03/04/2024

12th term-3

12வது தமிழ் தவணை - III


இயல் 6


19. நாடகத்தின் குழந்தை - திரைப்படம்


திரைமொழி


1. கனவு கண்டு கொண்டே கனவுக்குள் இருப்பது போல நம்மைச் சூழ்ந்த பெருங்கனவு - திரைப்படம்


2. மொழிக்கு இருப்பது போல் நிறுத்தற்குறிகள், அசைகள், அமைப்புகள், உத்திகள் என எல்லாமும் இதன் காட்சி மொழிக்கும் உண்டு.


20. ஒரு காட்சியை ஒற்றைக் கோணத்தில் மட்டும் நேரிடையாகக் காண்பது நாடகம் இதனால்தான் நாடகத்தை ஒற்றைக் கோணக்கலை (single dimension art) எனக் கூறுவர்.


21. திரையரங்கில் மவுனப்படங்கள் ஓடிக்கொண்டிருக்க, திரைக்கு அருகே ஒருவர் ஒலிவாங்கியைப் பிடித்து, கதை சொல்லும் காலமும் இருந்தது. அவருக்கு ஆங்கிலத்தில் நேரேட்டர் (Narrator-கதைசொல்லி) என்று பெயர்.


22. ஒரு கதாநாயகன் போல மிடுக்காக உடை அணிந்து வந்து கதை சொல்பவர் - நேரேட்டர்


3. திரைப்படக் கலையான திரைப்படத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாள் 28 டிசம்பர் 1895


4. திரைப்படக் கலையை உலகில் முதன் முதலில் அறிமுகம் செய்தவர்கள் லூமியர் சகோதரர்கள்


5. இன்று நாம் அணியும் உடை, உணவு, அரசியல் போன்றவற்றை தீர்மானிப்பது - திரைப்படம்


23. சார்லி சாப்ளின் பிறந்த இடம் - இலண்டன்


24. சார்லி சாப்ளினின் தாய் வறுமையை மறக்க அவருக்கு கதைகள் பல சொல்லி வளர்த்தார்.


25. சார்லி சாப்ளின் அமெரிக்கா நாட்டு திரையுலகில் திரைப்பட வாய்ப்பை பெற்றார்.


6. உலகின் முதல் திரைப்படம் பிரான்சின் தலைநகரான பாரீசில் கிராண்ட் கபே விடுதி அரங்கத்தில் வெளியிடப்பட்டது


26. சார்லி சாப்ளின் வறுமைமிக்க தன் இளமை வாழ்வை தி கிட்' எனும் பெயரில் பெயரில் படமாக வெளியிட்டார்.


7. லூமியர் சகோதரர்கள் திரையிட்ட சில துண்டு படங்களில் ஒன்று -ரயிலின் வருகை


27. சார்லி சாப்ளினை பேசாப்பட நாயகனாக மாற்றிய படம்- லிட்டில் டிராம்ப்


8. அசையும் உருவங்களைப் படம் பிடிக்கும் கருவியை கண்டுபிடித்தவர் -தாமஸ் ஆல்வா எடிசன்


28. சார்லி சாப்ளின் தொடங்கிய பட நிறுவனம் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்


9. படப்பிடிப்பு கருவியோடு திரையிடும் கருவியையும் சேர்த்து திரைப்படம் என்னும் விந்தையை உலகுக்கு அளித்தவர்கள் - லூமியர் சகோதரர்கள்


29. சார்லி சாப்ளின் உருவாக்கிய படங்கள் - தி கோல்டு ரஷ், தி சர்க்கஸ்


30. சார்லி சாப்ளின் மரபான கருத்துருவாக்கங்களை உடைத்து நொறுக்கி புது யுக்தி கையாண்டார்.


10. லூமியர் சகோதரர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? பிரான்ஸ்


11. திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர் - ஜார்ஜ் மிலி


12. கதை நகர்வுக்கு உதவுவது காட்சி


13. திரைப்படத்தில் வசனம் இன்றி காட்சிகளை அடுத்து அடுத்து வைப்பதன் மூலம் கதை சொல்வார்கள்.


14. திரைப்படத்தில் காட்சிகள் மாறுவதை உணர்த்த, ஒரு காட்சியை சிறிது சிறிதாக மங்கலாகக் காட்டி இருள் ஆக்கி காட்டுவது காட்சி மறைவு (Fade out)


15. திரைப்படத்தில் அடுத்த காட்சி தொடங்கும் போது இருட்டாக இருந்த பகுதி சிறிது சிறிதாக வெளிச்சமாக மாறி முழுக்காட்சியும்


வெளிப்படும். இது காட்சி உதயம் என (Fade in) அழைக்கப்படும். 16. திரைப்படத்தில் ஒரு காட்சி மறையும் போதே அடுத்த காட்சி


தெரியத் தொடங்குவது - கலவை (அ) கூட்டு (Mix) 17. திரைப்படத்தில் பழைய காட்சியை அழித்துக் கொண்டே அடுத்த


காட்சி தோன்றுவது - அழிப்பு (Wipe) 18. பல கோணங்களில் படப்பிடிப்புக் கருவியால் இடம் மாற்றி மாற்றிப்


படம் பிடித்து திரையில் காட்ட முடியும். இதனால் திரைப்படத்தை முப்பரிமாணக் கலை (Three Dimensional Art) என வகைப்படுத்துகிறோம்.


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


31. சார்லி சாப்ளின் பேசும்படங்கள் உருவான காலத்தில், தோற்பார் என எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்புகளை முறியடித்து 'சிட்டி


லைட்ஸ்' (City Lights) என்ற படத்தை எடுத்ததன் வாயிலாக


எதிரிகளின் வாய்களை அடைத்தார்.


32. சார்லி சாப்ளினின் மூன்று ஆண்டு உழைப்பால் உருவான படம் - மாடர்ன் டைம்ஸ்


33. மாடர்ன் டைம்ஸ் படத்தில் அன்றைய தொழில்மய உலகின் கேடுகளை செய்தார். சாப்ளினுக்குப் விமரிசனம்


பொதுவுடைமையாளர் என்ற முத்திரை விழுந்தது. 34. சார்லி சாப்ளினின் சாதனைப்படமான 'தி கிரேட் டிக்டேட்டர்' (The


Great Dictator) 1940 35. ஹிட்லரை விமர்சித்து வெளியான முதல் படம் தி கிரேட்


டிக்டேட்டர் 36. மனித குலத்திற்கு தேவை போரல்ல; நல்லுார்வும் அன்பும் தான்'


என்று உணர்த்திய படம் - தி கிரேட் டிக்டேட்டர் 37. அமெரிக்கா 1952இல் சார்லி சாப்ளினை நாடு கடத்தியதாக அறிவித்தது


38. நாடு கடத்தப்பட்ட பின்னர் சார்லி சாப்ளின் குடியேறிய நாடு சுவிட்சர்லாந்து


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 1


வெராண்டா ரேஸ்


39. சார்லி சாப்ளினுக்கு வாழ்நாள் சாதனையாளர் என்னும் வகையில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.


தீவிர வட்டம்


மௌனம்; மகா மௌனம்" என்ற கவிதையை எழுதியவர்-நகுலன்


40. சார்லி சாப்ளினின் வெற்றிக்கு அடையாளக் குறியீடாக அமைந்தது மனிதமை சாப்ளினின் டிராம்ப் உருவம், குழந்தைமை,


61. கவிஞர் நகுலன் பிறந்த ஊர் - கும்பகோணம்


62. கவிஞர் நகுலன் வாழ்ந்த இடம் - திருவனந்தபுரம் (கேரளா)


63. கவிஞர் நகுலன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.


41. அகன்ற கோணத்தை தேர்வு செய்து கொள்வதை திரைப்படத்தில் மீ சேய்மைக் காட்சித்துணிப்பு என அழைக்கிறோம்.


42. திரைப்படத்தில் நம் கண்கள் சுருங்கி பொருள்கள் அசைவதை தொலைவிலிருந்து பார்த்து பதிவு செய்வது காட்சித்துணிப்பு சேய்மை


64. தமிழின் அனைத்து சிற்றிதழ்களிலும் எழுதியவர் - கவிஞர் நகுலன்


43. பேருந்தை விட்டு இறங்கி நாம் தெருவுக்குள் நடந்து வரும்போது எதிர்ப்படும் ஆட்களை நாம் இடுப்பு அளவில் மட்டுமே கவனப்படுத்துகிறோம், இதை நடு காட்சித் துணிப்பு என்கிறோம்.


44. அண்மையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியை பார்ப்பது அண்மைக் காட்சித் துணிப்பு


66. கவிஞர் நகுலன் எழுதிய புதினங்களின் எண்ணிக்கை - 7


65. மூன்று, ஐந்து, கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம், சுருதி என்னும் கவிதைகளின் ஆசிரியர் - கவிஞர் நகுலன்


67. பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் கவிஞன் நகுலன்


சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் (அரங்கேற்று காதை)


45. கீழே குனிந்து ஒரு குறிப்பிட்ட பொருளை பார்ப்பது அண்மைக் காட்சித் துணிப்பு


8


46. படங்காட்டுதல் மூலம் தென்னிந்திய சினிமா தொழில் முதன் முதலாக தோன்றியது


68. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் 69. பிற உயிரினங்களிலிருந்து மனிதனை தனித்துக் காட்டுவது


47. மனைவியின் வைர மாலையை விற்று புரோஜக்டரை வாங்கியவர் சாமிக்கண்ணு


70. நுட்பமான தன்மையையும் திறனையும் உள்ளடக்கியது கலை


48. சென்னையில் சினிமாத் தொழில் தொடங்க காரணமாக விளங்கிய சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுக்கார் டுபான் ετεί 2500 ரூபாய்க்கு (Dupont) புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கினார். ஒரு


49. சாமிக்கண்ணு முதலில் படம் காட்ட ஆரம்பித்த இடம் -திருச்சி


50. திருவனந்தபுரம், மதுரை நகர்களில் முகாமிட்டு, மதராசுக்கு வந்து காட்சிகள் நடத்தினார். அங்கிருந்து வடக்கே சென்று பெஷாவர், லாகூர் பின்னர் லக்னோ நகரங்களில் படக்காட்சிகள் நடத்திவிட்டு 1909 இல் மதராஸ் திரும்பினார்.


51. சென்னையில் சினிமாத் தொழில் தொடங்க காரணமாக விளங்கியவர் சாமிக்கண்ணு


52. புரோஜக்டர்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தவர்


சாமிக்கண்ணு


53. தேவையான கோணங்களை பயன்படுத்தி காட்சிகளை படம் பிடித்து வெட்டி, ஒட்டி, படத்தொகுப்பு செய்து வெள்ளித்திரையில் கதை சொல்வது - திரைப்படக்கலை


54. தேவையற்ற காட்சிகளை நீக்கி தேவையான காட்சிகளைப் பொருத்தமான வகையில் சேர்ப்பது -படத்தொகுப்பு


55. காட்சிகளை மாற்றி மாற்றி வைப்பதன் மூலம் வெவ்வேறு காட்சிகளை உருவாக்கிக் காட்ட முடியும்; இவ்வாறு காட்டுவது -


குலஷோவ் விளைவு


56. திரைப்படத்தின் உணர்வுகளை வெளிக்கொணர உதவும்


மற்றொரு கலை - பின்னணி இசை


57. கர்நாடக மாநிலத்தில் ஹெக்கோடு என்னும் சிற்றூர் மக்கள் திரைப்படம் பார்த்ததே இல்லை. 1977இல் ஒரு முயற்சியாக உலகின் முக்கிய விருதுபெற்ற திரைப்படங்கள் அங்கு ஆறுநாள் திரையிடப்பட்டன.


58. சார்லி சாப்ளினுக்கு நல்ல வசனமுள்ள படம் எடுக்கத் தெரியாது என்ற விமர்சனத்தை உடைத்த படம் தி கிரேட் டிக்டேட்டர்


கவிதைகள்


59. "இருப்பதற்கென்றுதான்


வருகிறோம்


இல்லாமல்


போகிறோம்" என்ற பாடல் வரியை பாடியவர் -நகுலன் 60.


"ஆர்ப்பரிக்கும் கடல்


71. ஒரு சமூகத்தின் பண்பாடு, வரலாறு, அழகியல் போன்ற


72. கூறுகளை வெளிப்படுத்துவதாக அமைவது - கலை "தாது அவிழ் புரிகுழல் மாதவி தன்னை


கலை


ஆடலும் பாடலும் அழகும் என்று இக் கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல்" என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் - சிலப்பதிகாரம்


73. "பேரிசை மன்னர் பெயர் புறத்து எடுத்த


சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி கொண்டு" என்ற வரி இடம்


பெற்றுள்ள நூல் தலைக்கோல் அமைதி, சிலப்பதிகாரம் 74 . எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது


75.


மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு" எனப் பாடிய புலவர் - இளங்கோவடிகள்


"குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமை" என்ற வரி இடம் பெற்ற நூல் - சிலப்பதிகாரம்


பொருள் தருக:


76. புரிகுழல் - சுருண்ட கூந்தல்


உத்தரப்பலகை மேல் இடும் பலகை 78.


ஓவிய விதானம் - ஓவியம் தீட்டப்பட்ட பந்தல் 79.


77. கழை - மூங்கில்


80. நித்திலம் - முத்து


81. விருந்து -புதுமை


82. நாவலம் பொலம் சாம்பூநதம்


83. தலைக்கோல் நாடகக் கணிகையர் பெறும் பட்டம்


84. ஓடை-முகபடாம்


85. அரசு உவா - பட்டத்து யானை


86. பரசினர் - வாழ்த்தினர்


87. பல்இயம் -இன்னிசைக் கருவி


88. தோரிய மகளிர் ஆடலில் தேர்ந்த பெண்கள்


89. அழகிய தோள்களை உடையவள் - மாதவி


90. தேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள் - மாதவி


91. ஆடல், பாடல், அழகு என்னும் இம்மூன்றில் ஒன்றும் குறைபடாமல் (ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்குகளைச் ஆடல் கலையைப் பயின்றான்.


செய்து) ஏழு ஆண்டுவரை 92. மாதவி தன் நாட்டியத்தை அரங்கேற்றிய வயது பன்னிரெண்டு


அதன் அடித்தளம்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 2


வெராண்டா ரேஸ்


93. அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல் மகளுக்கு அளிப்பது - தலைக்கோல்


94. தலைக்கோல் என்பது, பெரும்புகழ் கொண்ட பகை மன்னனுடன் நிகழ்த்திய போரில், தோற்றுப் புறங்காட்டிய அவனிடமிருந்து பறிக்கப்பட்ட அழகுமிக்க வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்படுவது.


95. அக்காம்பின் கணுக்கள் முழுவதும் நவமணிகளை இழைத்து அக்கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சாம்பூநதம் எனும் பொன் தகட்டை


96. வலம்புரியாகவும் இடம்புரியாகவும் சுற்றிக்கட்டி அதனை ஒரு கோலாக்குவர்.


97. அதனை இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து மந்திர விதியாலே வழிபாடு செய்வர்.


98. குழலின் வழியே யாழிசை நின்றது.


99. யாழிசைக்கு ஏற்ப தண்ணுமை யாகிய மத்தளம் ஒலித்தது.


100. தண்ணுமையோடு இயைந்து முழவு ஒலித்தது.


101. 21 நரம்புகளை கொண்ட யாழ் பேரியாழ்


102. 17 நரம்புகளை கொண்ட யாழ் - மகரயாழ்


103. 16 நரம்புகளை கொண்ட யாழ் - சகோடயாழ்


104. 7 நரம்புகளை கொண்ட யாழ் - செங்கோட்டியாழ்


105. மாதவி ஆடல் ஆடி மன்னனிடம் இருந்து பெற்ற பட்டம் தலைக்கோலி


106. நாடக கணிகையர்க்கு கிடைத்த பரிசு - ஆயிரத்தெட்டு கழஞ்சுப் பொன் மாலை


இலக்கணக்குறிப்பு தருக:


107. தொல்நெறி - பண்புத்தொகை


108. ஆடலும் பாடலும் - எண்ணும்மை


109. பிரித்து எழுதுக: தலைக்கோல்-தலை + கோல்


110. அரசகுடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் இது 'குடிமக்கள் காப்பியம்' எனப்படுகிறது.


111. புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய,


சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் 'மூவேந்தர் காப்பியம்'


எனவும் அழைக்கப்படுகிறது.


112. முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் 'புரட்சிக் காப்பியம்' எனப்படுகிறது.


113. சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கூறுகளும்


இடம்பெற்றுள்ளதால் 'முத்தமிழ்க் காப்பியம்' எனப்படுகிறது. 114. சிலப்பதிகாரம் செய்யுளாகவும் பாடலாகவும் உரைநடையாகவும்


பாடப்பட்டுள்ளதால் இது 'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' எனப்படுகிறது.


115. மேலும், இந்நூல் 'பொதுமைக் காப்பியம்', 'ஒற்றுமைக் காப்பியம்', 'வரலாற்றுக் காப்பியம்' எனவும் அழைக்கப்படுகிறது.


116. சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி மணிமேகலையில் காணப்படுவதால் இவை இரண்டும் 'இரட்டைக் காப்பியங்கள்' என அழைக்கப்படுகின்றன.


117. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.


118. 'சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்' என்று பாரதி குறிப்பிடுகிறார். 119. வரந்தரு காதையில் இளங்கோவடிகள் தன்னைப்பற்றிய


குறிப்பைத் தருகையில் தான் செங்குட்டுவன் தம்பி என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.


120. மெய்ப்பாட்டியலின் (தொல்காப்பிய பொருளதிகாரம்} ஆசிரியர் - தொல்காப்பியர்


121. இலக்கியத்தை படிக்குந்தோறும் அதன் பொருளை ஆழப்படுத்தும் வகையில் காட்டப்படும் உணர்ச்சி வெளிப்பாடே சுவை என்னும் மெய்ப்பாடு,


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


தீவிர வட்டம்


122. "சொற்கேட்டார்க்குப் பொருள் கண் கூடாதல்" என்பார் தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர், 'கவி கண்காட்டும்' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.


123. "நகையே அழுகை இளிவரல் மருட்கை


அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று


அப்பாடல் எட்டே மெய்ப்பாடு என்ப" எனும் பாடல் வரியைப் பாடியவர்- தொல்காப்பியர்


பொருள் தருக:


124. நகை - சிரிப்பு


125. இளிவரல்-சிறுமை


126. மருட்கை - வியப்பு


127. வெகுளி- சினம்


128. உவகை - மகிழ்ச்சி


இலக்கணக் குறிப்பு தருக:


129. மருட்கை-தொழில் பெயர்


130. வெகுளி-தொழில் பெயர்


131. நகை - தொழில் பெயர்


பிரித்து எழுதுக:


132. மருட்கை - மருள் + கை


133, வெகுளி -வெகுள் + இ


134. நகை = நகு + ஐ


135, பாடிய பாணனின் குரலை எள்ளி நகையாடிய தலைவியின்


கூற்று:


"


ஈட்டுபுகழ் நந்தி பாணநீ| எங்கையர்தம்


வீட்டிருந்து பாட விடிவளவும் காட்டிலழும்


பேயென்றாள் அன்னை, பிறர் நரியென்றார், தோழி


நாயென்றாள், நீ என்றேன் நான்!"-நந்திக்கலம்பகம்


136. தலைவன் காட்டில் புலியுடன் போராடி இறந்துபட, தலைவி


துயரில் கூறுவது:


"


ஐயோ எளின் யான் புலி அஞ்சுவலே


அணைத்தனன் கொளினே அகன்மார்பு எடுக்கவல்லேன் என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை


இன்னாது உற்ற அறனில் கூற்றே!"புறநானூறு


137. சேரன் கணைக்காலிரும்பொறை சிறையில் தண்ணீர் கேட்டு,


காலம் தாழ்த்தித் கொடுத்த தால் அதை அருந்தாமல் தவிர்த்துத்


தனக்கேற்பட்ட சிறுமையை எண்ணிப் பாடியது:


"தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய


கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,


மதுகை இன்றி, வயிற்றுத்தீத் தணியத்


தாம் இரந்து உண்ணும் அளவை


ஈன்ம ரோ , இவ் உலகத் தானே" புறநானூறு


138. கண்ணகி வானூர்தியில் வானுலகு சென்ற காட்சியைக் கண்ட


குன்றவர்கள் அடைந்த வியப்பு.


"அமரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டி அவள்


காதல் கொழுநனைக் காட்டி, அவளொடு எம்


கண்புலம் காண விண்புலம் போயது


இறும்பூது போலும்..."-சிலப்பதிகாரம்


139. யானை சினந்து வர மகளிர் நடுங்கி அஞ்சியதை


வெளிப்படுத்துதல்:


"மையல் வேழம் மடங்கலின் எதிர்தர


உய்வு இடம் அறியேம் ஆகி, ஒய்யென


திருந்து கோல் எல்வளை கெழிப்ப, நாணு மறந்து


விதுப்புறு மனத்தேம், விரைந்து அவற் பொ ருந்தி,


சூர் உறு மஞ்ஞையின் நடுங்க" - குறிஞ்சிப்பாட்டு


140. பெருவீரன் ஒருவன் தனியாகப் பெரும்படையை எதிர்க்கும்


பெருமிதத்தைக் குறிப்பிடுதல்:


"உறுசுடர் வாளோடு ஒருகால் விலங்கின்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 3


வெராண்டா ரேஸ்


சிறுசுடர் முற்பேர் இருளாங் கண்டாய் - எறிசுடர்வேல் தேங்குலாம் பூந்தெரியல் தேர்வேந்தே நின்னோடு பாங்கலா மன்னர் படை" - புறப்பொருள் வெண்பாமாலை


141. தன்னை இளையவன் என்று எள்ளிய பகைவேந்தர் மீது பாண்டியன் நெடுஞ்செழியன் சினம் கொண்டு வஞ்சினம் கூறுதல்: "உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச் சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்கு அகப்படேஎன் ஆயின்" - புறநானூறு


142. மழை மேகத்தைக் கண்ட மயில் போல நீல வண்ணனாகிய கண்ணனைக் கண்ட குந்தியின் மகிழ்ச்சி: "மண்டல மதியமன்ன மாசறு முகத்தினாளுந் திண்டிறன் மருகன்றன்னைச் சென்றெதிர் கொண்டுகண்டு


வெண்டிரை மகரவேலை விரிபுனன் முகந்து தோன்றும் கொண்டலை மகிழ்ந்துகாணுங் குளிர்பசுந் தோகைபோன்றாள்" 143. "உய்ப்போன் செய்தது காண்போர்க்கு எய்துதல்


மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் -செயிற்றியம்


தீவிர வட்டம்


164. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்பவர் எழுதிய நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் - கே. வி. சைலஜா


165. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய நூலை கே. வி. சைலஜா சிதம்பர நினைவுகள் என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார்


166. தென்னிந்திய நடிப்பு சக்கரவர்த்தி - சிவாஜி கணேசன்


167. காப்பியத்தை ஆங்கிலத்தில் Epic என்று அழைப்பர் 168. EPOS என்னும் கிரேக்க ச் சொல்லிலிருந்து தோன்றியது.


169. பிரித்து எழுதுக: காப்பியம் - காப்பு + இயம்


170. காப்பியம் என்னும் சொல்லை, காப்பு + இயம் எனப் பிரித்து மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது என்றும் மொழியைச் சிதையாது காப்பது என்றும் காரணம் கூறுவர்.


171. நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர், தம் உரையில் ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரையும் தமிழ்விடுதூது பாடிய புலவர் அந்நூலில் பஞ்சகாப்பியம் என்னும் சொற்றொடரையும் குறிப்பிடுகின்றனர்.


172. 'பொருள்தொகை நிகண்டு', திருத்தணிகை உலா ஆகிய நூல்கள், பெருங்காப்பியம் ஐந்து எனக் குறிப்பிடுகின்றன.


173. சிறுகாப்பியங்கள் ஐந்து என்று வழங்கும் வழக்கம் சி. வை. தாமோதரனார் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது என்பது அவர் பதிப்பித்த சூளாமணி (1895) பதிப்புரையிலிருந்து அறிய முடிந்தது.


144. தமிழில் கிடைக்கப் பெற்ற முதல் இலக்கண நூல்-தொல்காப்பியம் 145. பழந்தமிழரின் நாகரிக செம்மையினை தெளிவாகக் கூறும் நூல் - 174. காப்பியத்தை குறிக்கும் பிற பெயர்கள் - பொருட்டொடர் நிலைச் தொல்காப்பியம்


146. தமிழ்மொழியின் அமைப்பை விதிகளாக்கி விளக்குவதோடு தமிழ்க் கவிதையியலின் நுட்பங்களையும் பேசுகிறது.


147. தொல்காப்பியத்தின் ஆசிரியர் - தொல்காப்பியர்


148. தொல்காப்பியப் பொருளதிகாரம் கவிதைகளுக்கான பொருண்மை, உறுப்புகள், உத்திகள், அழகு ஆகியவற்றைச் சிறப்புற எடுத்தியம்புகிறது.


149. தொல்காப்பியத்தின் ஆசிரியரான தொல்காப்பியரைத் தமிழ்ச் சான்றோர், 'ஒல்காப்பெரும்புகழ்த் தொல்காப்பியன்' என்று போற்றுகின்றனர்.


150. தொல்காப்பியம் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் இளம்பூரணார்


செய்யுள், கதைச் செய்யுள், அகலக்கவி, தொடர்நடைச் செய்யுள், விருத்தச் செய்யுள், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், மகாகாவியம்.


175. காப்பிய சிற்றுறுப்புகள் என்பவை காதை, சருக்கம், இலம்பகம்


படலம்


176. சிற்றுறுப்புகளின் தொகுதியாக அமைவது காண்டம்


177. காதை - சிலப்பதிகாரம், மணிமேகலை


178. சருக்கம் -சூளாமணி, பாரதம்


179. இலம்பகம் - சீவக சிந்தாமணி


180. படலம் -கந்தபுராணம், கம்பராமாயணம்


181. காண்டம் சிலப்பதிகாரம், கம்பராமாயணம்


182. வடமொழியில் 'காவ்யதரிசம்'என்ற நூலைத் தழுவி தமிழில் எழுதப்பட்ட அணி இலக்கண நூல் தண்டியலங்காரம்


151. 'நடிப்புலகின் சக்கரவர்த்தி' என போற்றப்படுபவர் -சிவாஜி கணேசன்


152. தங்கப் பதக்கம் என்ற திரைப்படத்தில் நடித்தவர் சிவாஜி கணேசன்


183, தண்டியலங்கார நூலில் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுக் காப்பிய இலக்கணம் கூறப்பட்டுள்ளது.


153. 1995இல் வி.பி.கெ மேனன் படத்தில் நடித்தவர்கள் - சிவாஜி கணேசன், மோகன் லால்


184. காப்பியங்கள் ஒரேவகைச் செய்யுளாலும் அமையும்; பல்வகைச் செய்யுட்களாலும் அமையும்.


154. "என்னைப் போல் சிவாஜி நடிப்பார் ஆனால் என்னால் தான் சிவாஜி போல் நடிக்க முடியாது" என்றவர் மார்லன் பிராண்டோ


185. "பாவிகம் என்பது காப்பியப் பண்பே" என்ற பாடல் வரி தண்டியலங்கார நூற்பா


155. மார்லன் பிராண்டோ என்பவர் ஹாலிவுட் நடிகர்


156. வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற வேடமேற்று நடித்தவர் சிவாஜி கணேசன்


186. பெருங்காப்பியத்திற்கு உரிய நான்கு வகை உறுதிப் பொருட்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அடையப் பெற்று விளங்கும் காப்பியம் - சீவக சிந்தாமணி


157. சத்ரபதி சிவாஜி போன்ற வேடமேற்று நடித்தவர் -சிவாஜி கணேசன்


187. காப்பியத்தின் பண்பாகப் 'பாவிகம்' என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது.


158. ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் கெய்ரோ விருது பெற்றவர் - சிவாஜி கணேசன்


188. காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தை பாவிகம் என்று அழைப்பர்.


159. செவாலியர் விருது பெற்றவர் - சிவாஜி கணேசன்


160. சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள் - கலைமாமணி, பத்ம ஸ்ரீ


விருது, பத்ம பூஷன் விருது, தாதாசாகெப் பால்கே விருது 161. பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன் - சிவாஜியின் புகழ் பெற்ற


வசனங்கள் இடம்பெற்ற திரைப்படங்கள் 162. 'சிதம்பர ஸ்மரண' என்னும் நூல் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு


(மலையாளக் கவிஞர் மற்றும் நடிகர்) என்பவரால் எழுதப்பட்டது. 163. எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.


189. "பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப" என்பது கம்பராமாயணத்தின் பாவிகம்.


190. "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்;

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" என்பது சிலப்பதிகாரத்தின் பாவிகம்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 4


வெராண்டா ரேஸ்


192. தண்டியலங்காரம் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளைக் கூறுகிறது.


193. தொடர்நிலை என்னும் வகை, காப்பியத்தைக் குறிப்பதாகும்.


194. தொடர்நிலை ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் செய்யுள்வகையைக் குறிக்கும். பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும்


195. தொடர்நிலை பொருள்தொடர்நிலை, சொல்தொடர்நிலை என்று


இருவகைப்படும். 196. பொருள்தொடர்நிலை எ.கா. - சிலப்பதிகாரம், கம்பராமாயணம்


197. சொல்தொடர்நிலை எ.கா. - அந்தாதி இலக்கியங்கள்


198. விருத்தம் என்னும் ஒரே வகை செய்யுளில் அமைந்தவை - சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்


199. பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுளில் அமைந்தது - சிலப்பதிகாரம்


தீவிர வட்டம்


தீக்காய்வார் அகலாது அணுகாது இருப்பதுபோல் அரசர்களைச் சார்ந்திருப்பவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். (தொழில் உவமை அணி)


221. "உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடன்உறைந் தற்று". அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையில் பாம்புடன் வாழ்வது போன்றது. (உவமை அணி)


இயல் 7


'இலக்கியத்தில் மேலாண்மை' என்னும் நூல் ஆசிரியர் வெ. இறையன்பு 1.


வெ. இறையன்புவின் 'வாய்க்கால் மீன்கள்' எனும் நூல் 1995 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலக்கான பரிசினைப் பெற்றது. 2.


200. இருபதாம் நூற்றாண்டில் காப்பிய இலக்கணங்களுள் சிலவற்றைப் பின்பற்றி இயற்றப்பட்டதைக் குறுங்காப்பியம் அல்லது குறுங்காவியம் என்பர். இவற்றுள் சில, பிறமொழித் தழுவலாகவும்


3.


'ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுகள்' எனும் நூலை எழுதியவர்


வெ. இறையன்பு


4. 'ஏழாவது அறிவு' எனும் நூலை எழுதியவர் - வெ. இறையன்பு


மொழிபெயர்ப்பாகவும் அமைந்துள்ளன.


5. 'உள்ளொளிப் பயணம்' எனும் நூலை எழுதியவர் . இறையன்பு


201. பாரதியார் பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு


202. பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி, இருண்ட வீடு, எதிர்பாராத முத்தம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், வீரத்தாய், புரட்சிக்கவி பாரதிதாசன்


6. இறையன்பு 'மூளைக்குள் சுற்றுலா' எனும் நூலை எழுதியவர்


7. வரலாற்று காலத்திற்கு முந்தைய மனிதனுக்கு ஓய்வு என்பது கனவு.


203. மருமக்கள் வழி மான்மியம்' நூலின் ஆசிரியர் - கவிமணி


204. ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, ஏசுகாவியம் நூலின் ஆசிரியர் - கண்ணதாசன்


8. ஏற்ற காலத்தை அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும் என்று அழகாக


205. 'பாரதசக்தி மகாகாவியம்' என்னும் நூலின் ஆசிரியர் - கவியோகி


சுத்தானந்த பாரதியார் 206. 'இராவண காவியம்' என்னும் நூலின் ஆசிரியர் - புலவர் குழந்தை


தெளிவுபடுத்தியவர் - திருவள்ளுவர்


207. வை. மு. கோதைநாயகி காலம் - 1910-1960


9. ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பது பற்றி வள்ளுவர் எந்த அதிகாரத்தில் கூறுகிறார்? மடியின்மை என்னும் அதிகாரத்தில்


208. வை. மு. கோதைநாயகிக்கு திருமணம் நடந்த வயது - ஐந்தரை


வயது


209. வை. மு. கோதை நாயகியின் முதல் நூல் - இந்திர மோகனா


210. வை. மு. கோதை நாயகி 'ஜகன் மோகினி' என்ற இதழை


முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார்.


211. காந்தியத்தின் மீது பற்றும் உறுதியும் கொண்டிருந்த இவர் தம்


எழுத்துகளால் மட்டுமன்றி மேடைப்பேச்சின் மூலமும் காந்தியக் கொள்கைகளைப் பரப்புரை செய்ததோடு விடுதலைப்


போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைக்கும் சென்றார்.


212. வை. மு. கோதை நாயகி 115 நாவல்களை எழுதி உள்ளார்.


213. Cinematography': மொழிபெயர்க்க - ஒளிப்பதிவு 214. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்னும் நூல் ஆசிரியர்


புதுமைப்பித்தன்


215. அம்ஷன்குமார் என்னும் நூல் ஆசிரியர் - சினிமா இரசனை


216. காப்பியத்தமிழ் என்னும் நூல் ஆசிரியர் - இரா. காசிராசன்


217. மெய்ப்பாடு என்னும் நூல் ஆசிரியர் - தமிழண்ணல்


218. "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"


10. கோவூர்கிழார், சோழன் நலங்கிள்ளியைப் பற்றிப் பாடும்போது இரவின் கடையாமத்தில் உறங்காமல் விழித்திருந்த மன்னனைப் பற்றி வியக்கிறார்.


11. "பலர் துஞ்சவும் தான் துஞ்சான்" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் - புறநானூறு


12. சீனத்தில் புழங்கும் உருவகக் கதையொன்று 'நேர மேலாண்மை' பற்றி கூறுகிறது.


13. சீனத்தில் யாங்சௌ என்கிற பகுதியில் பல இளைஞர்கள் நீச்சலில் வீரராக இருந்தனர்.


14. நீச்சல், தன்னம்பிக்கையைத் தருவதோடு வாழ்வில் எதிர்நீச்சல் போடவும் கற்றுக் தருகிறது.


17. "இன்சொல் விளைநிலைமா ஈதலே வித்தாக".... என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் அறிநெறிச்சாரம்


15. கம்பராமாயணத்தில் தசரதன் தன் நாட்டை மிகவும் செப்பமாகவும் நுணுக்கமாகவும் ஆட்சி செய்தான் என்று கம்பர் கூறுகிறார்.


16. "வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் செய்" என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல் - கம்பராமாயணம் (பாலகாண்டம்)


எப்பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும். (சொற்பொருள் பின்வரும் நிலையணி}


18. கடலுக்கான வேறு பெயர்கள்- உவரி, அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்களி, ஆழி, ஈண்டுநீர், திரை, பானல், பெருநீர், சுழி, நீராழி, புணர்ப்பு, தென்நீர், பௌவம்,


219. "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்".


எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர். (சொற்பொருள் பின்வரும் நிலையணி}


220. "அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்".


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆன்லைன் வகுப்புகளுக்கு ஆதரவு: 7550003885


முந்நீர், வரி, ஓதம், வலயம்


19. சங்க காலத்தில் குதிரை இறக்குமதி செய்ததை கூறும் நூல் பட்டினப்பாலை


20. உரோமாபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு இடம் பெற்ற நூல் சிலப்பதிகாரம்


21. "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் பட்டினப்பாலை


பக்கம் | 5


வெராண்டா ரேஸ்


22. "வான் முகந்த நீர் மலைப் பொழியவும்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - பட்டினப்பாலை


தீவிர வட்டம்


எஞ்சிய மனிதர்களோடும் மீண்டிருக்கிறோம்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - அதிசய மலர்


23. வெளிநாடுகளில் இருந்து வந்த பொருள்களுக்கு சுங்கம் வசூலித்த பின் அவற்றின் மீது புலிச்சின்னம் பொறித்த செய்தியைக் கூறும் நூல் - பட்டினப்பாலை


50. 'தேயிலைத் தோட்டப் பாட்டு' என்ற கும்மி பாடல் முகம்மது இராவுத்தர் எழுதினார்.


வஞ்சத்தினாலும் ஆங்கிலேயரின் குடியேற்ற தமிழர்கள் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாகவும் தேயிலைத் தோட்டக் கூலிகளாகவும் புலம்பெயர்ந்தனர். 51. 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சத்தினாலும் வெள்ளையர் நாடுகளில்


24. சங்க இலக்கியங்களின் வாயிலாக முசிறி மிகப்பெரிய துறைமுகமாக, யவனர்களின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படும் இடமாக இருந்ததை அறிய முடிகிறது.


25. அகஸ்டஸ் சீசரைப் பாண்டிய நாட்டுத் தூதுக்குழு கி.மு இருபதாம் நூற்றாண்டு சந்தித்தைப் பற்றி தெரிவிப்பவர் - ஸ்ட்ரே போ


52. 53. புறநானூறு புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்பெறுகிறது. பண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றை விளக்கும் நூல் - புறநானூறு


26. யவனரது கப்பல்களைப் பற்றி குறிப்பு இடம் பெறும் புறநானூற்றுப் பாடல் எண் 56


27. யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாக்கி கட்டுப்படுத்தியவர் இமயவர்மன் நெடுஞ்சேரலாதன்


28. இமயவர்மன் நெடுஞ்சேரலாதன் பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டுவந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்கிய செய்தி இடம்பெற்ற நூல் - பதிற்றுப்பத்து


வலிமையின் 29. தம்முடைய அளவு அறியாமல் மனவெழுச்சியினால் தூண்டப்பட்டுத் தொடங்கி இடையில் அதனை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர் என்று திருவள்ளுவர் எச்சரிக்கிறார்.


30. தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால், யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.


"கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்


நல்லறிவு நாளுத் தலைப்படுவர் தொல்சிறப்பின்


ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு"நாலடியார்


31. 'நல்வழி' எனும் நூலை எழுதியவர் - ஔவையார்


54.


55. பிசிராந்தையார் பிறந்த நாடு -பாண்டிநாடு


56. பிசிராந்தையாரின் இயற்பெயர் ஆந்தையார்


57. பிசிராந்தையார் அறிவுரை வழங்கிய பாண்டிய மன்னன் அறிவுடை நம்பி


முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர், வேளிர் முதலிய சிறப்புடை மக்கள், போர்ச் செய்திகள், கையறுநிலை, நடுகல் போன்ற பல்வேறு பொருண்மைகளை வெளிப்படுத்தும் இந்நூலை 1894ஆம் ஆண்டு உ.வே.சா. அச்சில் பதிப்பித்தார்.


58. பேராசிரியர் ஜார்ஜ். எல் ஹார்ட் The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் 1999ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.


59. "காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு


60. "காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே" எனும் பாடலில் இடம்பெற்றுள்ள பாவகை -நேரிசை ஆசிரியப்பா


32. "ஆன முதலில் அதிகம் செலவானால்"... என்ற பாடல்வரி


இடம்பெற்றுள்ள நூல் - நல்வழி 33. 126 ஒற்றை வரிகளில் எழுதிய 'துளிகள்' என்னும் நூலின் ஆசிரியர்-ஹிராக்ளிடஸ்


62. இடம்பெற்றுள்ள திணை - பாடாண் திணை ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்து கூறுவது - பாடாண் திணை


61. "காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே" எனும் பாடலில்


34. ஹிராக்ளிடஸ் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்.


63. "காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே" எனும் பாடலில் இடம்பெற்றுள்ள துறை - செவியறிவுறூஉ


35. "இரண்டு முறை ஒருவன் ஒரே நதியில் இறங்க முடியாது" என்ற கோட்பாட்டைக் கூறியவர் ஹிராக்ளிடஸ்


64. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல் - செவியறிவுறூஉ துறை


36. "ஒவ்வொரு நாளும் சூரியன் புதிது" என்று கூறியவர் ஹிராக்ளிடஸ்


பொருள் தருக:


65. காய் நெல் - விளைந்த நெல்


37. அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனியைத் தந்தான்.


66. மா- ஒருநில அளவு


38. 'அதிசய மலர்' என்ற கவிதை - 'அதன் பிறகும் எஞ்சும்' என்ற


கவிதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. 39. அதன் பிறகும் எஞ்சும்' என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர்


67. செறுவயல்


68. தமித்து - தனித்து


-தமிழ்நதி


69. புக்கு - புகுந்து 70. யாத்து - சேர்த்து


40. கலைவாணி என்ற இயற்பெயர் கொண்டவர் - 'தமிழ்நதி' என்ற


பெண் எழுத்தாளர் 41. தமிழ்நதி எந்த பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம்


71.


நத்தும் -தழைக்கும்


72. வரிசை - முறைமை


பெற்றார்?- யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் 42. தமிழ்நதி (கலைவாணி) ஈழத்தின் திருகோணமலையைப்


73. கல் - ஒலிக்குறிப்பு


74. பரிவு - அன்பு


75. கப-கெட 76. பிண்டம் - வரி


பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர்.


43. தமிழ்நதி புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார்.


44. 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது' என்ற சிறுகதையை எழுதியவர்- தமிழ்நதி


45. சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனி என்னும் கவிதைத் தொகுப்புகளை எழுதியவர் - தமிழ்நதி


46 . 'கானல்வரி' என்ற குறுநாவலை எழுதியவர் - தமிழ்நதி


47. ஈழம்: கைவிட்ட தேசம்' என்ற நாவலை எழுதியவர் தமிழ்நதி


48. 'பார்த்தீனியம்' என்ற நாவலை எழுதியவர் - தமிழ்நதி


49 . "இறுகிப் படிந்த துயரத்தோடும்


77. நச்சின் - விரும்பினால்


இலக்கணக்குறிப்பு தருக:


78. காய்நெல் - வினைத்தொகை


79. புக்க - பெயரெச்சம்


80 . அறியா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்


81. அழிந்து - வினையெச்ச விகுதி


82. அறிந்து - வினையெச்ச விகுதி


83. ஐராவதம் மகாதேவன் எழுதிய கட்டுரை வெளிவந்த இதழ் கல்வெட்டு


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 6


வெராண்டா ரேஸ்


84. ஐராவதம் மகாதேவன் 30 ஆண்டு கல்வெட்டு ஆய்வில் ஈடுப்பட்டார்.


தீவிர வட்டம்


109. ஜெயமோகள் பத்ம வியூகம் சிறுகதை,


110. எ ஸ். ராமகிருஷ்ணன் அரவான் நாடகம்


85. 1970ஆம் ஆண்டு ஐராவதம் மகாதேவன் ஜவஹர்லால் நேரு ஆய்வறிஞர் விருது பெற்றார்


111. "தொன்மை தானே சொல்லுங் காலை"... என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்-தொல்காப்பியம்


86. 1992ஆம் ஆண்டு இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருதைப் பெற்றவர் - ஐராவதம் மகாதேவன்


112. "தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வருவன. அவை இராமசரிதமும் பாண்டவசரிதமும் முதலாகியவற்றின் மேல்வருஞ் செய்யுள்"-இளம்பூரணர் உரை


87. ஐராவதம் மகாதேவன் தாமரைத்திரு விருது பெற்ற ஆண்டு-2009


88. பதிற்றுப்பத்தில் இடம்பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளூர் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதை கண்டுபிடித்தவர் - ஐராவதம் மகாதேவன்


113. 'தொன்மை என்பது உரைவிராஅய்ப் பழமையனவாகிய கதைபொருளாகச் செய்யப்படுவது. அவை பெருந்தேவனார் பாரதம், தகடூர் யாத்திரை போல்வன.'பேராசிரியர் உரை


இடம்பெற்றுள்ள நூல் அகநானூறு 114. "வெல்வேல் கவுரியர் தொன்முதுகோடி" என்ற பாடல் வரி


89. 1962ஆம் ஆண்டு முதல் ஐராவதம் மகாதேவன் ஐந்தாண்டு காலம் கைத்தறித்துறை இயக்குநராக பணியாற்றினார்.


90. தமிழ்நாட்டிலுள்ள பிராம்மிக் கல்வெட்டு தமிழில் எழுதப்பட்டவை


115. "முருகு உறழ் முன்பொடு"... என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - நற்றிணை


91. இந்திய அரசின் தொல்பொருள் துறையினர் ஆண்டு தோறும் வெளியிட்டு வந்த தென்னிந்தியக் கல்வெட்டுகளைப் பற்றிய அறிக்கைகளில் 1927-28 ஆம் ஆண்டுகளின் தொகுதிகளில் புகளூர் கல்வெட்டு பற்றிய செய்தி முதல் முதலாக


கிடைக்கின்றன. 92. தமிழ்ப் பிராம்மிக் கல்வெட்டுகள் பெரும்பாலும் மிகச் சுருக்கமாக ஒரே வரியில் மூன்று அல்லது நான்கு சொற்களைக் கொண்டு மட்டுமே பொறிக்கப்பட்டவை.


93. 'எர்லி தமிழ் எபிகிராபி' என்ற நூலின் ஆசிரியர்- ஐராவதம் மகாதேவன்


94. ".... அம்மண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய் கோ ஆதன் செல்லிரும் பொறை மகன் பெருங் கடுங்கோன் மகன் (இளங் கடுங்கோ (இ)ளங்கோ ஆக அறுத்த கல்" புகளூர் கல்வெட்டில் 'புகளூர்' பற்றிய குறிப்பு - யாற்றூர் என்னும் இடத்தைச் சேர்ந்த சமணத்துறவியான செங்காயபன் வசிக்கும் உறையுள் இது என்று


குறிப்பிடப்பட்டுள்ளது. இது கருவூரிலிருந்து ஆட்சி செய்த சேரல் இரும்பொறை மன்னர்கள் பொறித்தது.


95. புகளூர்க் கல்வெட்டில் காணப்படும் மூன்று தலைமுறை மன்னர்கள் முறையே பதிற்றுப்பத்தின் 7ஆவது 8ஆவது 9ஆவது பாட்டுடைத் தலைவர்கள் என்று விளக்கியிருந்தார்


96. "1965 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் குகைக் கல்வெட்டுகள் (இயல் - 1 முகப்புப் படம்} சங்ககாலப் பாண்டிய மன்னாகிய நெடுஞ்செழியனுடையவை என்றும் அவை கி.மு. (பொ. ஆ.) 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றும் கண்டுபிடித்தேன்" -


ஐராவதம் மகாதேவன், நூற்றாண்டு மாணிக்கம்,


97. சேர மன்னர்களை பற்றி கூறும் நூல் - பதிற்றுப்பத்து


98. Myth: தமிழாக்கம் தருக தொன்மம்


99. பழங்கதை' என்பதன் பொருள் - தொன்மம்


100. 'புராணம்' என்பதன் பொருள் - தொன்மம்


116. "உன்மனம் ஒரு பாற்கடல்" என்ற பாடல் மூலம் தொன்மங்கள் பற்றிய தம் கருத்தைக் கூறியவர் அப்துல்ரகுமான்


117, இந்திரனின் கிரேக்க ஒப்புமை -சீயஸ்பிடர்


118. வருணனின் கிரேக்க ஒப்புமை - ஊரனாஸ்


119. பலராமனின் கிரேக்க ஒப்புமை -டயானிசிஸ்


120. கார்த்திகேயனின் கிரேக்க ஒப்புமை - மார்ஸ்


121. சூரியனின் கிரேக்க ஒப்புமை சோல்


122. சந்திரனின் கிரேக்க ஒப்புமை லூனஸ்


123. விஸ்வகர்மாவின் கிரேக்க ஒப்புமை வன்கன்


124. கணேசனின் கிரேக்க ஒப்புமை ஜோனஸ்


125. துர்க்கையின் கிரேக்க ஒப்புமை - ஜீனோ


126. சரஸ்வதியின் கிரேக்க ஒப்புமை - மினர்வா


127. காமனின் கிரேக்க ஒப்புமை இராஸ்


128. மா. இராசமாணிக்கரின் காலம் (1907-1967)


129. மா. இராசமாணிக்கனார் தற்போதைய ஆந்திர மாநிலம் கர்நூல், சித்தூர் முதலிய ஊர்களில் நான்காம் வகுப்புவரை தெலுங்கு மொழியையே பயின்றார்.


130. மா. இராசமாணிக்கனார் தஞ்சாவூர் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் தனது பதினைந்தாவது வயதில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்.


131. மா. இராசமாணிக்கனார் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் கல்வி பயின்ற அவர் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதோடு மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்திய பள்ளி இறுதித் தமிழ்த்தேர்விலும் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.


132. மா. இராசமாணிக்கனார் பின்பு எழுத்தர், பள்ளி ஆசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர் என வளர்ந்தார்.


133. சங்க காலம் தொடங்கிப் பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தவர் -மா. இராசமாணிக்கனார்


101. தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளுள் 'தொன்மை' என்பதுவும்


134. சிந்துவெளி நாகரிகம் பற்றித் தமிழில் முதன்முதலில் 'மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்' என்ற நூலை இயற்றியவர் - மா. இராசமாணிக்கனார்


ஒன்று


102. அறத்திற்கு - தருமன்


103. வலிமைக்கு - பீமன்


104. நீதிக்கு - மனுநீதிச்சோழன்


105. வள்ளல் தன்மைக்கு - கர்ணன்


106. இராமாயணத்தின் அகலிகை எழுதியதைச் சான்றாகக் கொள்ளலாம். கதையை வைத்துப் புதுமைப்பித்தன் சாபவிமோசனம், அகலிகை ஆகிய கதைகளை


135. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்களான வே. உமாமகேசுவரன், ந.மு.வேங்கடசாமி, ஆகியோராலும் உ.வே.சாமிநாதர் போன்ற தமிழறிஞர்களாலும் இராசமாணிக்கனார். நெறிப்படுத்தப்பட்டவர் LDIT.


136. மா.இராசமாணிக்கனாரின் நூல்கள் தமிழக அரசால் 2006-2007ஆம் ஆண்டு நாட்டுடைமையாக்கப்பட்டது


107. 'விட்டகுறை' என்ற சிறுகதையின் ஆசிரியர் அழகிரிசாமி 108. 'வெந்தழலால் வேகாது' ஆசிரியர்- அழகிரிசாமி என்ற சிறுகதையின்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


137. 'சோழர் வரலாறு' எனும் -மா. இராசமாணிக்கனார் நூலை எழுதியவர்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 7


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


15. 'களப்பிரர் ஆட்சியில் தமிழகம்' எனும் நூலின் ஆசிரியர் -மயிலை சீனி, வேங்கடசாமி


146. திரும்பப் பெறுதல் சீட்டு -


147. Teller - விரைவுக்காசாளர்


148. Mobile Banking - அலைபேசி வழி வங்கி முறை


149. இணைய வங்கி - யூஸ்


150. 'முள்ளும் மலரும்' எனும் நூலின் ஆசிரியர் உமா சந்திரன்


151. 'வெள்ளை இருட்டு' எனும் நூலின் ஆசிரியர் - இன்குலாப்


152. 'நீர்க்குமிழி' எனும் நூலின் ஆசிரியர் - கே.பாலசந்தர்


153. 'கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள்' எனும் நூலின் ஆசிரியர்- குடவாயில் பாலசுப்ரமணியன்


139. 'பெரியபுராண ஆராய்ச்சி' எனும் நூலை எழுதியவர் -மா. இராசமாணிக்கனார்


16. 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' எனும் நூலின் ஆசிரியர் -மயிலை சீனி. வேங்கடசாமி


140. 'தமிழ்நாட்டு வட எல்லை' எனும் நூலை எழுதியவர் -மா. இராசமாணிக்கனார்


17. தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் நூல், கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் - தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


141. 'பத்துப்பாட்டு ஆராய்ச்சி' எனும் நூலை எழுதியவர் -மா. இராசமாணிக்கனார்


142. 'புதிய தமிழகம்' எனும் நூலை எழுதியவர் -மா. இராசமாணிக்கனார்


143. "பூமிச்சருகாம் பாலையை முத்துபூத்த கடல்களாக்குவேன்" என்ற பாடல் வரி இடம்பெற்ற கட்டுரையை எழுதியவர் - நா. காமராசன் தமிழாக்கம் தருக (154159)


144. டெபிட் கார்டு -


145. கோரிக்கை வரைவு -


18. மயிலை சீனி. வேங்கடசாமி பற்றி நாரண துரைக்கண்ணன் சொன்ன உருவ விவரிப்பு "ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்; அகன்ற நெற்றி; வட்ட முகம்; எடுப்பான மூக்கு; பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; நான்கு முழ வெள்ளை வேட்டி காலர் இல்லாத மு ழுக்கைச் சட்டை; சட்டைப்பையில் மூக்குக்கண்ணாடி; பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் துண்டு; கரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் புத்தகப்பை. இப்படியான தோற்றத்துடன் கன்னிமாரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே, அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி.


தமது நூல்களின் படங்களை தானே வரையும் பழக்கம் 19 .


கொண்டவர் மயிலை சீனி. வேங்கடசாமி


வேங்கடசாமி ஆண்டு அண்ணாமலை 20. ‎‫1962 ريه‬‎


பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவு நிகழ்த்தினார். அமைந்துள்ள 21. அண்ணாமலை பல்கலைக்கழகம்


இடம் - சிதம்பரம் 22. சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர்


154. 'முச்சந்தி இலக்கியம்' எனும் நூலின் ஆசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதி


155. 'தொல் தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்' எனும் நூலின் ஆசிரியர் - செந்தீ நடராசன்


வணிகம், களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு சங்ககாலம் (அரசியல்) ஆகிய நூல்களையும் வேங்கடசாமி எழுதினார்.


23. தமிழர் வரலாற்றினை மீட்டுருவாக்கம் செய்த வேங்கடசாமியின் நூல்-'தமிழ்நாட்டு வரலாறு'.


இயல் 8


1.


மயிலை சீனி. வேங்கட சாமி, 16.12.1900ஆம் ஆண்டு சென்னை


மயிலாப்பூரில் பிறந்தார்.


24. வேங்கடசாமி துளு மொழியை தமிழ் மொழியுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தார்.


2.


தந்தை சீனிவாசன் ஒரு சித்த மருத்துவராகவும் அவருடைய தமையனார் கோவிந்தராசன் தமிழாசிரியராகவும்


25. 'சாசனச் செய்யுள் மஞ்சரி' என்ற நூலின் ஆசிரியர் -வேங்கடசாமி


விளங்கியமையால், இளமையிலேயே தமிழின்மீது தணியாத


பற்றும் துணுகி ஆராயும் திறனும் பெற்றவராகத்


26. மறைந்துபோன தமிழ் நூல்கள்' என்ற நூலின் ஆசிரியர் -வேங்கடசாமி


27. 'பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்' எனும் நூலின் ஆசிரியர் -வேங்கடசாமி


3.


திகழ்ந்தார்.


4. "தமிழ்ப்பற்று முன்னோர் வழியாக எனக்குக் கிடைத்த சீதனம்"


என்று கூறியவர் -மயிலை சீனி. வேங்கடசாமி


5. ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப்


6.


7. 1934இல் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை


8. வேங்கடசாமியின் முதல் நூல் - கிறித்துவமும் தமிழும்


9. பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும் போன்ற நூல்களை 32. இயற்றியவர் - மயிலை சீனி. வேங்கடசாமி


பணியாற்றினார்.


உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.


த. சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்.


28. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் என்னும் நூல், ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடி நூல் எனலாம்.


29. 'மறைந்துபோன தமிழ் நூல்கள்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை - 333


30. "தாங்கெட நேர்ந்த போதும் தமிழ்கெட லாற்றா அண்ணல்


31. வேங்கடசாமி என்பேன்" என்று கூறியவர் பாரதிதாசன் பாவேந்தர் என்று சிறப்பிக்கப்படுபவர் - பாரதிதாசன்


10. மூன்றாம் நந்திவர்மனை பற்றி தமிழில் முதன் முதலில் நூல் ஒன்றை எழுதியவர் -வேங்கடசாமி


வேங்கடசாமி சொல்லாய்வுக் கட்டுரைகளை எழுதிய இதழ் - செந்தமிழ்ச் செல்வி


35. மகேந்திரவர்மன் இயற்றிய 'மத்த விலாசம்' என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்த்தவர் - வேங்கடசாமி


33. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் அஞ்சிறைத்


தும்பி என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது. மகேந்திரவர்மன் இயற்றிய நூல் - மத்த விலாசம்


11. சங்க காலத்துக்கு பிற்பட்ட காலத்தில் தமிழகத்தை ஆட்சி 34. செய்தவர்கள் களப்பிரர்கள்


12. களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் என அழைக்கப்பட்டது.


13. களப்பிரர்கள் குறித்து வேங்கடசாமி எழுதிய நூல் - களப்பிரர்


36. மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித் துறையில் முதியவர் நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னேபோல் போற்றுபவர்' என்று கூறியவர் சுவாமி விபுலானந்த அடிகள்


ஆட்சியில் தமிழகம்


14. கவின் கலைகள் குறித்து தமிழில் வெளிவந்த முழுமையான முதல்


நூல் - தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


138. 'บล่องស வரலாறு எனும் நூலை எழுதியவர் -மா. இராசமாணிக்கனார்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885



பக்கம் | 8



வெராண்டா ரேஸ்


37. 1962ஆம் ஆண்டு வேங்கடசாமியை பாராட்டி கேடயம் வழங்கிய அமைப்பு - தமிழ் எழுத்தாளர் சங்கம்


83. சுவறாதது - வற்றாதது


38. காமராசர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்-மதுரை


39. தமிழியல் ஆய்விற்காக கொள்ளாதவர்- சீனி.வேங்கடசாமி திருமணமே செய்து


தீவிர வட்டம்


40. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சீனி.வேங்கடசாமிக்கு அளித்த விருது-தமிழ் பேரவை செம்மல்


87.கருந்தடம்-பண்புத்தொகை


84. வல்லானை - வலிமை வாய்ந்தவரை


85. நிந்தை -பழி


86. பொல்லாங்கு - கெடுதல் பின்வருவனற்றின் இலக்கணக் குறிப்பு தருக.


88. வெங்குருதி- பண்புத்தொகை


90. வெந்து, சினந்து, போந்து - வினையெச்சம் உன்னலிர் - முன்னிலைப் பன்மை வினைமுற்று


ஓர்மின் - ஏவல் பன்மை வினைமுற்று


93. திருந்திய - பெயரெச்சம்


94. பாதகர் - வினையாலணையும் பெயர்


95. ஊன்ற ஊன்ற - அடுக்குத் தொடர்


41. சீனி.வேங்கடசாமிக்கு மணிவிழா எடுக்கப்பட்ட இடம் - கோகலே 89. மண்டபம், சென்னை


42. ஆராய்ச்சிப் பேரறிஞர்' எனும் பட்டத்தைப் பெற்றவர் 91. -சீனி.வேங்கடசாமி


43. சேரர்களின் கொடியில் இருப்பது - வில்


44. சோழனின் கொடியில் இருப்பது -புலி


45. பாண்டியனின் கொடியில் இருப்பது -மீன்


92. சொற்ற-பெயரெச்சம்


46. சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் மயிலை சீனி. வேங்கடசாமி.


96. திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த 'நற்போதகம்' எனும் ஆன்மீக மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் பதின்மூன்று ஆண்டுகள் தொடராக வெளிவந்தது.


47. தமிழின் நவீன பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சுகந்தி சுப்பிரமணியன்


48. புதையுண்ட வாழ்க்கை' எனும் கவிதைத் தொகுப்பை இயற்றியவர் - சுகந்தி


49. சுகந்தி சுப்ரமணியனின் நூல்கள் - மீண்டெழுதலின் ரகசியம், புதையுண்ட வாழ்க்கை


50. சுகந்தி சுப்ரமணியன் பிறந்த ஊர்-ஆலாந்துறை


பின்வருவனவற்றின் பொருள் தருக:


51. உன்னலிர் - எண்ணாதீர்கள்


52. பிணித்தமை கட்டியமை


53. நீச- இழிந்த


54. நேசம் - அன்பு


55. வல்லியதை உறுதியை


56. ஓர்மின் ஆராய்ந்து பாருங்கள்


57. பாதகர் -கொடியவர்


58. குழுமி-ஒன்று கூடி


59. பழிப்புரை -இகழ்ச்சியுரை


60. ஏதமில்- குற்றமில்லாத


61. ஊன்ற - அழுந்த


62. மாற்றம் - சொல்


63. நுவன்றிவர் கூறவில்லை


64. ஆக்கினை - தண்டனை


65. நிண்ணயம் உறுதி


66. கூவல் - கிணறு


67. ஒண்ணுமோ - முடியுமோ


68. உததி - கடல்


69. ஒடுக்க அடக்க


70. களைந்து-கழற்றி


71. திகழ -விளங்க


72. சேர்த்தினர் உடுத்தினர்


73. சிரத்து-தலையில்


74. பெய்தனர் வைத்து அழுத்தினர் 75. கைதுறும் கையில் கொடுத்திருந்த


வெளியிடப்பட்டது. 97. இரட்சணிய யாத்திரிகம் 1894 மே திங்களில் முதல் பதிப்பாக


98. 'பில்கிரிம்ஸ் புரோகிரஸ்' எனும் ஆங்கில நூலை எழுதியவர் - ஜான் பன்யன்


99. இரட்சணிய யாத்திரிகம் பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் தழுவல்.


100. இரட்சணிய யாத்திரிகம் 3766 பாடல்களை உடையது.


101. இரட்சணிய யாத்திரிகம் ஒரு உருவகக் காப்பியம்.


102. இரட்சணிய யாத்திரிகம் 5 பருவங்களைக் கொண்டது


103. இது ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம்,


இரட்சணிய பருவம் ஆகிய ஐந்து பருவங்களைக் கொண்டது.


104 . இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர்- எச். ஏ. கிருட்டிணனார்


105. இரட்சணிய யாத்திரிகம் - கிறித்துவ சமய இலக்கியம் ஆகும்.


106. 'கிறித்துவக் கம்பர் அழைக்கப்படுபவர்


எச்.ஏ.கிருட்டிணனார்


107. கிருட்டிணனார் இயற்றிய நூல்கள்- போற்றித் திருஅகவல்,


இரட்சணிய மனோகரம்


108. "வேதனை உழந்து சிந்தை வெந்து புண்பட்டார் அல்லால்


நோதகச் சினந்தோர் மாற்ற நுவன்றிலர் கரும நோக்கி" எனும்


பாடல் இடம்பெற்றுள்ள நூல் - இரட்சணிய யாத்திரிகம்


109. "என்கொல் மேதினி கீண்டு வெடித்திவது என்பார்!


என் கொல் வானம் இடிந்து விழுந்திலது என்பார்!" எனும்


வரிகளை இயற்றியவர்- எச்.ஏ. கிருட்டிணனார் 110


. கொடைப் பண்பை விளக்கும் இலக்கியங்கள் ஆற்றுப்படை


இலக்கியங்கள்


111. பேகன் ஆண்ட மலை - பொதினி மலை


112. காரி ஆண்ட பகுதி - மலையமான் நாடு


113. பொதிய மலையை ஆட்சி செய்தவர் -ஆய்


114. பாரி - பறம்பு மலை


115. அதியமான் - தகடூர்


116. ஓரி- கொல்லி மலை


117. நள்ளி- நளிமலை


118. வளமலை வளமான மலை


119, கவாஅன் - மலைப்பக்கம்


120. கலிங்கம் ஆடை


76. கண்டகர் - கொடியவர்கள்


77. வெய்துற வலிமை


121. சுரும்பு - வண்டு


78. வைதனர் -திட்டினர்


122. பிறங்கு - விளங்கும்


79. மறங்கொள் - முரட்டுத் தன்மையுள்ளவர்


123. பறம்பு - பறம்பு மலை


80. மேதினி-உலகம்


124. கறங்கு ஒலிக்கும்


81. கீண்டு - பிளந்து


125. மருள- வியக்க


82. வாரிதி - கடல்


126. நிழல்-ஒளி வீசும்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 9



வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


127. நீலம் நீலமணி


128. ஆலமர் செல்வன் - சிவபெருமான் (இறைவன்)


129. அமர்ந்தனன் - விரும்பினன்


130. சாவம் வில்


131. மால்வரை - பெரிய மலை (கரிய மலையுமாம்)


132. கரவாது மறைக்காது


133. துஞ்ச - தங்கு


134. நளிசினை- செறிந்த கிளை


135. போது -மலர்


136. கஞ்லிய-நெருங்கிய


137. நாகு -இளமை


138. குறும்பொறை - சிறுகுன்று


139. கோடியர் - கூத்தர்


140. மலைதல் - போரிடல்


141. உறழ் - செறிவு


142. நுகம் பாரம்


143. பொதினி தற்போது பழனி என்று அழைக்கப்படுகிறது.


144. பறம்பு மலை தற்போது - பிரான்மலை என அழைக்கப்படுகிறது.


145. பறம்பு மலை உள்ள இடம் சிவகங்கை


146. பொதிய மலை - அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது.


147. பொதிய மலை அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி


148. தகடூர் என அழைக்கப்பட்ட பகுதி - தர்மபுரி


149. ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தவர் அதியமான்


150. ஔவைக்கு கொடுக்கப்பட்ட நெல்லிக்கனி கிடைத்த இடம் பூரிக்கல்


151. நெடுங்கோடு மலை முகடு என்று அழைக்கப்பட்ட பகுதி - ஊட்டி


152. கொல்லி மலை அமைந்துள்ள இடம் நாமக்கல்


153. நல்லியக் கோடனது நாடு ஓய்மா நாடு


154. ஓய்மா நாடு - திண்டிவனம் நிலப்பகுதியைச் சார்ந்தது


ஈந்த, கொடுத்த - பெயரெச்சங்கள்


கவாஅன் -செய்யுளிசையளபெடை


தடக்கை - உரிச்சொல் தொடர்


நீலம் - ஆகுபெயர்


நன்மொழி, நன்னாடு- பண்புத்தொகை


நெடுவேல் - பண்புத்தொகை


கடல்தானை - உவமைத்தொகை


மலைதல் - தொழிற்பெயர்


சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் - நல்லூர் நத்தத்தனார்


சிறுபாணாற்றுப்படை பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.


சிறுபாணாற்றுப்படையின் நல்லியக்கோடான் பாட்டுடைத் தலைவன்


சிறுபாணாற்றுப்படையில் உள்ள மொத்த அடிகள் -269


குதிரைகளையும், ஏனைய செல்வங்களையும் இரவலர்க்கு கொடுத்தவர்- காரி


நீல வண்ணக் கல்லையும் நாகம் கொடுத்த ஆடையினையும்


இறைவனுக்கு கொடுத்தவர் ஆய்


தன்னிடம் உள்ள பொருட் செல்வத்தை இல்லையென்னாது


கொடுத்தவர்- நள்ளி


கடையேழு வள்ளல்களை பற்றி கூறும் நூல்


சிறுபாணாற்றுப்படை


கூத்தர்க்கு பரிசுகளை வழங்கியவர் ஓரி


பெற்றோர் என்ற சொல்லின் பொருள் - பேறுபெற்றோர்


சாந்தா தத் காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் படைப்பாளர்


சாந்தா தத் கதைகளில் வெளிப்படும் அடிப்படை பண்பு மனித


நேயம்


155. முல்லைக்கு தேர் தந்தவர் பாரி


சாந்தா தத்தின் இலக்கிய சிந்தனை விருது பெற்ற சிறுகதை கோடை மழை


156. மயிலுக்கு தனது ஆடையைத் தந்தவர் - பேகன்


157. "அறிமடமும் சான்றோர்க்கு அணி"


எனும்


வரிகள்


'கோடை மழை' எனும் சிறுகதை வெளியான இதழ் அமுதசுரபி


இடம்பெற்றுள்ள நூல் - பழமொழி நானூறு


மலைத்தொடர்களில் ஒன்று


சாந்தா தத்தின் இதழ்? நிறை


158 . முதிர மலை என்று அழைக்கப்படும் பகுதி


பழனி


159. முதிர மலையை ஆட்சி செய்த குறுநில மன்னன் - குமணன் 160. தன் தம்பியாகிய இளங்குமணனிடம் நாட்டைக் கொடுத்துவிட்டுக்


காட்டில் மறைந்து வாழ்ந்தாள் குமணன்.


161. இளங்குமணன் தன் அண்ணனின் தலையைக் கொய்து


தருவோர்க்குப் பரிசில் அறிவித்திருந்தான்.


162 . அப்போது குமணனை நாடிப் பரிசில் பெற வந்த பெருந்தலைச்


சாத்தனார் எனும் புலவர்க்குக் கொடுப்ப தற்குத் தன்னிடம்


பொருள் இல்லாமையால், தன் இடைமிலுள்ள உறைவானைத்


தந்து, "தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம்


கொடுத்துப் பரிசில் பெற்றுச் செல்லுமாறு" கேட்டுக் கொண்டான்.


163. இதனால் இவன் 'தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்' என்று போற்றப்ப டுகிறாள்.


164. புறநானூறு 158 164, 165 ஆகிய பாடல்களிலும் இவனைப்


பற்றிய குறிப்புகள் உள்ளன.


பிரித்து எழுதுக


நன்மொழி -நன்மை+மொழி


உரனுடை-உரன்+உடை


'நன்மொழி' என்பதில் அமைந்துள்ள புணர்ச்சி விதி


ஈறுபோதல்


இலக்கணக் குறிப்பு தருக


வாய்த்த - பெயரெச்சம்


விரிகடல் - வினைத்தொகை


உவப்ப - பெயரெச்சம்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


நிறை என்பது -மாத இதழ்.


சாந்தா தத் 'திசை எட்டும்' என்ற மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்.


'சிம்பல்' என்பதன் பொருள் ஒன்று சேர்


சமாதானத்தின் குறியீடு- புறா


நீதியின் குறியீடு தராசு


சிங்கம் - வீரத்தின் குறியீடு.


குறியீட்டால் பொருளை உணர்த்துவது - குறியீட்டியம்


சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து


உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள், 'உள்ளுறை உவமம்' என்ற முதிர்ந்த குறிப்புப் பொருள் உத்தியில்


இடம்பெற்றுள்ளன.


தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று குறிப்பிட்டவர் ஹார்ட்


உவமேயத்தைக் கேட்போர் ஊகித்துக்கொள்ளுமாறு விட்டு உவமையை மட்டும் கூறுவது உள்ளுறை உவமத்தின் அடிப்படை. இதுவே குறியீட்டின் அடிப்படையுமாகும்.


"உறுபுலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்


கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மதயானை” எனும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் கலித்தொகை


"கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங்குலை


ஊழுறு தீங்களி, உண்ணுநர்த் தடுத்த" எனும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்- அகநானூறு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 10



"வரங்கள்


சாபங்கள்


ஆகுமென்றால் இங்கே


வெராண்டா ரேஸ்


தவங்கள் எதற்காக?" எனும் வரிகளை எழுதியவர் அப்துல் ரகுமான்


இந்த ஆதிரைப் பருக்கைகள்


வீழ்ந்ததும்


பூமிப்பாத்திரம்


அமுதசுரபி - பால்வீதி, அப்துல் ரகுமான்


மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி - குறியீடு


தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் 'தமிழ் இமயம்' என்று போற்றப்பட்டவர் - வ.சுப. மாணிக்கம்


'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காகத் 'தமிழ்வழிக் கல்வி இயக்கம்' என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச்சுற்றுலா மேற்கொண்டவர்.


அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.


மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றியபோது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார்.


திருவனந்தபுரத்தின் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாள ராகப் பணிபுரிந்தபோது 'தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.


தமிழ்க்காதல், வள்ளுவம், கம்பர், சங்கநெறி உள்ளிட்ட பல நூல்களை இயற்றியவர்.


தமிழுக்குப் புதிய சொல்லாக்கங்களையும் உவமைகளையும் உருவாக்கித் தருவதில் தனி ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தவர்.


வ. சுப. மா. வின் மறைவிற்கு பிறகு வழங்கப்பட்ட விருது திருவள்ளுவர் விருது


வ.சுப.மா. லின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு - 2006


'ராஜா வந்திருக்கிறார்' எனும் நூலின் ஆசிரியர் 5 அழகிரிசாமி


தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரம்


தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட நாள் -23 டிசம்பர் 2005


"யதார்த்த நிகழ்வைப் படைப்பாளுமையுடன் வெளிப்படுத்துவதே ஆவணப்படம்" என்கிறார் கிரியோர்சன்.


"வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சம்" திரிகூட ராசப்பக் கவிராயர்


ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடு:


ஸ்டாம்ப் பேட் -


File - கோப்பு


Stapler - கம்பி தைப்புக் கருவி


Rubber stamp-இழுவை முத்திரை


Folder-மடிப்புத்தாள்


Eraser- அழிப்பான்


'மாறுபட்டுச் சிந்திக்கலாமா?' எனும் நூலின் ஆசிரியர்- சிபி. கே. சாலமன்


தீவிர வட்டம்


எழு பெருவள்ளல்கள் எனும் நூலின் ஆசிரியர்- கி. வ. ஜகந்நாதன்


'இயேசு காவியம்' என்னும் நூலின் ஆசிரியர் கண்ணதாசன்


'கோபல்ல கிராமம்' என்னும் நூலின் ஆசிரியர்- கி. ராஜநாராயணன்


'பால்வீதி' எனும் நூலின் ஆசிரியர்- அப்துல் ரகுமான் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' எனும் நூலின் ஆசிரியர் அரு ராமநாதன்


மறுமலர்ச்சிப் பாடல்கள்


பழைய புத்தகம்


பழமையை ஆராய்ச்சி இன்றி ஏற்றுக் கொள்வதும் புதுமையை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதும் நம்மிடையே படிந்து கிடக்கும் பண்பாகும்.


மரபின் மிகையான அழுத்தத்திலிருந்து நம்மால் எளிதில் விடுபடமுடியாமையே இதற்கான காரணமாகும்.


" பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப் பழமையிருந்த நிலை - கிளியே


பாமரர் ஏதறிவார்."


என்று பாடிய பாரதியிலிருந்து இலக்கிய மறுமலர்ச்சி தொடங்குகிறது எனலாம்.


மறுமலர்ச்சிப் பாவலர்கள் கண்மூடித்தனமாக மரபைத் தாண்டிச்


செல்லுபவர்களுமல்லர்,


அப்படியே பழமையில் அழுந்துபவர்களும் அல்லர். அவர்கள்


பார்வை புதிது; பாடு பொருளும் புதிது; நடை புதிது; இலக்கிய நாட்டமும் உத்திகளும் புதியன. அவர்தம் இலக்கியங்களில் செவ்வியல் மரபுகள் மீறப்படுவதும்


சமூக அவலங்களைத் தோலுரிப்பதும் நிகழும், மானுடம்பாடும் நெறியே மறுமலர்ச்சிப் பாடல்களின் உயிர் நாடி எனலாம்.


மாலைக்கால வருணனை பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் உள்ளது.


மாயச் சூதினுக்கு மனம் இணங்கிய பாண்டவர்கள், அத்தினாபுரிக்குப் பயணம் புறப்படுகிறார்கள். பயணத்தினிடையே மாலைக்காலத்தில் ஓரிடத்தில்


தங்குகிறார்கள். அப்பொழுது அந்திவானத்தின் அழகுக் காட்சிகளை எல்லாம் அர்ச்சுனன் பாஞ்சாலியிடம் கூறுகிறான்.


"பார்; சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்; எத்தனை தீப்பட் டெரியன? ஓகோ! என்னடி! இந்தவன்னத் தியல்புகள்


எத்தனை வடிவம் | செழும்பொன் காய்ச்சி விட்ட ஓடைகள்! வெம்மை தோன்றாமே எரிந்திடுந் தங்கத் தீவுகள்! பாரடி!


நீலப் பொய்கைகள் அடடா நீல வன்ன மொன்றில் எத்தனை வகையடி!


எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும் எத்தனை! கரிய பெரும்பெரும் பூதம்!


நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத் தோணிகள்! சுடரொளிப் பொற்கரை யிட்ட


கருஞ்சிக ரங்கள்! காணடி, ஆங்கு தங்கத் திமிங்கலம் தாம்பல மிதக்கும்


இருட்கடல்! ஆஹா! எங்கு நோக்கிடினும் ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!"


- சி. சுப்பிரமணிய பாரதியார் வடமொழியில், வியாசர் இயற்றிய மகாபாரதக் கதையில் வரும்


பாஞ்சாலி, துரியோதனன் சபையில் செய்த சூளுரையை மையமாகக் கொண்டு, பாரதியார் இக்குறுங்காவியத்தைப் படைத்துள்ளார்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 11



வெராண்டா ரேஸ்


'பாஞ்சாலி நம் பாரதத்தாய்;


துரியோதனக் கூட்டம் நம் நாட்டை அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்;


தீவிர வட்டம்


'சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத்தொழுது படித்திடடி பாப்பா' எனப் பாப்பாவுக்கு கூறுவதுபோல் பலருக்கும் கூறித் தமிழ்ப்பற்றை வளர்த்த மாபெருங் கவிஞராவார்.


பாண்டவர்கள் அன்றைய பாரத மக்கள் என்று, படிப்பவர் எண்ணுமாறு பாஞ்சாலிசபதம் பாடப்பெற்றுள்ளது.


புத்தக சாலை


பாரதியாரின் பாஞ்சாலிசபதம், அழைப்புச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதற்சருக்கம், சபதச் சருக்கம் ஆகிய ஐந்து சருக்கங்களைக் கொண்டுள்ளது.


"எளியபதங்கள், எளியநடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன், தாய்மொழிக்குப் புத்துயிர் தருவோனாகின்றான். நமது


ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ்மக்கள் எல்லோருக்கும் நன்குபொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைபடாமலும் நடத்துதல் வேண்டும்.


காரியம் மிகப்பெரிது, எனது திறமை சிறிது. ஆசையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன். பிறருக்கு ஆதர்சமாக அன்று; வழிகாட்டியாக!" என்று பாரதியார் பாஞ்சாலி சபதத்திற்கு எழுதியுள்ள முகவுரை சிந்தனைக்குரிய சிறந்த பகுதியாகும்.


'நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்' என்னும் கொள்கை முழக்கமிட்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆவார்.


இவர் 1882 ஆம் ஆண்டு, டிசம்பர்த் திங்கள் 11ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டத்து எட்டயபுரத்தில் பிறந்தார்.


இவர் பெற்றோர் சின்னச்சாமி ஐயர்; இலக்குமி அம்மாள். இளமைப் பெயர்


சுப்பிரமணியன், இளமையிலேயே பாப்புனையும் ஆற்றல் பெற்றிருந்தமையால், கலைமகள் என்னும் பொருள் தரும் 'பாரதி' என்னும் சிறப்புப் பெயர் பெற்றார்.


'தமிழ் நாட்டில் தமிழ்ப்புலவர் ஒருவன் இல்லையெனும் வசை நீங்க' வந்து தோன்றியவர் பாரதியார்.


அவர், பாட்டுத் திறத்தாலே இந்த வையகத்தைப் பாலித்திடச் செய்தவர். பண்டிதர்களின் கரடுமுரடான நடையில் தேங்கிக் கிடந்த தமிழைப் பலரும் படித்தறியும் வகையில், எளிய, இனிய பாக்களாக வடித்து உலவவிட்டவர் பாரதியார்.


தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்' எனவும் 'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' எனவும் தமிழ்மொழி பரவிட விழைந்த தமிழ்ப் பாவலர் ஆவார்.


ஆன்மீக விடுதலை, பெண்விடுதலை, சமுதாய விடுதலை, முதலான விடுதலைகளை உள்ளடக்கிய நாட்டுவிடுதலையை விழைந்த விடுதலைக் கவிஞர் ஆவார்.


இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.


கண்ணன்பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு என்னும்


முப்பெரும் பாடல்களையும், நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் சமுதாயச் சீர்த்திருத்த உணர்வும் ஊட்டுகின்ற நூற்றுக்கணக்கான பாடல்களையும் பாடியதோடு அமையாது ஞானரதம், தராசு முதலான உரைநடை இலக்கியங்களையும் படைத்துத் தமிழன்னைக்கு வளஞ்சேர்ந்தவர் ஆவார்.


காடு


தமிழ், ஆங்கிலம், சமக்கிருதம், இந்தி, வங்காளம், பிரெஞ்சு, அரபு முதலான பலமொழிகளில் புலமை பெற்றிருந்த இந்த மாக்கவி "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்" எனப் பாடித் தமிழ்மொழியின் பெருமையை உலகறியச் செய்தவர்.


"மனிதரெலாம் அன்பு நெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து


புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில் புத்தக சாலைவேண்டும் நாட்டில் யாண்டும்


தமிழர்க்குத் தமிழ்மொழியிற் சுவடிச்சாலை சர்வகலா சாலையைப் போல் எங்கும் வேண்டும்" பாரதிதாசனார்


தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி


வேறென்ன வேண்டும் இனி?" எனத்தமிழுணர்வும், "எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்


இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே' என - இளவுணர்வும், "உறுதி! உறுதி! ஒன்றே சமுகம் என்று எண்ணார்க்கு இறுதி! இறுதி!" எனச் சமுதாய உணர்வும் மிக்கெழப்பாடிய புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதி தாசனார் ஆவார்.


பாரதிதாசனார் 29-4-1891 இல் புதுவையில் பிறந்தார்.


இவர் பெற்றோர் கனகசபை; இலக்குமி அம்மாள்.


இவருடைய இயற்பெயர், கனக சுப்புரத்தினம்.


பாரதியார் புதுவையில் வாழ்ந்தபொழுது அவருடன் நட்புக் கொண்டு, அவர்மீது கொண்ட அன்பு காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் எனப் புனைந்து கொண்டார்.


இவர், குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, இசையமுது, அழகின் சிரிப்பு, கண்ணகி புரட்சிக் காப்பியம், பிசிராந்தையார் (நாடகநூல்) முதலான


தொண்ணூறுக்கும் மேலான நூல்களை இயற்றியுள்ளார்.


நாடு, மொழி, இனம், சமுதாயச் சீர்திருத்தம், இயற்கை முதலானவற்றைப் பாடு பொருளாகக் கொண்டு இவரியற்றிய நூல்கள் இறவா இன்பக்களஞ்சியங்கள்.


செந்தமிழைச் செழுந் தமிழாகக் காண அவாமிகக் கொண்ட இவர், என்னருந்தமிழ் நாட்டின்கண் எல்லாருங் கல்வி கற்க வேண்டும் என விழைந்தார்.


"எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம் கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்


கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்." என எச்சரித்தார். 'எளிமையினால் ஒரு தமிழன்


படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்.' என்றுபாடி, கல்வி கற்றுக் கொடுக்க வேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்துகின்றார்.


ஆதலால் கல்வியோடும் கற்பாரோடும் தொடர்புடைய புத்தக சாலையின் அருமைபெருமைகளையும் தேவையினையும் உணர்த்தும் இப்பாடல்கள் இங்கு வைக்கப்பெற்றுள்ளன.


"முட்புதர், நெருஞ்சி, கள்ளி


முன்னரண், ஒற்றைப்பாட்டை


உட்புகும் வாயில், தூண்கள்


உயர்மரம், அம்மரத்துக்


முதலையின் உடல் வண்ணம்போல்


முதிர்மரப் பட்டை! கள்ளிப்" கவிஞரேறு வாணிதாசன் பாரதிதாசன்


பரம்பரை' என்றழைக்கப்படும், பாவலர்


தலைமுறையில் வருபவர் கவிஞரேறு வாணிதாசன்.


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 12


வெராண்டா ரேஸ்


புதுவையையடுத்த வில்லியனூரில் 22-7-1915 இல் அரங்க திருக்காமு துளசியம்மாள் இணையர்க்கு மகவாகப் பிறந்தார்.


இவர்க்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு என்பதாகும்.


இவர், பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர்.


அத்தொடக்கக் கல்வியே பாப்புனையும் தமிழுணர்விற்கும் தொடக்கமாயிற்று.


இவர்தம் பாடல்கள், சாகித்திய அகாதெமி வெளியிட்ட 'தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' என்ற நூலிலும் தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட 'புதுத்தமிழ்க் கவிமலர்கள்' என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.


உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.


தீவிர வட்டம்


பாவேந்தரின் மீது கொண்ட அன்பால் தம் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டு அதனையும் சுருக்கி, 'சுரதா' எனப் புனைந்து கொண்டார்.


இவர் 'தேன்மழை', 'துறைமுகம்', 'சுவரும் சுண்ணாம்பும்', 'சுரதாவின் கவிதைகள்' முதலான கவிதை நூல்களைப் படைத்துள்ளார்.


இவர், தமிழக இயலிசை நாடகமன்றம் வழங்கிடும் கலைமாமணிப்பட்டம் பெற்றவர்.


இவருடைய 'தேன்மழை' நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்றுள்ளது.


சுரதா, தமிழகத்தில் உலவும் வாழும் பாவலராகிய பன்னருந்தமிழ்ப் பாவலர்களுக்குத்தலைமை வழிகாட்டி. பாவலர்;


தமிழக அரசு வழங்கிய பாவேந்தர் நினைவுப் பரிசினைப் பெற்ற முதற்பாவலர் இவரே.


இவர் பிரெஞ்சுமொழியிலும் புலமை பெற்றவர். 'தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி' என்ற நூலை வெளியிட்டுள்ளார்.


மனித நேயம்


பிரெஞ்சுக் குடியரசுத்தலைவர் இவருக்கு 'செவாலியர்' என்ற விருதினை வழங்கி உள்ளார்.


மேலும் 'கவிஞரேறு, பாவலர் மணி' முதலிய பட்டங்களும் வாணிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளன.


இயற்கைப் புனைவு இவருடைய பாடல்களில் சிறந்து விளங்குவதைக் காணலாம்.


எனவே இவரைத் 'தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்' என்று பாராட்டுகின்றனர்.


கவிஞரேறு வாணிதாசன் 7-8-1974 இல் இயற்கை எய்தினார்.


"உரைநடையின் சிக்கனந்தான் கவிதை; ஓங்கும்


உணர்ச்சிகளின் சிக்கனந்தான் அடக்கம்; காதல்" உவமைக் கவிஞர் சுரதா


பாறாங் கல்லென்பது எதுகை நோக்கிப் பாராங்கல் என வந்துள்ளது. இப்பாடல்கள் எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டு


மலரில் இடம் பெற்றுள்ளன.


தித்திக்கும் தமிழிலே


முத்து முத்தாய்ப் பாடல் செய்தவர் திருவள்ளுவர்


தேன் போலே தித்திக்கும் தமிழிலே...." என்று தொடங்கும்


இசைப் பாமாலையைத் திருவள்ளுவருக்குச் சூட்டியவர்.


"வினைச் சொற்கள் வேற்றுமையை ஏற்பதில்லை வெறும் பாட்டைத் தமிழ்ச் சங்கம் சேர்ப்பதில்லை" எனவும்


திருமணமக்களை வாழ்த்தும்பொழுது,


"இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள்


பிரிந்தால் பொருளில்லை......." எனவும் பாடி, உவமை மரபில் புதுமைகளைச் சேர்த்தவர்.


"பாம்பெல்லாம் பூமியையே பாத மாகப்


பயன்படுத்திக் கொள்ளுகின்ற காரணத்தால் பாம்புக்குப் பாதம்பூ எனப்பே ரிட்டார்


பாதம்பூ என்பதையே நாமெல்லோரும் பாம்பென்று கூறுகின்றோம்."


"அம்மியம்மி அரைத்திடவே உதவும் கல்லை அம்மிக்கல் என்கின்றோம்"


"சோகம் தராதவன் அசோகன்" இவ்வாறெல்லாம் பாடி, பாக்களிலே பல சொல்லாய்வுகளுக்கு வித்திட்டவர்.


பாவேந்தர் பாரதிதாசன் தலைமாணாக்கராகிய இவர்,


திருவாரூர் மாவட்டத்து மன்னார்குடிக்குப் பக்கத்திலுள்ள பழையனூரில் பிறந்தவர்.


இவர் இயற்பெயர் இராசகோபாலன்.


"சிந்தித்தேன்| சிந்தித்தேன்! உலக மக்கள்


சிந்தையிலே ஒளியில்லை! பலரை இங்கே" நல்ல உலகம்


நாளை மலரும், ஆலந்தூர் கோ. மோகனரங்கன். கவிஞர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் 1-6-1942 இல்


சென்னையை அடுத்த ஆலந்தூரில் பிறந்தவர். இவர் பெற்றோர் ம.கோபால்; கோ.மீனாம்பாள்.


வாழும் கவிஞரான இவர், எண்ணற்ற இசைப் பாடல்களையும் கவிதை நாடகங்களையும் படைத்துள்ளார்.


இவருடைய "இமயம் எங்கள் காலடியில்" என்னும் கவிதைத் தொகுப்புநூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது.


வானொலி, தொலைக்காட்சி, பாவரங்கமேடை இவற்றுள் ஏதேனும் ஒன்றனுள் இவர் தமிழ் ஒலித்துக் கொண்டே இருக்கும்


வேலைகளல்ல வேள்விகளே!


"மூலையில் கிடக்கும் வாலிபனே -தினம் முதுகிலா வேலையைத் தேடுகிறாய்!" - இது எங்கள் கிழக்கு - தாரா பாரதி


கவிஞர் தாரா பாரதி 26-2-1947 இல் திருவண்ணாமலை மாவட்டம் 'குவளை என்னும் சிற்றூரில் பிறந்தார்.


பெற்றோர் திரு. துரைசாமி; புஷ்பம் அம்மாள்.


34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி, இவர் நல்லாசிரியருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்.


சிறந்த கவிஞரான இவர் 'புதிய விடியல்கள்', 'விரல்நுனி வெளிச்சங்கள்', 'பூமியைத் திறக்கும் பொன்சாவி', 'இன்னொரு


சிகரம்' முதலான கவிதை நூற்களைப் படைத்துள்ளார்.


பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் வென்றுள்ள இக்கவிஞர் 13-5-2000 இல் இயற்கை எய்தினார்.


தீக்குச்சிகள்


"சிக்காமல் பறக்கும்


பருக்கைகளுக்குப் பின்னால்


அலையும் இவர்களுக்குப் புல் நுளியில் அமரும் தட்டாம் பூச்சிகளைப் பிடிக்க


நேரம் எது?-சுட்டுவிரல், கவிக்கோ அப்துல் ரகுமான்


கவிஞர் அப்துல்ரகுமான் 1937 இல் மதுரையில் பிறந்தவர். வாழும் கவிஞரான இவர் 'மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்;


புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்' என்று பாராட்டப்படுபவர். புதுமை மணங்கமழும் இவர் படைப்புகள் பல. பால்வீதி,


நேயர்விருப்பம், சொந்தச்சிறைகள், நதியாவதில்லை, விலங்குகள் இல்லாத கவிதை என்பன கரைகளே அவற்றுள் சில.


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 13



வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


இஸ்லாமிய கலைக்கல்லூரியில் வாணியம்பாடி தமிழ்ப்பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.


தமிழக அரசின் 'பாரதிதாசன் விருது', தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் 'தமிழ் அன்னை விருது' முதலான விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர்.


வழிபாட்டுப்பாடல்கள்


இறையருளை வேண்டிப் பாடும்பாடல்கள் வழிபாட்டுப் பாடல்கள் ஆகும்.


உள்ளம் ஒன்றியிருந்து வழிபாடு செய்யின் உலகெல்லாம் இடர்நீங்கி நலமெலாம் விளையும் என்பது சான்றோர் கொள்கை.


அவரவர் தத்தமது அறிவறி வகையால் அவரவர் இறைவனைத் தொழலாம்.


மாந்தர் தம் நெஞ்சம் எம்மதம் எவ்விறை என்று கருதுகின்றதோ அம்மதம் அவ்விறை என்று அருள் பொழிவது இறைமைத் தத்துவம்.


அவ்வண்ணமே அவரவர் சார்ந்த சமயங்களின்படி இறைவனைத் தொழுது பாடிய பாடல்கள் வழிபாட்டுப்பாடல்கள் என்று தரப்பட்டுள்ளன.


இவை அவ்வச் சமயத்தாரால் ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் வழிபடப் பெற்றவையாதலால் 'திருநெறிய தமிழ்' என்பதற்கும் 'தெய்வ ஒண்தீந்தமிழ்' என்பதற்கும் சான்றுகளாய் நிற்பன எனலாம்.


சிவபெருமான்


திருமால்


"கற்ப கத்தினைக் கனகமால் வரையைக் காம கோபனைக் கண்ணுத லானைச்"சுந்தார்


பன்னிருதிருமுறை வைப்பில் ஏழாந் திருமுறையாக சுந்தரர் தேவாரம், வைக்கப்பட்டுள்ளது.


みありす திருமுனைப்பாடி தோன்றினார். நாட்டில் திருநாவலூரில்


இவர் பெற்றோர் சடையனார் இசை ஞானியார் ஆவர்.


திருவாய்மொழிக்கு வடக்குத் திருவீதிப் பிள்ளை என்பார் எழுதிய ஈடு என்னும் பேருரை ஆழமும் அகலமும் உடையதாகும்.


புத்தபிரான்


"புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் உலக நோன்பி னுயர்ந்தோ யென்கோ" மதுரைக் கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார். மணிமேகலை,


மணிமேகலை நூலின் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார் ஆவார்.


இவரைத் தண்டமிழ் ஆசான் சாத்தன் என்று புகழ்வர்.


சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகளும் இவரும் ஒத்த நண்பினர் எனவும் இவர் வேண்டிக் கொள்ளவே இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதினார் எனவும் கூறுவர்.


இவர் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு.


மணிமேகலை புத்த சமயச் காப்பியமாகும்.


இதற்கு மணிமேகலை துறவு என்றும் பெயர் உண்டு.


இஃது இந்திர விழவூரெடுத்த காதை முதலாகப் பவத்திறம் அறுகௌப்பாவை நோற்ற காதைமீறாக காதைகளையுடையது. முப்பது


அருகன்


"பொங்கு சாமரை யேந்திப்


புடைபுடை யியக்கர்நின் றிரட்டச்" நீலகேசி


அருகதேவன் வாழ்த்தாக அமைந்த நீலகேசியென்னும் காப்பியத்தினின்றும் இப்பாடல் தேர்வு


செய்யப்பட்டுள்ளது.


சீவக சிந்தாமணிக்கு நிகராகக் கவிதைச் சுவைமிக்க இந்நூலை எழுதியவர் இன்னாரென அறியக்கூடவில்லை.


இந்நூல் நீலகேசித் தெருட்டு என்றும் அழைக்கப்படுகிறது. அருகசமயப் பெண்துறவியாகிய நீலகேசி என்பாள் அருகள்


திருக்கோயிலையடைந்து அருகதேவனின் ஆயிரத்தெட்டுத்


திருப்பெயர்களால் பாடிப்பரவினான்.


"கன்னி பாலனாய்க் காசினி தனிலவ தரித்து


இவர்தம் பிள்ளைத் திருப்பெயர் நம்பியாரூரர் என்பதாம்.


இவர் திருமுனைப்


வண்ணங்கள்


நாட்டையாண்ட நரசிங்க இயேசு பெருமான்


முனையரையர் என்ற சிற்றரசால் மகன்மை கொண்டு வளர்க்கப்பட்டார்.


சிவபெருமான் இவரைத் தம் தோழராகக் கொண்டமையால் தம்பிரான் தோழர் என்றும் அழைக்கப்படுகிறார். அந்த நட்பின் உரிமையைச் சுந்தரர் தேவாரத்தில் பரக்கக் காணலாம்.


இவர் எழுதிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலையே முதனூலாகக் கொண்டு சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் எழுந்தது.


மன்னு ஜீவகோ டிகளெலாம் வான்கதி மருவத்" எச். ஏ. கிருஷ்ணப்பிள்ளை


இவர் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி


"ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ


வானாளுஞ் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்" குலசேகரர்


ஆழ்வார்கள் பன்னிருவாரால் அருளப்பட்டது நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் என்னும் அருந்தமிழ்ப் பனுவல்,


ஆழ்வார் என்னுஞ் சொல்லுக்கு ஆழ்ந்தறியும் அறிவைக் கருவியாக உடையவர் என்றும் எம்பெருமானுடைய மங்கலக் குணங்களில் ஆழங்காற்பட்டவர் என்றும் பொருள் கூறுவர்.


குலசேகர ஆழ்வார் சேரநாட்டுக் திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர்.


இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும். அவை மொத்தம் 105 பாடல்களாகும்.


ஆழ்வார்களின் அருளிச் செயலுக்குப் பெரிய வாச்சான் பிள்ளை என்பார் உரை எழுதியுள்ளார்.


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


இயேசுபெருமானை வாழ்த்தும் இப்பாடல் இரட்சணிய யாத்திரிகம் என்னும் நூலினின்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


இரட்சணியம் என்பதற்கு ஆன்ம ஈடேற்றம் என்பது பொருளாம். ஆன்ம ஈடேற்றம் விரும்புவார் செல்லும் சிந்தனை யாத்திரை


என்பதுவே இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள். ஜான் பளியன் என்பார் எழுதிய பில்கிரிம்ஸ் பிராகிரஸ் என்ற


நூலினையே இரட்சணிய யாத்திரிகம் என இந்நூலாசிரியர் படைத்தளித்துள்ளார்.


இந்நூலை இயற்றியவர் எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை என்னும் புலவர் ஆவார்.


இவர் திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு என்னும் ஊரினர். இவர் பெற்றோர் சங்கர நாராயணப்பிள்ளையும் தெய்வநாயகியம்மையும் ஆவர்.


ஹென்றி ஆல்பிரட் என்பதன் சுருக்கமே எச்.ஏ.என்பது ஆகும்.


இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், போற்றித் திருவகவல் முதலிய பல நூல்களையும் இவர் படைத்துள்ளார்.


இரட்சணிய யாத்திரிகத்துள் இடையிடையே 'தேவாரம்' என்னும் பெயரிலமைந்த இசைப்பாடல்கள் நெஞ்சுருகச் செய்யும் நீர்மையன.


இப்புலவர் பிரானைக் கிறித்தவக் கம்பர் என்று பெரியோர் போற்றுகின்றனர்.


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 14




நபிகள் நாயகம்


வெராண்டா ரேஸ்


"கவியா லுரைத்தபுகழ் பெறுவார் மிகுத்தகவி யடைவார் கலக்க மறவே" - உமறுப்புலவர்


சீறாப்புராணத்தைத் தமிழ் மரபுக் கேற்பப் பெருங்காப்பியமாகச் செய்தளித்தவர் உமறுப்புலவர் ஆவார்.


இவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாகலாபுரம் என்னும் ஊரினர்.


இவர் தந்தையார் செய்குமுகமது அலியார் என்னும் சேகு முதலியார் ஆவர்.


எட்டயபுரம் மன்னரின் அவைப் புலவராக விளங்கிய கடிகை முத்துப் புலவரின் மாணவராகவும் அவர்மறைவிற்குப்பின் எட்டயபுர அவைப்புலவராகவும் விளங்கியவர்.


இவர் காலம் கி.பி. பதினேழாம் நூற்றாண்டு.


சீறாப்புராணம் வள்ளல் வேண்டுகோளுக்கிணங்கி எழுதப் பெற்றது. சீதக்காதியின்


நூல் முற்று முன்பே சீதக்காதி மறைந்தமையால் வள்ளல் அபுல் காசிம் என்பார் புரந்தளிக்கச் சீறாப்புராணம் நிறைவு செய்யப்பட்டது.


தீவிர வட்டம்


வாழ்க்கை -இளவழகனார்


ஆவுந் தமிழரும் -மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்


நீதிநூல்களில் இலக்கிய நயம் டாக்டர். அ. சிதம்பரநாதன்


மனிதர் வாழ்க -டாக்டர். மு. வரதராசனர்


தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள் தமிழ்நாடு அரசு


தொல்பொருள் ஆய்வுத் துறையினர்


சிறுகதை - ஆசிரியர்


பால்வண்ணம் பிள்ளை -புதுமைப்பித்தன்


மூக்கப்பிள்ளை வீட்டு விருந்து -வல்லிக்கண்ணன்


சட்டை - ஜெயகாந்தன்


வேலி - ராஜம் கிருஷ்ணன்


மகன் பா.செயப்பிரகாசம்


கிழிசல் -நாஞ்சில் நாடன்


ஓர் உல்லாசப் பயணம் வண்ணதாசன்


ஒவ்வொரு கல்லாய் -கந்தர்வன்


மண் -அய்க்கண்


பழிக்குப்பழி -த.நா. சேனாதிபதி


எனினும் அண்ணலார் வரலாறு முழுவதும் சீறாவில் நிறைவு செய்யப்படவில்லை என்பதும் பனுஅகுமது மரைக்காயர் என்பார் எழுதி முடித்தார் என்பதும் 'அது சின்னச் சீறா' என்று வழங்கப்படுகிறது என்பதும் குறிக்கத்தக்கன.


திசைச் சொற்கள் எம்மொழி


உமறுப்புலவர் முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம் முதலிய நூல்களையும் எழுதியுள்ளார்.


செய்யுட்பகுதியின் நிறைவாக அமையும் சீறாப்புராணம் அமைந்துள்ளதனை உற்று நோக்குக. மங்கல வாழ்த்தாக இவ்வண்ணம் மங்கலங்கூறி நிறைவு செய்வதனைத் "திருக்கடைக் காப்பு' என்றும் "பலச்ருதி" என்றும் உரைப்பர்.


மொழிவளங் காட்டும் இலக்கிய வளங்கள்:


"தமிழின் முதல் இலக்கணநூல் தொல்காப்பியம்: 3 அதிகாரம்,


27 இயல்கள், 1610 நூற்பாக்கள்.


தமிழரின் வாழ்வியலிலக்கணமான வள்ளுவம்: 3 பால்கள், 133


அதிகாரங்கள், 1330 குறட்பாக்கள்.


சிலப்பதிகாரம்: 3 காண்டம், 30 காதைகள், 5001 வரிகள்.


மணிமேகலை: 30 காதைகள், 4755 வரிகள்.


சீவகசிந்தாமணி; 13 இலம்பகங்கள், 3145 பாடல்கள்.


பெரியபுராணம், 2 காண்டம், 13 சருக்கங்கள், 4286 பாடல்கள்.


கம்பராமாயணம்; 6 காண்டங்கள், 118 படலங்கள், 10589


பாடல்கள், நல்லாப்பிள்ளை பாரதம்: 18 பருவங்கள், 11000 பாடல்கள்.


கந்தபுரணம்: ஆறுகாண்டம், 135 படலம், 10345 பாடல்கள்.


திருவிளையாடற் புராணம்: மூன்றுகாண்டம், 3363 பாடல்கள்.


தேம்பாவணி: 3 காண்டம், 36 படலங்கள், 3615 பாடல்கள்.


சீறாப்புராணம்: 3 காண்டம் 92 படலங்கள், 5027 பாடல்கள்.


இரட்சணிய யாத்திரிகம்: 5 பருவங்கள், 47 படலங்கள், 3776 பாடல்கள்.


இராவணகாவியம்: 5 காண்டம் 57 படலங்கள், 3100 விருத்தங்கள்.


ஏசு காவியம்: ஐந்துபாகம், 149 அதிகாரம், 810 விருத்தங்களும் 2346 அகவலடிகளும் கொண்டது.


தமிழில் உள்ளவைகள் எல்லாம் அளவில் பெரியவை மட்டுமல்ல தன்மையிலும் பெருமைக்குரியவனாக உள்ளதையே


தமிழின் தனிச் சிறப்பு எனக் கொண்டாடுகிறோம்." உரைநடை - ஆசிரியர்


உயர்தனிச் செம்மொழி - பரிதிமாற் கலைஞர்


சமரசம் - திரு.வி.கலியாண சுந்தரனார்


கவிதை - பேராசிரியர். எஸ். வையாபுரிப்பிள்ளை


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


குல்லா - பார்ஸி


ரிக்ஷா - ஜப்பானி


பஜார் - பார்ஸி


அலமாரி - போர்ச்சுகீசியம்


எக்கச்சக்கம் - தெலுங்கு


நபர் -அரபி


பேனா - போர்ச்சுகீசியம்


இனாம் - உருது


ரூபாய் - இந்துஸ்தானி


ஜாஸ்தி-உருது


துட்டு-டச்சு


பீரோ-பிரெஞ்சு


கடுதாசி - போர்ச்சுகீசியம்


மரபுச் சொற்களை அறிக.


பலாப்பிஞ்சு - பலாமூசு


வாழைப்பிஞ்சு - வாழைக் கச்சல்


முருங்கைப் பிஞ்சு - முருங்கைச் சரடு


அவரைப் பிஞ்சு - அவரைப்பொட்டு


மாம்பிஞ்சு - மாலடு


இளந்தேங்காய் - வழுக்கை


முற்றிய தேங்காய் - நெற்று.


வாக்கியத்தில் உண்டாகும் பிழைகளும் நீக்கமும்:


வண்டிகள் ஓடாது வண்டிகள் ஓடா


அவை இங்கே உளது - அவை இங்கே உள


அது எல்லாம் அவை எல்லாம்


மக்கள் கிடையாது மக்கள் இல்லை


வருவதும் போவதும் கிடையாது வருவதும் போவதும் கிடையா ஒன்றோ அல்லது இரண்டோதருக - ஒன்றோ இரண்டோ தருக


சென்னை என்ற நகரம் சென்னை என்னும் நகரம்


எனது மகன் - என் மகள்


ஏற்கத்தக்கது அல்ல ஏற்கத்தக்கது அன்று


அவளது தந்தை அவள் தந்தை


பித்தர் சொன்னவும் பேதையர்ச் சொன்னவும் பத்தர்ச்


சொன்னவும் பன்ன பெறுபவோ என்றார்க் கம்பர். வேட்டுவ பெண்கள் விளையாட போவதுண்டு என்றுச் சஞ்சீவிபர்வதச் சாரல் பாடுகிறது.


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 15



வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


நல்லதமிழில் இருந்த ஊர்ப் பெயர்கள், கடவுளர் பெயர்கள் காலப்போக்கில் வடமொழியில் மாற்றப்பட்டன. அவற்றுட்சில:


ண, ந, ன வேறுபாடு அறிக:


திருவரங்கம் -ஸ்ரீரங்கம்


திருச்சிற்றம்பலம் - சிதம்பரம்


திருமறைக்காடு - வேதாரணியம்


திருமுதுகுன்றம், பழமலை விருத்தாசலம்


அங்கயற்கண்ணி - மீனாட்சி


அறம்வளர்த்தாள் தர்மசம்வர்த்தனி


எரிசினக் கொற்றவை - ரௌத்திர துர்க்கை


ஐயாறப்பர் - பஞ்சநதீசுவரர்


குடமூக்கு - கும்பகோணம்


வாள்நெடுங்கண்ணி - கட்கநேத்ரி


செம்பொன் பள்ளியார் - சொர்ணபுரீச்சுரர்


நீள்நெடுங்கண்ணி - யாழினும் நன்மொழியாள்


விசாலாட்சி-வீணாமதுரபாஷினி


தேன்மொழிப்பாவை - மதுரவசனி


பழமலைநாதர் - விருத்தகிரீச்சுரர்


ல, ள, ழ - வேறுபாடு அறிக:


அலைகடல் அலை, அலைந்து திரிதல்


அழை - கூப்பிடு


அளை - தயிர், பிசை


இலை -மரம், செடி, கொடிகளில் இலை


இழை -செய், நூல் இழை


இளை - மெலிந்து போதல்


உலை - சமைக்க உலை வைத்தல், உலைக்களம்


உழை - பாடுபடுதல், உழைப்பு


உளை -பிடரிமயிர், சேறு


ஒலி -ஒசை


ஒழி - அழித்துவிடு, தொலைத்து விடு


ஒளி - வெளிச்சம், பதுங்கிக் கொள்


கலை - வித்தை, கலைந்து போதல்


கழை - மூங்கில்


களை -வயலில் களையெடுத்தல், முகத்தின் ஒளி


கிவி -அச்சம், பயம்


கிழி - துண்டாகக் கிழித்தல், கோடு கிழித்தல்


கிளி - ஒரு பறவை


தலை -முதன்மை, சிரசு


தழை -புல், இலை முதலியன


தளை - கட்டுதல்


தாலி - கணவன் மனைவிக்குக் கட்டும் சிள்ளம்


தாழி -குடம், வாயகன்ற பாண்டம்


தாளி - ஒருவகைப் பனை, குழம்பு தாளித்தல்


வலை - மீன் பிடி வலை


வழை - ஒருவகை மரம், சுரபுன்னை மரம்


வளை - பொந்து, வளையல், வளைவு


வால் - விலங்கின் வால்பகுதி, வெண்மை


வாழ் - உயிர்வாழ், பிழைத்திரு


வாள்வெட்டும் கருவி, ஒளி பொருந்திய


வாலை - இளம்பெண்


வாழை - மரவகை


வாளை -மீள்வகை


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


அரண் -மதில், பாதுகாப்பு, கோட்டை


அரன் - சிவன்


அண்ணம் - மேல்வாய்


அள்ளம் - ஒரு பறவை


ஆணி கூரிய இரும்புத்துண்டு


ஆனி - ஒரு மாதம்


ஆணை - கட்டளை


ஆனை - யானை


உண்ணு-சாப்பிடு


உன்னு - நினைத்துப்பார்


ஊண் - உணவு


ஊன் - இறைச்சி


எண்ண - நினைக்க, எண்ணிப்பார்க்க


என்ன - கேள்வி


கணை - அம்பு


கனை - களைத்தல்


கணம் - நேரம்


களம் - பளு, சுமை


காண் - பார்


கான் - காடு


தணி-அடங்கு


தனி - தனித்திருத்தல்


துணி -சீலை


துனி-துன்பம், கோபம், அச்சம்


திணை - நிலம், ஒழுக்கம்


தினை -தானிய வகை


நாண் - கயிறு, நாணம்


நான் - தன்னைக் குறிப்பது, தன்மை இடப்பெயர்


திண்மை - வலிமை


தின்மை - தீமை


வண்மை - வளம், வழங்குதல்


வன்மை - வலிமை


சில அலுவலகக் கலைச் சொற்களுக்குத் தமிழாக்கம் அறிக.


ரெக்கார்ட் - ஆவணம்


செகரட்டரி செயலர்


மேனேஜர் -மேலாளர்


பைல் - கோப்பு


புரோநோட் ஒப்புச் சீட்டு


பால்கனி - முகப்பு மாடம்


பாஸ்போர்ட் கடவுச்சீட்டு


டிசைன் வடிவமைப்பு


சாம்பியன் - வாகைசூடி


விசா -நுழைவு இசைவு


டெலிகேட் -பேராளர்


ஸ்பெஷல் பஸ் -தனிப்பேருந்து


புரபோசல் - கருத்துரு


ஆட்டோ கிராப் - வாழ்த் தொப்பம்


விசிட்டிங் கார்டு - காண்புச் சீட்டு


பிரீப் கேஸ்- குறும் பெட்டி


லம்சம் - திரட்சித் தொகை


மெயின் ரோடு - முதன்மைச் சாலை


புரோட்டோ கால் - மரபுத்தகவு


செக்-காசோலை


ரசீது-பற்றுச்சீட்டு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 16

7th

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும் குறி - குறிக்கோள் விரதம் - நோன்பு பொழிகிற - தருகின்ற நெறி- வழி ஒப்புமை - இணை முகில் - மேகம் அற்புதம் - வியப்பு...