இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்


இருவர் ஒருவழி போகல் இன்றியே”-இதில் 'மண்டுதல்' என்பதன் பொருள் நெருங்குதல்.


7. பிலம், முழை என்பதன் பொருள் - மலைக்குகை


8. மறலி என்பதன் பொருள் காலன்


9. கலிங்கத்துப்பரணியின் ஆசிரியர் - செயங்கொண்டார்


10. செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர்.


11. முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் - செயங்கொண்டார்


12. 'பரணிக்கோர் செயங்கொண்டார்' என்று புகழ்ந்தவர் பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்


13. கலிங்கத்துப்பரணி - தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று


14. தமிழில் முதல் முதலில் எழுந்த பரணி நூல் - கலிங்கத்துப்பரணி


15. முதலாம் குலோத்துங்கச் சோழனின் படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான்


16. கலிங்கத்துப்பரணி - முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியைப் பேசுகிறது.


17. கலிங்கத்துப்பரணியை "தென்தமிழ்த் தெய்வப்பரணி" என்று புகழ்ந்தவர் - ஒட்டக்கூத்தர்


18. கலிங்கத்துப்பரணி - கலித்தாழிசையால் பாடப்பட்டது


19, கலிங்கத்துப்பரணியில் 599 தாழிசைகள் உள்ளது


20. போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் -பரணி


21. "வழிவர் சிலர் கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர் வழி தேடி வன்பிலம் இதில் 'வழிவர்' என்பதன் பொருள் நழுவி ஓடுவர்


22. சிங்கம் முழை யில் வாழும்.


23. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு - அச்சம்


24. வெங்கரி: பிரித்து எழுதுக - வெம்மை+கரி


25. என்றிருள்: பிரித்து எழுதுக - என்று+இருள்


26. போல்+உடன்றன: சேர்த்தெழுதுக -போலுடன்றன


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 1


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


27, மீரா-வின் இயற்பெயர் - மீ. ராசேந்திரன்


28. மீரா அன்னம் விடு தூது இதழை நடத்தினார்.


29. ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் - மீ. இராசேந்திரன்


30. "சதி வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், தூக்கிலிடப்படும் கடைசி நேரத்திலும் தன் மனக்கண்ணில் கனவு கண்ட இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் இன்று" எனக் கூறியவர் -மீரா


31. 'கோடையும் வசந்தமும்' என்ற நூலின் ஆசிரியர் -மீரா


32. 'விடுதலைத் திருநாள்' என்ற கவிதை எழுதியவர் மீரா


33. "பகத்சிங் பார்த்து பரவசப்பட்ட அற்புத விடியலை அழைத்து வந்தது எந்த நாளோ அந்த நாள் இது" இக்கவிதை விடுதலைத் திருநாள் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.


34. சீவன் என்பதன் பொருள் - உயிர்


35. சபதம் என்பதன் பொருள் - குளுரை


36. மோகித்து என்பதன் பொருள் விரும்பி


37, ஆனந்த தரிசனம் என்பதன் பொருள் - மகிழ்வான காட்சி


38. தமிழாக்கம் தருக: சட்ட மன்ற உறுப்பினர் - Member of legislative assembly


39. இந்த வையம் முழுவதும் போற்றும் படி வாழ்வதே சிறந்த வாழ்வு


40. சீவனில்லாமல்: பிரித்து எழுதுக - சீவன்+இல்லாமல்


41. விலங்கொடித்து: பிரித்து எழுதுக - விலங்கு+ஒடித்து


42. காட்டை+எரித்து சேர்த்தெழுதுக - காட்டையெரித்து


43. இதம்+தரும்: சேர்த்தெழுதுக - இதந்தரும்


44, மதிய உணவுத் திட்டத்தை தொடங்கியவர் - காமராசர்


45. மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி சத்துணவுத் திட்டமாக கொண்டுவந்தவர் - எம்.ஜி. இராமச்சந்திரன்


46. 'புரட்சித் தலைவர்' என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் - எம்.ஜி.ஆர்


47. எம்.ஜி.ஆர் கும்பகோணத்தில் உள்ள ஆனையடிப் பள்ளியில் படித்தார்.


48. கேரளாவைச் சேர்ந்தவர்களாகிய எம்.ஜி.ஆரின் பெற்றோர் குடும்பத்துடன் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர்.


49. எம்.ஜி.ஆர் பிறந்த நாள் -17 ஜனவரி 1917


50. எம்.ஜி.ஆர் கோபாலன்-சத்தியபாமா இணையருக்கு - ஐந்தாவது மகனாக பிறந்தவர்.


51. எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் - இலங்கையில் உள்ள கண்டி


52. எம்.ஜி.ஆர் தன் தந்தையை இழந்ததும் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் குடியேறினார்.


53. புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்றெல்லாம் மக்களால் போற்றப்பட்டவர் - எம்.ஜி.ஆர்


54. இந்திய அரசு மிகச் சிறந்த நடிகருக்கு வழங்கும் பாரத் பட்டத்தை எம். ஜி. ஆருக்கு வழங்கிச் சிறப்பித்தது.


55


. "மாபெரும் சபைதனில் நீ நடந்தால்


உனக்கு மாலைகள் விழ வேண்டும்" -இப்பாடலை திரையில் பாடியவர் -எம்.ஜி.ஆர்


56. 'பொன்மனச் செம்மல்' என்று அழைக்கப்படுபவர் எம்.ஜி.ஆர்


57. பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தியவர் - எம்.ஜி.ஆர்


58. சென்னை பல்கலைக்கழகம் எம்.ஜி. ஆரின் பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது.


59. தமிழக அரசு எம். ஜி. ஆரின் நினைவைப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.


60. எம்.ஜி.ஆர் எழிலார்ந்த நினைவிடம் ஒன்றை தமிழக அரசு சென்னை கடற்கரையில் அமைத்துள்ளது.


61. இந்திய அரசு எம். ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருதினை வழங்கிய ஆண்டு 1988


62. பாரத ரத்னா என்பது - இந்திய மாமணி


63. ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டுவசதித் திட்டம் கொண்டுவந்த


முதல்வர் எம்.ஜி.ஆர்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 2



64. தாய் சேய் நலத்திட்டம், பாடநூல் வழங்கும் திட்டம், முதியோருக்கு உதவித் தொகை போன்ற திட்டங்களை வழங்கிய முதல்வர்


எம்.ஜி.ஆர்


65. தமிழில் எழுத்து சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் பெரியார்


66. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியவர் - எம்.ஜி.ஆர்.


67. ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித் திட்டம் கொண்டு வந்தவர் - எம்.ஜி.ஆர்.


68. வேலை வாய்ப்பு அற்றவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் கொண்டுவந்தவர் - எம்.ஜி.ஆர்


69. பற்பொடி வழங்கும் திட்டம் கொண்டுவந்த முதல்வர் எம்.ஜி.ஆர்


70. நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாட நூல் வழங்கும் திட்டம் கொண்டுவந்த முதல்வர் - எம்.ஜி.ஆர்


71. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரை-யில் நடைபெற்றது.


72. தமிழ் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்- எம்.ஜி.ஆர்


73. தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சை உள்ளது.


74. தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது.


75. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை தலைமை தாங்கி நடத்தியவர் - எம்.ஜி.ஆர்


76. எம்.ஜி.ஆர் படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் - குடும்ப வறுமை


77. எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் - சத்துணவுத் திட்டம்


78. கல்வி அறிவில் சிறந்த அறிவோரையும், நல்லொழுக்கம் மிக்க மக்களையும் கொண்டது தமிழ்நாடு.


79. "சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது" எனும் பாடலைப் பாடியவர் - ஔவையார்


80. "சாதல் நீங்க எமக்கீந் தனையே" எனும் பாடலைப் பாடியவர் -ஔவையார்


81. "போரில்லா மகிழ்ச்சியில் இந்த உலகம் திளைக்கட்டும்" என்று கூறியவர் -ஔவையார்


82. "இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து" - இப்பாடலைப் பாடியவர் ஔவையார்


83. "பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து


கொல்துறைக் குற்றில மாதோ என்றும்


உண்டாயின் பதம் கொடுத்து" - இப்பாடலைப் பாடியவர் ஔவையார்.


84. "இல்லோர் ஒக்கல் தலைவன்


அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே" என்ற பாடலைப் பாடியவர் ஒளவையார்


85. இரண்டாம் வேற்றுமை உருபாகிய 'ஐ' வெளிப்படையாக வருமிடத்தில் - வல்லினம் மிகும்.


86. நான்காம் வேற்றுமை உருபாகிய 'கு' வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்


87. இகரத்தில் முடியும் வினையெச்சங்கள் அடுத்து - வல்லினம் மிகும்


88. உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்


89. எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.


90. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் இதில் வல்லினம் மிகும்


91. உவமைத் தொகையில் வல்லினம் மிகும்.


92. உருவகத்தில் வல்லினம் மிகும்


93. எண்ணுப் பெயர்களில் - எட்டு, பத்து ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்


94, அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களை அடுத்து - வல்லினம் மிகும்


95. திசைப் பெயர்களை அடுத்து வல்லினம் மிகும்


96. மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால் அந்த மகர மெய் அழிந்து வல்லினம் மிகும்


97. அந்த, இந்த என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து - வல்லினம் மிகும்


98. எந்த என்னும் வினாத்திரிபு அடுத்து வல்லினம் மிகும்


99. 'தலையைக் காட்டு' என்பது - இரண்டாம் வேற்றுமை


100. 'பாடத்தைப் படி' என்பது - இரண்டாம் வேற்றுமை


101. 'எனக்குத் தெரியும்' என்பது - நான்காம் வேற்றுமை


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751

வெராண்டா ரேஸ்


பக்கம் | 3


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 4


ஆதரவு


102. 'அவனுக்குப் பிடிக்கும்' என்பது - நான்காம் வேற்றுமை


103. 'பெற்றுக் கொண்டேன்' என்பது - வன்தொடர்க் குற்றியலுகரம்


104. 'படித்துப் பார்த்தார்' என்பது - வன்தொடர்க் குற்றியலுகரம்


105. செல்லாக்காசு என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்


106. எழுதாப்பாடல் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்


107. மலர்ப்பாதம் - உவமைத் தொகை


108. தாய்த்தமிழ்உவமைத் தொகை


109. வட்டம்+பாறை - வட்டப்பாறை


110. தமிழ்த்தாய் என்பதன் இலக்கணக்குறிப்பு - உருவகம்


111. வாய்ப்பவளம் என்பதன் இலக்கணக்குறிப்பு - உருவகம்


112. முன்னிலை பன்மை - நீவிர் அல்லீர்


113. வடக்குத்தெரு, தெற்குப்பக்கம் -திசைப்பெயர்கள்


114. மரம்+சட்டம்: சேர்த்தெழுதுக - மரச்சட்டம்


115. வட்டப்பாறை: பிரித்து எழுதுக - வட்டம்+பாறை


116. எழுவாய்ச் சொல் அடுத்து - வல்லினம் மிகாது


117. அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது


118. பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து - வல்லினம் மிகாது


119. இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் - வல்லினம் மிகாது


120. உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடர், இடைத்தொடர் குற்றியலுகரமாக இருந்தால் - வல்லினம் மிகாது


121. வினைத்தொகையில் - வல்லினம் மிகாது


122. அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைத் தவிர, படி என முடியும் பிற சொற்களை அடுத்து வல்லிமை மிகாது.


123. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது


124. எழுதிய பாடல் என்பது - பெயரெச்சம்


125. எழுதாத பாடல் என்பது - எதிர்மறை பெயரெச்சம்


126. "இலை பறித்தேன்" என்பது - இரண்டாம் வேற்றுமைத் தொகை


127. "காய் தின்றேன்" என்பது - இரண்டாம் வேற்றுமைத் தொகை


128. "தின்று தீர்த்தான்" - மென்தொடர்க் குற்றியலுகரம்


129. "செய்து பார்த்தாள்" - இடைத்தொடர் குற்றியலுகரம்


130. 'எழுது பொருள்' என்பது - வினைத்தொகை


131. 'சுடுசோறு' என்பது - வினைத்தொகை


132. தம்பி படித்தான் என்பது எழுவாய் சொற்றொடர்


133, யானை பிளிறியது என்பது எழுவாய் சொற்றொடர்


134. தாய்தந்தை என்பது உம்மைத் தொகை


135. வெற்றிலைபாக்கு என்பது - உம்மைத் தொகை


136. "நான் அல்லேன்" என்பது- தன்மை ஒருமை


137. "நான் அல்லோம்" என்பது - தன்மை பன்மை


138, "நீ அல்லை" என்பது - முன்னிலை ஒருமை


139. "நீவீர் அல்லீர்" என்பது - முன்னிலை பன்மை


140. "அவன் அல்லன்" என்பது - படர்க்கை ஆண்பால்


141. "அவள் அல்லள்" என்பது - படர்க்கை பெண்பால்


142. "அவர் அல்லர்" என்பது - படர்க்கை ஒன்றன்பால்


பக்கம் 4


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


143, "அஃது அன்று" என்பது - படர்க்கை பலவின்பால்


144. "அவை அல்ல" என்பது - படர்க்கை பலவின்பால்


145. "வேறு, உண்டு, இல்லை" ஆகியவை - மூவிடத்திற்கும், ஐம்பாலுக்கும் பொதுவான சொற்கள் ஆகும்.


146. தமிழாக்கம் தருக: குதிரையேற்றம் - Equestrian


147. தமிழாக்கம் தருக: கதாநாயகன் - The Hero


148. தமிழாக்கம் தருக: முதலமைச்சர் Chief minister


149. தமிழாக்கம் தருக: தலைமைப்பண்பு - Leadership


150. தமிழாக்கம் தருக: ஆதரவுSupport


151. தமிழாக்கம் தருக: வரி -Tax


152. தமிழாக்கம் தருக: வெற்றி - Victory


இயல் 8


1. "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் - திருமந்திரம்


2. 'திருமந்திரம்' என்னும் நூலின் ஆசிரியர் - திருமூலர்


3. "நன்றே நினைமின் நமனில்லை நாணாமே" என்னும் வரியில் நமன் பொருள் தருக - எமன்


4. 'சித்தம்' என்னும் சொல்லின் பொருள் -உள்ளம்


5. 'நம்பர்' என்னும் சொல்லின் பொருள் - அடியார்


6. "படமாடக்கோயில்" என்னும் சொல்லின் பொருள்படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்


7. 'நாணாமே' என்னும் சொல்லின் பொருள் கூசாமல்


8. 'உய்ம்மின்' என்னும் சொல்லின் பொருள் - ஈடேறுங்கள்


9. 'ஈயில்' என்னும் சொல்லின் பொருள் - வழங்கினால்


10. 63 நாயன்மார்களிலும், 18 சித்தர்களிலும் ஒருவராக இருந்தவர் - திருமூலர்


11. திருமூலர் இயற்றிய சைவத் திருமுறை - திருமந்திரம்


12. 'தமிழ் மூவாயிரம்' என அழைக்கப்படும் நூல் - திருமந்திரம்


13. பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் - பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது


14. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் நமனை ஐக் கண்டு அஞ்சமாட்டார்கள்.


15. ஒன்றே குலம் என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.


16. நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக -நமன்+இல்லை


17. நம்பர்க்கு+அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் -நம்பர்க்கங்கு


18. "கள்ளக் கருத்துகளைக் கட்டோடு அறுத்தவருக்கு


உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே!" - இப்பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் குணங்குடி மஸ்தான் சாகிபு


19. எப்படியும் வாழலாம் என்பது - விலங்குகளின் இயல்பு


20. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது - மனிதப் பண்பு


21. பகராய் என்னும் சொல்லின் பொருள் - தருவாய்


22. பராபரம் என்னும் சொல்லின் பொருள் - மேலான பொருள்


23. ஆனந்த வெள்ளம் என்னும் சொல்லின் பொருள் இன்பப்பெருக்கு


24. அறுத்தவருக்கு என்னும் சொல்லின் பொருள் நீக்கியவர்க்கு


25. ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அரிய செயலாகும்.


26. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் - சுல்தான் அப்துல்காதர்


27. குணங்குடி மஸ்தான் சாகிபு தவம் இயற்றி ஞானம் பெற்ற மலைகள் - சதுரகிரி, புறாமலை, நாகமலை


28. எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களின் ஆசிரியர் - குணங்குடி மஸ்தான்


29. மனிதர்கள் தம் ஐம்பொறிகளை தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 5


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 6


ஆதரவு


30. சிறந்த கருத்துகளை மக்களிடம் பகிர்ந்தவர்கள்- ஞானியர்


31. 'ஆனந்தவெள்ளம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக - ஆனந்தம்+வெள்ளம்


32. உள்+இருக்கும் என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல் உள்ளிருக்கும்


33. தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை - அயோத்திதாச பண்டிதர்


34. தந்தை பெரியார், அம்பேத்கரின் முன்னோடி அயோத்திதாச பண்டிதர்


35. அயோத்திதாசர் வாழ்ந்த நூற்றாண்டு - பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி


36. அயோத்திதாசரின் இயற்பெயர் காத்தவராயன்


37. அயோத்திதாசர் பிறந்த ஆண்டு மே 24, 1845


38. அயோத்திதாசர் பிறந்த ஊர் - சென்னை


39. அயோத்திதாசர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்.


40. அயோத்திதாசரின் ஆசிரியர் பெயர் - வல்லக்காளத்தி அயோத்திதாச பண்டிதர்


41. அயோத்திதாசன் கற்ற பாடங்கள் சித்த மருத்துவம்


42. அயோத்திதாசர் வாழ்ந்த பகுதி - நீலகிரி


43. அயோத்திதாசர் திருமணத்திற்கு பிறகு சென்ற ஊர் - பர்மா


44, அயோத்திதாசர் புலமை பெற்ற மொழிகள் தமிழ், பாலி, வடமொழி, ஆங்கிலம்


45. அயோத்திதாசர் சிறந்து விளங்கிய துறைகள் இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயத் தத்துவம்


46. ஒருபைசாத் தமிழன் என்னும் இதழைத் தொடங்கியவர் - அயோத்திதாசர்


47. ஒருபைசாத் தமிழன் இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு - 1907


48. ஒருபைசாத் தமிழன் - ஒரு வார இதழ்


49. ஒருபைசாத் தமிழன் தொடங்கப்பட்ட போது அதன் விலை - காலணா


50. ஒருபைசாத் தமிழன் பெயர் பின் தமிழன் என மாற்றம் பெற்றது.


51. ஒருபைசாத் தமிழன் 'தமிழன்' என பெயர் மாற்றம் பெற்ற ஆண்டு - 1908


52. ஒரு பைசாத் தமிழன் வாரந்தோறும் பிரதி புதன் நாளில் வெளிவரும்.


53. கடைநிலை மக்களுக்கு நீதி, நேர்மை, சரியான பாதை ஆகியவற்றை தெளிவுபடுத்துவதையே நோக்கமாய் கொண்டு


ஆரம்பிக்கப்பட்ட இதழ் - ஒருபைசாத் தமிழன்


54. அயோத்திதாசரின் 'தமிழன்' இதழ் தமிழ்நாடு மட்டுமல்லாமல் மைசூர், கோலார், ஐதராபாத், இரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா நாட்டிற்கெல்லாம் அனுப்பப்பட்டது?


55. ஒரு மனிதனுக்கு கல்வி அறிவு அவசியம் என அயோத்திதாசர் கருதுகிறார்.


56. "கல்வியோடு கைத்தொழில், வேளாண்மை, தையல், மரம் வளர்த்தல்


போன்றவற்றையும் கற்க வேண்டும்" எனக் கூறியவர் - அயோத்திதாசர்


57. 'போகர் எழுநூறு' நூலை பதிப்பித்தவர் அயோத்திதாசர்


58. 'அகத்தியர் இருநூறு' நூலை பதிப்பித்தவர் - அயோத்திதாசர்


59. 'சிமிட்டு இரத்தினச் சுருக்கம்' நூலை பதிப்பித்தவர் - அயோத்திதாசர்


60. 'பாலவாகடம்' நூலை பதிப்பித்தவர் அயோத்திதாசர்


61. தந்தை பெரியார் தனது பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகள் என அயோத்திதாசர் மற்றும் தங்கவயல் அப்பாதுரை கூறியுள்ளார்.


62. "மக்கள் அனைவரும் அன்பு கொண்டு வாழ வேண்டும். கோபம், பொறுமை, பொய், களவு, போன்றவற்றை தம் வாழ்விலிருந்து நீக்கி வாழ வேண்டும்" எனக் கூறியவர் - அயோத்திதாசப் பண்டிதர்


63. "மதியை அழிக்கும் போதைப்பொருள்களைக் கையாலும் தொடுதல் கூடாது" எனக் கூறியவர் - அயோத்திதாசர்


64. "மக்களும் அவர்தம் நோக்கங்களும் பெருமைப்படத்தக்கவனாக இருக்க வேண்டுமானால், அவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி


தேவை" எனக் கூறியவர் - அயோத்திதாசர்


பக்கம் : 6


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


65. "தலைவர் என்பவர் மக்களுள் மாமனிதராக, அறிவாற்றல் பெற்றவராக, நன்னெறியைக் கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும்" எனக் கூறியவர் - அயோத்திதாசர்


66. வானம் பொய்ப்பதற்கு காரணமாக அயோத்திதாசர் கூறுவது - ஒழுக்கமுள்ள ஞானிகள் இல்லாமை


67. ஞானிகள் இல்லாமைக்கு காரணமாக அயோத்திதாசர் கூறுவது நீதியும் நெறியும் வாய்மையும் நிறைந்த அறிவாளிகள் இல்லாமை


68. நாட்டில் அறிவாளிகள் இல்லாமைக்கு காரணம் -ஆட்சித்திறன், அன்பு இல்லாத அரசர்கள் இல்லாமை


69. "நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கைகூட உதவாது" என்று கூறியவர் - அயோத்திதாசர்


70. 'புத்தரது ஆதிவேதம்' நூலின் ஆசிரியர் - அயோத்திதாசர்


71. 'இந்திரர் தேச சரித்திரம்' நூலின் ஆசிரியர் அயோத்திதாசர்


72. 'விவாக விளக்கம்' என்னும் நூலின் ஆசிரியர் அயோத்திதாசர்


73, 'புத்தர் சரித்திரப்பா' நூலின் ஆசிரியர் -அயோத்திதாசர்


74, திருவள்ளுவர், ஒசுவையார் ஆகியோரின் படைப்புகளுக்கு பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கம் எழுதியவர் அயோத்திதாசர்


75. அயோத்திதாச பண்டித சித்த ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் - சென்னை (தாம்பரம்)


76. மக்கள் அனைவரும் சமஉரிமை பெற்று சமத்துவமாக வாழ வேண்டும் என விரும்பியவர் - அயோத்திதாசர்


77, "கல்வி, வேளாண்மை, காவல்துறை போன்ற அனைத்து துறைகளிலும் அனைவருக்கும் சமவாய்ப்பு வேண்டும்" எனக் கூறியவர் - அயோத்திதாசர்


78. "ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றில் எல்லா வகுப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்" எனக் கூறியவர் - அயோத்திதாசர்


79. திராவிட மகாஜன சங்கம் ஏற்படுத்தியவர் அயோத்திதாசர்


80. திராவிட மகாஜன சங்கம் தொடங்கப்பட்ட வருடம் -1892


81. "விடுதலை என்பது வெறும் ஆட்சிமாற்றம் மட்டுமன்று. அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்" எனக் கூறியவர் அயோத்திதாசப் பண்டிதர்


82. "சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக்கூடாது; மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அஃது அமைய வேண்டும்" எனக் கூறியவர் அயோத்திதாசப் பண்டிதர்


83. "மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய, நாடு முன்னேற முடியாது" எனக் கூறியவர் - அயோத்திதாசப் பண்டிதர்


84. தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை - அயோத்திதாசர்


85. அயோத்திதாசர் நடத்திய இதழ் ஒருபைசாத் தமிழன்


86. நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம் - பயனின்றி அழியும்


87. அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது ஆழ்ந்த படிப்பு


88. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது - மழை


89. மாகாணி, வீசம் போன்றவை - அக்காலத்தில் வழக்கிலிருந்த அளவைப் பெயர்களாகும்


90. அணா, சல்லி, துட்டு என்பது - அக்காலத்தில் இருந்த நாணயப் பெயர்கள் ஆகும்


91. 16 அணாக்கள் கொண்டது- ஒரு ரூபாய்


92. அரை ரூபாய் - 8 அணா


93. கால் ரூபாய் -4 அணா


94. 'மனித யந்திரம்' என்னும் சிறுகதை ஆசிரியர் - புதுமைப்பித்தன்


95, 'சிறுகதை மன்னன்' என அழைக்கப்பெறுபவர் - புதுமைப்பித்தன்


96. புதுமைப்பித்தனின் இயற்பெயர் - கொ.விருத்தாசலம்


97. 'சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர்' என புதுமைப்பித்தளைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர்.


98. புதுமைப்பித்தனின் சிறுகதைகள் வெளியான இதழ் மணிக்கொடி


99. 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' என்ற சிறுகதையின் ஆசிரியர் -புதுமைப்பித்தன்


100. 'சாப விமோசனம்' சிறுகதையின் ஆசிரியர் புதுமைப்பித்தன்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 7


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


101. 'பொன்னகரம்' சிறுகதையின் ஆசிரியர் - புதுமைப்பித்தன்


102. 'ஒரு நாள் கழிந்தது' சிறுகதையின் ஆசிரியர் புதுமைப்பித்தன்


103. இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகள் - மரபுக்கவிதைகள்


104. இலக்கணக் கட்டுப்பாடுகளின்றி கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதைகள் - புதுக்கவிதைகள்


105. மரபுக் கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் யாப்பு இலக்கணம்


106. யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் ஆறு


107. யாப்பிலக்கணத்தின் படி எழுத்துக்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.


108. யாப்பிலக்கணத்தின்படி மூன்று வகையான எழுத்துக்கள் - குறில், நெடில், ஒற்று


109. எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது - அசை


110, அசை இரண்டு வகைப்படும்.


111. அசையின் இரண்டு வகைகள் - நேரசை, நிரையசை


112. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது - மோனை


113. இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது - எதுகை


114. இறுதி எழுத்து (அ) இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது - இயைபு


115. ஒரு பாடலின் இறுதிச்சீர் (அ) அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் (அ) அடியின் முதலின் வருமாறு பாடப்படுவது அந்தாதித் தொடை


116. 'பா' நான்கு வகைப்படும்.


117, நான்கு வகை பா வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா


118. வெண்பா -செப்பல் ஓசை பெற்று வரும்


119. ஆசிரியப்பா அகவல் ஓசை பெற்று வரும்


120, கலிப்பா - துள்ளல் ஓசை பெற்று வரும்


121. சங்க இலக்கியங்கள் பலவும் ஆசிரியப்பாவால் அமைந்தவை


122. கலிப்பாவால் அமைந்த நூல் - கலித்தொகை


123. வஞ்சிப்பா தூங்கல் ஓசை பெற்று வரும்


124. 'விடும்' என்பது - நிரையசை சீர்


125. 'பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால்


ஊராண்மை மற்றுஅதன் எஃகு" - இக்குறள் அமைந்துள்ள அதிகாரம் படைச்செருக்கு.


126. நகுதல் என்பதன் பொருள் - சிரித்தல்


127. "ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்" - இக்குறள் அமைந்துள்ள அதிகாரம் நட்பு ஆராய்தல்.


128. தான்சாம் என்பதன் பொருள்தான் சாகும் அளவுக்கு


129. ஆண்மையின் கூர்மை பகைவருக்கு உதவுதல்


130. வறுமை வந்த காலத்தில் ஊக்கம் குறையாமல் வாழ வேண்டும்


131. பெருஞ்செல்வம்: பிரித்து எழுதுக - பெருமை+செல்வம்


132. ஊராண்மை: பிரித்து எழுதுக - ஊர்+ஆண்மை


133, திரிந்து+அற்று: சேர்த்து எழுதுக - திரிந்தற்று


134. நமது பெருமையை அழிப்பது குன்றிமணியளவு தவறு.


இயல் 9


1. திருவெம்பாவை என்னும் நூலை இயற்றியவர் - மாணிக்கவாசகர்


2. சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் குறித்து கூறும் நூல் - திருவெம்பாவை


3. மார்கழி மாதம் ஆற்றுக்கு சென்று நீராடி இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. இதனை பாவை நோன்பு என்பர்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 8


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


4. திருப்பாவையை பாடியவர் ஆண்டாள்


5. பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் புலவர் ஆண்டாள்


6. பொருள் கூறுக: நிறை - மேன்மை


7. பொருள் கூறுக: பொறை - பொறுமை


8. பொருள் கூறுக: பொச்சாப்பு சோர்வு


9. கன்னிப்பாவை என்னும் நூலை இயற்றியவர் - இறையரசன்


10. "அறிவுஅருள் ஆசை அச்சம் அன்பு இரக்கம் வெகுளிநாணம்" என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்- கன்னிப்பாவை


11. தீயவை விளக்கி நல்லவற்றை வளர்த்தலை மனிதன் தன் கடமையாகக் கொள்ளல் வேண்டும்.


12. பொருள் கூறுக: விருப்பம் மையல்


13. பொருள் கூறுக: ஓர்ப்பு -ஆராய்ந்து தெளிதல்


14. பொருள் கூறுக: அழுக்காறு பொறாமை


15. பொருள் கூறுக: மதம் - கொள்கை


16. "இறைமகன் வந்திருக்க


இன்னும் நீ உறங்குதியோ" என்னும் அடி இடம் பெற்ற நூல் -கன்னிப்பாவை


17. நிலை பெற்ற மனிதர்களின் பண்புகள் - அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம்


18. இறையரசனின் இயற்பெயர் - சே. சேசுராசா


19. பொருள் கூறுக: இகல் பகை


20. பொருள் கூறுக: மன்னும் - நிலைபெற்ற


21. இறையரசன் ஆண்டாள் இயற்றிய நூலைத் தழுவி இயற்றிய நூல் - கன்னிப்பாவை


22. இறையரசன் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார்.


23. திருப்பாவையைத் தழுவி கன்னிப்பாவை இயற்றப்பட்டது.


24. தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமுதாய உரிமைகள் ஆகியவற்றிற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை அமைப்பின் மூலம் போராடியவர் அம்பேத்கர்,


25. "உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் காண்" எனும் வரி இடம் பெற்ற நூல் - திருப்பாவை


26. "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்" எனும் வரி இடம் பெற்றுள்ள நூல் - திருப்பாவை


27. மார்கழித் திங்கள் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுவார்கள்.


28. "செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்


தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றான்" எனும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல் - திருப்பாவை


29. அடுத்தவர் வாழ்வைக் கண்டு - அழுக்காறு கொள்ளக்கூடாது


30. நாம் நீக்க வேண்டியவற்றுள் ஒன்று - பொச்சாப்பு


31. இன்பதுன்பம்: பிரித்து எழுதுக - இன்பம்+துன்பம்


32. குணங்கள்+எல்லாம் சேர்த்து எழுதுக - குணங்களெல்லாம்


33. வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் - மு. மேத்தா


34. வானம்பாடி இயக்கக் கவிஞர் மு. மேத்தா


35. 'கண்ணீர்ப் பூக்கள்' எனும் நூலை இயற்றியவர் - மு.மேத்தா


36. 'ஊர்வலம்' எனும் நூலை இயற்றியவர் - மு. மேத்தா


37. "நட நாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான்" எனக் கூறியவர் மு. மேத்தா


38. மு. மேத்தா கூறும் மூன்றாவது கை -நம்பிக்கை


39. "தூங்கி விழுந்தால் பூமி உனக்கு படுக்கையாகிறது; விழித்து நடந்தால் அதுவே உனக்கு பாதையாகிறது" எனக் கூறியவர் - மு. மேத்தா


40. 'ஆகாயத்திற்கு அடுத்த வீடு' என்னும் நூல் சாகித்திய அகாதமி விருது பெற்ற மு.மேத்தாவின் நூல் ஆகும்.


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 9


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


41. 'ஆகாயத்திற்கு அடுத்த வீடு' எனும் நூல் சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு 2006


42. 'சோழநிலா' நூலை இயற்றியவர் - மு. மேத்தா


43. 'மகுடநிலா' நூலை இயற்றியவர் -மு.மேத்தா


44. உலகிற்கு ஒளியேற்ற எண்ணெய் ஆக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடுபவர் - மு.மேத்தா


45, தோல்வி உன் உயர்விற்கு தூண்டு கோலாகும் எனக் குறிப்பிடுபவர் - மு. மேத்தா


46. இந்தியாவின் சட்டமேதை - அம்பேத்கர்


47. மு. மேத்தா கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார்.


48. புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளில் ஒருவர் மு.மேத்தா


49. "கவலைகளைத் தூக்கிக் கொண்டு திரியாதே. அவை கைக்குழந்தையல்ல" எனக் கூறியவர் - மு. மேத்தா


50. விழித்தெழும்: பிரித்து எழுதுக -விழித்து+எழும்


51. போவதில்லை: பிரித்து எழுதுக - போவது+இல்லை


52. படுக்கையாகிறது: பிரித்து எழுதுக -படுக்கை+ஆகிறது


53. தூக்கி+கொண்டு: சேர்த்து எழுதுக - தூக்கிக்கொண்டு


54. விழித்து+எழும்: சேர்த்து எழுதுக - விழித்தெழும்


55. "உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள்" என்ற பாடல் இயற்றியவர் மு.மேத்தா.


56. பாதையாகும்: பிரித்து எழுதுக - பாதை+ஆகும்


57. ஒளி + ஏற்றும்: சேர்த்து எழுதுக - ஒளியேற்றும்


58. சட்டமேதை என அழைக்கப்படுபவர் - Dr. அம்பேத்கர்


59. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் (விடுதலை பெற்றபின்) அம்பேத்கர்


60. அம்பேத்கர் பிறந்த நாள் - 14 ஏப்ரல் 1891


61. அம்பேத்கர் பிறந்த ஊர் - அம்பவாதே (இரத்தினகிரி மாவட்டம்)


62. அம்பேத்கர் பொருளியியல் ஆசிரியராக பணியாற்றினார்.


63. அம்பேத்கரின் தந்தை இராணுவப் பள்ளியில் பணிபுரிந்தார்


64. இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை - அம்பேத்கர்


65. அம்பேத்கரின் பெற்றோர்: ராம்ஜி சக்பால் - பீமாபாய்


66. அம்பேத்கர் பிறந்த மாவட்டம் - இரத்தினகிரி


67. அம்பேத்கர் பிறந்த மாநிலம் - மகாராஷ்டிரா


68. அம்பேத்கர் சதாராவில் உள்ள பள்ளியில் தமது கல்வியைத் தொடங்கினார்.


69. அம்பேத்கரின் ஆசிரியர் பெயர் - மகாதேவ் அம்பேத்கர்


70. அம்பேத்கரின் முழுப் பெயர் -பீமாராவ் சக்பால் அம்பவாதேகர்


71. அம்பேத்கர் தம் ஆசிரியரின் மீது கொண்ட பற்றால் தமது பெயரை பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என மாற்றினார்.


72. அம்பேத்கரின் குடும்பம் 1904இல் மும்பை -யில் குடியேறினர்.


73. அம்பேத்கர் 1907ஆம் ஆண்டு தமது பள்ளிப்படிப்பை முடித்தார்.


74. பரோடா மன்னரின் உதவியில் அம்பேத்கர் மும்பை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.


75. அம்பேத்கர் பரோடா மன்னனின் அரண்மனையில் உயர் அலுவலராக பணியாற்றினார்.


76. அம்பேத்கர் 1912 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார்.


77. பரோடா மன்னரின் பெயர் - சாயாஜிராவ்


78. பரோடா மன்னர் உதவியுடன் அம்பேத்கர் அமெரிக்கா சென்றார்.


79. உயர்கல்வி கற்க அம்பேத்கர் சென்ற இடம் அமெரிக்கா


80. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பொருளியல், அரசியல் தத்துவம், சமூகவியல் முதலிய துறைகளில் பட்டம் பெற்றார்.


81. அம்பேத்கர் 1915இல் பண்டையகால இந்திய வணிகம் என்னும் ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 10


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


82


. அம்பேத்கரின் முதல் நூல் - இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்


83. அம்பேத்கருக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் (அமெரிக்கா) முனைவர் பட்டம் வழங்கியது.


84. 1920 ஆம் ஆண்டு பொருளாதார படிப்பிற்காக அம்பேத்கர் சென்ற இடம் இலண்டன்


85, அம்பேத்கர் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்ற ஆண்டு - 1921


86. அம்பேத்கர் சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆண்டு - 1923


87. அம்பேத்கர் ரூபாய் பற்றிய பிரச்சனை என்னும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்றார்.


88. இந்தியாவின் தேசியப்பங்கு வீதம் என்னும் துறை ஆய்விற்கு கொலம்பியா பல்கலைகழகம் அம்பேத்கருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.


89. அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்னும் அமைப்பை தோற்றுவித்த ஆண்டு - 1924


90. "முதல் தெய்வம் அறிவு, இரண்டாவது தெய்வம் சுயமரியாதை, மூன்றாவது தெய்வம் நன்னடத்தை" என்னும் பொன்மொழி அம்பேத்கர் உடையது.


91. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் அம்பேத்கர் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.


92. கல்வி மூலம் முன்னேற முடியும் என்றவர் அம்பேத்கர்.


93. அம்பேத்கர் 1930 ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் புறப்படும் முன் "என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன்" என்று கூறினார்.


94, அம்பேத்கர் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரித்தார்.


95. ஒடுக்கப்பட்டோருக்கு வகுப்புவாத உரிமை கோரியவருள் ஒருவர் அம்பேத்கர்


96. இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் கூறியது - ஒடுக்கப்பட்டோருக்கு தனி வாக்குரிமை மற்றும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் வேண்டும்.


97. இரட்டை வாக்குரிமையை காந்தி எதிர்த்தார்.


98. காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே நடைபெற்றது - பூனா ஒப்பந்தம்


99. பூனா ஒப்பந்தம் நடைபெற்ற நாள் 24 செப்டம்பர் 1931


100. பூனா ஒப்பந்தத்தின் மூலகாரணம் - தனித்தொகுதி கோரிக்கை


101. இரண்டாம் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு - 1931


102. இந்திய அரசு சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1935


103. சுதந்திரத் தொழிலாளர் கட்சி தொடங்கியவர் - அம்பேத்கர்


104. சுதந்திரத் தொழிலாளர் கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு - 1942


105. தேர்தலில் அம்பேத்கருடன் அவரின் கட்சி உறுப்பினர்கள் - 15பேர் வெற்றி பெற்றனர்.


106. அம்பேத்கர் தீண்டாமைக்கு எதிராக தீவிரமாக போராடினார்.


107. 'ஒடுக்கப்பட்ட பாரதம்' என்னும் இதழைத் தொடங்கியவர் அம்பேத்கர்


108. 'ஒடுக்கப்பட்ட பாரதம்' இதழ் தொடங்கிய ஆண்டு - 1927


109. சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் அம்பேத்கர் உருவாக்கிய அமைப்பு - சமாஜ் சமாத சங்கம்


110. 1930ஆம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார் அம்பேத்கர்.


111. நாசிக் கோயில் போராட்டத்தை நடத்தியவர் - அம்பேத்கர்


112. 15 ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது.


113. ஜவகர்லால் நேரு தலைமையில் அம்பேத்கர் சட்ட அமைச்சராக பதவியேற்றார்.


114. இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதை பற்றி முடிவு செய்தது- முதல் வட்ட மேஜை மாநாடு


115, முதல் வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கருடன் கலந்து கொண்ட தமிழர் - இரட்டைமலை சீனிவாசன்


116. இரட்டைமலை சீனிவாசன் - தாத்தா என அழைக்கபடுகிறார்


117. இரட்டைமலை சீனிமாசன் இராவ்பகதூர் என்ற பட்டம் பெற்றார்


118. முதல் இரண்டு வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர் - இரட்டைமலை சீனிவாசன்


119. அரசியல் அமைப்பின் தந்தை - அம்பேத்கர்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 11


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


ஆதரவு


120. 29 ஆகஸ்ட் 1947 அன்று அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது


121. அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கர்


122. அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினர்கள் - 7 பேர்


123. அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினர்கள் - கோபால்சாமி, அல்லாடி கிருஷ்ண மூர்த்தி, K. M முன்ஷி, சையது முகமது சாதுல்லா மாதவராவ், D.P கைதான், அம்பேத்கர் உட்பட மொத்தம் ஏழு பேர்


124. வரைவுக்குழு 21 பிப்ரவரி 1948-ல் தனது அறிக்கையை சமர்பித்தது.


125. உலகின் மிகப்பெரிய குடியரசு - இந்தியா


126. நமது அரசியலமைப்பு எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத கூட்டாட்சி கொண்ட நாடு


127. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் (விடுதலைக்கு பின்) - அம்பேத்கர்


128. நமது அரசியலமைப்பு நமக்கு வழங்கும் குடியுரிமை ஒற்றைக்குடியுரிமை


129. இந்திய நாடு எழுதப்பட்ட அரசியலமைப்பு கொண்ட நாடு


130. 'சட்டத்தின் ஆட்சி' என்னும் பதத்தை நாம் இங்கிலாந்தில் இருந்து பெற்றோம்.


131. இந்திய அரசியலமைப்பில் 'அடிப்படை உரிமைகள்' என்னும் பகுதி அமெரிக்கா நாட்டிலிருந்து எடுத்தாளப்பட்டது.


132. இந்திய அரசியலமைப்பில் 'அடிப்படை கடமைகள்' என்னும் பகுதி சோவியத் ரஷ்யா நாட்டிலிருந்து எடுத்தாளப்பட்டது.


133. அம்பேத்கர் ஈடுபாடு கொண்டிருந்த சமயம் - பொத்தம்


134. அம்பேத்கர் இலங்கையில் நடைபெற்ற புத்தத் துறவிகள் கருத்தாக்கத்தில் கலந்து கொண்டார்.


135. அம்பேத்கர் புத்த சமயத்தில் தன்னை 14 அக்டோபர் 1956, நாக்பூரில் இணைத்துக் கொண்டார்.


136. 'புத்தரும் அவரின் தம்மமும்' என்றும் நூலை இயற்றியவர் -அம்பேத்கர்


137. 'புத்தரும் அவரின் தம்மமும்' என்னும் நூல் வெளிவந்த ஆண்டு - 1957


138. ஒடுக்கப்பட்டோருக்கு தம் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் - அம்பேத்கர்


139. அம்பேத்கர் இறந்த நாள் 6 டிசம்பர் 1956


140, அம்பேத்கர் பாரதரத்னா வாங்கிய ஆண்டு 1990


141. அம்பேத்கர் மும்பை சட்டமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்


142. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் அம்பேத்கர்


143. பூனா ஒப்பந்தப்படி இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது.


144. தான் என்பது ஒருமையைக் குறிக்கும்


145. அம்பேத்கரின் சமூக பணிக்காக இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கியது.


146. கோமகளின் இயற்பெயர் -இராஜலட்சுமி


147. கோமகள் தமிழக அரசு விருது பெற்றார்.


148. கோமகளின் தமிழக அரசு விருது பெற்ற நூல் - அன்னை பூமி


149. 'உயிர் அமுதாய்'என்னும் நூலை இயற்றியவர்- கோமகள்


150. 'நிலாக்கால நட்சத்திரங்கள்' என்னும் நூலை இயற்றியவர் - கோமகள்


151. 'அன்பின் சிதறல்' என்னும் நூலை இயற்றியவர் - கோமகள்


152. 'பால் மனம்' எனும் கதையை தொகுத்தவர் - அ. வெண்ணிலா


153. 'பால் மனம்' எனும் கதை மீதமிருக்கும் சொற்கள் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.


154. 'அன்னை பூமி' என்னும் புதினம் இயற்றியவர் - கோமகள்


155. கோமகளுக்கு தமிழ் அன்னை விருது கொடுத்தது - தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்


156. கோமகள் சிறுகதை, புதினம், நாடகங்கள் ஆகியவையும் இயற்றியுள்ளார்.


157. செய்யுளுக்கு அழகு தருபவை - அணிகள்


158, உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூற வந்ததை உணரவைப்பது - பிறிது மொழிதல் அணி


159. "சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்" என்பது பிறிது மொழிதல் அணி


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 12


வெராண்டா ரேஸ்


160. "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து" - இதில் பயின்று வந்துள்ளஅணி பிறிது மொழிதல் அணி


தீவிர வட்டம்


161. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி


162. "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு"இதில் பயின்று வந்துள்ள அணி வேற்றுமையணி


163. ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது - இரட்டுறமொழிதல் அணி


164. "ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்


நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே" தீங்காயது இல்லா திருமலைராயன் வறையில் தேங்காயும் நாயும்நேர் செப்பு" - இதில் பயின்று வந்துள்ள அணி இரட்டுற மொழிதல் அணி.


165. பிறிது மொழிதல் அணியில் உவமை மட்டும் வரும்


166. ஒரே செய்யுளை இருபொருள்படும்படி பாடுவது இரட்டுற மொழிதல் அணி


167. இரட்டுற மொழிதல் அணியின் வேறு பெயர் சிலேடை


168. கலைச்சொல் அறிக: Constitution அரசியலமைப்பு


169. இங்கிலாந்திலிருந்து வரும் போது அம்பேத்கர் 14 பெட்டிகள் புத்தகம் வாங்கிவந்தார்.


170. கலைச்சொல் அறிக: Objective - குறிக்கோள்


171. கலைச்சொல் அறிக: Confidence - நம்பிக்கை


172. கலைச்சொல் அறிக: Doctorate - முனைவர் பட்டம்


173. கலைச்சொல் அறிக: Round Table Conference வட்ட மேசை மாநாடு


174. கலைச்சொல் அறிக: Double voting - இரட்டை வாக்குரிமை


175. கலைச்சொல் அறிக: University- பல்கலைக் கழகம்


176. கலைச்சொல் அறிக: Agreement - ஒப்பந்தம்


8 ஆம் வகுப்பு - பழைய புத்தகம் இயல் 7


திருவருட்பா


1. இராமலிங்கஅடிகள் வாழ்ந்த காலம் 5.10.1823-30.1.1874.


2. திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை -5818


3. திருவருட்பா என்பதன் பொருள் - இறைவன் திருவருளைப் பெறுவதற்காகப் பாடிய பாடல் அல்லது இறைவனின் திருவருளால் பாடிய பாடல்.


4. "வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்" என்னும் செய்யுள் இடம் பெற்றுள்ள பகுதி- பிள்ளைப் பெருவிண்ணப்பம் - திருவருட்பா


இராமலிங்க அடிகளார் நிறுவியது வடலூரில் சத்திய தருமச்சாலை, சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய ஞானசபை


5.


பொருள் தருக:


6. பசியறாது பசித்துயர் நீங்காது


அயர்ந்த நீடிய 8. தீராத களைப்புற்ற


7.


9. உலகில் தோன்றிய பல்வேறு அறிவியல் கல்விகளில் மிகத் தொன்மையானது, பழமையானது வானியல் கல்வி


10. உலகம் ஐம்பூதங்களாகிய நிலம், நீர், காற்று, வானம், வெப்பம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது என குறிப்பிடும் நூல்


தொல்காப்பியம்.


11.


மண்திணிந்த நிலனும்


நிலம் ஏந்திய விசும்பும்


விசும்பு தைவரு வளியும்


வளித்தலை இய தீயும்


12. 15ம் நூற்றாணடில் "உலகம் தட்டை இல்லை உருண்டை" என்று கூறியவர் நிக்கோலஸ்கிராப்ஸ்


13. "சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்" எனக்குறிப்பிடும் நூல் - திருக்குறள்.


-புறநானூறு


14. "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்" என ஞாயிற்றை போற்றியுள்ள நூல் - சிலப்பதிகாரம்


செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் 15.


பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் புறநானூறு


15. ஞாயிற்றைச் சுற்றியுள்ள பாதையை 'ஞாயிற்று வட்டம்' எனக் குறிப்பிடும் நூல் புறநானூறு


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 13


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


ஞாயிற்றிடமிருந்து ஒளிபெற்று ஒளிவிடக் கூடியவற்றை பண்டைத்தமிழர் கோள்மீன் எனக் குறிப்பிட்டுள்ளனர். 17.


18. தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை நாள்மீன் என்பர்.


19. புதிதாகக் கண்டறிந்த கோளை புதன் என அழைப்பர்.


21. வியா என்பதன் பொருள் - பெரிய


20. "திங்களைப் பாம்பு கொண்டற்று" எனக் குறள் உணர்த்துவது - திங்கள் மறைப்பு (சந்திரகிரகணம்).


22. செந்நிறமாய் இருந்த கோளைச் 'செவ்வாய்' என்று பழந்தமிழர் அழைத்தனர்.


23. காரிக்கோள் என அழைக்கப்படும் கோள் - சனிக்கோள்.


24. வெண்மை நிறமுடைய கோளை வெள்ளி என பழந்தமிழர் அழைத்தனர்.


25. "வலவன் ஏவா வானவூர்தி" என குறிப்பிடும் நூல் புறநானூறு


27. புட்பக விமானம் பற்றி குறிப்பிடும் நூல் -கம்பராமாயணம்.


26. மயிற்பொறி விமானம் பற்றி குறிப்பிடும் நூல் - சீவகசிந்தாமணி.


28. வானூர்தி வடிவமும் அதனை இயக்கும் முறைமையும் பற்றிய வான்பயணச் செய்திகள் காணப்படும் நூல் -பெருங்கதை.


29. வான் வழிப்பயணங்கள் பற்றிய குறிப்புகள் உள்ள நூல்கள் சிலம்பு, மணிமேகலை


கலீலியோ கலிலி


30. கலிலீயோ பிறந்த ஆண்டு -15.2.1564.


31. கலிலீயோ பிறந்த இடம் -இத்தாலி.


32. கலிலீயோவின் தந்தை - வின்சென்சோகலீவீ.


33. கலிலீயோ தொடர்விளக்கை தன் நாடித்துடிப்பை அளவாகக் கொண்டு சரிபார்த்தார்.


34, கலிலீயோ பைசா நகர பல்கலைக்கழகத்தில் தம்முடைய மருத்துவ படிப்பை தொடர்ந்தார்.


35. கலிலீயோவின் முதல் கண்டுபிடிப்பு - ஊசல்விதி


36 கலிலீயோ 25ஆம் அகவையில் கணக்கியல் பேராசிரியரானார்.


37. பைசா நகரப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியமர்த்தப்பட்டவர் - கலிலீயோ


38. ஒரே நேரத்தில் உயரத்திலிருந்து எறியப்படும் பொருள்களுடன் எடை மிகுந்த பொருள் விரைவாகவும், எடை குறைந்த பொருள் மெதுவாகவும் நிலத்தை வந்தடையும் என்று கூறியவர் அரிஸ்டாட்டில்


கலிலீயோ பதுவா பல்கலைக்கழகத்தில் கணக்கியல் விரிவுரையராகப் பணியாற்றிய ஆண்டு-1592. 39.


40. காற்று மற்றும் வெப்ப அளவியை முதன்முதலாக உருவாக்கியவர் கலிலீயோ. கலிலீயோவின் கடின உழைப்பிற்கு அவர் கண்டுபிடிப்பு சரியானதே என்று இன்றைய அறிவியல் துறை ஏற்றுக்கொண்டதே


41.


42. கலிலீயோ வியாழன் கோளை கண்டறிந்த ஆண்டு -1610


43.


44 கலீலியோவிற்கு முன்பு வானியல் பற்றிய கொள்கைகளை வெளியிட்வர்கள் அரிஸ்டாட்டில், தாலமி


. 1610ல் வியாழன் கோளை கலிலீயோ கண்டறிந்த போது அதில் 4 துணைக்கோள்கள் இருந்தன.


அவருடைய கடின உழைப்பிற்கு மிகப்பெரிய ஏற்பு.


45. சூரியனைச் சுற்றியே புவி நகர்கிறது என்ற வானியல் கொள்கையை வெளியிட்டவர் கோபர்நிகசு.


46. பால்வீதி என்பது பலகோடி விண்மீன்களின் தொகுதி என மெய்ப்பித்தவர் கலீலியோ.


47 கண்டறிந்து கூறியவர் - கலீலியோ


. நிலவின் மேற்பரப்பு கரடுமுரடானது என்றும், மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்தது என்றும் தொலைநோக்கி மூலம்


48. கலீலியோ வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஆண்டு 1616.


49. உலகத்தின் முதன்மையான இரு முறைமைகளைப் பற்றிய உரையாடல் என்ற நூலை 1632 ஆண்டு வெளியிட்டார்


50. புதிய அறிவியலைச் சார்ந்த இரு உரையாடல் என்னும் மிகச் சிறந்த நூலை கலீலியோ 1638 ஆண்டு வெளியிட்டார்.


51


கலீலியோ மறைந்த ஆண்டு ஜனவரி 1642 52. கலீலியோவின் மிகச்சிறந்த நூல்களை கொண்டு அறிவியல் அறிஞர் ஐசக் நியூட்டன் தம்முடைய கொள்கைகளை உருவாக்கினார்.


யார் கவிஞன்


இயல் 8


1 "காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்" என்ற வரிகளின் ஆசிரியர் - முடியரசன்.


2. முடியரசனின் இயற்பெயர் துரைராசு.


3. முடியரசனின் பெற்றோர் சுப்பராயலு மற்றும் சீதாலெட்சுமி.


4. முடியரசனின் ஊர் - தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம்.


5. முடியரசன் இயற்றிய நூல்கள் - பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள் 6. பறம்பு மலையில் நடந்த விழாவில் 'கவியரசு' என்னும் பட்டம் முடியரசனுக்கு குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பெற்றது


7.


பூங்கொடி என்னும் காவியத்துக்காக தமிழக அரசு பரிசு வழங்கிய ஆண்டு - 1966.


3 . பாரதிதாசன் பரம்பரை தலைமுறை கவிஞருள் மூத்தவர் - முடியரசன்.


9. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர் - முடியரசன்.


10. முடியரசனின் காலம் 7.10.1920-3.12.1998.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 14


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


பொருள் தருக


• தேட்டையிட


கைம்மாறு


• மாசற்ற


வில்லிபாரதம்


செல்வம் திரட்ட


பயன்


குற்றமற்ற


11. "வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன்" ஆசிரியர் வில்லிபுத்தூரார்


12. வில்லிபுத்தூராரை ஆதரித்தவர் வக்கபாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்.


13. வில்லிபுத்தூராரின் தந்தை பெயர் வீரராகவர்.


14. வில்லிபுத்தூராரின் காலம் 14ம் நூற்றாண்டு.


15. வில்லிபாரதம் எத்தனை பருவங்களை கொண்டது-10.


15. வில்லிபாரதத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கை 4350.


17. வில்லிபாரதத்தில் எட்டாம் பருவம் - கன்னபருவம்.


18. துழாய் அலங்கல்


துளசிமாலை


19. களபம்


சந்தனம்


20. புயம்


தோள்


21. பகழி


அம்பு


22. கிரா


தசை


23. இருநிலம்


பெரிய உலகம்


தேவநேயப்பாவாணர்


24. உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டமே" என்றவர் - தேவநேயப் பாவணர்.


25. தேவநேயப் பாவணர் பெற்றோர் - ஞானமுத்து -பரிபூரணம்.


26. பாவணர் பிறந்த ஊர் - சங்கரன் கோவில்


27. பாவாணர் - 07.02.1902-15.01.1981.


28. பாவணர் 174 சிறப்பு பெயர்களை கொண்டிருந்தார்.


29. பாவணரது ஆய்வுப்புலத்தின் இரு கண்கள்- மொகஞ்சதாரோ, ஹரப்பா.


30. "தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்" எனக் கூறியவர் தேவநேயப் பாவணர்.


31. "உலக முதன்மொழி தமிழ், இந்திய மொழிகளுக்கு மூலமும், வேரும் தமிழ், திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்" என வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்து நிறுவியவர் - பாவணர்.


32. மன்னிப்பு எம்மொழி சொல் உருதுச்சொல்.


33. மன்னிப்பு என்ற சொல்லின் தமிழ் சொல் பொறுத்துக்கொள்க.


34. தமிழன் தொன்மையை உலகறியச் செய்தவர் - கால்டுவெல்.


35. தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர்.


36. தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் பாவணர்.


37. தமிழை தழைக்கச் செய்த செம்மல் மறைமலையடிகள்.


38. தேவநேயப் பாவணரின் வேறு பெயர்கள் மொழிஞாயிறு, தனித்தமிழ் ஊற்று, இலக்கணச் செம்மல், தமிழ்மானங் காத்தவர்.


39. தேவநேயப்பாவணர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை-43.


40. பாவணர் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு-8.5.1974.


41. பாவணர் 200 மேற்ப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.


42. "எனக்கு வறுமையும் உண்டு மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு" எனக் கூறியவர் பாவணர்.


43. தேவநேயப் பாவணர் பெயரில் மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வரும் இடம் சென்னை அண்ணாசாலை.


44. பாவணர் கோட்டம் அவர்தம் முழு உருவச்சிலை அமைந்துள்ள இடம் ராசபாளையத்திற்கு அருகிலுள்ள முறம்பு.


45. மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு-5.1.1987.


45


. மதுரையில் உலகத்தமிழ் மாநாட்டின் போது பாவணர் ஆற்றிய சொற்பொழிவு - மாந்தன் தோற்றுமும் தமிழன் மரபும்.


47. பாவணர் எழுதியப் பிறநூல்கள் - தமிழ் வரலாறு, முதல் தாய்மொழி, திருக்குறள் மரபுரை.


48. மணம் நுகர்ந்ததற்குப் பணம்(பார் புகழும் பரமார்த்தகுரு கதைகள்) என்ற துணைப்பாடத்தின் ஆசிரியர் -ஸ்ரீமதி எஸ். லெட்சமி.


49. மறைமலையடிகளாரின் இயற்பெயர் - சுவாமி வேதாசலம்.


50. மறைமலையடிகளாரின் மகள் பெயர்-நீலாம்பிகை.


51. பெற்றதாய்தனை மக மறந்தாலும்-திருவருட்பா.


52. தமிழின் சிறப்பு என்ற நூலின் ஆசிரியர் - கி. ஆ. பெ. விசுவநாதம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 15


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


இயல் 9


இலக்கியத்தில் நகைச்சுவை


1. இலக்கிய சுவைகளில் மிகவும் நுட்பமானது - நகைச்சுவை.


2. எள்ளல், இளமை, அறியாமை, மடமை ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் என்கிற நூல் தொல்காப்பியம்.


3. நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லையெனில் எப்பொழுதோ தனது வாழ்க்கையை இழந்திருக்கக்கூடும் எனக் கூறியவர் - காந்தியடிகள்.


"அஞ்சலை அரக்க! பார்விட் டந்தர" என்ற வரிகள் இடம்பெற்ற நூல் கம்பராமாயணம். 4.


இரு பொருள் தருமாறு சொற்களைப் பாட்டில் அமைத்துப் பாடுவதில் வல்லவர் - கவி காளமேகம். 5.


6. "வாலெங்கே நீண்டுஎழுந்த வல்லுகி ரெங்கே" பாடியவர் - காளமேகப்புலவர்.


7. "கார் என்று பேர்படைத்தாய்" எனப் பாடியவர் - காளமேகப்புலவர்.


8. "நாங்கள் கவிராயர்கள் என்று செருக்குடன் கூறிய புலவர்களின் செருக்கை அடக்கும்படி" 'கவி' என்பதற்கு குரங்கு என்னும் பொருள் தோன்றுமாறு பாடியவர் - காளமேகப்புலவர்.


9. பெண்களின் கழுத்து நீண்டிருந்தால் அண்டை வீட்டு அறையிலே நடப்பதை ஆர்வத்தோடு பார்ப்பார்கள் மயில் அப்படிப் பார்க்காது எனப் பாடியவர் - பாரதிதாசன்.


முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்


10. "உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுத கிரணமே" எனப் பாடியவர் - குமரகுருபரர்.


11. குமரகுருபரர் பெற்றோர் - சண்முகசிகாமணிக் கவிராயர் சிவகாம சுந்தரியம்மை.


12. குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்.


13. குமரகுருபரர் இயற்றிய பிற நூல்கள்


திருவாரூர் மும்மணிக்கோவை


5 சகலகலாவல்லி மாலை


நீதிநெறி விளக்கம்


கந்தர் கலிவெண்பா


5 மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்


மதுரைக் கலம்பகம்


14. குமரகுருபரர் மடம் நிறுவிய இடம் திருப்பனந்தாள் மற்றும் காசி


15. குமரகுருபரர் இறைவனது திருவடியடைந்த இடம் - காசி.


16. குமரகுருபரர் தமிழ், வடமொழி, இந்துஸ்த்தானி மொழிகளில் புலமை பெற்றவர்.


17.


குமரகுருபரர் வாழ்ந்த காலம் - 17ம் நூற்றாண்டு.


18. இறைவனையோ, நல்லோரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரை குழந்தையாகக் கருதி பாடப்பட்டது-


பிள்ளைத்தமிழ்.


19. பிள்ளைத்தமிழில் உள்ள பருவங்களின் எண்ணிக்கை -10.


20. பிள்ளைத்தமிழ் 2 வகைப்படும்.


21. பிள்ளைத்தமிழில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 100.


22. ஆண் பால் பிள்ளைத்தமிழுக்கும், பெண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான பருவங்கள் 7.


23. பிள்ளைத்தமிழில் உள்ள பொதுவான 7 பருவங்கள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி. 24. பிள்ளைத்தமிழில் உள்ள ஆண்பாலுக்கான மூன்று பருவங்கள் - சிற்றில், சிறுபறை, சிறுதேர்.


25. பிள்ளைத்தமிழில் உள்ள பெண்பாலுக்கான மூன்று பருவங்கள் - அம்மானை, கழங்கு (நீராடல்), ஊசல்.


26. தளர்நடையிட்டு வரும் குழந்தைகள் சிறப்புகளை எடுத்துக்கூறி, அருகில் வருக வருக என வாய்குளிர, மனங்குளிர அழைக்கும்


பாடல்கள் இடம்பெற்றுள்ள பருவம் - வருகைப்பருவம்.


27. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் எந்த இறைவன் மீது பாடப்பட்டது- புள்ளிருக்குவேளூரில் (வைத்தீசுவரன் கோவில்) உள்ள


முருகப்பெருமான்.


28. பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலயக்கிய வகையில் ஒன்று.


29. அலகில் புவனம் முடியும் வெளியில் அளியும் ஒளியின் நிலயமே" - முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் 30. வருகைப்பருவம் -ஆறாவது (குழந்தையின் 13ம் திங்களில் நிகழ்வது)


பொருள் தருக.


31. அமுதகிரணம்


32. உதயம் கதிரவன்


குளிர்ச்சியான ஒளி


33 34. மதலை


. கழுவு துகளர் குற்றமற்றவர்


குழந்தை


35. சலதி


கடல்


36. நறவம்


தேன்


37. மதுரம்


இனிமை


38. பருதிபுரி


39. புவளம்


கதிரவன் வழிபட்ட இடம்


உலகம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 16



8th term- 2

8வது தமிழ் தவணை - II


இயல் 4


15.ஆலங்குடி சோமு பெற்ற விருது - கலைமாமணி


1. "கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம்-முற்ற " என்ற அடிகளைப் பாடியவர் - குமரகுருபரர்


16. 'புத்தியைத் தீட்டு' என்ற பாடல் ஒரு திரையிசைப் பாடல்


17. பிரித்து எழுதுக: கோயிலப்பா - கோயில் + அப்பா


18. சேர்த்து எழுதுக: பகைவனென்றாலும் ‘பகைவன் என்றாலும்'


பொருள் கூறுக:


19. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது - கல்வி


2. கலன் அணிகலன்


3. முற்ற ஒளிர


4. குமரகுருபரர் சேர்ந்தவர். பதினேழாம் நூற்றாண்டு நூற்றாண்டைச்


5. குமரகுருபரர் இயற்றிய நூல்கள் கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்


6. மக்களின் வாழ்வுக்கு தேவையான நீதிகளை சுட்டிக்காட்டுவதால் இந்த நூல் நீதிநெறி விளக்கம் என அழைக்கப்படுகிறது


7. நீதிநெறி விளக்கத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 102 வெண்பாக்கள்


8. கற்றவர்க்கு அழகு தருவது - கல்வி


9. பிரித்து எழுதுக: கலனல்லால் - கலன் + அல்லால்


10. "கத்தியைத் தீட்டாதே - உந்தன் புத்தியைத் தீட்டு" என்ற பாடல் வரியை இயற்றியவர்- ஆலங்குடி சோமு


பொருள் கூறுக:


20. 'இளமையில் கல்' என்பது - முதுமொழி


21. ஐ.நா அவையின் முதல் பெண் தலைவர் விஜயலட்சுமி பண்டிட்


22. 'கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அல்ல' என்று கூறியவர் - விஜயலட்சுமி பண்டிட்


23. "கல்வி என்பது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு


நெறிமுறையாகும்" என்று கூறியவர் - விஜயலட்சுமி பண்டிட்


24. எதன் வாயிலாக கல்வி பெறுவது சிறப்பு - தாய்மொழி


25. தாய்நாடு என்னும் பெயர் எதன் அடிப்படையில் பிறந்தது? தாய்மொழி


26. நாம் கண்ட புதுமைகளை நாம் தாய்மொழியில் வரைகிறோம்


27. கலப்பில் வளர்ச்சியுண்டென்பது இயற்கை நுட்பம்.


28. ஏட்டுக் கல்வி மட்டுமன்றித் தொழிற்கல்வி முதலியளவும் கல்வியின் பாற்பட்டனவே.


29. வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் ஒன்று காவிய இன்பம்


30. இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு


31. இயற்கை இன்பக்கலம் கலித்தொகை


11. தடம் - அடையாளம்


12. அகம்பாவம் - செருக்கு


13. திரைப்பட பாடல் ஆசிரியராக விளங்கியவர் ஆலங்குடி சோமு


14. சோமு -சிவகங்கை மாவட்டம் ஆலங்குடியில் பிறந்தவர்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


32. இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள்


33. இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் மணிமேகலை சிலப்பதிகாரம்,


34. இயற்கைத் தவம் - சிந்தாமணி


35. இயற்கைப் பரிணாமம் - கம்பராமாயணம்


பக்கம் | 01


வெராண்டா ரேஸ்


36. இயற்கை அன்பு பெரிய புராணம்


37. இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்


38. கொடிய காட்டு வேழங்களையும் பாணர் மயக்குறச் செய்வது - யாழ்


39. "ஏடன்று கல்வி; சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி" என்று கூறியவர் - குலோத்துங்கன்


40. உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது - அறிவியல் என்னும் அறிவுக் கலை


41. திரு.வி.க என்பது திருவாரூர் விருத்தாசலம் கல்யாண சுந்தரனார்


42. தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்பட்டவர் - திரு.வி.க


43. திரு.வி.க ஒரு சிறந்த மேடை பேச்சாளர்.


44. திரு.வி.க எழுதிய நூல்கள் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்ச் சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு


45. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது - கல்வி


46. கல்விக்கு பயிற்சி பெறக் கூடிய பருவம் இளமை பருவம்


47, புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது.


தீவிர வட்டம்


60. வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அது இடம் பெறாமல் மறைந்து பொருள் தருவது - வேற்றுமைத் தொகை


61. முதல் வேற்றுமையில் இடம் பெறுபவை - எழுவாய், செயப்படு பொருள், பயனிலை


62. எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை


63. முதல் வேற்றுமையை வேறு எவ்வாறு அழைப்பர் - எழுவாய் வேற்றுமை


64, 'பாவை வந்தாள்' என்பது - முதல் வேற்றுமை


65. இரண்டாம் வேற்றுமை உருபு -ஐ


66. பெயரை செயப்படுப்பொருளாக வேறுபடுத்தி காட்டுவது இரண்டாம் வேற்றுமை


67. இரண்டாம் வேற்றுமையை வேறு எவ்வாறு அழைப்பர்? செயப்படுபொருள் வேற்றுமை


68. இரண்டாம் வேற்றுமை உருபிற்கு எடுத்துக்காட்டு கபிலர் பரணரைப் புகழ்ந்தார்.


கரிகாலன் 69. ஆக்கல் பொருளுக்கு எடுத்துக்காட்டு கல்லணையைக் கட்டினான்


48. பி. ச. குப்புசாமி - ஒரு சிறுகதை ஆசிரியர்


49. ஜெயகாந்தனோடு நெருங்கிப் பழகியவர் - பி. ச. குப்புசாமி


70. அழித்தல் பொருளுக்கு எடுத்துக்காட்டு பெரியார் மூட நம்பிக்கையை ஒழித்தார்


50. ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்னும் நூலை எழுதியவர் பி. ச.குப்புசாமி


71. அடைதல் பொருளுக்கு எடுத்துக்காட்டு மதுரையை அடைந்தான் கோவலன்


51. 'ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் குறிப்புகள்' என்னும் நூல் யாருடையது - பி. ச. குப்புசாமி


72. நீத்தல் பொருளுக்கு எடுத்துக்காட்டு காமராசர் பதவியைத் துறந்தார்


52. அண்ணன் என்பது பெயர்ச்சொல்


53. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறை வேற்றுமை


73. ஒத்தல் பொருளுக்கு எடுத்துக்காட்டு -தமிழ் நமக்கு உயிரைப் போன்றது


54. பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகள் - வேற்றுமை உருபுகள்


55. சில இடங்களில் உருபுகளுக்குப் பதிலாக முழுச்சொற்களே வேற்றுமை உருபாக வருவதும் உண்டு. அவற்றைச் சொல்லுருபுகள் என்பர்.


56. ஓவியர்கள் எதனால் ஓவியம் தீட்டுவர் -தூரிகை


57, வேற்றுமை எத்தனை வகைப்படும் - எட்டு


58. எந்த வேற்றுமைகளுக்கு உருபு இல்லை முதல் மற்றும் எட்டாம் வேற்றுமை


59. வேற்றுமை உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்கள் வேற்றுமைத் தொடர்கள்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


74. உடைமை பொருளுக்கு எடுத்துக்காட்டு வள்ளுவர் பெரும் புகழை உடையவர்


75. மூன்றாம் வேற்றுமையின் உருபுகள் -ஆல், ஆன், ஓடு, ஒடு


76. மூன்றாம் வேற்றுமையில் கருவிப் பொருள் மற்றும் கருத்தாப் பொருளில் வருபவை ஆல், ஆன்


77. கருவிப் பொருள் எத்தனை வகைப்படும் - இரண்டு


78. கருவிப் பொருளின் வகைகள் - முதற்கருவி, துணைக் கருவி


79. கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவது முதற்கருவி. எடுத்துக்காட்டு -மரத்தால் சிலை செய்தான்.


80. ஒன்றைச் செய்வதற்குத் துணையாக இருப்பது துணைக்கருவி. எடுத்துக்காட்டு - உளியால் சிலை செய்தான்.


81. கருத்தாப் பொருள் இரண்டு வகைப்படும்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 2


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


84. கரிகாலனால் கருத்தாவிற்கு எடுத்துக்காட்டு கல்லணை கட்டப்பட்டது ஏவுதல்


82. கருத்தாப் பொருளின் வகைகள் ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா


103, ஐந்தாம் வேற்றுமை உருபு வரும் இடங்கள் - நீங்கல், ஒப்பு, எல்லை, எது


83. பிறரை செய்ய வைப்பது ஏவுதல் கருத்தா


104. தலையின் இழிந்த மயிர் நீங்கல் பொருளில் வரும் ஐந்தாம் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டு


105. பாம்பின் நிறம் ஒரு குட்டி ஒப்பு பொருளில் வரும் ஐந்தாம் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டு


106. தமிழ்நாட்டின் கிழக்கு வங்கக்கடல் எல்லை பொருளில் வரும் ஐந்தாம் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டு


107. சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகம் - ஏது பொருளில் வரும் ஐந்தாம் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டு


85, தானே செய்வது என்பது - இயற்றுதல் கருத்தா


86. சேக்கிழாரால் பெரியபுராணம் இயற்றப்பட்டது இயற்றுதல் கருத்தாவிற்கு எடுத்துக்காட்டு


87. 'ஆன்' என்னும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம் பெறும்


88. மூன்றாம் வேற்றுமையில் உடனிகழ்ச்சிப் பொருளில் வருபவை -ஒடு, ஓடு


89. புறந்தூய்மை நீரான் அமையும் 'ஆன்' என்னும் உருபிற்கு எடுத்துக்காட்டு


90. உடனிகழ்ச்சி பொருளுக்கு எடுத்துக்காட்டு


1. தாயொடு குழந்தை சென்றது (ஒடு)


2. அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர் (ஓடு)


91. நான்காம் வேற்றுமைக்கு உரிய உருபு -கு


92. நான்காம் வேற்றுமை உருபு வரும் இடங்கள் - கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை


93. முல்லைக்கு தேர் கொடுத்தான் பொருளுக்கு எடுத்துக்காட்டு கொடை என்னும்


94. புகை மனிதனுக்கு பகை பகை என்னும் பொருளுக்கு எடுத்துக்காட்டு


95. கபிலருக்கு நண்பர் பரணர் - நட்பு என்னும் பொருளுக்கு எடுத்துக்காட்டு


108. ஆறாம் வேற்றுமை உருபுகள் - அது, ஆது, அ


109. ஆறாம் வேற்றுமை உரிமைப் பொருளில் வரும்.


110. உரிமைப் பொருளைக் கிழமைப் பொருள் என்றும் கூறுவர்.


111. இராமனது வில் ஆறாம் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டு


112. இக்காலத்தில் பயன்படாத ஆறாம் வேற்றுமை உருபு - ஆது, அ


113. ஏழாம் வேற்றுமைக்கு உரிய உருபு -கண்


114. ஏழாம் வேற்றுமைக்கு உள்ள மற்ற உருபுகள் - மேல், கீழ், கால், இல், இடம்


115. இடம், காலம் ஆகியவற்றை குறிக்கும் சொல்களில் இடம் பெறுவது - ஏழாம் வேற்றுமை உருபு


116. எங்கள் ஊரின்கண் மழை பெய்தது - ஏழாம் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டு


117. எட்டாவது வேற்றுமைக்கு உருபு இல்லை


118. விளிப் பொருளில் வருவது எட்டாம் வேற்றுமை


119. படர்க்கை பெயரை முன்னிலை பெயராக மாற்றி அழைப்பது - விளி வேற்றுமை


96. கவிதைக்கு அழகு கற்பனை - தகுதி என்னும் பொருளுக்கு எடுத்துக்காட்டு


120. பெயர்கள் திரிந்து வழங்குவது - எட்டாம் வேற்றுமை


97, தயிருக்கு பால் வாங்கினாள் அதுவாதல் என்னும் பொருளுக்கு எடுத்துக்காட்டு


121. முதல் வேற்றுமையின் சொல்லுலுருபுகள் ஆவான், ஆகின்றவன் ஆனவன்,


98. தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டார் பொருட்டு என்னும்


பொருளுக்கு எடுத்துக்காட்டு


122. இரண்டாம் வேற்றுமையின் சொல்லுருபு - இல்லை


123. மூன்றாம் வேற்றுமையின் சொல்லுருபுகள் கொண்டு, வைத்து, உடன், கூட


99. செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ முறை என்னும் பொருளுக்கு எடுத்துக்காட்டு


124. நான்காம் வேற்றுமையின் சொல்லுருபுகள்


பொருட்டு, நிமித்தம்


ஆக,


100. தமிழ்நாட்டுக்குக் கிழக்கு வங்கக் கடல் - எல்லை என்னும் பொருளுக்கு எடுத்துக்காட்டு


101. நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக ஆக என்னும் அசை சேர்ந்து வருவதும் உண்டு. (எ.கா.) கூலிக்காக வேலை


125. ஐந்தாம் வேற்றுமையின் சொல்லுருபுகள் - இலிருந்து, நின்று காட்டிலும், பார்க்கிலும்


126. ஆறாம் வேற்றுமையின் சொல்லுருபு -உடைய


102. ஐந்தாம் வேற்றுமை உருபு வரும் இடங்கள் - இன், இல்


127. விளி வேற்றுமைக்கு சொல்லுருபு - இல்லை


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 3


வெராண்டா ரேஸ்


128. இல் என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் உண்டு


129. நீங்கல் பொருளில் வந்தால் ஐந்தாம் வேற்றுமை இடப்பொருளில் வந்தால் ஏழாம் வேற்றுமை


130, 1.மூன்றாம் வேற்றுமை - மண்ணால் குதிரை செய்தான்


2.நான்காம் வேற்றுமை - இராமனுக்கு தம்பி இலக்குவன்


3. ஐந்தாம் வேற்றுமை - ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்


4. ஆறாம் வேற்றுமை - பாரியினது தேர்


131. பொருள்களை எண்ணும் இடங்களில் வருவது - காற்புள்ளி


132. கடிதத்தில் விளி முன் வருவது - காற்புள்ளி


தீவிர வட்டம்


149. ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் -நாலடியார்


150. மனிதனுக்கு அறிவையும் உயர்வையும் தரக்கூடிய உண்மையான அணிகலன் எது என்பதைக் கூறுவது - நீதிநெறி விளக்கப்பாடல்


151. "கல்வி அழகே அழகு" என்ற பாடல் இடம் பெறுவது - நீதிநெறி விளக்கப்பாடல்


152. "கண்ணியம் தவறாதே - அதிலே திறமையைக் காட்டு என்ற பாடல் பாடியவர் ஆலங்குடி சோமு


133. ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில் வருவது -அரைப்புள்ளி


153. "ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது அறிவுக்கு வேலை கொடு-உன்னை" என்ற பாடல் பாடியவர் ஆலங்குடி சோமு


134, உடன்பாடு, எதிர்மறைக் கருத்துகளை ஒன்றாகக் கூறும் இடத்தில் வருவது - அரைப்புள்ளி


135, சிறு தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் வருவது - முக்காற் புள்ளி


136. சொற்றொடரின் இறுதியில் வருவது - முற்றுப்புள்ளி


137, சொற் குறுக்கங்களை அடுத்துவருவது - முற்றுப்புள்ளி


138. வினாப் பொருளை உணர்த்தும் வாக்கியத்தின் இறுதியில் இடவேண்டியது- வினாக் குறி


139. உணர்ச்சி வெளியிடும் இடங்களில் வருவது வியப்புக் குறி


140. தனிச்சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும் போது வரும் குறி- ஒற்றை மேற்கோள்


மொழிபெயர்க்க:


141. ஆபரணம் -


142. நிறுத்தற்குறி -


154. "மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம்


மாணிக்க கோயிலப்பா-இதை" என்று பாடியவர் - ஆலங்குடி சோமு


155. "இங்கே இருப்பது சில காலம்


இதற்குள் ஏனோ அகம்பாவம்" என்று பாடியவர் ஆலங்குடி சோமு


156. "ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி


அது வளர்ச்சி வாயில்" என்று கூறியவர் - குலோத்துங்கள்


157. உடற்கூறு, உடலோம்பு முறை, பூதபௌதிகம், மின்சாரம் போன்ற இடம் பெறும் கல்வி - அறிவியல் கல்வி


158. பல்துறைக் கல்வி என்பது திரு.வி.க வின் இளமை விருந்து நூலில் இடம் பெற்றுள்ளது.


159. திருத்தக்க தேவர், திருஞானசம்பந்தர், கம்பர், சேக்கிழார் போன்றோர் இயற்கைக் கோலத்தை எழுத்தோவியத்தில் இறக்கியிருக்கின்றனர்.


143. விழிப்புணர்வு -


144. சீர்திருத்தம்-கிரீஸ்


145. மொழிபெயர்ப்பு -


146, நேர்


கூற்றுகளிலும்,


பொன்மொழிகளையோ


செய்யுள்


குறிப்பிடும்


பயன்படுத்தப்படுவது - இரட்டை மேற்கோள்


இயல் 5


1. காட்டிலிருந்து வந்த வேழங்கள் கரும்பைத் தின்றன. இதில் வேழங்கள் என்பது - யானைகள்


அடிகளையோ 2. 'முழவு + அதிர' என்பதைச் சேர்த்து எழுதுக - முழவதிர


இடங்களிலும்


147. "முழு மணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே அழகுக்கு


அழகு செய்வார்" என்ற பாடல் அடியைப் பாடியவர்


குமரகுருபரர்


148. "கல்வி கரையில கற்பவர் நாள் சில


மெல்ல நினைக்கின் பிணி பல-தெள்ளிதின்" என்ற பாடலடி


இடம் பெற்ற நூல் - நாலடியார்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


3. 'பண்' எனும் சொல்லின் பொருள் - இசை


4. 'கனச்சுனை' எனும் சொல்லின் பொருள் பொன் வண்ண நீர்நிலை


5. 'மதவேழங்கள்' எனும் சொல்லின் பொருள்- மத யானைகள்


6. 'முரலும்' எனும் சொல்லின் பொருள் - முழங்கும்


7. 'பழவெய்' எனும் சொல்லின் பொருள் - முதிர்ந்த மூங்கில்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 4


வெராண்டா ரேஸ்


8. பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.


9. "பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிர " எனப் பாடியவர் - சுந்தரர்


10. தேவாரம் பாடிய மூவருள் ஒருவர் சுந்தரர்


11. நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் - சுந்தரர்


12. திருமுறைகள் மொத்தம் -12. இதில் ஏழாம் திருமுறையைப் பாடியவர் - சுந்தரர்


13. திருத்தொண்டத்தொகை எனும் நூலை எழுதியவர் சுந்தரர்


14. அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு - தேவாரம்


15. 'தே+ஆரம்' என்பதன் பொருள் இறைவனுக்கு சூட்டப்படும் மாலை


16. 'தே+வாரம்' என்பதன் பொருள் இனிய இசை பொருந்திய பாடல்கள்


17, பதிகம் என்பது பத்து பாடல்களைக் கொண்டது


18. பசியால் வாடும் அலந்தவர்க்கு உணவளித்தல் நமது கடமை.


19. நம்மை இகழ்வாரைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.


20. நிறை எனப்படுவது - மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்


21. 'பாடறிந்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக - பாடு + அறிந்து


22. 'முறை + எனப்படுவது' என்பதைச் சேர்த்து எழுதுக முறையெனப்படுவது


23. கலித்தொகை - எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று


24. கலித்தொகை - கலிப்பா எனும் பாவகையைச் சார்ந்தது


25. கலித்தொகை - ஐந்து பிரிவுகளை உடையது


26. நெய்தல் கலியை பாடியவர் நல்லந்துவனார்


27. கலித்தொகையில் மொத்தம் உள்ள பாடல்களின் எண்ணிக்கை-150


28. "ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்" எனும் எனும் பாடலைப் பாடியவர் மற்றும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் - நல்லந்துவனார், கலித்தொகை


29. அலந்தவர் என்னும் சொல்லின் பொருள் - வறியவர்


30. கிளை என்னும் சொல்லின் பொருள் - உறவினர்


31. செறாஅமை என்னும் சொல்லின் பொருள் - பொறுத்தல்


32. போற்றார் என்னும் சொல்லின் பொருள் - பகைவர்


தீவிர வட்டம்


33. மறாஅமை என்னும் சொல்லின் பொருள் - மறவாமை


34. பொறை என்னும் சொல்லின் பொருள் - பொறுமை


35. இல்வாழ்வு என்பது - வறியவர்களுக்கு உதவி செய்தல்


36. பாதுகாத்தல் என்பது -அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்


37. பண்பு எனப்படுவது - சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்


38. அன்பு எனப்படுவது-உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்


அறிவற்றவர் கூறும் சொல்களை 39. அறிவு எனப்படுவது பொறுத்தல்


40. செறிவு எனப்படுவது - முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்


41. நீதிமுறை எனப்படுவது தண்டனை வழங்குதல் குற்றம் செய்தவருக்கு உரிய


42. பொறுமை எனப்படுவது - தம்மை இகழ்வாரையும் பொறுத்தல்


43. மிகவும் பழமையான கைவினைக்கலைகளுள் ஒன்று மண்பாண்டக்கலை


44. தமிழ்நாட்டில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ள இடம் ஆதிச்சநல்லூர்


45. செம்பியன் கண்டியூர் எனும் ஊரில் கலையழகு மிகுந்த மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


46. செம்பியன் கண்டியூர் எந்த மாவட்டத்தில் உள்ளது? நாகை


47. மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் ஏராளமான சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளன.


48. பானை செய்யும் சக்கரம் திருவை


49. மட்பாண்டம் செய்வோர் பானை செய்யும் போது உரிய வடிவம் வந்ததும் அடிப்பகுதியில் நூல் அல்லது ஊசியால் அறுத்து எடுத்து காய வைப்பர்


50. பானை செய்தலை பானை வனைதல் என்று சொல்வது மரபு


51. மட்பாண்டம் செய்வோர் எதனைக் கொண்டு தேய்த்துப் பானைகளை மெருகேற்றுவர்உருட்டுக்கல்


52. மண்பாண்டக்கலையின் இன்னொரு வளர்ச்சி நிலை சுடுமண் சிற்பக்கலை


53. சுடுமண் சிற்பக்கலை (ஆங்கிலத்தில்) டெரகோட்டா


54. மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால்- குதிரைச் சிற்பம் செய்து வைப்பதாக வேண்டிக்கொள்வதும் உண்டு


55. மூங்கில்கள் எத்தனை வகைப்படும் -3


56. கைவினைப் பொருள்கள் செய்வதற்கு ஏற்ற மூங்கில் கூட்டு மூங்கில்


57


. குழந்தைகளைப் படுக்க வைப்பதற்காக பயன்படுத்தும் பாய்வகை - தடுக்குப்பாய்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 5


வெராண்டா ரேஸ்


58. உட்கார்ந்து உண்ண உதவும் பாய் - பந்திப்பாய்


59. படுக்க உதவும் பாய் - திண்ணைப்பாய்


60. திருமணத்துக்கு பயன்படுத்தும் பாய் - பட்டுப்பாய்


தீவிர வட்டம்


82. நரம்பு (அ) தந்திகளை உடையவை நரம்புக்கருவிகள்


83. யாழ், வீணை என்ற இசைக்கருவிகள் எதற்கு எடுத்துகாட்டு நரம்புக்கருவிகள்


84. காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை - காற்றுக்கருவி


61. இசுலாமியர் தொழுகைக்குப் பயன்படுத்தும் பாய் தொழுகைப்பாய்


62. பாய்மரக்கப்பல்களில் பயன்பட்டது கூடப் பாய் தான் என்று கூறும் நூல் - புறாநானூறு


85. குழல், சங்கு என்ற இசைக்கருவிகள் எதற்கு எடுத்துக்காட்டு காற்றுக்கருவி


86. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை - கஞ்சக்கருவி


63. "கூம்பொடு மீப்பாய் களையாது" என்ற வரி இடம் பெற்றுள்ள நூல் - புறநானூறு


87. சாலரா, சேகண்டி என்ற இசைக்கருவிகள் எதற்கு எடுத்துக்காட்டு - கஞ்சக்கருவி


64. தமிழ்நாட்டின் மாநில மரம் - பனை


65. பிரம்பினை முதலில் நெருப்பில் காட்டி பதப்படுத்த வேண்டும். வேண்டிய வடிவம் வந்தப்பின் பிரம்பை தண்ணீரில் வைத்தால் அப்படியே நிலைத்துவிடும்.


66. கயிற்றுக்கட்டில் பிரித்து எழுதுக = கயிறு + கட்டில்


67. பிரம்பு என்பது கொடி வகை சார்ந்த தாவரம்


68. பிரம்பின் தாவரவியல் பெயர் - கலாமஸ் ரொடாங்


69. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை கல்வெட்டுகள்


70. பானை வனைதல் ஒரு சிறந்த கலைகளுள் ஒன்று.


71. 'மட்டுமல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக - மட்டும் + அல்ல


72. ஒரு சொல்லின் பொருளை அறியப் பயன்படுவது -அகராதி


73. ஒரு பொருள் குறித்து அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளப் பயன்படுவது - கலைக்களஞ்சியம்


74. நகை, அழுகை, வீரம் உள்ளிட்ட 9 சுவைகளை உடையது இசை


75. இசையை குரல்வழி இசை, கருவிவழி இசை என்று இரண்டாய் பிரிப்பர்


76. இசைக்கருவிகளை இசைத்துப்பாடல் பாடுவோர் பாணர்எனப்பட்டனர்


77. "நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கி" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - புறநானூறு


88. உடுக்கை எந்த வகை இசைக் கருவி - தோல்கருவி


89. உடுக்கை என்பது இடை சுருங்கிய கைப்பறை


90. உடுக்கையின் பொருத்தப்பட்டிருக்கும் வாய்ப்பகுதி ஆட்டுத்தோலால்


91. உடுக்கையின் வலதுவாய் மீதுதான் அடிப்பர்.


92. பெரிய உடுக்கை - தவண்டை


93. சிறு உடுக்கை - குடுகுடுப்பை


94. "தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்" என்ற பாடல் தேவாரத்தில் திருஞானசமந்தரால் பாடப்பட்டது.


95. குடமுழா எந்த வகை இசைக்கருவி - தோல்கருவி


96. ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச் சேர்ந்தது குடமுழா


97. குடமுழாவிற்கு நடுவில் இருக்கும் வாய் மற்றவற்றைவிடப் பெரியதாக இருக்கும்.


98. குடமுழாவை பஞ்சமகா சப்தம் என்றும் அழைப்பர்.


99. ஒவ்வொரு வாயிலிருந்தும் ஒரு தனி வகையான இசை பிறக்கும். இதன் காரணமாக இதனைப் பஞ்சமகா சப்தம் என்றும் அழைப்பர்.


100. சென்னை அருங்காட்சியத்தில் குடமுழா ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.


101. குழல் ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகளை உடையதாக இருக்கும்.குழல் - சுமார் 20 விரல் நீளம் இருக்கும்


78. இசையின் இனிமைக்குத் துணை செய்பவை இசைக் கருவிகள்


102. குழல் சந்தனம், செங்காலி, கருங்காலி மரங்களில் செய்யப்படுகிறது


79. இசைக்கருவிகளின் வகைகள்-4


80. விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள் தோல்கருவிகள்


81, முழவு, முரசு என்ற இசைக்கருவிகள் எதற்கு எடுத்துக்காட்டு- தோல்கருவிகள்


103. கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் எனப்பலவகையான குழல்கள் இருந்ததாகக் கூறும் நூல் சிலப்பதிகாரம்


104. குழல்இனிது யாழ்இனிது என்பது எவ்வகை நூலில் இடம் பெற்றுள்ளது -திருக்குறள்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 6


வெராண்டா ரேஸ்


105. கொம்பு எந்த வகை இசைக் கருவி ஆகும் காற்று கருவி


106. மனிதர்கள் தொடக்க காலத்தில் இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர். அதுவே பிற்காலத்தில் கொம்பு என்னும் இசைக்கருவிக்கு அடிப்படையாயிற்று.


107. இக்காலத்தில் பித்தளை (அ) வெண்கலத்தால் கொம்பு செய்யப்படுகிறது.


108. கொம்பை வேடர் வேட்டையின் போது ஊதுவர்


109. ஊது கொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி போன்ற பலவகையான கொம்புகள் திருவிழா, ஊர்வலத்தின் போது இசைக்கப்படுகின்றன


110. சங்கு இலக்கியங்களில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பணிலம்


111. சங்கின் ஒலி -சங்கநாதம் என்பர்


112. "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்" என்ற பாடல்வரி இடம் பெற்றுளள் நூல் - திருப்பாவை


113. திருப்பாவை எழுதியவர் ஆண்டாள்


114. சாலராவை பாண்டில் என்றும் அழைப்பர்


115. சாலராவை இக்காலத்தில் ஜால்ரா என்பர்


116. சேகண்டி வட்டவடிவமான மணிவகையைச் சேர்ந்தது


117. சேகண்டியை சேமங்கலம் என்றும் அழைப்பர்


118. சேகண்டியை கோவில் வழிபாட்டின் போதும் ஊர்வலத்தின்


போதும் இசைப்பர்


119. திமிலை என்பது தோல்கருவி வகை இசைக்கருவி


120. திமிலை எவ்வாறு அழைப்பர் பாணி என்னும் பெயரால் அழைப்பர்


121. திமிலை மணற்கடிகார வடிவத்தில் அமைந்திருக்கும்


122. "சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி" என்ற வரி எந்த பாடலில் அமைந்திருக்கும் பெரியபுராணம்


123, பறை - தோல்கருவி வகை இசைக்கருவி


124. பகைவர்களின் ஆநிரையைக் கவர்ந்து செல்லும் போது ஆகோட்பறையை முழக்குவர்


125. பறை இக்காலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது தப்பு


126. பறையை முழக்கிக்கொண்டு ஆடும் ஆட்டம் - தப்பாட்டம்


127. மத்தளம் என்பது - தோல்கருவி வகை இசைக்கருவி


128. மத்து என்பது ஓசையின் பெயர்


129, இசைக்கருவிகளுக்கு எல்லாம் தளம் அடிப்படை ஆகும்.


தீவிர வட்டம்


130, மத்து + தளம் என்பது 'மத்தளம்' என்று ஆகியது என்று கூறுகிறவர் அடியார்க்கு நல்லார்


131. மத்தளத்தின் நடுப்பகுதி பெருத்து காணப்படும்.


132. மத்தளத்தின் கடைப்பகுதி சிறுத்து காணப்படும்.


133, மத்தளம் என்பதை முதற்கருவி என்பர்


134. "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் - நாச்சியார் திருமொழி


135. தமிழர்கள் போர்த்துணையாகக் கொண்ட கருவிகளுள்


முதன்மையானது - முரசு


136. பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்த முரசு வகைகள் மூன்று


137. பண்டைய தமிழகத்தில் இருந்த மூன்று முரசு வகைகள் படைமுரசு, கொடைமுரசு, மணமுரசு


138. திருமணத்தின் போது இசைக்கப்படும் முரசு - மணமுரசு


139. தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக குறிப்பிடும் நூல் - சிலப்பதிகாரம்


140. மாக்கண் முரசம் என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.


141. ஒரே முகத்தையுடைய முரசு வகையைச் சேர்ந்தது முழவு.


142. 'மண்ணமை முழவு' என்று கூறும் நூல் பொருநராற்றுப்படை


143. காலத்தை அறிவிக்க நாழிகை முழவு, காலை முழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.


144. "கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்" என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல் புறநானூறு


145. யாழ் என்பது - நரம்புக்கருவி வகை இசைக்கருவி


146. பேரியாழ், செங்கோட்டியாழ் போன்றவை மிகப் பழமையான யாழ் வகைகள்.


147. இருபத்தொரு நரம்புகளைக் கொண்டது - பேரியாழ்


148. பத்தொன்பது நரம்புகளைக் கொண்டது - மகரயாழ்


149. மகரயாழ் - மீன் வடிவில் இருக்கும்


150. பதினான்கு நரம்புகளைக் கொண்டது - சகோடயாழ்


151. யாழ் வடிவமே மெல்ல மெல்ல மாற்றமடைந்து பிற்காலத்தில்


வீணையாக உருமாறியது என்பர்.


152. வீணை எத்தனை நரம்புகளைக் கொண்டது-7


153. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படும் வீணை - பரிவாதினி


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 7


வெராண்டா ரேஸ்


154. இரு சொற்களுக்கு இடையில் உவம உருபு மறைந்து வருமானால் அதனை எவ்வாறு அழைப்பர் தொகைநிலைத்தொடர்


155. தொகைநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் - ஆறு


156. 1. வேற்றுமைத் தொகை 2. வினைத்தொகை பண்புத்தொகை 4. உவமைத்தொகை 5. உம்மைத்தொகை 6. அன்மொழித்தொகை என ஆறுவகைப்படும்.


3.


157, 'ஐ' என்பது - இரண்டாம் வேற்றுமைத் தொகை


158. 'ஆல்' என்பது - மூன்றாம் வேற்றுமைத் தொகை


159. 'கு' என்பது நான்காம் வேற்றுமைத் தொகை


160. 'இன்' என்பது - ஐந்தாம் வேற்றுமைத் தொகை


161. 'அது' என்பது ஆறாம் வேற்றுமைத் தொகை


162. 'கண்' என்பது - ஏழாம் வேற்றுமைத் தொகை


163. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை


164. திருவாசகம் படித்தான் " என்பது - இரண்டாம் வேற்றுமைத் தொகை


165. "தலைவணங்கு" என்பது - மூன்றாம் வேற்றுமைத் தொகை


நான்காம் வேற்றுமைத் 166. "சிதம்பரம் சென்றான்" என்பது தொகை


167. "மலைவீழ் அருவி" என்பது - ஐந்தாம் வேற்றுமைத் தொகை


168. 'கம்பர்பாடல்' என்பது ஆறாம் வேற்றுமை


169. "மலைக்குகை' என்பது - ஏழாம் வேற்றுமை


170. 'பால்குடம்' என்பது - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை


171. 'பொற்சிலை' என்பது மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை


172. 'மாட்டுக் கொட்டகை' என்பது நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை


தீவிர வட்டம்


178, சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய என்னும் பண்புருபு மறைந்து வருவதை இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பர்.


179. 'பனைமரம்' என்பது - இருபெயரொட்டுப் பண்புத்தொகை


180. உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையில் போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உவம உருபுகளில் ஒன்று மறைந்து வருவது - உவமைத்தொகை


181. 'மலர்விழி' என்பது - உவமைத்தொகை


182. சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் 'உம்'என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவது உம்மைத்தொகை


183. இரவுபகல், தாய்தந்தை என்பது - உம்மைத்தொகை


184. ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களில் 'உம்' என்னும் உருபு வெளிப்பட வருவது - எண்ணும்மை எனப்படும்


185. வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள், அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது அன்மொழித்தொகை (அல் + மொழி + தொகை) எனப்படும்.


186. "பொற்கொடி வந்தாள்" என்பது அன்மொழித்தொடர் தொகை


187. அன்மொழித்தொகை: பிரித்து எழுதுக -அல் + மொழி +தொகை


188. தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ஒன்பது


189. ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்துவது - தொகாநிலைத் தொடர்


190. மல்லிகை மலர்ந்தது, கார்குழலி படித்தாள் என்பது எழுவாய் தொடர்


191. நண்பா படி, கண்ணா வா, புலவரே வருக என்பது விளித்தொடர்


192. "சென்றனர் வீரர்" என்பது - முற்றுதொடர்


173, காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் - வினைத்தொகை


193. வரைந்த ஓவியம், எழுதிய பாடல் என்பது - பெயரெச்சத் தொடர்


174. காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை என்ற தொடர் 194. தேடிப் பார்த்தான், பாடி முடித்தாள் என்பது - வினையெச்சத் தொடர்


இடம்பெற்றுள்ள நூல் - நன்னூல்


175. ஆடுகொடி, வளர்தமிழ் என்பது - வினைத்தொகை


176, பண்புப்பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய பண்புருபுகள் மறைந்து வருவது - பண்புத்தொகை


177. வெண்ணிலவு, கருங்குவளை என்பது - பண்புத்தொகை


195. "கவிதையை எழுதினார்" என்பது வேற்றுமை


தொகாநிலைத் தொடர்


196, 'மற்றுப்பிற' என்பது - இடைச்சொல் தொடர்


197. 'சாலவும் நன்று' என்பது - உரிச்சொல் தொடர்


198. "நன்று நன்று நன்று" என்பது - அடுக்குத்தொடர்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 8


வெராண்டா ரேஸ்


199. 'செம்மரம்' என்னும் சொல் - பண்புத்தொகை


200. "வென்றான் சோழன்" என்பது - வினைமுற்றுத் தொடர்


201. ஆயர்களின் இசைத்திறத்தை விளக்கும் நூல் திருப்பதிகம்


202. சொற்களில் சில சொற்கள் இணையாக இடம்பெற்று பொருளுக்கு வலுவூட்டும். அவற்றை இணைச்சொற்கள் என அழைப்பர்.


203. இணைச்சொற்கள் - 3 வகைப்படும்


204. ஒரே பொருளைத் தரும் இணை - நேரிணை


205. எடுத்துக்காட்டு :


1. சீரும் சிறப்பும்


2. பேரும் புகழும்


206, எதிரெதிர் பொருளைத் தரும் இணை - எதிரிணை


207. எடுத்துக்காட்டு:


1. இரவுபகல்


2. உயர்வு தாழ்வு


208. பொருளின் செறிவைக் குறித்து வருவன - செறியிணை


209. எடுத்துக்காட்டு :


1. பச்சைப்பசேல்


2. வெள்ளைவெளேர்


தமிழாக்கம் தருக


210, Crafts - கைவினைப் பொருள்கள்


211. Flute - புல்லாங்குழல்


212. டிரம் (


213. Basketry- கூடை முடைதல்


214. பின்னல் -


215. கொம்பு -


216. கைவினைஞர்-


217. Rite - சடங்கு


218. அரசரைக் காப்பாற்ற வல்லது - அவரது குற்றமற்ற ஆட்சி


219. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் போகும் அவையின் தகுதி அறிந்து பேச வேண்டும்.


220. கண்ணோடாது: பிரித்து எழுதுக - கண்+ஓடாது


221. கசடற: பிரித்து எழுதுக - கசடு +அற


222. என்று+ஆய்ந்து: சேர்த்து எழுதுக - என்றாய்ந்து


பொருள் தருக:


1, வாரி- வருவாய்


2. வைகுக-தங்குக


3. எஞ்சாமை - குறைவின்றி


இயல் 6


தீவிர வட்டம்


4. ஓதை - ஒசை


5. முட்டாது- தட்டுப்பாடின்றி


6. ஒட்டாது-வாட்டம் இன்றி


7. வெரீஇ - அஞ்சி


8. யாணர் - புதுவருவாய்


9. தகடூர் யாத்திரை எனும் நூலின் ஆசிரியர் தெரியவில்லை பெயர்


10. தகடூர் யாத்திரை எனும் பாடலின் தொகுப்பு - புறத்திரட்டு


11. தகடூர் யாத்திரையில் குறிப்பிடப்படும் நாடு - சேர நாடு


12. 'விற்கொடி' எவ்வகைப் புணர்ச்சி திரிதல் விகாரம்


13. 'மன மகிழ்ச்சி' எவ்வகைப் புணர்ச்சி - கெடுதல் விகாரம்


14. அக்களத்து: பிரித்து எழுதுக -அ+களத்து


15. கதிர்+ஈன: சேர்த்து எழுதுக - கதிரீன


16. பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத் தேவையானது


மழை


17. "பெருநீரால் வாரி சிறக்க! இருநிலத்து


இட்ட வித்து எஞ்சாமை நாறுக! நாறார"


எனும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் தகடூர் யாத்திரை


19. தர்மபுரியின் முந்தைய பெயர் தகடூர்


20. "நாரை பிரியும் விளைவயல்


யாணர்த் தாகஅவன் அகன்றலை நாடே!"


என்னும் பாடல் வரி அமைந்துள்ள நூல் தகடூர் யாத்திரை


21. ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக அமைவது - மழை


22. 'கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு' எனும் கட்டுரை எந்த


நூலில் இடம் பெற்றுள்ளது பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்


23. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் எனும் நூலினை பதிப்பித்தவர்


அ.கௌரன்


24. பிரித்து எழுதுக: வாசலெல்லாம் - வாசல்+எல்லாம்


25. அ. கௌரன் பதிப்பித்த நூல் - பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்


26. மழைச் சோற்று நோன்பு - மழை வேண்டி செய்யப்படுவது


27. எதனால் பசியும், பஞ்சமும் தலைவிரித்தாடும் பொய்த்துவிட்டால் மழை


28. 'கனத்த மழை' என்னும் சொல்லின் பொருள் - பெரு மழை


29. பெற்றெடுத்தோம்: பிரித்து எழுதுக - பெற்று+எடுத்தோம்


30. சேர்த்து எழுதுக: கால்+இறங்கி - காலிறங்கி


31. மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம்


பொய்த்ததால்


மழை


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 9


வெராண்டா ரேஸ்


32. "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு" எனும் வரி இடம் பெற்றுள்ள நூல் - தொல்காப்பியம்


33. 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்று கூறியவர் ஔவையார்


34, "வண்புகழ் மூவர் கண்பொழில் வரைப்பு" இதில் 'மூவர்' என்பது யாரை குறிக்கும் - சேர, சோழ, பாண்டியர்


35. வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.


36. மூவேந்தர்களை பற்றிக் கூறும் கல்வெட்டு அசோகர் கல்வெட்டு


37. மூவேந்தர்களில் பழமையானவர்கள்-சேரர்கள்


தீவிர வட்டம்


54. கொங்குப் பகுதியை வளமாக்கும் ஆறுகள் காவிரி, பவானி, நொய்யல், அமராவதி


55. கடல் வணிகத்தில் சிறந்தது சேர நாடு


56. 'கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்' என அழைக்கப்படுபவர் - சேரன் செங்குட்டுவன்


57. சேர மன்னர்கள் எந்த கடற்கொள்ளையர்களை அடக்கினர்? கடம்பர்


58. சேரர்களின் சிறந்த துறை முகம் முசிறி


59. சேரர்கள் இறக்குமதி செய்த பொருட்கள் -பவளம், செம்பு, கோதுமை


60. சேரர்கள் ஏற்றுமதி செய்த பொருட்கள் மிளகு, முத்து, தந்தங்கள், பட்டு, மணி


38. "போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர்" எனும் வரி இடம் பெற்றுள்ள நூல் - தொல்காப்பியம்


61. "மீனோடு நெற்குவைஇ மிசையம்பியின் மனைமறுக்குந்து"


39. சேர நாடு - குடநாடு எனப்பட்டது


40. "போந்தை வேம்பே ஆரென" குறிப்பிடப்படுபவர்கள் யார்? சேரர்கள் இப்பாடலில்


41. சேரர்களின் தலைநகரம் வஞ்சி


42. வஞ்சியின் மற்றொரு பெயர் கருவூர்


43. சேரநாட்டின் துறைமுகங்கள் தொண்டி, முசிறி, காந்தளூர்


44. சேரர்களின் கொடி விற்கொடி


45. சேரர்களின் பூ பனம்பூ


46. மேற்கு மலைத்தொடரில் தோன்றி அரபிக்கடலில் கலக்கும் பேரியாற்றங்கரையில் இருந்த நகரம் கருவூர்


47. பண்டைய சேர நாடு என்பது இன்றைய கேரளப் பகுதிகளும் தமிழ்நாட்டின் சேலம், கோவை மாவட்டங்களின் பகுதிகளும் இணைந்த பகுதியாக விளங்கியது


48. சேலம், கோவை பகுதிகள் கொங்கு நாடு என அழைக்கப்பட்டன்


49. கொங்கு நாட்டை ஆட்சி செய்தவர்கள் - சேரர்கள்


50. 'கொங்கு மண்டலச் சதகம்' எனும் நூலின் ஆசிரியர் கார்மேகக் கவிஞர்


51. கொங்கு மண்டலத்தின் எல்லைகளைக் கூறும் நூல் - கொங்கு மண்டலச் சதகம்


52. வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனிமலை, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதிற்கரை என இந்நான்கு எல்லைகளுக்குட்பட்ட பகுதியாகக் கொங்குமண்டலம் விளங்கியதாகக் கூறப்படுகிறது.


53. 'ஆண் பொருநை' என அழைக்கப்படும் ஆறு அமராவதி


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


எனும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் புறநானூறு


62. "கலந்தந்த பொற்பரிசம்


கழித்தோணியால் கரைசேர்க்குந்து"


எனும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் -புறநானூறு


63. விலையை கணக்கிட அடிப்படையாக இருந்தது நெல்


64. நெல்லோடு ஒத்த மதிப்புடைய பொருள்-உப்பு


65. "நெல்லும் உப்பும் நேரே ஊரீர்" எனும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் - அகநானூறு


66. கிழக்கு தொடர்ச்சி மலையும் மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் - நீலகிரி


67. தோட்டப்பயிர்களுக்கு எடுத்துக்காட்டு - காப்பி, தேயிலை


68. யூகலிப்டஸ் என்பதன் தமிழ் பெயர் - தைலமரம்


69. தேயிலைத் தொழிற்சாலைகள் அதிகமாக காணப்படும் மாவட்டம் - நீலகிரி


70. தைலமரம் அதிகம் பயிரிடப்படும் பகுதி - நீலகிரி


71. கோயம்புத்தூர் என்பதன் இயற்பெயர் - கோவன்புத்தூர்


72. 'பம்ப் சிட்டி' என்று அழைக்கப்படும் ஊர் - கோயம்புத்தூர்


73. மாவு அரைக்கும் இயந்திரத்திற்கு புவிசார் குறியீடு வாங்கிய இடம்-கோவை


74. மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் திண்டுக்கல்


75. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல்


76. திண்டுக்கல்லில் புகழ்பெற்ற தொழிற்சாலைகள் - அரிசி, தோல், பூட்டு


77. சுங்குடிச் சேலைக்கு புகழ் பெற்ற ஊர் - சின்னாளப்பட்டி


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 10


வெராண்டா ரேஸ்


78. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் (பரப்பளவில்) ஈரோடு


79. மஞ்சள் சந்தை நடைபெறும் இடம் - ஈரோடு


80. பின்னலாடை நகரம் - திருப்பூர்


81. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்கா நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா


82. நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்கா அமைந்துள்ள இடம் திருப்பூர்


83. காங்கேயம் காளைகள் செறிந்து உள்ள மாவட்டம் திருப்பூர்


84. முட்டை உற்பத்தியில் தென்னிந்தியாவிலேயே முதல் இடம் வகிக்கும் மாவட்டம் - நாமக்கல்


85. முட்டைக் கோழி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் நாமக்கல்


86. சிற்றுந்து, சரக்குந்து அதிக அளவில் இயங்கும் மாவட்டம் - நாமக்கல்


87. மாங்கனி நகரம் -சேலம்


தீவிர வட்டம்


104. திண்டுக்கல் தமிழ்நாட்டின் ஹாலந்து என அழைக்கப்படக் காரணம் - அதிக அளவு மலர் உற்பத்தி செய்வதனால்


105. உப்புக்கடலைக் குடிக்கும் பூனை' எனும் சிறுகதையை எழுதியவர் - கன்னிவாடி சீரங்கராயன்


106. சீரங்கராயன் பெற்ற விருது - இலக்கிய சிந்தனை விருது


107. நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் இணைவது புணர்ச்சி எனப்படும்


108. நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது - உயிரீற்றுப் புணர்ச்சி


109. எடுத்துக்காட்டு : சிலை+அழகு - சிலையழகு


110. நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அது - மெய்யீற்றுப் புணர்ச்சி


111. எடுத்துக்காட்டு : மண்+அழகு - மண்ணழகு


112. வரு மொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது உயிர் முதல் புணர்ச்சி


113. எடுத்துக்காட்டு : பொன்னுண்டு - பொன்+உண்டு


88. தமிழ்நாட்டில் ஜவ்வரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யும் 114. வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் மாவட்டம் - சேலம்


89. தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகம் உள்ள மாவட்டம் சேலம்


90. முலாம் பூசும் தொழில் அதிகம் காணப்படும் மாவட்டம் - சேலம்


91. ஏழைகளின் ஊட்டி - ஏற்காடு


92. ஏற்காடு அமைந்துள்ள மாவட்டம் - சேலம்


93. வஞ்சி மாநகரம் என அழைக்கப்படும் ஊர் - கரூர்


94, கரூரை முதன்மையான உள்நாட்டு வணிக மையம் எனக் குறிப்பிட்டவர்-தாலமி


95. தாலமி எந்த நாட்டைச் சார்ந்தவர் - கிரேக்கம்


96. கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டம் - கரூர்


97, பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்கும் இடம் - கரூர்


98. நெசவுத் தலைநகரம் - கரூர்


99. முத்து நகரம் - தூத்துக்குடி


100. குட்டி ஜப்பான் - சிவகாசி


101. தூங்கா நகரம் மதுரை


102. தீப நகரம் - திருவண்ணாமலை


103.


உபயோகப்


பொருட்கள்


தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் - கோவை


தயாரிக்கும்


அது மெய் முதல் புணர்ச்சி


115. எடுத்துக்காட்டு : பொன்+சிலை - பொற்சிலை


116. நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது-இயல்பு புணர்ச்சி


117. எடுத்துக்காட்டு : தாய்மொழி - தாய்+மொழி


118. சேர்த்து எழுதுக: உடல்+ஓம்பல் - உடலோம்பல்


119. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? 3


120. விகாரப் புணர்ச்சியின் வகைகள் கெடுதல் தோன்றல், திரிதல்,


121. தோன்றல்: தமிழ்+தாய் - தமிழ்த்தாய்


122. திரிதல்; விற்கொடி -வில்+கொடி


123. கெடுதல்: மனமகிழ்ச்சி - மனம்+மகிழ்ச்சி


124. நாடகக்கலை: பிரித்து எழுதுக -நாடகம்+கலை


125. 'பாலாடை' என்னும் சொல்லுக்குரிய புணர்ச்சி -இயல்பு


126. மட்பாண்டம் எவ்வகைப் புணர்ச்சி - திரிதல் விகாரம்


127. மரவேர் எவ்வகைப் புணர்ச்சி கெடுதல் விகாரம்


128. மணிமுடி எவ்வகைப் புணர்ச்சி - இயல்புப் புணர்ச்சி


129. கடைத்தெரு எவ்வகைப் புணர்ச்சி தோன்றல் விகாரம்


130. தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் அமைந்துள்ள இடம் -நெய்வேலி


131. அனல் மின்சாரம் தயாரிக்க உதவுவது-நிலக்கரி


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 11


வெராண்டா ரேஸ்


132. மின் உலைகளில் எரிபொருளாக பயன்படுவது -நிலக்கரி


தீவிர வட்டம்


தமிழாக்கம் செய்க:


133. தையல் புரியும்


134. தொழிற்சாலை-22 651768)


135. தறி - லீ


136. நூல் -


137. பால் பண்ணை -


138. சாயமிடுதல்


139. Tanning- தோல் பதனிடுதல்


140. ஆயத்த ஆடை -


141. 'ஆயிரங்காலத்துப் பயிர்' எனும் மரபுக்கான பொருள் நீண்டகாலமாக இருப்பது


142. 'கல்லில் நார் உரித்தல்' எனும் மரபுக்கான பொருள் இயலாத செயல்


143. 'கம்பி நீட்டுதல்' எனும் மரபுக்கான பொருள் விரைந்து


வெளியேறுதல்


144. 'கானல் நீர்' எனும் மரபுக்கான பொருள் இருப்பது போல் தோன்றும்; ஆனால் இருக்காது


145, 'கண்ணை மூடிக் கொண்டு' எனும் மரபுக்கான பொருள் - ஆராய்ந்து பாராமல்


இயல் 4


1. விவேகசிந்தாமணியின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை


2. மது என்பதன் பொருள் - தேன்


3. தியங்கி என்பதன் பொருள் மயங்கி


4. சம்பு என்பதன் பொருள் நாவல்


5. மதியம் என்பதன் பொருள் - நிலவு


6. மலர்க்கரம் - மலர் + கரம்


7. குவியுமென்று - குலியும் + என்று


8. வான் + உறு-வானுறு


9. பாரதத்தாய் என்ற நூலை இயற்றியவர் அசலாம்பிகை அம்மையார்


11, இவர் பிறந்த ஊர் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டணை


12. வாய்மை உண்மை


13. வண்மை - வள்ளல் தன்மை


14. சேய்மை - தொலைவு


15. தவம் - பெறும்பேறு


16. தாய்மையன் பிறனை தாய்மை + அன்பின் + தனை


17. அசலாம்பிகை அம்மையார் இயற்றிய நூல்கள் ஆத்திசூடி வெண்பா, திலகர் புராணம், குழந்தை சுவாமிகள் பதிகம்.


18. இக்கால ஔவையார் என்று அசலாம்பிகை அம்மையாரை பாராட்டியவர் - திரு.வி.க


19. அம்மையார் பல காலம் வாழ்ந்த இடம் - கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர்


20. இவர் வடலூரில் சில காலம் வாழ்ந்த போது இராமலிங்கசுவாமிகள் சரிதம் என்ற நூலினை இயற்றினார்


21. இராமலிங்கசுவாமிகள் சரிதத்தில் இடம்பெற்ற மொத்த பாடல்கள் - 409


22. பாரதத்தாய் என்னும் பாடல் தலைப்பு இடம்பெற்ற நூல் காந்திபுராணம்


23. காந்திபுராணத்தில் மொத்த பாடல்கள் - 2034


24, காந்தி புராணம் காந்தியடிகளை பாட்டுடைத் தலைவனாக கொண்டு பாடப்பட்டது


25. வேலு நாச்சியார் பிறந்த ஆண்டு-1730


26. வேலு நாச்சியாரின் பெற்றோர் செல்லமுத்து சேதுபதி மற்றும் சக்கந்தி முத்தம்மாள்


27. வேலு நாச்சியாரின் ஊர் இராமநாதபுரம்


28. வேலு நாச்சியாரை மணந்து கொண்டவர் - சிவகங்கை மன்னர்


முத்துவடுகநாதர்


29. சிவகங்கை மீது ஆங்கிலேயர் படையெடுத்த ஆண்டு -1772


30. வேலுநாச்சியாருக்கு ஆங்கிலேயர் மீது படையெடுக்க உதவியவர் - மைசூர் மன்னர் ஐதர் அலி


31. மைசூர் மன்னர் ஐதர் அலி வேலுநாச்சியாருக்கு அனுப்பிய படைவீரர்களின் எண்ணிக்கை -5000


32. சிவகங்கைச் சீமை கைப்பற்றப்பட்ட ஆண்டு-1780


33. கடலூர் முதுநகரில் பிறந்தவர் - அஞ்சலையம்மாள்


34. அஞ்சலையம்மாள் பிறந்த ஆண்டு - 1890


35. அஞ்சலையம்மாள் எப்போது பொது வாழ்க்கையை துவங்கினார் இயக்கம்) 1921 (காந்தியடிகளின் ஒத்துழையாமை


36. அஞ்சலையம்மை கலந்து கொண்ட போராட்டங்கள்


• உப்புக் காய்ச்சும் போராட்டம்


• மறியல் போராட்டம்


• தனியாள் அறப்போராட்டம்


• வெள்ளையனே வெளியேறு இயக்கம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 12


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


37. அம்மையார் கருவுற்ற போது சிறையில் அடைக்கப்பட்ட இடம் -வேலூர்


60. நிறம், சுவை, வடிவம், அளவு, குணம் ஆகியவற்றை உணர்த்தும் பெயர் - பண்புப்பெயர்


38. அம்மையார் தனது 9 வயது மகளை எந்த போராட்டத்திற்கு அனுப்பினார் - நீலன் சிலை அகற்றும் போராட்டம்


39. அஞ்சலையம்மையின் மகள் பெயர் - அம்மாகண்ணு


40. அஞ்சலையம்மையின் மகள் அம்மா கண்ணுவிற்கு காந்தியடிகள் சூட்டிய பெயர் - லீலாவதி


41. லீலாவதியை படிக்க வைத்த இடம் வார்தா ஆசிரமம்


42. காந்தியடிகளால் "தென்னாட்டு ஜான்சிராணி" என்று அழைக்கப்பட்டவர் - அஞ்சலையம்மாள்


43. அன்னை கஸ்தூரிபாயின் எளிமையான தோற்றத்தால் ஈற்கப்பட்டவர்-அம்புஜத்தம்மாள்


44. பிறந்த ஆண்டு 1899 ஜனவரி 8


45, பிட்டு, பகட்டு போன்ற ஆங்கில மோகத்தை துறந்தவர் யார் - அம்புஜத்தம்மாள்


46. அம்புஜத்தம்மாள் பெண் அடிமைக்கு எதிராக யாருடன்


இணைந்து குரல் கொடுத்தார்


வை. மு. கோதைநாயகி அம்மாள்


• ருக்குமணி


• லட்சுமிபதி


47. மகாகவி பாரதியின் பாடல்களைப்பாடி விடுதலை உணர்வை ஊட்டியவர் - அம்புஜத்தம்மாள்


61. வளர்பிறை என்பது - வினைத்தொகை


62. செம்மொழி என்பது - பண்புத்தொகை


63. கயல்விழி என்பது உவமைத்தொகை


64. மா, பலா, வாழை என்பது உம்மைத்தொகை


65. செய்தொழில் - வினைத்தொகை


66. நாலிரண்டு - உம்மைத்தொகை


67. பவளவாய் பேசினாள் - அன்மொழித்தொகை


68. மதி முகம் - உவமைத்தொகை


69. ஒரு சொற்றொடருக்கு இடையில் சொல்லே உருபோ மறையாது பொருளைத் தருவது - தொகாநிலைத் தொடர்


70. தொகாநிலைத் தொடரின் வகைகள் -9


எழுவாய்த்தொடர்


வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்


விளித்தொடர்


இடைச்சொற்றொடர்


வினைமுற்றுத்தொடர்


• உரிச்சொற்றொடர்


• பெயரெச்சத்தொடர்


* அடுக்குத்தொடர்


வினையெச்சத்தொடர்


48. காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் - அம்புஜத்தம்மாள்


71. பிரித்தால் பொருள் தருவது மற்றும் இரண்டு, மூன்று முறைகள் அடுக்கியும் வருவது - அடுக்குத்தொடர்


49. அம்புஜத்தம்மாள் துவங்கிய தொண்டு நிறுவனம் -சீனிவாச காந்தி நிலையம்


50. அம்புஜத்தம்மாள் தன் 70 ஆண்டுகள் நினைவாக எழுதிய நூல் - நான் கண்ட பாரதம்


51. இவர் தாமரைத்திரு எனப்படும் பத்மஸ்ரீ விருது பெற்ற ஆண்டு 1964


52. ஓர் ஏக்கர் பரப்பில் உள்ள மரங்கள் எத்தனை பேருக்கு தேவையான மூச்சுக்காற்றை தருகிறது - 18 பேர்


53. பால் பருகினான் என்பது - 2ஆம் வேற்றுமை


54. தலை வணங்கினான் என்பது மூன்றாம் வேற்றுமை


55. வேலன் மகள் என்பது - நான்காம் வேற்றுமை


56. ஊர் நீங்கினான் என்பது -5ஆம் வேற்றுமை


57. செங்குட்டுவன் சட்டை என்பது - 6ஆம் வேற்றுமை


58. குகைப்புலி என்பது - 7ஆம் வேற்றுமை


59. மூன்று காலத்தையும் காட்டி பெயரெச்ச விகுதியைப் பெற்று வருவது - வினைத்தொகை


72. பிரித்தால் பொருள் தராது அச்சம், வெகுளி, உவகை, அவளம் ஆகிய பொருளில் வருவது - இரட்டைக்கிளவி


இயல் 5


1. திருமந்திரத்தின் ஆசிரியர் - திருமூலர்


2. திருமூலரின் காலம் - ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி


3. சைவத் திருமுறைகளில் 10வது திருமுறை - திருமந்திரம்


4. திருமந்திரத்தின் வேறு பெயர் - தமிழ் மூவாயிரம்.


5. திருமந்திரத்தின் புகழ்மிக்கத் தொடர் ஒருவனே தேவன்" "ஒன்றே குலம்


6. உயிர் அழியக் காரணம் என்ன நோய்


7. தேம்பாவணியின் ஆசிரியர் யார் வீரமாமுனிவர்


8. நகை - புன்னகை


9. முகை -மொட்டு


10. மேனி - உடல்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 13


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


11. வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி


28. செய்யுள் வடிவிலான நாடகவியல் என்னும் நூலை இயற்றியவர் - பரிதிமாற்கலைஞர்


12. இவரின் பெற்றோர்- கொண்டல் போபெஸ்கி மற்றும் எலிசபெத்


29. நடிப்பிற்குரிய இலக்கணம் கூறும் நூல் நாடகவியல்


13. வீரமாமுனிவர் பிறந்த நாடு இத்தாலி


14. வீரமாமுனிவர் தமிழகம் வந்தபோது அவருக்கு அகலை -30


15. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள்


• ஞான உபதேசம்


• பரமார்த்த குரு கதை


• திருக்காவலூர்க் கலம்பகம்


• தொன்னூல் விளக்கம்


• கித்தேரியம்மாள் அம்மானை


16. தேம்பாவணி பிரித்து எழுதுக - தேம்பா + அணி= வாடாத மாலை


தேன் + பா + அணி = தேன் போன்ற இனிய பாடல்களின்


மாலை


17. ஏசு பிரானின் தந்தையான சூசையப்பரின் வரலாற்றை கூறும் நூல் - தேம்பாவணி


18. நாடகம் என்னும் சொல் எவ்வாறு பிரியும் நாடு + அகம் எனப் பிரியும்


19. நாடகக்கலையின் மற்றொரு பெயர் கூத்துக்கலை


20. தமிழ்மொழியின் தொன்மையான கலை நாடகக்கலை


21. பண்டைய மரப்பாவை கூத்து என்னவாக வளர்ச்சி பெற்றது பொம்மலாட்டம்


22. தோள்பாவைக் கூத்தும், நிழற்பாவைக் கூத்தும் பாவை கூத்தாக வளர்ச்சி அடைந்தன


23. நாடகப் பாங்கிற்கு இலக்கணம் வகுத்த நூல் - மெய்ப்பாட்டியல்


24. மெய்ப்பாட்டியலின் ஆசிரியர் தொல்காப்பியம்


25. "கூத்தாட்டவை குழாத்தற்றே" என்னும் கருத்தின் வழியாக நாடக அரங்கம் இருந்ததை கூறும் நூல் திருக்குறள்


26. நாட்டியத்திற்கும், நாடகத்திற்கும் இலக்கணம் வகுத்த நூல்கள்


• முறுவல்


• சயந்தம்


• செயிற்றியம்


• மதிவாணர் நாடகத்தமிழ்


விளக்கத்தார் கூத்து


குணநூல்


• கூத்து நூல்


30. மதங்க சூளாமணி என்ற நூலை இயற்றியவர் யார் விபுலானந்த சுவாமிகள்


31. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் நாடகமேத்தும் நாடக காணிக்கை என்று மாதவியை குறிப்பிடுகிறார்.


32. சாகுந்தலம் என்ற நூலை எழுதியவர் - மறைமலைஅடிகள்


33. 7ஆம் நூற்றாண்டில் மகேந்திரவர்மப் பல்லவன் எழுதிய


நாடகநூல் - மத்தவிலாசம்


34. இராசராசசோழன் காலத்தில் நடைபெற்ற நாடகம் இராசராசேச்சுவரம்


35. யாருடைய கோயில்களில் காலத்தில் நடத்தப்பெற்றன - மராத்தியர்கள் நாடகங்கள்


36. பள்ளு வடிவிலான நாடகங்களும் குறவஞ்சி நாடகங்களும் யாருடைய காலத்தில் தோன்றின நாயக்கர்கள் காலத்தில்


37, 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய நாடகம் - நொண்டி நாடகம்


38. பதினெட்டாம் நூற்றாண்டில் அருணாசலக் கவிராயரின் இராம


நாடகம் கோபால கிருட்டின பாரதியின் நந்தனார் சரித்திரம்


ஆகியன கட்டியங்காரன் உரையாடல்களோடு பாடல்களை அமைந்தன


39. எந்த நூற்றாண்டில் சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் மேலோங்கின - 19ஆம் நூற்றாண்டு


40. காசி விசுவநாதர் இயற்றிய நாடக நூல் டம்பாச்சாரி விலாசம்


41. பேராசிரியர் சுந்தரனார் இயற்றிய நாடகம் - மனோன்மணியம்


42. மனோன்மணியம் என்ற கவிதை நாடகக் காப்பியம் வெளியான ஆண்டு - 1891


43. மனோன்மணியம் எக்கதையை தழுவி எழுதப்பட்டது - லார்ட் லிட்டன் எழுதிய மறைவழி.


44. தமிழகத்தில் முதன் முதலாக நடத்தப் பெற்ற தேசிய சமுதாய நாடகம் - கதரின் வெற்றி


45. கதரின் வெற்றியைத் தொடர்ந்து நடத்தப்பெற்ற நாடகங்கள்


• தேசியக்கொடி


தேசபக்தன்


46. 20ஆம் நூற்றாண்டில் நாடகத்திற்கு பெரும் தொண்டு புரிந்தவர் - சங்கரதாசு சுவாமிகள்


27. நாடகக் கலையைப் பற்றியும் காட்சித் திரையைப் பற்றியும் 47 கூறும் நூல் - சிலப்பதிகாரம்


. நாடக உலகின் இமயம் என்றும், தமிழ்நாடகத் தலைமையாசிரியர் என்றும் போற்றப்பட்டவர் சங்கரதாசு சுவாமிகள்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 14


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


48. சங்கரதாசு சுவாமிகளின் நாடக நூல்கள்


• பிரகலாதன்


• சிறுத்தொண்டன்


இலவகுசா


* பவளக்கொடி


• அபிமன்யூ


• சுந்தரி


49. தமிழ்நாடகத் தந்தை என்று போற்றப்படுபவர் - பம்மல் சம்பந்த முதலியார்


50. பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய மொத்த நாடகங்கள் 90க்கும் மேற்பட்டவை


51. யாரின் ஆங்கில நாடகங்களை தமிழில் சம்பந்தனார் மொழிபெயர்த்தார் - சேக்சுபியர்


52. பம்மல் சம்பந்த முதலியாரின் 70 ஆண்டுகள் புகழ்பெற்ற மேடை நாடகம் - மனோகரன்


53, சம்பந்தனார் தனது நாடக அனுபவங்களை எழுதிய நூல் நாடகமேடை நினைவுகள், நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி


54. மதுரையில் ஒருவை நாடகம் அரங்கேறிய ஆண்டு - 1942


55. ஔவை வேடத்தில் நடித்தவர் தி. க. சண்முகனார்


56. "நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து" என்றவர் கவிமணி


57. ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறுபொருளுக்கு ஆகி வருவது - ஆகுபெயர்


58. ஆகுபெயர் எத்தனை வகைப்படும் -6


59. முதற்பொருள் சினைக்கு ஆகி வருவது - முதலாகு பெயர்


எ. கா. மல்லிகை


68. சித்திரை வந்தாள் என்பது காலவாகு பெயர்


இயல் 6


1. அழகின் சிரிப்பு இடம் பெற்ற 'விழுதும் வேரும்' என்ற நூலின் ஆசிரியர்-பாரதிதாசன்


2. திறல் - வலிமை


3. மறவர் - வீரர்


4. பாரதிதாசன் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்


5. பாரதிதாசனின் பெற்றோர் கனகசபை மற்றும் இலக்குமி அம்மையார்


6. பாரதிதாசன் ஊர் - புதுச்சேரி


7. பாரதிதாசன் சிறப்புப் பெயர்கள் - பாவேந்தர், புரட்சிக்கவி


8


. பாரதிதாசன் இயற்றிய நூல்கள்


• பாண்டியன் பரிசு


• குடும்ப விளக்கு


இருண்ட வீடு


• அழகின் சிரிப்பு


கண்ணகி புரட்சிக் காப்பியம்


* குறிஞ்சித்திட்டு


• தமிழியக்கம்


9. ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர்வரை வகைப்படுத்திய இலக்கண நூல் - தொல்காப்பியம்


10. மெய்யினால் அறியும் உயிர் - ஓரறிவு உயிர் (புல், மரம்)


11. மெய், வாய் கொண்டவை - ஈறறிவு உயிர் (சங்கு, நத்தை)


12. மெய், வாய், மூக்கு முதலியவற்றால் உணரக் கூடியவை மூவறிவு உயிர் (எறும்பு, கரையான், அட்டை)


60. ஒன்றன் இடத்திற்கு ஆகிவரும் பெயர் - இடவாகு பெயர்


எ.கா. பள்ளி


13. மெய், வாய், மூக்கு, கண்ணால் உணரக் கூடியவை - நாலறிவு உயிர் (நண்டு, தும்பி, வண்டு)


61. திசம்பர் என்னும் மாதப்பெயர் அம்மாதத்தில் பூக்கும் பூவிற்கு ஆகி வருவது காலவாகுபெயர்


14. மெய், வாய், மூக்கு, கண், செவியால் உணரக்கூடியவை ஐந்தறிவு உயிர் (விலங்கு, பறவை)


15. மெய், வாய், மூக்கு, கண், செவி, மனத்தால் உணரக் கூடியவை ஆறறிவு உயிர்கள்


16. அரசு வனவிலங்கு வாரம் - அக்டோபர் முதல் வாரம்


62. சினையைக் குறிக்காமல் முதல் பொருளாகிய முதன்மையைக் குறிப்பது - சினையாகுபெயர்


எ.கா - வெற்றிலை நட்டான்


63. ஒன்றன் பண்பினையோ குணத்தினையோ குறித்து வரும்


பெயர் - பண்பாகு பெயர்


64. ஒன்றன் தொழிலைக் குறிக்கும் பெயர் - தொழிலாகு பெயர்


65. ஊர் உறங்கியது என்பது இடவாகு பெயர்


66. நீலம் சூடினாள் என்பது குணவாகு பெயர்


17. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு -1972


18. நமது நாட்டில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு இடங்கள் -17


19. இந்தியாவில் உள்ள தேசிய வனவிலங்கு பூங்காக்கள் - 66


20. புகழிடங்கள்-368


21. சென்னையில் உள்ள அருங்காட்சியகம் துவங்கப்பட்ட ஆண்டு-1851


67. வள்ளல் உண்டான் என்பது தொழிலாகு பெயர்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 15


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


22. சென்னை அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம் எழும்பூர்


23. அருங்காட்சியகத்தில் எத்தனை -13 உள்ள மொத்த காட்சியகங்கள்


இலக்கணம்


24. பெயரை வேறுபடுத்துவது - வேற்றுமை


25. வேற்றுமையின் வகைகள் -8


26. ஒரு எழுவாய் வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றுள் ஒன்றினை பயனிலையாகக் கொண்டு முடிவது - எழுவாய் வேற்றுமை


27. எழுவாய் வேற்றுமையின் வேறுபெயர் - முதல் வேற்றுமை ⚫எ.கா.-மாடு வந்தது • வளவன் என் தம்பி • வளர்மதி யார்?


28. ஐ என்னும் உருபை ஏற்று ஒரு பெயர்ச்சொல்லின் பொருளை செயல்படுபொருளாக மாற்றுவது - இரண்டாம் வேற்றுமை


40. அது, ஆது, அ என்பன எவ்வகை வேற்றுமை உருபுகள் ஆறாம் வேற்றுமை


41. ஆறாம் வேற்றுமையின் சொல்லுருபு உடைய


42. ஏழாம் வேற்றுமை உருபுகள் - கண், கால், மேல், கீழே, இடம், இல்


43. இல் எனும் வேற்றுமை வேறு எங்கு இடம்பெறும் - ஐந்தாம் வேற்றுமை உருபு ஒப்பு, ஏது, நீங்கல் ஆகிய இடங்களில் இடம்பெறும் (ஏழாம் வேற்றுமையில் இல் இடப்பொருளில் மட்டும் வரும்)


என்று அழைக்கப்படுவது எத்தகைய 44. விளிவேற்றுமை வேற்றுமை - எட்டாம் வேற்றுமை


45. படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக்கி அழைக்கப்படும் வேற்றுமை - எட்டாம் வேற்றுமை


46. குற்றியலுகரத்திற்கு 'தெரியாது' என்னும் எடுத்துக்காட்டை கூறியவர் யார்?-இராமானுசக் கவிராயர்


47. தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனையை கவிதை வடிவில் தந்தவர் யார்-பாரதிதாசன்


29. ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய ஆறுவகைப் பொருளில் வரும் வேற்றுமை - 2ஆம் வேற்றுமை.


48. தமிழ்நாட்டின் தேசியப்பறவை எது மரகதப்புறா (இதன் முட்டை நிறம் மஞ்சள் கலந்த வெண்நிறம்)


30. மூன்றாம் வேற்றுமையின் உருபுகள் எவை? ஆல், ஆள், ஒடு, ஓடு


31. கருவி, கருத்தாவுடன் நிகழ்ச்சிப் பொருளை வேறுபடுத்தும் வேற்றுமை - மூன்றாம் வேற்றுமை


32. கருத்தாவின் வகைகள்-2


•இயற்றுதல் கருத்தா


ஏவுதல் கருத்தா


33. கருவியின் வகைகள்-2


முதற்கருவி


*துணைக்கருவி


34. ஒரு எழுவாயின் செயலுடன் பிரிதொறு செயலும் உடன் நிகர்வது - உடனிகழ்ச்சி


35. நான்காம் வேற்றுமையின் உருபு -கு


36. கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப்பல பொருள்களில் வரும் வேற்றுமை -நான்காம் வேற்றுமை


37. நான்காம் வேற்றுமையின் சொல்லுருபு பொருட்டு, நிமித்தம்


38. இல், இன் என்பன - ஐந்தாம் வேற்றுமையின் உருபு


39. ஐந்தாம் வேற்றுமைக்கு உரிய சொல்லுருபுகள் நின்று, விட, காட்டிலும்


49. "ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே" இவ்வரிகள் இடம்பெற்ற நூல் - கம்பராமாயணம்


50. பொருள் தருக: தாது- மகரந்தம்


போது-மலர்


பொய்கை-குளம்


பூகம்-கமுகம்(பாக்கு மரம்)


51. கம்பர் பிறந்த ஊர்- மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரெழுந்தூர்


52. கம்பர் எழுதிய நூல்கள்- சடகோபரந்தாதி, ஏரெழுபது,


சிலையெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்.


53. கம்பர் - கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்


54. கம்பர் இராமவதாரம் எனப் பெயரிட்டார்


55. கம்பராமாயணம்- வழிநூல் எனக் கூறப்படுகிறது


56. வடசொற்களை தொல்காப்பிய நெறிப்படி தமிழ்ப்படுத்திய பெருமைக்குரியவர் - கம்பர்


57. கம்பராமாயணம்- ஆறு காண்டங்களை உடையது


58. ஆறு காண்டம்: பால காண்டம், யுத்த காண்டம், அயோத்திய காண்டம், ஆராணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 16



7th

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும் குறி - குறிக்கோள் விரதம் - நோன்பு பொழிகிற - தருகின்ற நெறி- வழி ஒப்புமை - இணை முகில் - மேகம் அற்புதம் - வியப்பு...