02/04/2024

10th term -1

10 வது தமிழ் கால I


10 ஆம் வகுப்பு


புதிய புத்தகம்


10வதுதமிழ் இயல்-1


1 "சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும்-என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்" எனக் கூறியவர் சச்சிதானந்தன்


2. "அன்னை மொழியே!" இப்பாடலை இயற்றியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்


3. 'கனிச்சாறு' என்பதை இயற்றியவர் - பெருஞ்சித்திரனார்


4. "அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!" எனக் கூறியவர் -பெருஞ்சித்திரனார்


5. "அன்னை மொழியே' என்ற கவிதையில் இட ம் பெரும் முவேந்தர்களில் ஒருவர் பாண்டியர்


6.


7. "முந்துற்றோம் யாண்டும்" என்பது - கனிச்சாறு பாடலின் ஒரு 28. தொகுதி "திருக்குறளின் பெரும் பெருமைக் குரியவளே" என்று


8. "இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!" எனும் பாடல் வரியில் பெருஞ்சித்திரனார் குறிப்பிடும் நூல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்கணக்கு


9. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை மாணிக்கம்


ரேஸ் எக்ஸ்ட்ரீம் வட்டங்கள்


21. "என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்" என்றவர்-க. சச்சிதானந்தன்


'தமிழ்ச் சொல்வளம்'


22. 'தமிழ்ச் சொல்வளம்' என்ற நூலை இயற்றியவர் தேவநேயப்பாவாணர்


23. 'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்றவர் பாரதியார் அடி வகை


24. ஒரு தாவரத்தின் அடிப் பகுதியைக் குறிக்கப் பயன்படும் சொல் அடி


25. நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி தாள்


26. கீரை, வாழை முதலியவற்றின் அடி தண்டு


27. நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி -கோல் குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி- தூறு


பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவது - தமிழை


10. தென்மொழி, தமிழ்ச்சிட்டு பெருஞ்சித்திரனார் இதழ்களின் ஆசிரியர்


11 தென்மொழி, தமிழ்ச்சிட்டு, இதழ்களின் வாயிலாக தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர் - பெருஞ்சித்திரனார்


12. பெருஞ்சித்திரனாரின் நூல்கள் உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள், ஐயை, கொய்யாக்கனி


13. பெருஞ்சித்திரனாரின் பட்டுள்ளன. நூல்கள் நாட்டுடைமையாக்கப்


14. "செந்தமிழே உள்ளுயிரே செப்பரிய நின் பெருமை எந்தமிழ் நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்" என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல் - கனிச்சாறு


15. பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது.


29. 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலை


இயற்றியவர் கால்டுவெல் 30. 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' இயற்றப்பட்ட ஆண்டு - 1856


31. தமிழுக்கு உள்ள ஓர் சிறப்பு - ஒருபொருட்பலசொல்


32. கம்பு, சோளம் முதலியவற்றின் அடி தட்டு (அ) தட்டை


33. கரும்பின் அடிப்பகுதி- கழி


34. மூங்கிலின் அடிப்பகுதி - கழை


35. புளி, வேம்பு முதலியவற்றின் அடிப்பகுதி - அடி


கிளைப்பிரிவுகள்


36. அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை - கவை


37. கவையின் பிரிவு - கொம்பு அல்லது கொப்பு


38. கொம்பின் பிரிவு- கிளை


39. கிளையின் பிரிவு - சினை


40. சினையின் பிரிவு - போத்து


41. போத்தின் பிரிவு - குச்சு


42. குச்சியின் பிரிவு - இணுக்கு


காய்ந்த அடியும் கிளையும் பெயர்பெறுதல்


43. காய்ந்த குச்சு (குச்சி) - சுள்ளி


44. காய்ந்த சிறுகிளை - விறகு


நூல் 16. பெருஞ்சித்திரனார் மாண்புகழாக சிறப்பிக்கும் நூல் திருக்குறள் 17. பெருஞ்சித்திரனார் கலைவடிவாக சிறப்பிக்கும்


45. காய்ந்த கழி - வெங்கழி


46. காய்ந்த கொம்பும் கவையும் அடியும் - கட்டை


மணிமேகலை


18. பெருஞ்சித்திரனார் என்றும் நிலைத்து நிற்பதாக சிறப்பிக்கும் நூல் சிலப்பதிகாரம்.


இலை வகை


47. புளி, வேம்பு முதலியவற்றின் இலை - இலை


நெல்,புல் முதலியவற்றின் இலை - தாள் 48.


49


. சோளம், கரும் பு முதலியவற்றின் இலை -தோகை


19. "வியக்கதக்க உன் நீண்ட நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் உன்னைப் பற்றி உரைத்த புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றனவை எம்தமிழே!"- கனிச்சாறு


50. தென்னை, பனை முதலியவற்றின் இலை -ஓலை 51. காய்ந்த தாளும் தோகையும் - ஈண்டு


20. "கன்னிக் குமரிக் கடல் கொண்ட நாட்டில்


மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே" என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்கனிச்சாறு


52. காய்ந்த இலை -சருகு


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 1


வெராண்டா ரேஸ்


53. நெ ல், புல் முதலியவற்றின் கொழுந்து - துளிர் (அ) தளிர்


54. புளி, வேம்பு முதலியவற்றின் கொ ழுந்து -- முறி (அ) கொழுந்து


55. சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து - குருத்து


56. கரும்பின் நுனிப்பகுதி- கொழுந்தாடை


பூவின் நிலைகள்


57. பூவின் தோற்ற நிலை - அரும்பு


58. பூவின் விரியத் தொடங்கும் நிலை -போது


59. பூவின் மலர்ந்த நிலை - மலர் (அ) அலர்


60. மரஞ் செடியினின்று பூ கிழே விழுந்த நிலை-வீ


61. பூ வாடின நிலை செம்மல்


தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் பற்றிய குறிப்புகள்


62. 'திருவள்ளுவர் இளங்குமரனார் தவச்சாலை' அமைத்தவர் இரா.


63.


'திருவள்ளுவர் தவச்சாலை' அமைந்துள்ள இடம்


திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள அல்லூர்


64. பாவாணர் நூலகம் அமைத்தவர் இரா. இளங்குமரனார் 65. இரா. இளங்குமரனாரின் சிறப்புப் பட்டம் - தமிழ்த்திரு


66. தமிழ்நாடு முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கிவருபவர் - இரா. இளங்குமரனார்


67. 'விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த் தமிழினை இழந்துவிடக் கூடாது' என எண்ணியவர் இரா.இளங்குமரனார்


68. தமிழ்த்தென்றல் - திரு.வி.க


69. இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றல் கொண்டவர் திரு.வி.க


70. திரு.வி.க. போன்று இமைகளை மூடியபடி எழுதும்


ஆற்றல்கொண்டவர் இரா.இளங்குமரனார்


71. 'தமிழ்த்திரு' என அழைக்கப்படுபவர் - இரா. இளங்குமரனார்


72. இலக்கண வரலாறு, பாவாணர் வரலாறு, ஆகியவற்றின் ஆசிரியர் - இரா. இளங்குமரனார்


தீவிர வட்டம்


கெட்டுப்போன காய்கனி வகை


93. நுனியில் சுருங்கியகாய் - சூம்பல்


94. சுருங்கியபழம் - சிவியல்


95. புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி - சொத்தை


96. குட்டினால் பழுத்த பிஞ்சு வெம்பல்


97. குளு குளுத்த பழம் - அளியல்


98. குளு குளுத்த நாறிய பழம் அல்லது காய் அழுகல்


99. பதராய்ப் போள மிளகாய் - சொண்டு


100. கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்ட காய் - கோட்டான் காய்


அல்லது கூகைக்காய்


101. தேரை அமர்ந்ததினால் கெட்ட காய் -தேரைக்காய்


102. தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய் -அல்லிக்காய்,


103. தென்னையில் கெட்ட காய் - ஒல்லிக்காய்


பழத்தோல் வகை


104. மிகமெல்லிய பழத்தோல் வகை-தொலி.


105. திண்ணமானத் பழத்தோல் வகை- தோல்,


106. வன்மையானபழத் தோல் வகை -தோடு.


107. மிக வன்மையான பழத்தோல் வகை - ஓடு,


108. சுரையின் ஓடு குடுக்கை


109. தேங்காய் நெற்றின் மேற்பகுதி - மட்டை


110. நெல், கம்பு முதலியவற்றின் மூடி உமி


111. வரகு, கேழ்வரகின் உமி - கொம்மை


மணிவகை


112. நெல், புல் (கம்பு) முதலிய தானியங்கள் கூலம்


113. அவரை, உளுந்து முதலிய தானியங்கள்பயறு 114. வேர்க்கடலை, கொண்டைக் கடலை முதலியன - கடலை


115. கத்தரி, மிளகாய் முதலியவற்றின் வித்து -விதை


116 117. வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து - முத்து


. புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து - காழ்


118. மா, பனை முதலியவற்றின் வித்து - கொட்டை


119. தென்னையின் வித்து - தேங்காய்


73. தமிழிசை இயக்கம் தனித்தமிழ் இயக்கம், ஆகியவற்றின் ஆசிரியர் இரா. இளங்குமரனார்


120. அவரை, துவரை முதலிய பயறுகள் - முதிரை


74. குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை ஆகியவற்றின் ஆசிரியர் - இரா.இளங்குமரனார்


75. திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம்


ஆகியவற்றின் ஆசிரியர் - இரா. இளங்குமரனார்


பிஞ்சு வகை


76. பூவோடு கூடிய இளம்பிஞ்சு பூம்பிஞ்சு


77. இளம்காய் - பிஞ்சு


78. மாம்பிஞ்சு -வடு


79. பலாப்பிஞ்சு - மூசு


80. என்பிஞ்சுகவ்வை


81. தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு முட்டுக் குரும்பை


82. சிறு குரும்பை- முட்டுக்குரும்பை என்பர்.


83. முற்றாத தேங்காய் - இளநீர்


84. இளம்பாக்கு - நுழாய்


85. இளநெல் - கருக்கல்


86. வாழைப்பிஞ்சு கச்சல்


குலை வகை


இளம் பயிர் வகை


121. நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை -நாற்று


122. மா, புளி முதலியவற்றின் இளநிலை கன்று


123. வாழையின் இளநிலை - குருத்து


124. தென்னையின் இளநிலை - பிள்ளை


125. விளாவின் இளநிலை - குட்டி


126. பனையின் இளநிலை - மடலி (அ) வடலி


127. நெல், சோளம் முதலியவற்றின் பசும்பயிர் பைங்கூழ்


128. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல்


நாடு -மலேசியா


129. "உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல்


நாடு மலேசியா - அந்த மொழி தமிழ்" என்றவர் - பன்மொழிப் புலவர் க. அப்பாத்துரையார்


130. தமிழ்நாட்டில் காணப்படும் நெல் வகைகள் அறுபது


131. ஒரு நாட்டின் வளத்திற்கு ஏற்றபடியே அந்நாட்டு மக்களின்


அறிவியக்கம் அமைந்திருக்கும்.


132. நாட்டின் தனிப் பெரும் வளத்தினாலேயே பண்டையத் தமிழர்கள் தனிப் பெரும் நாகரிகத்தை உடையவர்கள் ஆவர்.


133. மொழி ஞாயிறு' என்று அழைக்கப்படுபவர் தேவ நேயப்பாவாணர்


87. அவரை, துவரை முதலியவற்றின் குலை - கொத்து


88. கொடி முந்திரி போன்றவற்றின் குலை வகை-குலை


134. 'சொல்லாய்வுக் கட்டுரைகள்' என்பதனை இயற்றியவர் - தேவ நேயப்பாவாணர்


89. வாழைக்குலை - தாறு


135. தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர் தேவ நேயப்பாவாணர்


90. கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்-கதிர்


91. நெல், தினை முதலியவற்றின் கதிர் -- அவகு அல்லது குரல்


92. வாழைத் தாற்றின் பகுதி- சீப்பு


136. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டஇயக்குநராகப் பணியாற்றியவர் --தேவ நேயப்பாவாணர்


137. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவியவர் தேவ நேயப்பாவாணர்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 2


வெராண்டா ரேஸ்


கடல்கடந்து முதலில் அச்சேறிய தமிழ்


138, 1554இல் 'கார்டிலா' என்னும் நூல் மொழி பெயர்க்கப்பட்டது - தமிழ்மொழியில்


139. கார்டிலா என்னும் நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது.


140. ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழுப்பெயர் Carthila de lingoa Tamul e Portugues.



141. கார்டிலா என்னும் நூல் இரு வண்ணங்களில் (கறுப்பு, சிவப்பு)

மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்ப ட்டுள்ளது.


142. இந்திய மொழிகளிலேயே மேலைநா ட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது --தமிழ்.


143. மேற்கண்ட செய்திகள் ஆறாம் உலக தமிழ் மாநாட்டு மலரில் இடம் பெற்றது


தீவிர வட்டம்


175. அலுவலகத்திற்கும் தலைமைச் செயலகத்துக்கும் கோப்புகளையும் செய்திகளையும் பறிமாறிக் கொண்ட முதல் நேர்வழிக்கணினி - திருவள்ளுவர்


176. திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கைப் பதித்து வாய்த்த இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளைப் போல் வடபுறமும் தென்புறமும் நீர் நிறைந்த கண்மாய்கள் என்று கூறும்


நூல் குறிஞ்சிமலர்


177. குறிஞ்சிமலர் என்ற நூலின் ஆசிரியர் -- நா.பார்த்தசாரதி 178. 'உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அ ஃது உருவகமாகும்' என்றவர் தண்டி


179. "களம் புகத் துடித்து நின்ற உனக்கு வெற்றிச்சாறு கிடைத்து விட்டது, உண்டு மகிழ்ந்தாய்; அதற்கு உன் புன்னகை தான் சாட்சி" என்றவர் அறிஞர் அண்ணா


எட்டுத்தொகை நூல்களின் அடைமொழிகள்


180. "புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்"-இதில் பயின்று வந்துள்ள அணி -- எடுத்துக்காட்டு உவமையணி


144. குறுந்தொகை - நல்ல குறுந்தொகை 145. பதிற்றுப்பத்து ஒத்த பதிற்றுப்பத்து


146. பரிபாடல்-ஓங்கு பரிபாடல்


147. கலித்தொகை கற்றறிந்தோர் ஏத்தும் கலி


182. எடுத்துக்காட்டு பயன்படுத்துகையில் இணைஒப்பு என்று அழைக்கிறோம் உவமையணியை உரைநடையில்


இரட்டுற மொழிதல்


181. உவம உருபு மறைந்து வந்தால் எடுத்துக்காட்டு உவமை அணி என்று பெயர்.


183. "ஊர் கூடிச் செக்குத் தள்ள முடியுமா? என்று கேட்கிறார்கள், ஊர் கூடின பிறகுதான் செக்குத் தள்ள வேண்டும் என்று காத்திருப்பவர்களின் காரியம் கைகூடாது, புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை" எனும் நூல் 'மழையும் புயலும்'


148. "முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்" என்னும் பாடலை இயற்றியவர் - தமிழழகனார்


149, சந்தக்கலிமணி எனக் குறிப்பிடப்படுபவர் - தமிழழகனார்


150. தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம்


151. தமிழழகளார் படைத்துள்ள சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை - 12


184. மழையும் புயலும்' என்ற நூலின் ஆசிரியர் வ.ராமசாமி 185. 'ஞாயிறு, திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப் பொருள்கள், சொல்லுந போலவும், கேட்கும் போலவும் சொல்லியாங்கு


152. புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பு - தனிப்பாடல்திரட்டு


153. ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள்பட வருவது


அமையும்" என்றவர் - தொல்காப்பியர்


இரட்டுற மொழிதல்


154. இரட்டுற மொழிதலின் வேறு பெயர் சிலேடை


187. 'திங்கள்' என்பதன் பொருள் - சந்திரன்


155 'மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார்


குறிப்பிடுவது வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் 156. தமிழையும் கடலையும் ஒப்பிட்டு பாடியவர் சந்தக்கவிமணி தமிழழகனார்


157. துய்ப்பது என்ற சொல்லின் பொருள் - கற்பது, தருதல்


158. மேவலால் என்ற சொல்லின் பொருள் பொருந்துதலால்,


பெறுதலால்


159. முத்தமிழ் --இயல், இசை, நாடகம்


150. முச்சங்கம் - முதல், இடை, கடை ஆகிய முச்சங்கம்


161. தமிழ் அணிகலனாய் பெற்றது ஐம்பெருங்காப்பியம்


152. முச்சங்கு-வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம்


சிலேடை பேச்சுகள்


163. "காலையிலே மாலை வந்து விட்டதே" என்றவர் கி. வா. ஜகந்நாதன்


164. "காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்" என்றவர் - இசை விமரிசகர் சுப்புடு


165. "இவர் பல் துறை வித்தகர்" என்று தன் நண்பரை அறிமுகம் செய்தவர் - கி. ஆ. பெ. விசுவநாதன்


உரைநடையில் அணிநலன்கள்


166. நம் பாட்டனார் தோப்பு என்பது சங்க இலக் கியம்


167. நம் தந்தையார் தோட்டம் என்பது இடைக்கால இலக்கியம்


168. நம் பூங்கா என்பது இக்கால இலக்கியம்


169. உரைநடையில் அணிநலன்கள் என்னும் கட்டுரை எழுதியவர் - எழில்முதல்வன்


170. குறிஞ்சிப் பாட்டை எழுதியவர் - கபிலர்


171. முதல் தமிழ்க் கணினி வெளிவந்த ஆண்டு -1983 செப்டம்பர்


172. முதல் தமிழ்க் கணினியின் பெயர் - திருவள்ளுவர்


173. முதல் தமிழ்க்கணினியை உருவாக்கிய நிறுவனம் -டி. சி. எம்.


டேட்டாபுரொடக்ட்ஸ் 174. முதல் தமிழ்க் கணினி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் கையாளக்கூடியதாக அமைந்தது.


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


188. அஃறிணைப் பொருள்களையும் உயர்திணையாகக் கருதிக் கற்பனை செய்து எழுதுவது இலக்கணை


189. "சோலையில் புகுவேன்; மரங்கள் கூப்பிடும்; விருந்து வைக்கும், ஆலமர நிழலில் அமர்வேன்; ஆல்,'என் விழுதைப் பார். அந்த அரசுக்கு இஃது உண்டா?' என்னும், என்று எழுதியவர் --திரு.வி. க


190. தமிழ்த்தென்றல் திரு.வி. க


காய், கனி முதலியவை வேண்டும். உடை, வீடு முதலியவை வேண்டும் காசும் காகித நோட்டும் வேண்டும், இன்னும் பல வேண்டும். இவற்றை ஆளும் அறிவும் வேண்டும்" என்றவர் - மு. வரதராசனார்


191. தமிழின்பம் என்னும் நூலை இயற்றியவர் - இரா.பி. சேதுபிள்ளை 192. "வாழ்க்கை நடத்துவதற்குப் பொருள்கள் பல வேண்டும். அரிசி,


193. நாட்டுப்பற்று என்னும் கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் மு. வரதராசனார்,


194. படிப்பவருக்கு முரண்படுவதுபோல இருக்கும்; உண்மையில் மெய்ம்மை' முரண்படாத மெய்ம்மையைச் சொல்லுவது 'முரண்படு


195. முரண்பாடு (ப


196. 'கலப்பில்லாதபொய்' என்பது - சொல்முரண்


197. Oxymoron என்பது சொல்முரண்


198, எதிரும் புதிருமான முரண்படும் கருத்துகளை அமைத்து


எழுதுவது -எதிரிணை இசைவு 199. Antithesis என்பது எதிரிணை இசைவு


200. "குடிசைகள் ஒரு பக்கம்; கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒரு பக்கம்; புளிச் சேப்பங்கள் மறுபக்கம்" என்று கூறியவர் -ப. ஜீவானந்தம் 201. அவர் (பெரியார் ஈ.வெ.ரா) பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத


ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா?


எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?... எனவேதான், பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனிமனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் - ஒரு கால கட்டம் - ஒரு திருப்பம் என்று கூறுகிறேன்." என்றவர் அறிஞர் அண்ணா


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 3


வெராண்டா ரேஸ்


202. CLIMAX என்பது உச்சநிலை


203. "இந்தியாதான் என்னுடைய மோட்சம்; இந்தியாவின் நன்மைதான் என் நன்மை. இந்தியாதான் என் இளமையின் மெத்தை; என் யொவனத்தின் நந்தவனம்; என் கிழக்காலத்தின் காசி" என்றவர் பாரதி


204. 'புதிய உரைநடை' என்னும் நூலை இயற்றியவர் எழில்முதல்வன்


205. சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழில்முதல்வனின் படைப்பு- 'புதிய உரைநடை'


206. எழில் முதல்வனின் இயற்பெயர் - மா. இராமலிங்கம்


207. எழில்முதல்வன் பயின்ற கல்லூரி - மாநிலக் கல்லூரி


208. எழில்முதல்வன் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிசெய்த இடங்கள் -குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம்


209. சிறுமலை உள்ள மாவட்டம் திண்டுக்கல்


210. "வாழையும் கமுகும் தாழ் குலைத்தெங்கும் மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்" என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் - சிலப்பதிகாரம் (காடுகாண் காதை)


211. 'இனிக்கும் நினைவுகள்' என்னும் நூலை இயற்றியவர் - எழில் முதல்வன்


212. 'எங்கெங்கு காணினும்' என்னும் நூலை இயற்றியவர் இராமலிங்கம் шп.


213. 'யாதுமாகி நின்றாய்' என்னும் நூலை இயற்றியவர் எழில்


முதல்வன் 214. உள்ளங்கை நெல்லிக்கனி போல' என்பது உவமை நயம்


எழுத்து


215. எழுத்து இரண்டு வகைப்படும். அவை முதலெழுத்துக்கள் (மொத்தம் 30), சார்பெழுத்துக்கள் (மொத்தம் 10)


216. சார்பெழுத்துக்களின் வகைகள் பத்து


217. 'அளபெடுத்தல்' என்பதன் பொருள் - நீண்டு ஒலித்தல்


218. மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர்நெட்டெழுத்து ஏழும் நீண்டு ஒலிக்கும்; இதை குறிக்க இனமான குற்றெழுத்து வருவது உயிரளபெடை


219. உயிரளபெடை - மூன்று வகைப்படும்


தீவிர வட்டம்


231. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகள் அளபெடுப்பது ஒற்றளபெடை


232, ஒற்றளபெடையில் அளபெடுக்கும் ஒற்றெழுத்துக்களின்


எண்ணிக்கை -11


233. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்துக்கள்-10


234. ஃஎன்னும் ஆய்த எழுத்தும் ஒற்றளபெடையில் அளபெடுக்கும்


235. "எஃஃகிலங்கிய கையராய் இன்னுயிர்" இதில் உள்ள அளபெடை -ஒற்றளபெடை


சொல்


236. ஒரு எழுத்து தனித்தோ, பல எழுத்துக்கள் சேர்ந்தோ பொருள் தருவது - சொல்


237. திணை-இரு வகைப்படும்


238, பால் - ஐந்து வகைப்படும்


239. இடம் மூன்று வகைப்படும்


240. மொழி - மூன்று வகைப்படும்


241. தனி மொழி, தொடர்மொழி, பொதுமொழி என மொழி மூன்று வகையாக அமையும்


242. "ஒரு மொழி ஒரு பொருளனவாம் தொடர்மொழி பல பொருளனபொது இருமையும் ஏற்பன"- நன்னூல்


தனிமொழி


243. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது - தனிமொழி 244. இலக்கணக்குறிப்பு: கண், படி என்பன - பகாப்பதம்


245. இலக்கணக்குறிப்பு: கண்ணன் என்பது - பகுபதம்


தொடர்மொழி


246. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி


247. கண்ணன் வந்தான் என்பது தொடர்மொழி


பொதுமொழி


248. ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனி மொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது -பொதுமொழி


220. உயிரளபெடை வகைகள் செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, இன்னிசை அளபெடை


249. எட்டு எனும் சொல் தனித்து நின்று எட்டு என்ற எண்ணையும், என்


செய்யுளிசை அளபெடை


221. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய நெட்டெழுத்துக்கள் அளபெடுத்தல் -செய்யுளிசை அளபெடை


இசைநிறை 222. செய்யுளிசை அளபெடையின் வேறு பெயர் அளபெடை


223. ஓஒதல் வேண்டும் மொழி முதல் செய்யுளிசை அளபெடை


224. உறாஅர்க் குறுநோய் - மொழியிடை செய்யுளிசை அளபெடை


225. நல்ல படாஅ பறை - மொழியிறுதி செய்யுளிசை அளபெடை


இன்னிசை அளபெடை


+து என்று பிரிந்து எள்ளை உண் எனவும் இரு பொருள்களுக்கு பொதுவாய் அமைவதால் பொதுமொழியாகும்


250, 'எட்டு' - பிரித்து எழுதுக: என்+து 251. 'வேங்கை' பிரித்து எழுதுக: வேம்+கை


252. 'வேங்கை' -மரத்தைக் குறிக்கும்


253. 'வேங்கை' பொதுமொழி


தொழிற்பெயர்


254. ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது தொழிற்பெயர் எனப்படும்.


226, செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் நெடிலாகி அளபெடுப்பது - இன்னிசை அளபெடை


255. தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக்


குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வரும் 256, தொழிற்பெயர் படர்க்கைக்கே உரியது


227. "கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை" இதில் உள்ள அளபெடை இன்னிசை


அளபெடை


257. வினை, பெயர்த் தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்கும் - தொழிற்பெயர்


சொல்லிசை அளபெடை


258. ஈதல் நடத்தல் என்பவை - தொழிற்பெயர்


விகுதி பெற்ற தொழிற்பெயர்கள்


228. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது-சொல்லிசை அளபெடை


259. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர்


229. "உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரனசைஇ இன்னும் உளேன்"இதில் உள்ள அளபெடை இன்னிசைஅளபெடை


260. நடத்தல், வாழ்க்கை, ஆளல் ஆகியவை விகுதி பெற்ற தொழிற்பெயர்


230, பொருள் கூறுக: நசை - விருப்பம்


261. ஒரே வினையடி பல விகுதிகளையும் ஏற்கும் (எ.கா) நடை, நடத்தல்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 4


வெராண்டா ரேஸ்


262. எதிர்மறைப் பொருளில் வருவ து எதிர்மறைத் தொழிற்பெயர் ஆகும்.


263. நடவாமை என்பதன் பொருள் எதிர்மறைத் தொழிற்பெயர்


264. 'கொல்லாமை' என்பது - எதிர்மறைத் தொழிற்பெயர்


முதனிலைத் தொழிற் பெயர்


265. விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற் பெயராதல் முதனிலைத் தொழிற் பெயர்


266. 'கெடுதல்' என்பதன் முதன் நிலைத் தொழிற்பெயர் கெடு


267. 'சுடுதல்' என்பதன் முதன் நிலைத் தொழிற்பெயர் சுடு


முதனிலை திரிந்த தொழிற்பெயர்


258. விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர்


முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்.


269. 'கெடுதல்' என்பதன் முதனிலை திரிந்த தொழிற்பெயர் கேடு


270, சுடுதல்' என்பதன் முதனிலை திரிந்த தொழிற்பெயர்- சூடு


வினையாலணையும் பெயர்


271. ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும்.


272. தொழிலைச் செய்யும் வினையாலணையும் பெயர் கருத்தாவைக் குறிப்பது


273. வினையாலணையும் பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை


ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று காலங்களிலும் வரும்.


274. 'வந்தவர் அவர் தான்' என்பது - வினையாலணையும் பெயர் திறன் அறிவோம்


275. எந்தமிழ்நா-எம்+தமிழ்+நா


276. "மரமது மரத்தில் ஏறி மரமதைத் தோளில் வைத்து


மரமது மரத்தைக் கண்டு" தனிப்பாடல் திரட்டு (சுந்தரகவிராசர்)


277. "தேனினும் இனிய நற்செந்தமிழ் மொழியே தென்னாடு விளங்குறத் திகழுந்தென்மொழியே" எனும் அடிகள் இயற்றியவர் கா. நமச்சிவாயர்


278. பசு போல் சாந்தமும், புலிபோல் தீரமும் யானை போல் உழைப்பும் மனிதனுக்கு வேண்டும் 279. "ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே உணர்வினுக்


குணர்வதாய் ஒளிர் தமிழ் மொழியே" கா. நமச்சிவாயர் 280. "தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே தழைத்தினி


தோங்குவாய் தண்டமிழ் மொழியே" என்றவர் கா. நமச்சிவாயர் 281. 'நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்' என்னும் நூலின் ஆசிரியர் -


முனைவர் சேதுமணி மணியன்


282. 'பச்சை நிழல்' என்னும் நூல் இயற்றியவர் உதயசங்கர்


283. 'தவறின்றித் தமிழ் எழுதுவோம்' என்னும் நூலின் ஆசிரியர் மா.


6. 'மூச்சு பயிற்சியே உடலைப் பாதுகாக்கும்' எனக் கூறும் நூல்


7. திருமந்திரம் திருமந்திரத்தின் ஆசிரியர் - திருமூலர்


8. "வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம் எனக் குறிப்பிடும் நூல் ஔவை குறள்


தீவிர வட்டம்


(வாயுதாரணை எனும் அதிகாரம்)


9. வளி என்பதன் பொருள் - காற்று


நான்கு திசையிலும் நான்


10. கிழக்கு என்பதன் வேறு பெயர் - குணக்கு


கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல் 11.


12. மழை மேகங்களை சுமந்து வரும் காற்று கொண்டல்


13. மழை மேகங்களைச் சுமந்து வருவதால் மழைக்காற்று எனப்படுகிறேன்.


14. மேற்கு என்பதன் வேறு பெயர் - குடக்கு


15.


குளிர்ச்சி மற்றும் இன்பத்தை தரும் காற்று - கொண்டல்


16. மேற்கிலிருந்து வீசும் காற்று - கோடை


17


. மேற்கிலிருந்து அதிக வலிமையோடு வீசும் காற்று கோடை


19. வடக்கு என்பதன் வேறு பெயர் - வாடை


20. வாடைக்காற்று பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் மிகவும்


18. வறண்ட பகுதியிலிருந்து வீசும் காற்று - கோடை


குளிர்ச்சியான ஊதைக்காற்று எனப்படும்.


குளிர்ச்சியான ஊதைக் காற்றுவாடைக்காற்று 21.


22. தெற்கிலிருந்து வீசம் காற்று தென்றல் ஆகும் 23. தென்றல் காற்றின் வேகம் மெதுவாக இருக்கும்


இலக்கியத்தில் நான்


24. "வண்டோடு புக்க மணவாய்த் தென்றல்" எனக் குறிப்பிடும் நூல் சிலப்பதிகாரம்


25. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள்


26. 'பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது' என்ற நூலின் ஆசிரியர்


பலபட்டடைச் சொக்கநாதர் 27. "தந்தமிழும் தண்பொருதை நன்னதியும் சேர்" எனக் குறிப்பிடும்


நூல்- பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது 28. "செந்தமிழின் பின்னுதித்த தென்றலே" எனப் பாடியவர்


பலபட்டடைச் சொக்கநாதர்


29. "நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில்ஆண்ட உரவோன் மருக!" எனக் கூறும் நூல் - புறநானூறு


முந்தீர் நாவாய் ஓட்டியாக நான்


30. களிஇயல் யானைக் கரிகால் வளவ!" எனக் கூறும் நூல் புறநானூறு


31. "தளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி" இப்பாடல் வரிகளால் புகழப்படுபவர் - கரிகாலன்


32. கரிகாலனின் கப்பற்படை பற்றி புகழ்ந்து பாடிய புலவர் வெண்ணிக்குயத்தியார்


33. ஹிப்பாலஸ் என்பவர் பருவக்காற்றின் பயனை உலகிற்கு


உணர்த்தினார்


34. ஹிப்பாலஸ் - (பொ.ஆ.) முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவர்


35. ஹிப்பாலஸ் - கிரேக்க மாலுமி


36. ஹிப்பாலஸ் பருவக்காற்றின் உதவியால் அடைந்த துறைமுகம் -


37. முசிறி யவன் கப்பல் முசிறியை அடையக் காரணமான பருவக்காற்றின் வேறு பெயர் - ஹிப்பாலஸ் பருவக்காற்று


நன்னன் 284. Vowel


உயிரெழுத்து 285. Consonant


மெய்யெழுத்து 286. Homograph ஒப்பெழுத்து


287. Monolingual ஒருமொழி


288. Conversation. உரையாடல்


289. Discussion கலந்துரையாடல்


இயல் 2


கேட்கிறதா என் குரல்!


1.


2. கண்களால் காண இயலாதது காற்று


உயிரின வாழ்வின் அடிப்படை இயற்கை


39 . வடகிழக்கு பருவக்காற்று காலம் (அக்டோபர் முதல் டிசம்பர் 38


3. பருவமாற்றம், மழை ஏற்படக் காரணம் காற்று


4.


'உலகம் ஐம்பூதங்களால் ஆனது' எனக் கூறியவர்


தொல்காப்பியர் 5.


வரை)


40. இந்தியாவின் முதுகெலும்பு - வேளாண்மை


41. தென்மேற்கு பருவக் காற்று - 70% மழைப் பொழிவை தருகிறது


அனைத்து உயிர்களின் இயக்கத்தை தீர்மானிப்பது - காற்று


மழை தருவேன் நான்


. தென்மேற்கு பருவக்காற்று காலம் - (ஜூன்-செப்டம்பர்)


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 5


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


தடம் பதிப்பேன் நான்


சொல்லும் பொருளும்:


42. "வளி மிகின் வலி இல்லை" எனக் குறிப்பிடும் ஆசிரியர் -ஐயூர் முடவனார்


72. 'மயலுறுத்து'- மயங்கச்செய்


73. 'ப்ராண-ரஸம்'-உயிர்வளி


43. "கடுங்காற்று, மணலைக் கொண்டு வந்து சேர்க்கும்" எனப் பாடியவர் - மதுரை இளநாகனார்


74. லயம்-சீராக


44. தாவரங்களில் ஒளிச்சேர்க்கை நடைபெற்று உணவு உற்பத்தி ஆகிறது.


ஆற்றலாக நான்


45. காற்று என்பது புதுப்பிக்கத்தக்க ஆற்றல்வளம்.


46. உலகின் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவின் இடம் ஐந்தாவது இடம்


75. பாரதியாரின் சிறப்பு பெயர்கள் - நீடுதுயில் நீக்கப் பாடி வந்த திலா, 'சிந்துக்குத் தந்தை'


76. 'எட்டயபுர ஏந்தல்' எனப்படுபவர் பாரதியார்


77. செய்திகளில் வெளிவரும் கேலிச்சித்திரம், கருத்துப்படம் முதலியவற்றை உருவாக்கியவர் - பாரதியார்.


78. கருத்துப்படம் எனும் கேலிச்சித்திரங்களை முதன் முதலில் உருவாக்கியவர்-பாரதியார்


79. சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்க ளில் எதிர்த்து எழுதியவர் - பாரதியார்


47. தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.


48. உலகில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவின் நிலை - இரண்டு


மனிதனால் மாசடையும் நான்


49. உணவின்றி மனிதனால் 5 வாரம் உயிர் வாழ முடியும்


50. நீரின்றி மனிதனால் ஐந்து நாட்கள் வாழமுடியும்


51. இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணிகளில் ஐந்தாவது இடம்- காற்று மாசுபாடு


80. பாரதியார் எழுதிய நூல்கள் - குயில்பாட்டு, பாஞ்சாலிசபதம்


81. பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் - இந்தியா, சுதேசமித்திரன்


82. பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்


83. பாரதியாரின் முப்பெரும் படைப்புகள் கண்ணன் பட்டு,


குயில்பாட்டு,பாஞ்சாலிசபதம்


84. பாரதியாரின் குழந்தை இலக்கியங்கள் பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, புதிய ஆத்திச்சூடி


52. காற்று மாசுபாட்டால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக கூறும் அமைப்பு (UNICEF) சிறுவர் நிதியம்


85. உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு


53. நவீன காலத்தில் உயிர்வளி விற்கும் நிலையங்கள்


தொடங்கப்பட்டிருக்கின்றன.


86. - அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை 'Prose poetry (Free verse) नं


87. 88. உணர்ச்சி பொங்க கவிதை படைக்க தடையாக உள்ளது- யாப்பு தமிழில் வசனக் கவிதை உருவாக காரணமானவர் - பாரதியார்


54. புவியைச் சூழ்ந்து புற ஊதா கதிர்களைத் தடுப்பது - ஓசோன் படலம்


55. ஓசோன் படலத்தை பாதிப்பது CFC (குளோரோ புளோரோ


கார்பன்)


56. பரிதி என்பதன் பொருள் - கதிரவன்


57. குளிர்பதனப் பெட்டி வெளியிடும் காற்று நச்சு குளோரோ


புளுரோ கார்பன்


58. CFC யை குறைக்க தற்போது பயன்படுத்தப்படுவது ஹைட்ரொ கார்பன் (HC)


59. மழைநீரில் ஆக்சைடுகள் கலப்பதால் அமிலமழை ஏற்படுகிறது.


60. அமில மழையை ஏற்படுத்தும் வாயுக்கள் கந்தக டை ஆக்சைடு &


நைட்ரஜன் டை ஆக்சைடு


மரம் தரும் வரம் நான்


89. வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.


90. "திக்குகள் எட்டும் சிதறி" எனத் தொடங்கும் கவிதையின் ஆசிரியர்-பாரதியார்


91. தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம் சாயுது சாயுது சாயுது


பேய்கொண்டு என்ற கவிதையின் ஆசிரியர் - பாரதியார்


முல்லைப்பாட்டு


92. "நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு" என்ற பாடல் வரிகள்


இடம் பெற்ற நூல் - முல்லைப்பாட்டு


93. "பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை" எனக் கூறும் நூல் - முல்லைப்பாட்டு


94. "சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல்


61. சராசரி மனிதரின் மூச்சு விடுதல் என்பது - ஒரு நிமிடத்திற்கு 12 முதல் 18 முறை


நோக்கி" எனக் கூறும் நூல் - முல்லைப்பாட்டு 95. "கொடுங்கோற் கோவலர் பின் நின்று உய்த்தர" என்னும் பாடல்


62. சுவாசித்தலின் போது வெளியிடப்படும் வாயு கார்பன் டை


ஆக்சைடு


63. உலக காற்று தினம் 15 ஜூன்


64. குளோரோ புளுரோ கார்பனின் ஒரு மூலக் கூறு ஒரு லட்சம் ஓசோன் மூலக் கூறுகளை சிதைக்கும்


65. "மென்துகிலாய் உடன் வருடி வாஞ்சையுடன்" எனத் தொடங்கும் கவிதை தொகுப்பின் ஆசிரியர் - தேவகோட்டை வா, மூர்த்தி


தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழா


66. தாய்லாந்து மன்னர் முடிசூட்டு விழாவில் தமிழ் பாடல்கள் பாடப்படுகின்றன தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடப்படும் தமிழ் பாடல்கள் திருவெம்பாவை மற்றும் திருப்பாவை


67. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்களைத் தாய் மொழியில் எழுதிவைத்துப் பாடுகின்றனர் என்றவர் தனிநாயக அடிகள் (ஒன்றே உலகம்)


68. தாஜ்மஹால் பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது


'காற்றே வா'


69, 'காற்றே வா' என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர்-பாரதியார்


70. 'நீரின்றி அமையாது உலகு' என்றவர் திருவள்ளுவர் 71. நெருப்பை "நீடித்துநின்று நல்லொளி தருமாறு நன்றாக வீசு"


எனக் கூறும் நூல் பாரதியார் கவிதைகள்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


இடம் பெற்ற நூல் - முல்லைப்பாட்டு 96 . "பாடுஇமிழ் பனிக்கடல் பருகி" என்னும் முல்லைப்பாட்டு அடி


உணர்த்தும் அறிவியல் செய்தி - கடல் நீர் ஆவியாகி மேகமாதல்


சொல்லும் பொருளும்


97. 'நனந்தலை உலகம்' அகன்ற உலகம்


98. நேமி சக்கரம்


99. 'கோடு'- மலை


100. 'கொடுஞ்செலவு'- விரைவாகச் செல்லுதல்


101. நறுவீ நறுமணமுடைய மலர்


102. தூஉய் தூவி


103. 'விரிச்சி'- நற்சொல்


104. 'சுவல்'- தோள்


105. வலம்புரிச்சங்கு பொறித்த கைகளை உடையவர் திருமால்


106. குறுகிய வடிவம் கொண்டு தீர் வார்த்து கொடுத்தவன் - மாவலி


107. தலைவிக்கு உவமையாக கூறப்பட்டுள்ளது இளங்கன்று


இலக்கணக்குறிப்பு


108. 'மூதூர்'- பண்புத்தொகை


109. 'உறுதுயர்'-வினைத்தொகை


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 6


வெராண்டா ரேஸ்


110. 'கைதொழுது'- மூன்றாம் வேற்றுமைத் தொகை


111. தடக்கை - உரிச்சொற்றொடர்


முல்லை நிலத்தின் முதல், கரு, உரிப் பொருள்கள் முதற் பொருள் நிலமும் பொழுதும்


நிலம்


பொழுது


கடும் கடு சார்ந்த இடமும் (முல்லை)


பெரும்பொழுது


கார்காலம்


(ஆவணி, புரட்டாசி)


சிறுபொழுது


மாலை


கருப்பொருள் நீர்


குறுஞ்சுனை நீர், காட்டாறு


மரம்


பூ


கொன்றை, காயா, குருந்தம் |


முல்லை, பிடவம், தோன்றிப்பூ


இருத்தல்


நிமித்தமும் காத்திருத்தல்)


உரிப்பொருள்


இருத்தலும்


112. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று முல்லைப்பாட்டு


113. முல்லைப்பாட்டு 103 அடிகளைக் கொண்டது


114. முல்லைப்பாட்டின் பாவகை ஆசிரியப்பா


115. முல்லைப்பாட்டின் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்


116. பத்துப்பாட்டு நூல்களுள் மிகச்சிறிய நூல் முல்லைப்பாட்டு


117. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை கொண்ட நூல் முல்லைப்பாட்டு


118. நப்பூதனார் புகார் நகரத்தைச் சேர்ந்தவர்


'புயலிலே ஒரு தோணி'


119. 'புயலிலே ஒரு தோணி' என்ற கதையின் ஆசிரியர் - ப. சிங்காரம்


120. தமிழர்கள் நெடுங்காலமாக வாழும் நாடுகள் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசிய


121. வடஇந்திய புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை தொடங்கிய - 2000


122. உலக வானிலை அமைப்பின் சிறப்பு வானிலை மையம் அமைந்துள்ள இடம்- புதுடெல்லி


123. 2004ல் புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டல சிறப்பு வானிலை ஆய்வு மையம் புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை வழங்கியது


124. புயலுக்கு பெயர் 2004 ஆம் ஆண்டு முதல் சூட்டப்படுகிறது.


125. புயலுக்கு பெயர் வைக்கும் நாடுகள்- வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை,


தாய்லாந்து 126. இந்தியா கொடுத்த புயலுக்கான பெயர்கள் -அக்னி, ஆகாஷ்,


பிஜ்லி,ஜல், லெஹர், மேக், சாஹர், வாயு.


127. 'லெஹர்' என்ற பெயரை வழங்கிய நாடு இந்தியா


128. 'லெஹர்' என்பதன் பொருள் அலை


129. ஜவ் என்பதன் பொருள்- நான்கு பூதங்கள் 130. 'கஜா' என்ற பெயரை வழங்கிய நாடு இலங்கை


131. 'பெய்ட்டி' என்ற பயல் பெயரை தந்த நாடு தாய்லாந்து


132. 'கப்பித்தான்' என்பதன் பொருள் தலைமை மாலுமி


133. தொங்கான் என்பதன் பொருள் -- கப்பல்


134. புவி தனது அச்சில் மேற்கிலிருந்து கிழக்காக சுழல்கிறது.


135. நிலநடுக்கோட்டின் வட பகுதியில் காற்று - வலப்புறமாக திரும்பும்


136. நிலநடுக்கோட்டின் தென் பகுதியில் காற்று திரும்பும் இடப்புறமாக


137. அமெரிக்கா, ஜப்பான், சீனாவை தாக்கும் புயல்கள் இடம்புரி புயல்கள்


138. ஆஸ்திரேலியா, ஹவாய் தீவுகளை தாக்கும் புயல்கள் - வலம்புரி புயல்கள்


139. புயலின் இரு வகையான சுழற்சி கொரியாலிசிஸ் விளைவு எனப்படும்


140. கொரியாலிஸ் விசையை கண்டறிந்தவர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


தீவிர வட்டம்


141. கொரியாலிஸ் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு-1835.


142. கொரியாலிஸ் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர்


143. பிலவான் என்பது - இந்தோனிசியாவில் உள்ள இடம்.


144. அவுலியா என்பது ஒரு வகை மீன்


145. புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் புயலிலே ஒரு


தோணி. 146 . 'புயலிலே ஒரு தோணி' என்னும் நூலின் ஆசிரியர் ப. சிங்காரம்


147. 'புயலிலே ஒரு தோணி' நூலின் ஆசிரியர் சிங்காரம் சிவகங்கை


மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர்


148. ப. சிங்காரம் வேலைக்காக சென்ற ஊர் இந்தோனேசியா 149, சிங்காரம் பணிபுரிந்த நாளிதழ் தினத்தந்தி


150, ப. சிங்காரம் கல்லி வளர்ச்சிக்காக வழங்கிய தொகை -ஏழரை லட்சம் 151


. "பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி" எனக் கூறும் நூல்


அகநானூறு 152. கொல்லிமலை நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது


153. ப. சிங்காரம் வாழ்ந்த காலம் - (1920-1997)


154. 'கடற்கூத்து' கதைப் பகுதி இடம் பெற்ற நூல் புயலிலே ஒரு தோணி


தொகை நிலைத்தொடர்கள்


155. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர்


156. நீர் பருகினான் என்பது - சொற்றொடர்


157. பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரி ன் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு


அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அது - தொகை நிலைத்தொடர் ஆகும்.


158. தொகை நிலைத் தொடர் ஆறு வகைப்படும்


வேற்றுமைத் தொகை


159. தொடரில் வேற்றுமை உருபுகள் மறைந்து வருவது - வேற்றுமைத் தொகை


160. மதுரை சென்றார் என்பது - வேற்றுமைத் தொகை


161. ஐ, ஆல், கு, இன், அது, கண் உருபுகள் மறைந்து வந்தால் அவை


-வேற்றுமைத் தொகை


162. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் பயனும் மறைந்து வந்தால் அது


உருபும் பயனும் உடன் தொக்க தொகை


163. தமிழ்தொண்டு (தமிழுக்குச் செய்யும் தொண்டு) என்பது நான்காம் வேற்றுமை உருபும் உடன் தொக்கதொகை


வினைத்தொகை


164. காலம் காட்டும் இடைநிலையோடு பெயரச்ச விகுதி மறைந்து


நிற்பது - வினைத்தொகை


165. காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகையாகும். 166. 'வீசுதென்றல்' வினைத்தொகை


167. 'கொல்களிறு' வினைத்தொகை


பண்புத்தொகை


168. பண்புப்பெயருக்கும், பெயர்ச்சொல்லுக்கும் இடையில் 'மை' எனும் பண்பு விகுதியும் 'ஆகிய' 'ஆன' எனும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது - பண்புத்தொகை


169. 'செங்காந்தள்'- பண்புத்தொகை


170. 'வட்டத்தொட்டி' - பண்புத்தொகை 171. 'இன்மொழி'- பண்புத்தொகை


இருபெயரொட்டுப் பண்புத்தொகை


172. சிறப்பு பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்பும் நின்று இடையில் 'ஆகிய' என்னும் பண்பு உருபு தொக்கி வருவது


இருபெயரொட்டுப் பண்புத்தொகை 173. 'மார்கழித் திங்கள்' - இருபெயரொட்டுப் பண்புத்தொகை


174. சாரைப்பாம்பு இருபெயரொட்டுப் பண்புத்தொகை


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 7


வெராண்டா ரேஸ்


175. உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்


தீவிர வட்டம்


விருந்து போற்றுதும்!


1. விருந்தினர் என்றால் உறவினர் அன்று; முன் பின் அறியாத புதியவர்களே


இயல் 3


'விருந்தே புதுமை' என்று கூறியவர் தொல்காப்பியர் 2.


விருந்தோம்பலை வலியுருத்த ஒரு அதிகாரத்தையே படைத்தவர் -திருவள்ளுவர் (இல்லறவியல்)


178. உம்மைத்தொகை எண்ணல், எடுத்தல்முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொ டர்ந்து வரும்.


4. இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்றவர்- திருவள்ளுவர்


179. அண்ணன் தம்பி உம்மைத்தொகை


5. "மோப்பக் குழையும் அனிச்சம்" என்று எடுத்துரைத்தவர் திருவள்ளுவர்


180. 'தாய்சேய்' என்பது -உம்மைத்தொகை


6. "தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்ளை" என்ற வரிகள் இடம்பெற்ற நூல் - சிலப்பதிகாரம்


அன்மொழித்தொகை


7. கோவலனைப் பிரிந்த கண்ணகி தன் பிரிவினை விட விருந்தினரை வரவேற்க முடியாத நிலை குறித்து பெரிதும் வருந்தினாள்


181. வேற்றுமை,வினை, பண்பு, உவமை உம்மை ஆகிய தொகை நிலைத் தொடர்களில் உருபுகளும் அவை அல்லாத வேறு சொற்களும் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை எனப்படும்.


182. 'முறுக்கு மீசை வருகிறார்' - அன்மொழித்தொகை


183. 'சிவப்பு சட்டை பேசினார்' - அன்மொழித்தொகை


திறன் அறிவோம்


184. மாஅல் என்பதன் பொருள் திருமால்


185. "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல" என்ற பாடலை எழுதியவர் -கண்ணதாசன்


186. "மரங்களின் ஊமை நாவுகள் உன்னிடம் பேசும்" என்ற பாடலை பாடியவர் - அப்துல் ரகுமான்


187. விளக்குகளிலிருந்து பறிக்கும் சுடர்களை பூக்களிலிருந்து திருடும் நறுமணத்தை வீணையிலிருந்து கவர்ந்த இசையை எங்கே கொண்டு போய் ஒளித்து வைக்கிறாய்? என்ற பாடலை பாடியவர் -அப்துல் ரகுமான்


188. இன்சொல் என்பது - பண்புத்தொகை


189. எழுகதிர் என்பது - வினைத்தொகை


190. கீரிபாம்பு என்பது - உம்மைத்தொகை


191. மலை வாழ்வார்: இலக்கணக்குறிப்பு - வேற்றுமைத்தொகை


192. முத்துப்பல் என்பது உவமைத்தொகை


193. கண்ணிற்கு காட்சி தராத மலர்கள் ஆலமலர், பலாமலர்


194. மலர்உண்டு, பெயர் உண்டு ஆனால் இதுதான் என உறுதியாக


கூற இயலாத மலர்கள் - சுள்ளி, பாங்கர்


195, புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்


அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா


196. குடிநீருக்கு மணத்தைத் தருவது -பாதிரிப்பூ


197. மூங்கில் பூவில் இருந்து காய் தோன்றி அரிசி கிடைக்கும்.


198, பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகளைக் கூறியவர் -


கோவை.இளஞ்சேரன்


199. பாரதியின் வசனநடை சிட்டுக்குருவி


கலைச்சொல் அறிவோம்


200. புயல் - tsh


8. விருந்தோம்பல் பற்றிய சுவர் ஓவியம் பதினேழாம் நூற்றாண்டைச் சார்ந்தது


9. விருந்தோம்பல் பற்றிய பதினேழாம் நூற்றாண்டு சுவர் ஓவியம் உள்ள இடம் சிதம்பரம்


10. கோவலனை பிரிந்து வாழும் கண்ணகி, அவனைப் பிரிந்ததைவிட விருந்தினரை போற்ற முடியாத நிலையை எண்ணி


வருந்துவதாகக் குறிப்பிட்டவர் - இளங்கோவடிகள் 11. இளங்கோவடிகள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு நூற்றாண்டைச்


சேர்ந்தவர் 12. இளங்கோவடிகள் சேர மரபினைச் சேர்ந்தவர்


13. கல்வியும் செல்லமும் பெற்ற பெண்கள் விருந்தும், ஈகையும் செய்வதாகக் கூறியவர் - கம்பர்


14. "பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தவால்" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் - கம்பராமாயணம்


15. கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் - செயங்கொண்டார்


16. கலிங்கத்துப்பரணியில் செயங்கொண்டார் விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்குகிறார்


17. "விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்- - கலிங்கத்துப்பரணி


18.


"வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்


விருந்தும் அன்றி விளைவன யாவையே" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் - கம்பராமாயணம்


தனித்து உண்ணார்


19. தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை


20. "உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிது எனத்" என்ற வரி இடம் பெற்ற நூல் -


புறநானூறு 21. "உண்டால்அம்ம, இவ்வுலகம் ......" என்ற புறநானூற்று பாடலைப் பாடியவர் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி


201. டொர்னாடோ - ஜி


202. Tempest-பெருங்காற்று


203. நிலக் காற்று -


204. கடல் காற்று - សំ


205. சுழல் காற்று-


206. குயில் பாட்டின் ஆசிரியர் பாரதியார்


207. 'அதோ அந்த பறவை போல' என்ற நூலின் ஆசிரியர் -ச. முகமதுஅலி


22. பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாக கருதப்படுவது விருந்தோம்பல்


23. 'நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்ப தலைவிக்கு உண்டு' எனக் கூறும் நூல் - நற்றிணை


24. "அல்லில் ஆயினும், விருந்து வரின்" என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல் - நற்றிணை


25. 26. விருந்தினரை பழந்தமிழர் 7 அடி சென்று வழியனுப்பினர். "காலின் ஏழடிப் பின் சென்று" என்ற வரி இடம் பெற்ற நூல் பொருநராற்றுப்படை


208. 'உலகின் மிகச் சிறிய தவளை' என்ற நூலின் ஆசிரியர் -எஸ். ராம கிருஷ்ணன்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 8


வெராண்டா ரேஸ்


27. விருந்தினருக்கு தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை விருந்தாக படைத்த செய்தி இடம் பெற்ற நூல்-புறநானூறு


28. "குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்-புறநானூறு


29. "நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்கு பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன்" என்ற செய்தி இடம்பெற்ற நூல் புறநானூறு


தீவிர வட்டம்


53. "பரிந்து நன்முகமன் வழங்கல் இவ்வொண்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே" என்ற வரிகள் காசிக் காண்டத்துடன் இடம்பெற்றுள்ள பகுதி - இல்லொழுக்கம்


சொல்லும் பொருளும்


54. 'அருகுற'- அருகில்


55. முகமன் ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்


இலக்கணக்குறிப்பு


56. நன்மொழி - பண்புத்தொகை


30. "நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்" என்ற வரி இடம் பெற்ற 57 நூல்-புறநானூறு


58. எழுதல், உரைத்தல் தொழிற்பெயர்


31. விதைத்துவிட்டு வந்த நெல்லை மீண்டும் அரித்து சிவனடியார்க்கு 59. உணவளித்தவர்-இளையான்குடி மாறநாயனார்


32. அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் 61 காட்டப்படுகிறது.


60. "ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மைபேசி" என்ற வரி இடம் பெற்ற நூல் - விவேகசிந்தாமணி


33. பெரியபுராணத்தை இயற்றியவர் - சேக்கிழார்


நிலத்திற்கேற்ற விருந்து


வியத்தல், நோக்கல் - தொழிற்பெயர்


செப்பல், இருத்தல், வழங்கல் - தொழிற்பெயர்


"கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே" என்ற வரி இடம் பெற்ற நூல்- விவேகசிந்தாமணி


62. "உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும்" என்ற வரிகள் இடம் பெற்ற நூல் விவேகசிந்தாமணி


34. நெய்தல் நிலத்தில் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்ததாகக் கூறும் நூல் சிறுபாணாற்றுப்படை


63. முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர்


35. "இலையை மடிப்பதற்கு முந்தைய வினாடிக்கு முன்பாக மறுக்க மறுக்க பரிமாறப்பட்ட" என்ற கவிதையை இயற்றியவர் அம்சப்பிரியா


விருந்தை எதிர்கொள்ளும் தன்மை


36. "உணவு உண்ண யாரேனும் உள்ளீர்களா" என்று கேட்கும் வழக்கம் இருந்ததை, கூறும் நூல் - குறுந்தொகை


37. "பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ" என்ற


பாடல் வரி இடம் பெற்ற நூல் - குறுந்தொகை


38. "மருந்தே ஆயினும் விருந்தோடு உண்" என்ற பாடல் வரி இடம்


39. கொன்றை வேந்தன் ஔவையார் 40. "வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்


பெற்ற நூல் - கொன்றை வேந்தன்


முரமுரெனவே புளித்த மோரும் திறமுடனே " என்று பாடியவர்- ஒளவையார் (தனிப்பாடல்)


41. நாயக்கர், மராட்டியர் ஆட்சிக்காலத்தில் சத்திரங்கள் மிக அதிகமாக கட்டப்பட்டன


வாழை இலையில் விருந்து


42. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடம் உண்டு. 43. இடப்பக்கம் வாழை இலையின் குறுகவான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வரவேண்டும்.


64. வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்


65. வெற்றி வேற்கையின் வேறுபெயர்- நறுந்தொகை


66. 'சீவலமாறன்' என்று அழைக்கப்படுவர் - அதிவீரராம பாண்டியன் நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி,


67. கூர்ம புராணம் போன்ற நூல்களை எழுதியவர் பாண்டியர் அதிவீரராம


மலைபடுகடாம்


68. ஊர் ஊராகச் சென்று தம் கலைத்திறனால் மக்களை


69. மகிழ்வித்தவர்கள்- பாணர், கூத்தர், விறலியர் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம்


70. மலைபடுகடாம் வேறுபெயர் கூத்தராற்றுப்படை


71. மலைபடுகடாம் நூலை இயற்றியவர் - இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்


72. பரிசுபெற செல்லும் கூத்தனை வள்ளலிடம் பரிசு பெற்ற கூத்தன் ஆற்றுப்படுத்தும் நூல் - மலைபடுகடாம்


73. 'மலையை யானையாக' உருவகம் செய்து மழையில் எழும் பலவகை ஓசைகளை அதன் 'மதம்' என்று விளக்குவதால்


'மலைபடுகடாம்' எனப் பெயர் பெற்றது


74. மலைபடுகடாம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் - நன்னன்


75. என்னும் குறுநில மன்னன் மலைபடுகடாம் நூலில் உள்ள அடிகள் -583


44. அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் வாழையிலை விருந்து விழாவைக் கொண்டாடி வருகிறது


76. "அன்று அவண் அசைஇ அல்சேர்ந்து அல்கி


45. "இட்டதோர் தாமரைப்பூ


77. சிவந்த பூக்களைக் கொண்ட மரம் - அசோகமரம்


இதழ் விரித் திருத்தல்போல"பாரதிதாசனார்


78 நன்னனை புகழ்ந்துபாடி பரிசு பெற்றவர் கூத்தர்


46. வீட்டில் திண்ணை அமைக்கக் காரணம் விருந்தினர்களை பேண 'காசிக்காண்டம்'


47. 'காசிக்காண்டம்' என்ற நூலை இயற்றியவர் பாண்டியர் அதிவீரராம


48. காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம்.


கன்று எரி ஒள் இணர் கடும்பொடு " என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல் - மலைபடுகடாம்


79. "இறடிப் பொம்மல் பெறுகுவிர் "எனும் தொடரிலுள்ள 'இறடி' எனும் சொல் உணர்த்தும் பொருள் தினைச்சோறு


சொல்லும் பொருளும்


49


. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்கள் மொத்தம் ஒன்பது


50. "விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்" - 'காசிக்காண்டம்'(இல்லொழுக்கம் கூறும் பகுதி)


51. ஒன்பது விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்களைக் கூறியவர் - அதிவீரராம பாண்டியர்


52. துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல்


நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ள நூல் 'காசிக்காண்டம்'


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


80. அசைஇ-இளைப்பாறி


81. கடும்பு -சுற்றம்


82. ஆரி - அருமை


83. வயிரியம் கூத்தர்


84. இறடி -தினை


85. அல்கி - தங்கி


86. நரலும் ஒலிக்கும்


87. படுகர்-பள்ளம்


88. வேவை - வெந்தது


89. பொம்மல் -சோறு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 9


வெராண்டா ரேஸ்


இலக்கணக்குறிப்பு


90. 'அசைஇ'- சொல்லிசை அளபெடை


91. 'கெழீஇ'- சொல்லிசை அளபெடை


92. 'பரூஉக்'- சொல்லிசை அளபெடை


93. குரூஉக்கண்- சொல்லிசை அளபெடை


94. கருப்பு நிறக் கரிசல் மண்ணின் இயற்கைத் தங்கம் கம்பு


தீவிர வட்டம்


1. எழுவாய்த்தொடர்


126. எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது -எழுவாய்த் தொடர்


127. எழுவாய் தொடருக்கு (எ.கா):- இனியன் கவிஞர் -பெயர் காவிரி பாய்ந்தது - வினை பேருந்து வருமா?- வினா


கோபல்லபுரத்து மக்கள்


95. கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம்.


2. விளித்தொடர்


96. காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையை சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியம் - கரிசல் இலக்கியம்


97. கரிசல் மண்ணின் படைப்பாளி - கு. அழகிரிசாமி


98. கி. ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கியவர் அழகிரிசாமி


128. விளியுடன் விளை தொடர்வது - விளித்தொடர்


129. விளித் தொடருக்கு எ.கா - நண்பா எழுது


3. வினைமுற்றுத்தொடர்


130. வினைமுற்றுடன்


வினைமுற்றுத்தொடர் 131. வினைமுற்றுத்தொடருக்கு எ.கா -பாடினாள் கண்ணகி


99. கரிசல் இலக்கியம் பற்றி எழுதத் தொடங்கியவர் கு.அழகிரிசாமி


100. கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்தி கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர் -கி.ராஜநாராயணன்


வட்டார வழக்கு சொற்கள்


101. பாச்சல்-பாத்தி


102. பகனம் கவனமாக


103. நீத்துப்பாகம் - மேல்கஞ்சி


104. கடிச்சு குடித்தல் - வாய்வைத்துக் குடித்தல்


105. மகுளி - சோற்றுக்கஞ்சி


106. வரத்துக்காரன் - புதியவன்


107. சடைத்து புளித்து - சலிப்பு


108. அலுக்கம் -அழுத்தம்(அணுக்கம்)


109. தொலவட்டையில் தொலைவில்


ஒரு


பெயர்


தொடர்வது


4. பெயரெச்சத்தொடர்


132. முற்றுப்பெறதாத வினை பெயர்ச்சொல்லை கொண்டு முடிவது- பெயரெச்சத்தொடர்


133. பெயரெச்சத்தொடருக்கு எ.கா - கேட்ட பாடல்


5. வினையெச்சத்தொடர்


134, முற்றுப்பெறாத வினை, வினைச் சொல்லைக் கொண்டு முடிவது


வினையெச்சத்தொடர்


135. வினையெச்சத் தொடருக்கு எ.கா -பாடி மகிழ்ந்தனர்


6. வேற்றுமைத்தொடர்


136. வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள்


வேற்றுமை தொகாநிலை தொடர்கள்


110. 'கோபல்ல கிராமம்' என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதை - கோபல்லபுரத்து மக்கள்


137. கட்டுரையைப் படித்தான்-இதில் 'ஐ' என்னும் வேற்றுமை உருபு


வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.


111, 'கோபல்லபுரத்து மக்கள்' என்ற நூலின் ஆசிரியர் की.


138. வேற்றுமை உருபுகள் -ஐ, ஆல், கு, இன், அது, கண்


ராஜநாராயணன்


112. கி. ராஜநாராயணனின் சொந்த ஊர் - இடைசெவல்


113. இந்திய விடுதலைப் போரின் பின்னணியைக் கொண்ட நூல் -


கோபல்லபுரத்து மக்கள்


139. இரண்டாம் வேற்றுமை உருபு - 'ஐ' 140. மூன்றாம் வேற்றுமை உருபு -'ஆள்'


141. நான்காம் வேற்றுமை உருபு -'கு'


142 ஐந்தாம் வேற்றுமை உருபு - 'இன்'


114. 'கோபல்லபுரத்து மக்கள்' என்ற நூல் சாகித்திய அகாதெமி விருது


பெற்ற ஆண்டு - 1991


143, ஆறாம் வேற்றுமை உருபு -'அது'


144. ஏழாம் வேற்றுமை உருபு - 'கண்'


115. கி. ராஜநாராயணன் கதைகள் 'கதை சொல்லியின் கதை'


போக்கில் அமைந்திருக்கும்


145. வேற்றுமை உருபு இல்லாதவை


வேற்றுமை


முதல் மற்றும் எட்டாம்


116. கி. ராஜநாராயணன் 20க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 117. கரிசல் வட்டாரச் சொல்லகராதியை உருவாக்கியவர் की.


ராஜநாராயணன்


118. எழுத்துலகில் 'கி.ரா'


என அழைக்கப்படுபவர்


ராஜநாராயணன்


146, எழுவாய் என்று அழைக்கப்படும் வேற்றுமை - முதல் வேற்றுமை 147. விளிவேற்று என்று அழைக்கப்படுவது - எட்டாம் வேற்றுமை


சி. 7. இடைச்சொல் தொடர்


119. கி. ராஜநாராயணன் தொடங்கிய வட்டார மரபு வாய்மொழிப்


புனை கதைகள் கரிசல் இலக்கியம் என அழைக்கப்படுகின்றன 120. கரிசல் இலக்கிய பரம்பரையாளர்கள் பா. செயப்பிரகாசம், பூமணி,


வீரவேலுசாமி, சோ. தர்மன், வேல ராமமூர்த்தி


முன்தோன்றிய மூத்தகுடி


121. "கறங்கு இசை விழவின் உறந்தை" எனும் வரி இடம் பெறும் நூல்- அகநானூறு


148. இடைச் சொல்லுடன் பெயரோ, விளையோ தொடர்வது இடைச்சொல் தொடர்


149. இடைச் சொல்லுக்கு எ.கா - மற்றொன்று = மற்று + ஒன்று


8. உரிச்சொல் தொடர்


150. உரிச் சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர்


151. உரிச் சொல் தொடருக்கு எ.கா -சாலச் சிறந்தது


122. 'உறந்தை' எனும் சொல் குறிக்கும் ஊர் உறையூர், திருச்சி 9 மாவட்டம்


. அடுக்குத் தொடர்


தொகாநிலைத் தொடர்கள்


123. ஒரு தொடர் மொழியில் இரு சொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் பொருளை உணர்த்துவது- தொகாநிலைத்தொடர்


124. தொகாநிலைத் தொடருக்கு எ.கா காற்று வீசியது, குயில் கூவியது


152. ஒரு சொல் இரண்டு, மூன்று முறை அடுக்கித் தொடர்வது -


அடுக்குத்தொடர் 153. அடுக்குத்தொடருக்கு எ.கா - வருக! வருக! வருக!


கூட்டுநிலைப் பெயரெச்சம்


154. ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக்கொண்டு முடி வது - கூட்டுநிலைப் பெயரெச்சம்


125. தொகாநிலைத்தொடர் 9 வகைப்படும்.


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 10


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


155. வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் முலம் கூட்டுநி லை ப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.


குரிமை உடைத்திவ் வுலகு" என்ற குறள் இடம் பெறும் அதிகாரம் - கண்ணோட்டம்


185. 'வாயு சம்கிதை' என்ற நூலை இயற்றியவர் - சீவலமாறன்


156. கூட்டுநிலைப் பெயரெச்சத்துக்கு எ.கா -கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய் தி


186. பண்டைய தமிழர்கள் பண்பில் மட்டுமின்றி கலைகளிலும் சிறந்து விளங்கினர்.


157. "சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி" என்னும் அடியில் 'பாக்கம்' என்பது - சிற்றூர்


187. 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்ற பழமொழி குறிப்பது விருந்தோம்பலை


158. 'அறிஞருக்கு நூல்', 'அறிஞரது நூல்' ஆகிய சொற்றொடர்களின் பொருளை வேறுபடுத்துவது - வேற்றுமை உருபுகள்


188, 'அன்பால் கட்டினார்' என்பதன் இலக்கணக்குறிப்பு மூன்றாம் வேற்றுமை தொகாநிலைத்தொடர்


159. "மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து" என்ற வரி இடம் பெற்ற நூல் முக்கூடற்பள்ளு


189. 'அறிஞருக்குப் பொன்னாடை' என்பது நான்காம் வேற்றுமை தொகாநிலைத்தொடர்


150. "கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்"என்ற வரியை இயற்றியவர் காளமேகப் புலவர்


190. 'எழுது எழுது என்றாள்' என்பதன் இலக்கணக்குறிப்பு அடுக்குதொடர் (விரைவு காரணமாக இருமுறை 'எழுது எழுது'என்றாள்')


கலைச்சொற்கள்


161. பாரம்பரிய இலக்கியம் -


162. காவிய இலக்கியம் - பக்.


163. பக்தி இலக்கியம்


164. பண்டைய இலக்கியம் -


வாழ்த்து


165. Folk literature நாட்டுப்புற இலக்கியம்


1. "மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன் விரையார் கழற்கென்" என்ற பாடலைப் பாடியவர் மாணிக்கவாசகர்


166. நவீன இலக்கியம் -


பத்தாம் வகுப்பு (பழைய புத்தகம்)


இயல் 1


167. பிராந்திய இலக்கியம் -


2. சைவ சமயக்குரவர் நால்வர் சுந்தரர், மாணிக்கவாசகர் அப்பர், திருஞானசம்பந்தர்,


அறிவை விரிவு செய்


3. மாணிக்க வாசகர் பிறந்த ஊர் அருகில்) திருவாதவூர் (மதுரைக்கு


168. 'திருக்குறள் தெளிவுரை' என்ற நூலின் ஆசிரியர் - வ.உ. சிதம்பரனார் 169. 'சிறுவர் நாடோடிக் கதைகள்' என்ற நூலின்ஆசிரியர் - கி.


4. மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியன் என்ற மன்னரிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றினார்


ராஜநாராயணன் 170. 'ஆறாம் திணை' என்ற நூலின் ஆசிரியர் - கு. சிவராமன்


5. திருப்பெருந்துறை இறைவனை கண்ணீர் மல்க அழுது தொழுதவர் மாணிக்கவாசகர்


திருக்குறள்


6. மாணிக்கவாசகரின் அடைமொழி - அழுது அடியடைந்த அன்பர்


171, "நச்சப் படாதவன்' செல்வம்" அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படுத்தவன்


7. மாணிக்கவாசகர் எழுப்பிய மாணிக்கவாசகர் அருளியவை - திருவாசகம், திருக்கோவையார் கோவில்


8. திருப்பெருந்துறைஆவுடையார் கோவில்.


172. "பெரியாரைப் பேணித் தமராக் கொளல்" என்பதில் தமர் என்ற


9. திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில் உள்ள மாவட்டம்


சொல்லின் பொருள் - துணை


173. உயிரினும் மேலாக ஓம்பப்படுவது ஒழுக்கம்


174. முயற்சி செய்தல் செல்வம் பெருகும்


175. முயற்சி இல்லாவிட்டால் சேருவது வறுமை


176. நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு


இவ்வுலகமே உரிமை உடையதாகும் 177. "வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்


கோலொடு நின்றான் இரவு" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - உவமை அணி


178. "பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்" என்ற குறளில் பயின்று வந்துள்ள


அணி - எடுத்துக்காட்டு உவமையணி 179. "நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்


நச்சு மரம்பழுத் தற்று" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி- உவமை அணி


180. உரை(றை) ஊற்றி ஊற்றிப்


பார்த்தாலும் புளிக்காத பால்!


தந்தை தந்த தாய்ப்பால் முப்பால்! திருக்குறள் பற்றிய


அறிவுமதியின் கவிதை


181. "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்


கல்லார் அறிவிலா தார் "உலகத்தோடு ஒத்து வாழக் கல்லாதார்,


பல நூல்களைக் கற்றாராயினும் அறிவு இல்லாதவரே. 182. "எய்துவர் எய்தாப் பழி"-இக்குறளடிக்கு பொருந்தும் வாய்பாடு -


கூவிளம் தேமா மலர் 183. "நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்


புதுக்கோட்டை மாவட்டம்


10. மாணிக்கவாசகர் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் . சைவத்திருமுறை பன்னிரண்டனுள் எட்டாம் திருமுறையில்


11 உள்ளவை-திருவாசகம், திருக்கோவையார் மாணிக்கவாசகர் பாடல்கள் எட்டாம் திருமுறையில் உள்ளன.


12. 13. திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை


14. 658 கல்நெஞ்சையும் கசிந்துருக செய்யும் நூல் - திருவாசகம் திருவாசகம் கல்நெஞ்சையும் கசிந்துருக செய்யுமாதலால்


15. "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று வழங்கப்படுகிறது


16. 17. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப் நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும் அடைமொழி- சதகம்


18. திருவாசகத்திலுள்ள திருச்சதகத்தின் முதற் பாடல் - "மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன் விரையார் கழற்கென்"


19. மாணிக்கவாசகர் திருப்பெருந்துறை இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப்பெற்றார்


புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனதைக் கவர்கின்றவர் யாரும் இல்லை" எனக் கூறியவர் - ஜி. யு. போப்


20. "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப்


21. மெய் உடல்


22. மணம்


நாள்தொறும் நாடு கெடும்" இக்குறள் இடம் பெற்றுள்ள அதிகாரம் -கொடுங்கோன்மை


23. நெகிழ தளர


184, "கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்


24, ததும்பி பெருகி


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


25. விதிர்விதிர்த்து உடல் சிலிர்த்து


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 11


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


26. சய சய வெல்க வெல்க


27. கழல் ஆண்கள் காலில் அணியும் ஒரு அணிகலன்


28. விடேன் என்பதன் இலக்கணக் குறிப்பு தன்மை ஒருமை வினைமுற்று விகுதி


ஏலாதி


29. "பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய் நூல்நோக்கி வாழ்வான் நுனித்து" என்று பாடியவர் - கணிமேதாவியார்


30. ஏலாதியை இயற்றியவர் - கணிமேதாவியார்


31. கணிமேதாவியாரின் வேறுபெயர் - கணிமேதையர்


32. கணிமேதாவியார் காலம் - கி.பி ஐந்தாம் நூற்றாண்டு


33. கணிமேதாவியார் சார்ந்த சமயம் - சமணம்


34. சமண சமயத்திற்கே உரிய 'கொல்லாமை' முதலான உயரிய அறக்கருத்துக்களை வலியுறுத்திக் கூறும் நூல் ஏலாதி


35. திணை மாலை நூற்றைம்பது எனும் நூலின் ஆசிரியர் கணிமேதாவியார்


ஏலாதி நூற்குறிப்பு


36. ஏலாதி-பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று


37. நன்கு அடியில் ஆறு அருங்கருத்துக்களை தரும் நூல் - ஏலாதி


38. ஏலாதி சிறப்புப்பாயிரம், தற்சிறப்புப்பாயிரம் உட்ட 81 வெண்பாக்களைக் கொண்டுள்ளது


59. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகள் உரிமைக்கு உறவுகோல் ஊன்றுகிறது, இவ்வரி இடம்பெற்ற நூல் - புறநானூறு


60. தொல்காப்பியர் கூறும் எழுத்துப்பிறப்பு முறைகள் மொழிநூலாரையே வியப்பில் ஆழ்த்துகின்றன.


61. "இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது" என்றவர் முனைவர் எமினோ


62. ஒரு மொழிக்கு தேவையான ஒலிகள்-33


63. தமிழ்மொழி 500 ஒலிகளைக் கொண்டது


64. 6000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழி தோன்றி செம்மை பெற்றிருத்தல் வேண்டும்.


65. மூன்றாம் தமிழ்ச்சங்கம் 3000 தோற்றுவிக்கப்பட்டது ஆண்டுகளுக்கு முன்


66. தமிழ்மொழி பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் எளிதின் இயங்க வல்லது


67. "என்றுமுள தென்தமிழ்"- கம்பர்


68. மிகுதியான வேர்ச்சொற்களைக் கொண்ட மொழி தமிழ்மொழி


திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்குவிற்கு தாய் மொழியாகத் திகழ்வது -தமிழ்மொழி. 69.


70. "பிராகுயி முதலான வடபுல மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குவது தமிழ்" கால்டுவெல்.


72. தமிழ்மொழி 180 மொழிகளுக்கு உறவுப் பெயர்களை தந்துள்ளது


தமிழ்மொழியில் உள்ள வேர்சொற்களின் எண்ணிக்கை - 1800 71.


இயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்ட தனித்தன்மை கொண்டது - தமிழ்மொழி 73.


39. ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றால் ஆன மருந்துப் பொருளின் பெயர் - ஏலாதி


40. ஏலாதி நூலின் தற்கருத்துக்கள் கற்போரின் அறியாமையை அகற்றும்


41. "வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு" எனும் பாடல் ஏலாதியில் 59 வது பாடல்


74. அகம், புறம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவர்கள் தமிழர்


75, மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்தளித்த நூல் - திருக்குறள்


42. மருந்துப் பொருளின் பெயரில் அமைந்த இரு நூல்கள் திரிகடுகம், ஏலாதி


76. உலக இலக்கியங்களில் முதன்மை பெற்றவை சங்க இலக்கியங்கள்


43. 'மாண்டார்' என்பதன் பொருள் - மாண்புடைய சான்றோர்


44. தமிழுக்கு அருமருந்து போன்ற நூல் - ஏலாதி


உயர்தனிச்செம்மொழி


45. "வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் தோன்றிய நாள் முதல் உயிர்மொழி" எனத் தமிழின் பெருமையை பறைசாற்றியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்


46. தமிழ் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இலக்கிய வளம்மிக்க மொழியாக உள்ளது


47. உலகில் உள்ள மொழிகள் -6000க்கும் மேல்


48. "திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாகும்" என செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்-பரிதிமாற்கலைஞர்


49 . "பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி:


அதுவே நம்மொழி" என்றவர் - பாவாணர்


50. உலகத்தில் உள்ள மொழிகளில் இலக்கண, இலக்கிய வளமுடைய மொழிகள்-3000


51. ஈராயிரம் ஆண்டுகட்கும் மேற்பட்ட வரலாற்றுத் தொன்மையுடைய மொழிகள் தமிழ், சீனம், சமஸ்கிருதம்,


இலத்தீன், ஈப்ரு, கிரேக்கம்


52. வழக்கிழந்த மொழிகள் இலத்தீன், ஈப்ரு


53. செம்மொழிக்கான வெளியிட்டவர்-முஸ்தபா பதினொரு தகுதிக்கோட்பாடுகளை


லெமூரியாக் கண்டம் 54. கடல்கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ் குமரிக்கண்டம்


77. சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள் -26,350


78. "விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகின் வேறு எந்த மொழியிலும் இல்லை" என்று கூறிய அறிஞர் - கமில் சுவலபில்


79. "தமிழே மிகவும் பண்பட்ட மொழி" என்று கூறியவர் மாக்சுமுல்லர்


80. மக்கள் வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்தியதால் சங்க இலக்கியங்களை மக்கள் இலக்கியம் என அழைக்கலாம்


81. "தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது" என்று கூறியவர் - கெல்லட்


82. நமக்கு கிடைத்த தமிழ் இலக்கண நூல்களுள் பழமையானது தொல்காப்பியம்


83. எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றுக்கும் இலக்கணம் வகுத்தவர் - தொல்காப்பியர்


என ஐந்து 84. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி இலக்கணங்களை எழுதியவர் அகத்தியர்


85. தொல்காப்பியரின் ஆசிரியர் - அகத்தியர்


86. இனம், மதம், மொழி கடந்த இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் யாவரும் கேளிர்" என்ற உயர்சிந்தனை மிக்க நூல்


87. "யாதும் ஊரே -புறநானூறு


88. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று கூறியும் "மக்கட் பண்பில்லாதவர் மரம்" என்றும் பழிக்கும் நூல் - திருக்குறள்


89. மதுரைத் தமிழ்ச்சங்க இதழான செந்தமிழில் பரிதிமாற்கலைஞரின் 'உயர்தனிச் செம்மொழி' எனும் கட்டுரை வெளியிடப்பட்ட ஆண்டு-1901


56. முதல், இடைத் தமிழ்ச்சங்கங்கள் அமைக்கப்பட்ட இடம் குமரிக்கண்டம்


90. தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றி அதை இந்திய அரசுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வலியுறுத்தியது இந்திய மேலைச் சிவபுரி சன்மார்க்க சபை (1918)


55. முதல் மாந்தன் தோன்றிய இடம் - குமரிக்கண்டம்


57. மூன்றாம் தமிழ் தோற்றுவிக்கப்பட்ட இடம் - மதுரை


58. என்றுமுள தென்தமிழ் என்றவர் கம்பர்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 12


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


91. கரந்தைத் தமிழ்ச்சங்கம் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றிய ஆண்டு-1919


25. தமிழ்மொழியை உயர்தனி செம்மொழி என முதன்முதலில் நிலைநாட்டியவர்-பரிதிமாற்கலைஞர்


92. சைவ சித்தாந்த மாநாட்டில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1918


93, 1966இல் 'உயர்தனிச் செம்மொழி' எனும் ஆங்கில நூலை வெளியிட்டவர்- தேவநேயப்பாவணர்


94. நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு-2004 அக்டோபர்


பரிதிமாற்கலைஞர்


பரிதிமாற்கலைஞரின் இயற்பெயர் - சூரிய நாரயாயண சாஸ்திரி. 1.


பரிதிமாற்கலைஞர் பிறந்த ஊர் - விளாச்சேரி (மதுரை அருகில்} 2.


26. பரிதிமாற்கலைஞர் 33வது அகவையில் இயற்கை எய்தினார்


27. பரிதிமாற்கலைஞர் இயற்கை எய்திய நாள் - 02.11.1903


தமிழாக்கம் தருக


இயற்கை வனப்பு 28. Aesthetic


29. செம்மொழி


30. Instinct இயற்கை அறிவு


31. Green rooms. பாசறை


32. Order of Nature இயற்கை ஒழுங்கு


33. Biology-உயிர்நூல்


3. பரிதிமாற்கலைஞர் பிறந்த ஆண்டு -6 ஜூலை 1870


4. தம் மாணவர்களை 'இயற்றமிழ் மாணவர்' என பெயரிட்டு அழைத்தவர்-பரிதிமாற்கலைஞர்


34. Snacks-சிற்றுணா


35. ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலையாய பற்று மொழிப்பற்றே. மொழிப்பற்று இல்லாதாரிடத்துத் தேசப்பற்றும் இராது என்பது உறுதி. தேசம் என்பது மொழியை அடிப்படையாகக்கொண்டு இயங்குவது. ஆதலால், தமிழர்களுக்குத் தாய்மொழிப் பற்றுப் பெருகவேண்டும் என்பது எனது பிரார்த்தனை எனக் கூறியவர் - தந்தை பெரியார்.


5. பரிதிமாற்கலைஞரின் பெற்றோர் - கோவிந்த சிவனார், இலட்சுமி அம்மாள்


6. பரிதிமாற்கலைஞர் தந்தை கோவிந்த சிவனாரிடம் வடமொழியும் மகாவித்துவான் சபாபதியரிடம் தமிழும் கற்றார்


7. பரிதிமாற்கலைஞர் பயின்ற கல்லூரி கல்லூரி சென்னை கிறித்துவ


8. பரிதிமாற்கலைஞர் சென்னை கிறித்துவ கல்லூரியில் பணியில் இணைந்த வருடம்- 1893


9. ஆக்கபோர்டு பல்கலைக்கழகம் பேராசிரியர் பணித் தர முன்வந்தது பரிதிமாற்கலைஞருக்கு


36. "வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்களித்தீஞ் சுவைகலந்துஎன் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே" என்ற


10. மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் பாசுகர சேதுபதி தலைமையில் பாண்டித்துரை மேற்பார்வையில் பரிதிமாற்கலைஞர், உ. வே. சாமிநாதர், இராகவனார் ஆகிய பேராசிரியர்கள் துணையுடன் மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.


11. பரிதிமாற்கலைஞரின் தமிழ் புலமையையும் கவிபாடும் திறனையும் கண்டு 'திராவிட சாஸ்திரி' எனும் சிறப்புப் பட்டத்தை வழங்கியவர் -சி-வை-தாமோதரனார்


12. தனிப்பாசுரத்தொகை எனும் நூலில் 'சூரிய நாரயாண சாஸ்திரி'


என்ற தம் வடமொழிப் பெயரை 'பரிதிமாற்கலைஞர்' எனத் தனித்தமிழ் பெயராக சூட்டிக் கொண்டார் 13


. தனிப்பாசுரத்தொகையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்-ஜி.


யு. போப் 14. 'ஆர்தரின் இறுதி' என்னும் நூலின் ஆசிரியர் - டென்னிசன்


15. "விடுநனி கடிது" எனும் பாடல் கம்பராமாயணயத்தின் குகப்படலத்தில் உள்ளது


பாடல் வரியின் ஆசிரியர் வள்ளலார்


சிலப்பதிகாரம்


1. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் -இளங்கோவடிகள்


2. இளங்கோவடிகளின் தந்தை - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்


3. இளங்கோவடிகளின் தமையன் - சேரன் செங்குட்டுவன்


4. இளங்கோவடிகளின் சமகாலத்தவர் -சீத்தலைச் சாத்தனார்


5. இளங்கோ இளமையிலேயே துறவு பூண்டு தங்கிய இடம் குணவாயிற் கோட்டம்


6.


7. "யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,


8. உண்மை வெறும் புகழ்ச்சியில்லை" எனப் புகழ்ந்தவர் பாரதியார் சிலப்பதிகாரத்தின் கதை உருவம் இசைநாடகம்


இயல் 2


இளங்கோவடிகளின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு


சிலப்பதிகாரம் 3 காண்டங்களைக் கொண்டது. அவை புகார்க்காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக்காண்டம்


ஆடலரசி எனப்பட்டவள் - மாதவி 10.


சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள்-30 11.


புகார்க் காண்டம் -10 காதைகள் 12.


மதுரைக் காண்டம் -13 காதைகள் 13.


9.


16. நாட்டியத்திற்கும், நாடகத்திற்கும் இலக்கணம் வகுத்துள்ள நூல்கள் -முறுவல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர்,


நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, குணநூல், கூத்துநூல் 17. பரிதிமாற்கலைஞர் செய்யுள் வடிவில் இயற்றிய நூல் நாடகவியல்


14. வஞ்சிக்காண்டம் 7 காதைகள்


18. நடுவணரசு 12 அக்டோபர் 2004ல் தமிழைச் செம்மொழியாக ஏற்பளித்தது


15. சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள் எனவும் வழங்கப்படும்


பல்கலைக்கழகங்களில் வடமொழி கொண்டு வருவது 19. 1902 ல் பரிதிமாற்கலைஞரின் உறுதியான எதிர்ப்பால் தடுக்கப்பட்டது.


காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் 16. சிலப்பதிகாரத்தின் வேறுபெயர்கள் - முதற்காப்பியம், முத்தமிழ்க்


17. "நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த


தமிழ்நாடு" எனப் போற்றியவர் - பாரதியார் 18. "இக்கதையை சிலப்பதிகாரம் என்னும் பெயரால் யாம்


20. ரூபாவதி, கலாவதி ஆகிய நாடகங்களை இயற்றியவர் பரிதிமாற்கலைஞர்


21. ரூபாவதி, கலாவதி ஆகிய நாடகங்களில் பரிதிமாற்கலைஞர் ஏற்று நடித்த வேடம் - பெண் வேடம் 22. சித்திரக்கவி எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்ததால் 'சித்திரகவி' 19.


இயற்றுவோம்" என்று கூறியவர் - இளங்கோவடிகள்


ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது - சிலப்பதிகாரம் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியம் எனக் கூற காரணம் காலத்தாலும் கதைத் தொடர்பாலும் 20.


பாவகையாலும் ஒன்றுபட்டது 21. "அடிகள் நீரே அருளுக" என்றவர் - சீத்தலைச்சாத்தனார்


என்னும் நூலை எழுதியவர் - பரிதிமாற்கலைஞர் 23. பரிதிமாற்கலைஞர் குமரகுருபரரின் நீதிநெறி விளக்கத்தின் 51


பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார்


24. 'ஞானபோதினி' எனும் இதழைத் தொடங்கியவர் மு. சி. பூர்ணலிங்கம்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 13


வெராண்டா ரேஸ்


22. "அப்பெண்ணின் வரலாற்றை யான் அறிவேன்' என்றவர் சீத்தலை சாத்தனார்


24. சிலப்பதிகாரத்தின் 'வழக்குரைகாதை' மதுரைக் காண்டத்தின் 10 வது காண்டமாகும்


தீவிர வட்டம்


60. "கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று அதுவே அரச நீதி" என்றவர் பாண்டிய மன்னன்


61. "கணவனை இழந்தோர்க்கு கட்டுவது இல்" என்றவர் கோப்பெருந்தேவி


தமிழ்வளர்ச்சி


23. 'கோறல்' என்பதன் பொருள் கொல்லுதல்


25. கள்வனை கொலைசெய்தல் கொடுங்கோலன்று" என்று கூறியவர் - பாண்டிய மன்னன்


62. பாரதிதாசனின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம்


26. "கணவனை இழந்த மகளிர்க்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது" என்று கூறியவர் கோப்பெருந்தேவி (பாண்டிய மன்னனின் மனைவி)


64. பாரதிதாசன் என்ற பெயருக்கான காரணம் - பாரதியின் மேல் கொண்ட பற்றால் தம் பெயரை மாற்றிக் கொண்டார்


63. பாரதிதாசன் பிறந்த நாள், ஊர் -29 ஏப்ரல் 1891, புதுச்சேரி


27. "பீறிட்டு எழும் குருதி ஒழுகும் பிடர்த்தலை பீடத்தில் ஏறிய 65. இளங்கொடி"கொற்றவை


28. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி


29. இறைவனை நடனமாடச் செய்தவர் - பத்ரகாளி


30. தாருகன் என்ற அசுரனின் பரந்த மார்பை பிளத்தவள் - துர்கை


31. அச்சம் தரும் கட்டை தன் இடமாக கொண்டவள் காளி


32. "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்று கூறும் குடிமக்கள் காப்பியம் சிலப்பதிகாரம்


33. 'மடமொழி' என அழைக்கப்படுபவர் - கோப்பெருந்தேவி


34. "ஆராய்ந்து சிந்தித்து நீதி வழங்காத மன்னவனே! உன்னிடம் கூறுவது ஒன்றுண்டு" என உரைத்தவர் - கண்ணகி . "பொன்செய் கொல்லன் தன் சொல்கேட்ட யானோ அரசன்


66. பாரதிதாசனின் படைப்புகள் -குடும்பவிளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, பிசிராந்தையார்


பாரதிதாசனின் சிறப்புப் பெயர்கள் - பாவேந்தர், புரட்சிக்கவிஞர்


67. பாரதிதாசன் பரம்பரை என்றொரு கவிஞர் பரம்பரையே அவர் காலத்தில் உருவானது.


நாட்டுடைமையாக்கியது. 68. தமிழ்நாடு அரசு பாவேந்தர் படைப்புகளை


69. தமிழக அரசு ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்களுக்கு பாவேந்தர் விருது வழங்குகிறது


70. பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் திருச்சிராப்பள்ளி


35 யானோ கள்வன்" என உரைத்தவர் பாண்டிய மன்னன்


71. "எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும்; இலக்கண நூல் புதிதாக இயற்றுதல் வேண்டும்" எனப் பாடியவர்


36. இமையவர் என்பதன் பொருள் - தேவர்.


37. சிலப்பதிகாரம் உணர்த்தும் முப்பெரும் உண்மைகள்-


38. பறவை


அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்


உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர்


ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்


39. தேரா ஆராயாத


40. ஆழி தேர்ச்சக்கரம்


41. கொற்றம் - அரசநீதி


42. கவுந்தியடிகள் எந்த சமயம் சமணம்


43. கோவலன் கொலையுண்ட செய்தியை யார் மூலம் கண்ணகி அறிந்தாள்? மாதிரி


44 45. 'மடக்கொடி' என்று அழைக்கப்படுபவர்- கண்ணகி


. இந்திர விழாவில் கானல் வரிப் பாடலைப் பாடியவர் மாதவி


46. கண்ணகி பிறந்த ஊர் புகார் நகரம்


47. கண்ணகியின் தந்தை - பெருவணிகள் மாநாய்கள்


48. கோவலனின் தந்தை பெருவணிகன் மாசாத்துவான்


49. கோவலன் மற்றும் கண்ணகி மதுரையில் தங்கிய இடம் மாதரி


இல்லம்


50. மாதரி என்பவள் ஆயர்குல மூதாட்டி


51. "அவளை கொன்று சிலம்பை கொணர்க" என்றவன் பாண்டிய மன்னன்


52. "இளமையான கொடி போன்றவளே! நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார் ?" என வினவியவன் - பாண்டிய மன்னன்


53. "மன்பதை காக்குந் தென்புலங்காவல் என்முதற் பிழைத்தது" என்று கூறியவர் -பாண்டிய மன்னன்


54, தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டு பசுவின் துயரை அறிந்து தன் ஒப்பற்ற மகனையே தேர் சக்கரத்திலிட்டு கொன்றவர்


- மனுநீதிச்சோழன்


55. புறாவின் துன்பத்தை போக்கிய மன்னன் - சிபி


56. பாண்டிய மன்னன் மனைவி காற்சிலம்பில் இருந்தது - முத்துக்கள்


57. கண்ணகியின் சிலம்பு மாணிக்கப்பரல்களால் ஆனது


58. "நீர்வார் கண்ணை எம்முன் வந்தொய்! யாரையோ நீ


மடக்கொடியாய்" என்றவர் பாண்டிய மன்னன்


59. "வாழியெம்; கொற்கை வேந்தே வாழி


தென்னம் பொருப்பின் தலை வாழி"! என்பது வாயிற்காவலன் கூற்று


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


பாரதிதாசன்


72. பாரதிதாசன் நடத்திய இதழ் - குயில்


73. "எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லோரும் நானிடவும் வேண்டும்" என்னும்பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் - தமிழ்வளர்ச்சி


74. "தமிழொளியை மதங்களில் சாய்க்காமை வேண்டும்" என்றவர் - பாரதிதாசன்


75. "தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்" என்றவர் பாரதிதாசன்


76. "தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை" என்று கூறியவர் -பாரதிதாசன்


பொருள் தருக


நூல் 77. சுவடி


78. எளிமை வறுமை


பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்


79. "தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும்" என்று பாடியவர் பாரதிதாசன் 80. பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளின் இரண்டு


வகைகள் அடிப்படை தேவைகள், அகற்றப்பட வேண்டியவை 81. பெண்ணிற்கு தேவையான அடிப்படைத் தேவைகள்


82. பெண் அடிமையாவதற்கு காரணம் - சொத்துரிமையின்மை


பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, அரசுப்பணி


பெண்களிடம் அகற்றப்பட வேண்டியவை - குழந்தைத் திருமணம், மணக்கொடை, கைம்மை வாழ்வு 83.


84. "நமது சமுதாயத்தில் பெண்கள் சார்ந்த தலைகீழான ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய பெரிய மாறுதல்கள் கொண்டு வர இயலாது" எனக் கூறியவர் - பெரியார்


85. 86. தமிழர்களிடம் இன்று பரவியுள்ள பெருநோய் - மணக்கொடை "பெண்கள் கல்வி பெறுவது அவர்கள் உரிமை மட்டுமன்று சமூக


மாற்றத்திற்கு மிக இன்றியமையாதது எனக் கூறியவர் பெரியார் 87. "நமது சமுதாயத்தில் பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக


மாற்றங்கள் ஏற்படாது" என எடுத்துரைப்பவர் - பெரியார்


88. "நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை; இந்த இழிநிலை ஒழிக்கப்பட வேண்டும்" எனக் கூறியவர் - பெரியார்


89. ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என சிந்தித்தவர் பெரியார்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 14


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


90. "ஒழுக்கமென்பதும் கற்பென்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண்,பெண் இரு பாலருக்கும் பொது" எனக் கூறியவர் - பெரியார்


19. கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் இரண்டாவது காண்டம்


20. அயோத்தியா காண்டத்தில் உள்ள படலங்களின் எண்ணிக்கை- 13


அயோத்தியா காண்டத்தில் குகப்படலம் 7 வது படலம் 21.


குகப்படலம் வேறு பெயர் - கங்கைப் படலம் 22.


91. 'பெண்களே சமூகத்தின் கண்கள்' எனக் கூறியவர் - பெரியார்.


92. அனைத்துத் துறைகளிலும் ஆண்களைப் போலவே பெண்களும் அரசுப் பணியை பெற வேண்டும் என்றவர் - பெரியார்


93. 'சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு' எனக் கூறி குழந்தைத் திருமணத்தை நீக்க பாடுபட்டவர் - பெரியார்


23.


24. 'ஆயகாலை' என்பதன் பொருள் - அந்த நேரத்தில்


94. "தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் எனும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்" என்று மணக்கொடையை எதிர்த்து குரல் கொடுத்தவர் - பெரியார்


95. "கணவனை இழந்தோர் மறுமணம் செய்து கொள்வதில் தீங்கில்லை என்று கைம்மை ஒழிப்புக்கு முழக்கமிட்டவர்" பெரியார்


96. "தமிழ் நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்கு மாடுகளாக இல்லாமல் பந்தயக் குதிரைகளாக மாற வேண்டும்" என்று கூறியவர் பெரியார்


97. சமூக முரண்களை எதிர்த்தவர், மூடக் கருத்துக்களை முட்டறுத்தவர் தொலைநோக்கு பார்வையுடையவர் எனப் பாரட்டப்பெற்றவர் - பெரியார்


98. தேசம் என்பது மொழியை அடிப்படையாகக்கொண்டு இயங்குவது. ஆதலால், தமிழர்களுக்குத் தாய்மொழிப் பற்றுப் பெருகவேண்டும் என்பது எனது பிரார்த்தனை எனக் கூறியவர் தந்தை பெரியார்.


99. தன்னலம் கருதாது பிறர்க்கு உதவுவதையே சிறந்த தொண்டாகக் கருதி வாழ்ந்தவர் அன்னை தெரேசா.


இயல் 3


கம்பராமாயணத்தை இயற்றியவர் - கம்பர் 1.


கம்பராமாயணம்


2. கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர் (மயிலாடுதுறை அருகில்)


3. கம்பரின் தந்தை - ஆதித்தன்


25. அயோத்தி நாட்டு மன்னன் - தசரதன்


26. தசரதனின் மனைவி கைகேயி


27. கைகேயியின் தோழி -மந்தரை


28. "நீ பதினான்கு ஆண்டுகள் காடு செல்ல வேண்டும்; இது மன்னர் ஆணை" எனக் கூறியவர் - கைகேயி


29. வேட்டுவத் தலைவன் - குகன்


30. குகனின் ஊர் - சிருங்கிபேரம்


31. "அண்ணலும் விரும்பி, என்பால் அழைத்திநீ அவனை என்றான் பண்ணவன் வருக என்னப் பரிவினன்", இத்தொடரில் 'பண்ணவள்' என்பது நற்குணங்கள் பல உடைய இலக்குவன்


'காயும் வில்லினன்; கல்திரள் தோளினான்' எனும் சிறப்புக்கு உடையவர்-குகள்


32. "அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல் தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்தவன்றே" என்பது இராமன் கூற்று


33, "கோதைவில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான்" என்னும் இத்தொடரில் 'குரிசில்' என்பதன் பொருள் - தலைவன்


தொல்காப்பிய நெறி நின்றவர் - கம்பர் 34.


35. 'வடசொல் கிளவி வடஎழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே" எனும் வரி இடம் பெரும் நூல் - தொல்காப்பியம்


36. வடமொழி எழுத்தையும் பிறமொழிக் கலப்பையும் தடுத்த தமிழ்வேந்தர் - கம்பர்


37. "உலகில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனைப் புதுப்பித்து விடலாம் என்று கூறியவர்" - கால்டுவெல்


4. கம்பர் இரண்டாம் குலோத்துங்கள் அவையில் அவைக்களப் புலவராக இருந்தார்


5. கம்பரின் காலம் - கி.பி பன்னிரெண்டாம் நூற்றாண்டு.


6. கம்பரை ஆதரித்த வள்ளல் - திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்


7. கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை 1000 பாடல்களுக்கு ஒருமுறை பாடியுள்ளார்


8. கம்பர் இயற்றிய நூல்கள் கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்


9. கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி


10. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியிற் பெரியவர்' என்ற தொடர்களால் புகழப்படுபவர் - கம்பர்


11. "யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்" என்று கம்பரை புகழ்ந்து பாடியவர்-பாரதியார்


12. கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் - இராமவதாரம்


13. ராமனது வரலாற்றை கூறும் நூல் இராமாயணம்


14. கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை -6


15. கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், யுத்த காண்டம், சுந்தர காண்டம்


16. கம்பராமாயணத்தின் உட்பிரிவு-படலம்


17. தமிழ் காப்பிய வளர்ச்சியின் உச்சம் -கம்பராமாயணம்


18. 'தமிழுக்கு கதி' என்று அழைக்கப்படும் நூல்கள்


கம்பராமாயணயம், திருக்குறள்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


பொருள் தருக


38. 4 பறை


39. இந்து நிலவு


40. நுதல் நெற்றி


41. திரை அலை


42. மருங்கு பக்கம்


43. கார்குலாம் மேகக்கூட்டம்


44. துன்பம்


45. நயனம்


கண்கள்


46. மாதவர் முனிவர்


47. நாவாய் படகு


48. தலைவன்


அண்ணல் அம்பேத்கர்


49. 'நிகரென்று கொட்டு முரசே-இந்த நீணிலம் வாழ்பவரெல்லாம்' என்று விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் முரசு கொட்டியவர் - பாரதியார்


50. டாக்டர் அம்பேத்கர் பிறந்த ஆண்டு - 14 ஏப்ரல் 1891


51. டாக்டர் அம்பேத்கர் பிறந்த ஊர் இரத்தினகிரி மாவட்டத்தில் (அம்பவாடே)


52. டாக்டர் அம்பேத்கரின் பெற்றோர் இராம்ஜிசக்பால், பீமாபாய்


53. அம்பேத்கரின் இயற்பெயர் - பீமாராவ் ராம்ஜி


54. அம்பேத்கர் 14 வது மகனாக பிறந்தார்


55. அம்பேத்கரின் ஆசிரியர் பெயர் - அம்பேத்கர்


56. "சாதி மதங்களைப் பாரோம்-உயர் சென்மம் இத்தேசத்தில் எய்தின ராயின்" என்னும் உயரிய நோக்குடன் செயல்பட்டவர் பீமாராவின் ஆசிரியர் அம்பேத்கர்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 15


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


57. சமுதாய மறுமலர்ச்சியின் முன்னோடி, சமத்துவக்காவலர், அரசியல் சட்டமேதை என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர் டாக்டர் அம்பேத்கர்


82. வடக்கே இருந்து அம்பேத்கரும் தெற்கிலிருந்து பெரியாரும் இடைவிடாது உழைத்ததனால் சாதி என்னும் பாறை உடைந்து சுக்கு நூறானது.


58. அம்பேத்கர் 1908இல் எல்பின்ஸ்டன் பள்ளியில் தம்முடைய உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார்


83. இந்திய நாட்டின் ஒளி மிகுந்த எதிர்காலத்தைப் பற்றிக் கனவு கண்ட இலட்சிய மனிதர், தாம் கண்ட இலட்சியக் கனவுகளை அறிவுத்திறனால் உறுதிப்படுத்தியவர் டாக்டர் அம்பேத்கர்


59. அம்பேத்கர் அமெரிகாவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1915ல் முதுகலை பட்டம் பெற்றார்


60. அம்பேத்கர் 1916 ம் ஆண்டு இலண்டனில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்


84. உயரிய ஆளுமைத் திறனைக் கொண்டவர், கூர்ந்த அறிவு உடையவர்,மனித உரிமைக்காக உழைத்தவர் டாக்டர் அம்பேத்கர்


85. சமுதாயமென்னும் மரத்தின் வேரைச் சாதிப் புழுக்கள் அரித்து விடாமல் தடுத்த நச்சுக் கொல்லி மருந்து - டாக்டர் அம்பேத்கர்


86. "கல்வி அறிவின்றி நாடு முன்னேற முடியாது" என்று உரைத்தவர் -டாக்டர் அம்பேத்கர்


61. டாக்டர் அம்பேத்கர் பம்பாயில் பொருளியல் பேராசிரியராக பணியாற்றினார்


62. தந்தை பெரியார், கேரளாவில் வைக்கம் போராட்டம் நடத்திய - 1924


63. டாக்டர் அம்பேத்கர் மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம் நடத்திய ஆண்டு - 1927 மார்ச் 24


64. "இங்கிலாந்து சொல்வதற்கெல்லாம் இந்தியா தலையசைக்கும் என்பது தவறு; இந்த நிலை எப்போதோ மாறிவிட்டது" என்றவர்- டாக்டர் அம்பேத்கர்


65. முதல் வட்டமேஜை மாநாடு நடைபெற்ற ஆண்டு - 1930


66. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது


67. மாணவனுக்குள் தகவல்களைத் திணிப்பதாகக் கல்வி இருத்தல் கூடாது; அஃது, அவனது ஊக்கத்தைத் தூண்டுவதுடன் தனித்தன்மையை வெளிக் கொணர்வதாக இருத்தல்வேண்டும்' என்றவர் அண்ணல் அம்பேத்கர்


68. டாக்டர் அம்பேத்கர் மக்கள் கல்விக்கழகத்தை தோற்றுவித்த - 1946


69. சித்தார்த்தா உயர்கல்வி நிலையம் தோற்றுவிக்கப்பட்ட இடம் - மும்பை


70. "சாதி என்பது எல்லாம் வல்ல ஒருவன் கட்டளையால்


தோன்றியதன்று. குறிப்பிட்ட சில சூழ்நிலைக்கு ஆட்பட்ட மனித


சமூகவாழ்வில் தானாகவே வேரூன்றிவிட்ட வளர்ச்சியாகும். சாதி களையப்பட வேண்டிய களை" என்றவர் அண்ணல் அம்பேத்கர்


71. "சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகனைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது" என்றார் அம்பேத்கர்,


72. 'இந்தியாவின் தேசிய பங்கு வீதம்' என்ற நூலை எழுதியவர் டாக்டர் அம்பேத்கர்


73. "அம்பேத்கர் பகுத்தறிவுச் செம்மல், ஆராய்ச்சியின் சிகரம்,


மக்களின் மாபெரும் வழிகாட்டி, அப்பெருந்தலைவர் போல வேறு யாரையும் நாம் காணமுடியாது" என்று புகழாரம் சூட்டியவர் - பெரியார்


74. "பகுத்தறிவுத் துறையில் அவருக்கு இணை அவரே" என அம்பேத்கரை புகழ்ந்துரைத்தவர் ஜவஹர்லால் நேரு


75. "அண்ணல் அம்பேத்கர் தன்னலமற்றவர்; தமக்கு கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர்" என்று கூறியவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத்


76. டாக்டர் அம்பேத்கருக்கு இந்திய அரசு பாரத ரத்னா (இந்திய மாமணி) எனும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு - 1990


77. "அரை வயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினராக நான் பேசுகிறேன்!" என்று கூறியவர் அம்பேத்கர்


78. "ஒவ்வொருவரும் முழுமனித நிலையை அடைய கல்வி, செல்வம், உழைப்பு மூன்றும் தேவைப்படுகிறது" எனக் கூறியவர் டாக்டர் அம்பேத்கர்


79. "ஜனநாயகத்தின் மறுபெயர் தான் சகோரதரத்துவம்" என்றவர் டாக்டர் அம்பேத்கர்


80. இந்திய நாட்டின் சாதி என்னும் இருளை அகற்ற வந்த அறிவுக் கதிர் - டாக்டர் அம்பேத்கர்


81. "எங்கே சமத்துவம் மறுக்கப்படுகிறதோ அங்கே மனிதப் பண்பு மறைந்து விடுகிறது" என்று கூறியவர் டாக்டர் அம்பேத்கர்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


87. சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக தம்மை


முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் டாக்டர் அம்பேத்கர்


88. அம்பேத்கர் இயற்கை எய்திய ஆண்டு 6 டிசம்பர் 1956


அன்றாட வாழ்வில் சட்டம்


89. 'சட்டம்' என்பதன் பொருள் - செம்மை


90. 'செம்மை' என்னும் சொல்பொருள் - நடுவுநிலை


91. நம் நாட்டின் முதன்மையான வாழ்வியல் அடிப்படைச் சட்டத்தை அரசியல் அமைப்புச் சட்டம் அழைக்கிறோம்


92. நாட்டிவ் உள்ள அனைத்து வகைச் சட்டங்களுக்கும் அடிப்படையானது அரசியல் அமைப்புச் சட்டம்


93. பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் தனியான மதச் சட்டங்கள் எவையுமில்லை. அவர்களுக்கும் பொருந்தும் சட்டங்கள் இந்து சமய சட்டங்கள்


94. தமிழ் நாட்டில் வேளாண்மைக் கடன் நிவாரணச் சட்டம்,கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம், உள்ளாட்சித்துறை சட்டம் ஆகியன - மாநிலத் தனிச் சட்டங்கள்


95. அரசியல் சாசனத்தின் 19 (1) ஆவது பிரிவின் படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை


உண்டு, அதற்குரிய தகவல்களைப் பெறவும் முழு உரிமை உண்டு 96. இந்திய குடிமக்கள் தனியாகவோ ஓர் அமைப்பின் மூலமாகவோ


தகவல் அறியும் உரிமைச்சட்டம் (2005) பிரிவு 6ள்படி தகவல் பெறலாம்


97. 'ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்' என்று கூறும் நூல் திருக்குறள்


கலைச்சொற்கள்


98. 'இந்திய வாரிசு சட்டம்'-


99. Writs' சட்ட ஆவணங்கள்


100. 'கருத்தான சட்டங்கள்-


101. Procedural laws"- செயற்பட்டு முறைசட்டங்கள்


102. 'Criminal Procedure code'- ដោយ យ முறைத்தொகுப்பு


103. 'இந்திய ஆதாரச் சட்டம்' - யோக்


104. Civil Procedure Code'- உரிமையியல் செயற்பாட்டு முறைத் தொகுப்பு


105. சொத்து பரிமாற்ற சட்டம்'-


106. 'நீதிமன்ற கட்டண அச்சகம்


107. 'இந்திய தண்டனைச் சட்டம்' -


108. உலக நாடுகளுக்கிடையே உள்ள உறவுகளை ஒழுங்குபடுத்தும்


சட்டம் - அனைத்து நாட்டுச் சட்டம்


109. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மாநில, மைய அரசு சார்ந்த அமைப்பிடமிருந்து தகவல் பெறுவதற்கு செலுத்த வேண்டிய விண்ணப்ப கட்டணம் பத்து ரூபாய்


110. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர் தகவல் பெறுவதற்கு எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 16


9th term - 3

9வது தமிழ் - கால -  3


9 வது தமிழ் - டெர்ம் 3 ஒன்லைனர் (புதியது)


1. 1942 பிப்ரவரி 15ஆம் நாள், ஆங்கிலேயப் படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்தன.


2. மோகன்சிங் என்பவரின் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் (ஐ.என்.ஏ) என்ற படையை உருவாக்கினர்.


3. இந்திய தேசிய இராணுவத்தில் ஏற்படுத்தப்பட்டன. அதில் ஒன்று- ஒற்றர்படை. பிரிவுகள்


4. நேதாஜி தமிழ் வீரர்களைப் பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண் டுமென்று கூறியிருக்கிறார் முத்துராமலிங்கனார் பசும்பொன்


5. 1943 - சூலை மாதம் 9ஆம் நாள் இந்திய தேசிய ராணுவத்தில் பதவியேற்றார்.


6. நேதாஜியின் புகழ்பெற்ற முழக்கம் டெல்லி நோக்கி செல்லுங்கள் (டெல்லி சலோ)


7. தமிழகத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர் பசும்பொன் முத்துராமலிங்கனார்.


8. "இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்"- தில்லான்


9. இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சி ராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.


10. இதன் தலைவர் டாக்டர் லட்சுமி.


11. பெண்கள் படையில் தலை சிறந்ததலைவராக விளங்கியவர்- ஜானகி, இராஜாமணி.


12. நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் தமிழர்கள் அமைச்சர்கள் - கேப்டன் லட்சுமி, சிதம்பரம் லோகநாதன்


13. சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராகப் பணியாற்றியவர் கேப்டன் தாசன்


14. மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின்


மூளையில் கட்டியாக உள்ளது என்று கூறியவர் - சர்ச்சில்


15. தமிழினம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று கூறியவர் - நேதாஜி


16. இந்திய தேசிய இராணுவம் 1944 மார்ச் 18அன்று ஆங்கிலேயரை வென்று இந்தியாவிற்குள் மணிப்பூர்ப் பகுதியில் 'மொய்ராங்' என்ற இடத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றியது.


17. 1944ஆம் ஆண்டு பதினெட்டே வயதான இராமு என்பவர் தூக்கிலிடப்பட்டார்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


18. "நான் என் உயிரைக் கொடுப்பதற்குக் கொஞ்சமும் கவலைப்படவில்லை; ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்ல"- இராமு


19. "வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல் நிலையை அடைவான் நாட்டிற்காக உயிர்நீத்த முழுநிலவினைப் போன்ற தியாகிகள் முன்பு மெழுகுவர்த்திதான்"- அப்துல் காதர்


20. இந்திய தேசிய இராணுவம் - தமிழர் பங்குஎன்ற நூலுக்காகத் தமிழக அரசின் பரிசுபெற்றவர் பேராசிரியர் மா.சு. அண்ணாமலை


21. விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு, அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும்தான் நேதாஜி


22. அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம் தருதல் மிகப் பெரிய குற்றமாகும் - நேதாஜி


23. நீங்கள் நல்வாழ்வைத் தந்தே ஆக வேண்டும் என்பதுதான் காலத்தால் மறையாத சட்டமாகும். எந்த விலை கொடுத்தாவது சமத்துவத்திற்குப் போராடுவதே மிகச்சிறந்த


நற்குணமாகும் நேதாஜி மனதை மலரவைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள் - நேதாஜி 24.


25. வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, 45 வீரர்கள் ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடெமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


26. இந்த பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ்.


27. இவர்கள் இறுதியாக அடைய வேண்டிய இடம் கியூசு தீவு.


. 28 விடுதலைப் போராட்டத்தை ஒளி மங்காமல்


பாதுகாத்தவர்களுள் ஒருவர் - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 29. சீவகனைத் தலைவனாகக் கொண்டு தோன்றிய காப்பியம் - சீவக சிந்தாமணி.


30. இன்பங்களைத் துறந்து துறவு பூண வேண்டும் சீவக சிந்தாமணி காப்பியத்தின் மையக்கருத்தாகும்.


பொருள் தருக


31. தெங்கு-தேங்காய்


32. இசை-புகழ்


33. வருக்கை - பலாப்பழம்


34. நெற்றி-உச்சி


35. மால்வரை - பெரியமலை


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 1


36. மடுத்து-பாய்ந்து


37. கொழுநிதி-திரண்ட நிதி


38. மருப்பு - கொம்பு


39. வெறி -மணம்


40. கழனி - வயல்


41. செறி - சிறந்த


42. இரிய-ஓட


43. சூல் - கரு


44. அடிசில் சோறு


45. மடிவு - சோம்பல்


46. கொடியனார் - மகளிர்


47. நற்றவம் - பெருந்தவம்


48. வட்டம் எல்லை


49. வெற்றம் - வெற்றி


வெராண்டா ரேஸ்


சீவகசிந்தாமணி-இலம்பகங்கள்


1. நாமகள் இலம்பகம்


2. கோவிந்தையார் இலம்பகம்


3. காந்தருவதத்தையார் இலம்பகம்


தீவிர வட்டம்


வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம் என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி தற்குறிப்பேற்ற அணி


65. மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் பொதுவாகப் என்று முத்தொள்ளாயிரம். பாடுவது


66. மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் என்று பெயர்பெற்றது.


67. முத்தொள்ளாயிரத்தில் புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன.


68. சேரநாட்டை அச்சமில்லாத நாடாகவும் சோழநாட்டை ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும், பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் உள்ளது.


69. மதுரையைச் சிறப்பித்துப் பாடியுள்ள நூல்களுள் பதினெண் மேற்கணக்கின் முதன்மையானது - மதுரைக்காஞ்சி


70. "பொறிமயிர் வாரணம்... கூட்டுறை வயமாப் புலியொடு குழும" - மதுரைக்காஞ்சி 673 -677 அடிகள்


71. மதுரையில் வனவிலங்குச் சரணாலயம் இருந்த செய்தியை மதுரைக் காஞ்சியின் மூலம் அறியலாம்.


4. குணமாலையார் இலம்பகம்


5. பதுமையார் இலம்பகம்


72. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி.


73. காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்.


6. கேமசரியார் இலம்பகம்


7. கனகமாலையார் இலம்பகம்


8. விமலையார் இலம்பகம்


9. சுரமஞ்சியார் இலம்பகம்


10. மண்மகள் இலம்பகம்


11. பூமகள் இலம்பகம்


12. இலக்கணையார் இலம்பகம்


13. முத்தி இலம்பகம்


இலக்கண குறிப்பு


50. நற்றவம் - பண்புத்தொகைகள்


51. செய்கோலம் - வினைத்தொகை;


52. தேமாங்கனி (தேன்போன்ற மாங்கனி) உவமைத்தொகை


53. இறைஞ்சி- வினையெச்சம்.


54. கொடியனார் - இடைக்குறை


சீவக சிந்தாமணி


56. இலம்பகம் - உட்பிரிவு


55. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியமாகும்


74. மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப்


பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது. 75. மதுரைக்காஞ்சி 782 அடிகளைக் கொண்டது.


76. அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டும்


சிறப்பித்துக் கூறுகின்றன.


77. மதுரைக்காஞ்சி பெருகுவள மதுரைக்காஞ்சி'என்பர்.


78. மதுரைக்காஞ்சி பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.


79. மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார்.


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர் - மாங்குடி மருதனார். 80.


81. மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் பதின்மூன்று


பாடல்களைப் பாடியுள்ளார்.


82. ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில் என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்-மதுரை காஞ்சி


57. 13இலம்பங்களை கொண்ட இந்நூல் மணநூல் என


அழைக்கப்படுகிறது.


58. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் - திருத்தக்கதேவர். 59. சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக


'நரிவிருத்தம்' என்னும் நூலை இயற்றியவர் திருத்தக்க தேவர்


60. நச்சிலைவேல் கோக்கோதை நாடு - சேர நாடு


61. நல்யானைக் கோக்கிள்ளி நாடு - சோழநாடு


62. நகைமுத்த வெண்குடையான் நாடு -பாண்டியநாடு


63. பொருள் தருக 'நாவலோ' நாள் வாழ்க என்பது போன்ற


வாழ்த்து


64. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


83. மாகால் எடுத்த முந்நீர் போல என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் - மதுரை காஞ்சி


பொருள் தருக


84. புரிசை - மதில்


85. அணங்கு -தெய்வம்


86. புழை -சாளரம்


87. மாகால் பெருங்காற்று


88. கயம் -நீர்நிலை


இலக்கணக்குறிப்பு


89. நிலைஇய - சொல்லிசை அளபெடை


90. குழாஅத்து-செய்யுளிசை அளபெடை


91. வாயில்-இலக்கணப் போலி


92. முழங்கிசை, இமிழிசை - வினைத்தொகைகள்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 2


வெராண்டா ரேஸ்


93. நெடுநிலை, முந்நீர் - பண்புத் தொகைகள்


94. மகிழ்ந்தோர் வினையாலணையும் பெயர்


95. பல்லங்காடி Maal


96. பகலில் செயல்படும் கடைவீதிகளை 'நாளங்காடி' என்றும் இரவில் செயல்படும் கடைவீதிகளை எனப்படும் 'அல்லங்காடி'


97. நாள் என்றால் பகல்; அல் என்றால் இரவு.


98. மக்கள் நாகரிகம் குறிஞ்சி நிலத்தில் வேரூன்றி, முல்லை நிலத்தில் வளர்ந்து, மருதத்தில் முழுமையும் வளமையும் அடைந்தது.


99. மதுரைப்பக்கம் மாட்டுச் சந்தைய 'மாட்டுத்தாவணி' என அழைக்கப்படுகிறது.


100. மணப்பாறை மாட்டுச்சந்தை, அய்யலூர் ஆட்டுச்சந்தை, ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை, நாகர்கோவில் தோவாளை பூச்சந்தை, ஈரோடு - ஜவுளிச் சந்தை, கடலூர் காராமணி குப்பம் -கருவாட்டுச் சந்தை, நாகப்பட்டினம் மீன் சந்தை


101. பொதியை ஏத்தி வண்டியிலே


102. பொள்ளாச்சி சந்தையிலே


விருதுநகர் வியாபாரிக்கு - செல்லக்கண்ணு நீயும் வித்துப் போட்டுப் பணத்த எண்ணு


தீவிர வட்டம்


114. எண்ணலளவை ஆகுபெயர் எ.கா ஒன்று பெற்றால் எண்ணுப்பெயர், ஒளிமயம். ஒன்று என்னும் அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது.


115. எடுத்தலளவை ஆகு பெயர் - எ.கா - இரண்டு கிலோ கொடு. நிறுத்தி அளக்கும் எடுத்தல் என்னும் அளவை பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.


116. முகத்தலளவை ஆகுபெயர் - எ.கா அரை லிட்டர் வாங்கு. முகந்து அளக்கும் முகத்தல் அளவை பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.


117. நீட்டலளவை ஆகுபெயர் எ.கா ஐந்து மீட்டர் வெட்டினான். நீட்டி அளக்கும் நீட்டலளவைப் பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.


118. வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய் வளைந்துசெல் கால்களால் ஆறே- வாணிதாசன்


119. ஆகாயத்துக்கு அடுத்த வீடு - மு.மேத்தா


120. தமிழ்ப் பழமொழிகள் - கி.வா. ஜகந்நாதன்


121. இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) -ச.தமிழ்ச்செல்வன்


122. நாட்டின் முக்கிய நகரங்கள், துறைமுகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்றவற்றை இணைப்பவை நெடுஞ்சாலைகள் (National Highways) தேசிய


123. மாநில நெடுஞ்சாலைகள் (State Main Roads) தேசிய நெடுஞ்சாலைகளை மாநிலங்களோடு இணைக்கின்றன.


செல்லக்கண்ணு. பாடலாசிரியர் மருதகாசி


103. ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்றுதொட்டு ஆகுபெயர் எனப்படும். ஆகி வருவது


124. மாநில நெடுஞ்சாலைகள் மாவட்டங்களின் தலைநகரங்கள், சுற்றுலாத் தலங்கள், மாவட்டங்களில் உள்ள சிறு நகரங்கள் ஆகியவற்றை இணைப்பவை மாநில நெடுஞ்சாலைகள் (State Main Roads)


104. ஆகுபெயர்கள் பதினாறாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.


105. பொருளாகு பெயர் (முதலாகு பெயர்) - எ.கா - முல்லையைத் தொடுத்தாள். முதற்பொருளாகிய முல்லைக்கொடி, அதன் சினை(உறுப்பு)யாகிய பூவுக்கு ஆகி வந்தது.


106. இடவாகு பெயர் - எ.கா வகுப்பறை சிரித்தது. வகுப்பறை என்னும் இடப்பெயர் அங்குள்ள மாணவர்களுக்கு ஆகி வந்தது.


107. காலவாகுபெயர் - எ.கா - கார் அறுத்தான். கார் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்தது.


108. சினையாகுபெயர் எ.கா மருக்கொழுந்து நட்டான். மருக்கொழுந்து என்னும் சினைப் (உறுப்பு) பெயர், அதன் செடிக்கு ஆகிவந்தது.


109. பண்பாகுபெயர் - எ.கா - மஞ்சள் பூசினாள். மஞ்சள் என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகிவந்தது.


110. தொழிலாகு பெயர் எ.கா வற்றல் தின்றான். வற்றல் என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப்பொருளுக்கு ஆகி வந்தது.


111. கருவியாகுபெயர் - எ.கா - வானொலி கேட்டு மகிழ்ந்தனர். வானொலி என்னும் கருவி, அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்தது.


112. காரியவாகுபெயர் - எ.கா பைங்கூழ் வளர்ந்தது. கூழ் என்னும் காரியம் அதன் கருவியாகிய பயிருக்கு ஆகி வந்தது.


113. கருத்தாவாகுபெயர் எ.கா அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன். அறிஞர் அண்ணா என்னும் கருத்தாவின் பெயர், அவர் இயற்றிய நூல்களுக்கு ஆகி வருகிறது.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


125. இந்தியாவின் நாடித்துடிப்பாக விளங்குபவை சிற்றூர்கள் (கிராமங்களே).


126. சிற்றூர்களையும் மற்ற ஊர்களையும் இணைப்பவை A F (Village Roads) சிற்ruuர் சாலைகள் 


127. மூடப்பழக்கத்தில் மூழ்கிக் கிடந்த தமிழ் மக்களைப் பகுத்தறிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் தந்தை பெரியார்


128. சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெரிய வேண்டும் என்றவர் -ஈ.வெ.ரா.


129. "மொழி என்பது உலகின் போட்டி போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும். அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்"-பெரியார்


130. பெரியாரின் எழுத்து சீரமைப்புகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்திய ஆண்டு - 1978


131. பெரியார் என்னும் பட்டம் ஈ.வெ.ராவுக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சென்னை பெண்கள் மாநாடு நடந்த நாள் - 13 5 1938


132. தெற்கு ஆசியாவின் 'சாக்ரடீஸ்' - பெரியார்


133. ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியாருக்குத் தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என்ற பட்டம் வழங்கிய ஆண்டு - 27.6.1970


134. 'சமூகச் சீர்கேடுகளைக் களைவதற்கு மாமருந்து' என்று அழைக்கப்படுபவர் - பெரியார்


135. சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர் ஈ.வெ.ரா.


136. சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1925


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 3


வெராண்டா ரேஸ்


137. பெரியார் நடத்திய ஆங்கில இதழ் -ரிவோல்ட்


138. பெரியார் நடத்திய இதழ்கள் - குடியரசு, விடுதலை, உண்மை


139. இந்தித் திணிப்பு, குலக்கல்வித் திட்டம், தேவதாசி முறை, கள்ளுண்ணல், குழந்தைத் திருமணம், மணக்கொடை போன்றவற்றை எதிர்த்தவர் - பெரியார்


140. பகுத்தறிவுப் பகலவன், தெற்காசியாவின் சாக்ரடீசு, சுயமரியாதைச் சுடர், வைக்கம் வீரர், பெண்ணினப் போர்முரசு, ஈரோட்டுச் சிங்கம், புத்துலகத் தொலை நோக்காளர் - பெரியார்


141. 'தொண்டு செய்து பழுத்த பழம்' என்று பெரியாரைப் பாடியவர் -பாரதிதாசன்


142. சமூக வளர்ச்சிக்குக் கல்வியை மிகச் சிறந்த கருவியாகும் என கூறியவர் - பெரியார்


143. இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும்' என்று கூறியவர் - பெரியார்


144. உயிர் எழுத்துகளில் 'ஐ' என்பதனை 'அய்' எனவும், 'ஔ' என்பதனை 'அவ்' எனவும் சீரமைத்தவர் - பெரியார்


145. புதுக்கவிதையின் தந்தை - ந. பிச்சமூர்த்தி


146. இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை என்று குறிப்பிடப்படுவது-புதுக்கவிதை


தீவிர வட்டம்


161. ஒழுக்கத்தை மையமாக வைத்துக் சிந்தித்தவர் - கன்பூசியஸ்


162. லாவோட்சு இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்னும் சிந்தனையை முன்வைத்தார்.


163. தாவோ தே ஜிங் லாவோட்சு மொழி பெயர்த்தவர் சி.மணி


164. வடமொழியிலிருந்து தமிழில் தழுவப்பெற்ற நூல் - யசோதர காவியம்


165. யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுவது -யசோதர காவியம்


166. யசோதர காவியத்தில் உள்ள சருக்கங்கள்-5


167. யசோதர காவியத்தில் உள்ள பாடல்கள்-(320-330)


168. ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக என்ற பாடல் இடம் பெற்ற நூல் -யசோதர காவியம்


169. விரதம் மேற்கொண்ட நன்னெறி


இலக்கண குறிப்பு


170. ஆக்குக, போக்குக, நோக்குக, வினைமுற்றுகள் வியங்கோள்


171. மரபுக்கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் - யாப்பு


172. யாப்பின் உறுப்புகள் எத்தனை - 6


173. யாப்பின் அடிப்படையில் எழுத்து 3 வகைப்படும், அவை யாவன - குறில், நெடில், ஒற்று


147. மரபுக் கவிதைகளின் யாப்புப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட கவிதைகள் - புதுக்கவிதைகள்


174. ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ நிற்பது - அசை


148. ந.பிச்சமூர்த்தி துணை ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் ஹனுமான், நவஇந்தியா


175, அசை எத்தனை வகைப்படும் - இரண்டு நேரசை,


நிரையசை


149. ந. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை மற்றும் அவர் கலைமகள் பரிசுபெற்ற ஆண்டு - ஸயன்ஸூக்கு பலி, 1932


176. ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகளின் கூட்டம்


177. சீர் எத்தனை வகைப்படும் - நான்கு


178. நேர் என்பதோடு உகரம் சேர்ந்து முடிவது - நேர்பு


150. பிறவி இருள், ஒளியமுது, வாழ்க்கைப் போர் - உருவகங்கள் 151. பாரதியின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதைகள்


படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் -ந. பிச்சமூர்த்தி


179, நிரை என்னும் அசையோடு உகரம் சேர்ந்து முடிவது -நிரைபு 180. இயற்சீர், ஆசிரிய உரிச்சீர் என்னும் வேறுபெயர்கள் கொண்டது-ஈரசைச்சீர்


152. 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற நூலின்


ஆசிரியர் - வல்லிக்கண்ணன்


153. இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்னும் நூலில் வல்லிக்கண்ணன்.


154. பிக்ஷு ரேவதி ஆகிய புனைபெயர்களில் படைப்புகளை எழுதியவர் - ந. பிச்சமூர்த்தி


155. முண்டி மோதும் துணிவே இன்பம்


உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி - ந.பிச்சமூர்த்தி


பொருள் தருக


156. ரவி- கதிரவன்


181. பாடலில் ஓசைக்கு அடிப்படையாய் அமைவது -சீர்


182. காய்ச்சீர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது வெண்சீர்கள்


183. கனிச்சீர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது - வஞ்சியுரிச்சீர்


184. 'பிறர்நாணத்' - அலகிட்டு வாய்ப்பாடு தருக: புளிமாங்காய்


185. பாடலில் நின்ற சீரின் ஈற்றசையும் அதனையடுத்து வரும் சீரின் முதலசையும் பொருந்துதல் - தளை


186. காய்முன் நேர் வருவது - வெண்சீர் வெண்டளை


187. கனிமுன் நேர் வருவது ஒன்றா வஞ்சித்தளை


188. மாமுன் நிரை / விளமுன் நேர் வருவது - இயற்சீர் வெண்டளை


157. 'இன்மை' என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பது யாருடைய கருத்து லாவோட்சு


189 190. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களை பெற்றுள்ளது-


. விளமுன் நிரை வருவது - நிரையொன்றாசிரியத்தளை


158. லாவோட்சு, சீனாவில் பொ.ஆ.மு. 2ஆம் நூற்றண்டிற்கு முன் வாழ்ந்தவர்.


அடி


159. சீன மெய்யியலாளர் கன்பூசியஸ் சமகாலத்தவர். லாவோட்சுவின்


191. அடி ஐந்து வகைப்படும் - குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி.


160. தாவோயியம் என்ற சிந்தனைப்பிரிவைச் சார்ந்தவர்- லாவோட்சு


192. தொடை- தொடுத்தல். பாடலின் அடிகளிலோ, சீர்களிலோ எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது 'தொடை' ஆகும்.


193, தொடை எத்தனை வகைப்படும் எட்டு


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 4


வெராண்டா ரேஸ்


194. மோனை, எதுகை, இயைபு, அளபெடை, முரண், இரட்டை, அந்தாதி, செந்தொடை என்று எட்டு வகைகளாகத் தொடை அமைகிறது.


195. இருத்தலெனும் சமுத்திரம், அந்தப் பேரிருளிலிருந்து வந்தது -உமர்கய்யாம் பாடல்கள்


196. சகலமும் தெரியும் ஜாம்ஷீத்தின் மாயக்கிண்ணம் இரண்டும் நாமே - உமர் கய்யாம் பாடல்கள்


197. திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை என்ற


பாடலை பாடியவர் - குமரகுருபரர்


198. பெரியாரின் சிந்தனைகள் - வே. ஆனைமுத்து


199. அஞ்சல் தலைகளின் கதை (மொழிபெயர்ப்பு- வீ.மு. சாம்பசிவன்) எஸ்.பி. சட்டர்ஜி


200. தங்கைக்கு - மு.வரதராசன், தம்பிக்கு - அறிஞர் அண்ணா


201. "நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று" என்பது யாருடைய கூற்று இலத்தீன் புலவர் தெறென்ஸ்


தீவிர வட்டம்


218. நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்; நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்; நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன் என்று கூறியவர் மார்க்ஸ் அரேலியஸ்


219. யாதும் ஊரே யாவருங் கேளிர் - கணியன் பூங்குன்றனாரின் கூற்று


220. எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும் என்று கூறியவர் செனக்கா என்னும் தத்துவ ஞானி


221. நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்; நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்; நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்" என்று கூறியவர் - மார்க்ஸ் அரேலியஸ்


222. அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர் -தனிநாயகம் அடிகள்


202. முதிர்ந்த இலக்கணங்கள் ஆளுமைக்கு மூன்று இன்றியமையாதவை என்றவர் - கோர்டன் ஆல்போர்ட்


203. பூட்கையில்லோன் யாக்கை போல(புறம். 69) என்று பாடியவர்- புலவர் ஆலத்தூர் கிழார்


204. விந்திய மலைத் தொடருக்கும் இமய மலைக்கும் இடையே உள்ள நிலப்பரப்பு - கருமபூமி


205. "இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட


செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது" என்று திருக்குறளைப் போற்றியவர் - உலகமேதை ஆல்பர்ட் சுவைட்சர்


206. "படுதிரை வையம் பாத்திய பண்பே" - தொல்காப்பியம்


207. "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும் அறவிலை வணிகன் ஆய் அலன்" என்னும் வரிகள் இடம்பெற்ற நூல் -


புறநானூறு


208. "உண்டாலம்ம இவ்வுலகம்" என்னும் பண்பினைக் கூறுவது- புறப்பாட்டு


209. உலகத்தமிழ் மாநாடுகள் எத்தனை நடைபெற்றுள்ளது -8 210. முதல் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் மலேசியா (கோலாலம்பூர்) -1966


211. எட்டாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் தஞ்சாவூர் (1995)


212. செம்மொழி மாநாடு 2010 எங்கு நடந்தது - கோவை


213. பண்புடைமை என்னும் அதிகாரத்திற்கு உரைகண்டவர்


பரிப்பெருமாள்


223. தனிநாயகம் அடிகள் தொடங்கிய தமிழ்ப் பண்பாடு என்ற இதழ் இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது.


224. திருவள்ளுவரை 'உலகப்புலவர்' என்று போற்றியவர் - ஜி.யு. போப்


225. தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்துவப் பெரியார்களுள் குறிப்பிடத்தக்கவர் தனிநாயகம் அடிகள்


226. தம்முடைய சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுக்கத் தமிழின் புகழைப் பரப்பியவர் - தனிநாயகம் அடிகள்


227. கல்யாண்ஜியின் இயற்பெயர் - கல்யாணசுந்தரம்


228. 2016ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற சிறுகதை - ஒரு சிறு இசை; எழுதியவர் கல்யாண்ஜி (எ) வண்ணதாசன்


229. கல்யாண்ஜியின் பல கடிதங்களின் தொகுப்பு சில இறகுகள் சில பறவைகள்.


230. புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியவை- கல்யாண்ஜி கவிதை நூல்கள்


231. கல்யாண்ஜி கட்டுரைத் தொகுப்பு அகமும் புறமும் இலக்கண குறிப்பு


232. உருண்டது, போனது - ஒன்றன் பால் வினைமுற்றுகள்


233. 'இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்' என்னும்


நூலின் ஆசிரியர்- அமுதோன்


234. பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள்" - நா. முத்துக்குமார்


214. "இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத் தீது யாக்கையொடு மாய்தல் தவத்திலையே"-புறநானூறு


235. "வெட்டுக் கிளியின் சப்தத்தில் மலையின் மொனம் ஒரு கணம் அசைந்து திரும்புகிறது" ஜப்பானியக் கவிஞர் பாஷோ


215. இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த நுண்பல் துளியினும் வாழிய பலவே - புறநாநூறு


216. தன் பிள்ளையைச் சான்றோன் ஆக்குதல் யாருடைய கடன்? தந்தை


217. எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும் என்று கூறியவர் செனக்கா என்னும் தத்துவ ஞானி


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


236. தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுவது - குறுந்தொகை


237. கடவுள் வாழ்த்து நீங்கலாக குறுந்தொகையில் உள்ள பாடல்கள்-401


238. குறுந்தொகையின் அடி எல்லை -4 முதல் 8 வரை 239, 1915இல் குறுந்தொகையை முதன் முதலில் பதிப்பித்தவர் - சௌரி பெருமாள் அரங்கனார்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 5


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


240. கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால் கடுங்கோவிற்கு பெயர் பாலை பாடிய பெருங்கடுங்கோ


267. தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்" அணி - வஞ்சப்புகழ்ச்சியணி இதில் பயின்றுவந்துள்ள


பொருள் தருக


241. நசை-விருப்பம்


242. நல்கல் -வழங்குதல்


243. பிடி- பெண்யானை


244. வேழம்-ஆண்யானை


245. யா-ஒரு வகை மரம் பாலை நிலத்தில் வளர்வது


246. பொளிக்கும் -உரிக்கும்


247. ஆறு-வழி


இலக்கணக்குறிப்பு


248. நல்கலும் நல்குவர்- எச்ச உம்மை


249. பொளிக்கும் - செய்யும் என்னும் வினைமுற்று


268. தமிழ்ப்புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை ஒன்றே உலகம்


269. ஞான பானு என்பது யாருடைய பத்திரிகை - சுப்ரமணிய சிவா


270. வெண்பாவிற் புகழேந்தி என்று கூறியவர் சொக்கநாதப் புலவர். பலபட்டடைச்


271. பரணிக்குஓர் சயங்கொண்டான் என்று கூறியவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.


272. விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர்கம்பன் என்று கூறியவர் - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.


273. கோவைஉலா அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன் என்று கூறியவர் -பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.


250. பிடிபசி ஆறாம் வேற்றுமைத் தொகை


251. அன்பின - பலவின்பால் அஃறிணை வினைமுற்று


274. கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள் என்று கூறியவர் - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.


252. 'தாய்மைக்கு வறட்சி இல்லை!' என்ற நூலின் ஆசிரியர் -சு. சமுத்திரம்


275. வசைபாடக் காள மேகம் என்று கூறியவர் - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்


253. சு.சமுத்திரத்தின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் - வேரில் பழுத்த பலா


276. எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்


254. சு. சமுத்திரத்தின் சிறுகதைகள் - வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை, காகித உறவு


255. சு. சமுத்திரத்தின் தமிழக அரசு பரிசு பெற்ற நூல் - குற்றம் பார்க்கில்


256. அணிகளில் இன்றியமையாதது -உவமையணி


257. "இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று" - இதில் பயின்றுவந்துள்ள


அணி - உவமையணி


258. உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது - உருவக அணி


259. இன்சொல் விளைநிலமா ஈதரே வித்தாக வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி -இதில் பயின்றுவந்துள்ள அணி - உருவக அணி


260. முன்வந்த சொல்லே பின்னும் வந்து வேறு பொருள் உணர்த்துவது-சொற்பின்வருநிலையணி


261. "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்


துப்பாய தூஉம் மழை" -இதில் பயின்றுவந்துள்ள அணி சொற்பின்வருநிலையணி


262. செய்யுளில் பல சொற்கள் வந்து ஒரே பொருளைத் தருவது- பொருள் பின்வருநிலையணி


தம்முயிர்போல் எண்ணி என தொடங்கும் பாடலை பாடியவர் -வள்ளலார்


277. வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்த தாலே என்ற பாடலை பாடியவர் - வள்ளலார்


278. சிற்பியின் மகள் - பூவண்ணன்


279. அப்பா சிறுவனாக இருந்தபோது அலெக்சாந்தர் ரஸ்கின் (தமிழில் நா. முகமது செரீபு)


மொழிபெயர்ப்பு செய்க


280. மனிதம் - Humane


281. ஆளுமை - Personality


282. பண்பாட்டுக் கழகம் Cultural Academy


283. கட்டிலாக் கவிதை Free verse


284. உவமையணி -Simile


285. உருவக அணி - Metaphor


286. பிறர் நலவியல்-Altruism


1. 'பெண்மை' என்ற பாடலின் ஆசிரியர் -வெ. ராமலிங்கனார்


2. இராமலிங்கனாரின் பட்டப்பெயர் - நாமக்கல் கவிஞர்


3. இராமலிங்கனாரின் பெற்றோர் அம்மணி அம்மாள் வெங்கட்ராமன்,


263. "அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா" இதில் பயின்றுவந்துள்ள அணி பொருள்பின்வருநிலையணி


4. தமிழ்நாட்டு அரசின் முதல் அரசவைக் கவிஞர் ராமலிங்கனார் ໑໙.


264. "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு


மாடல்ல மற்றவை யவை" -இதில் பயின்றுவந்துள்ள அணி- பொருள்பின்வருநிலையணி


5. ராமலிங்கனார் பிறந்த ஊர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர்


265. முன்னர் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவது - சொற்பொருள் பின்வருநிலையணி


6. 'பெண்மை 'எனும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு - சமுதாயமலர்


266. "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்


பொய்யா விளக்கே விளக்கு" -இதில் பயின்றுவந்துள்ள 8. அணி - சொற்பொருள் பின்வருநிலையணி


7. வெ. ராமலிங்கனாரின் காலம் - கி.பி. (1888–1972)


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


9 வது தமிழ்-டெர்ம் 3-ஒனிலைனியர் (பழையது)


தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் எனப் பெருமையுடன் அழைக்கப்படுபவர் - வெ. ராமலிங்கனார்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 6


9. வெ. ராமலிங்கனாருக்கு நடுவணரசு அளித்த விருது பத்மபூஷண்,


வெராண்டா ரேஸ்


10. தாய், மனைவி, தமக்கை, தங்கை, மகள் எனப் பெண்மைக்கு பன்முகங்கள் என எடுத்துக் காட்டியவர் ராமலிங்கனார்


தீவிர வட்டம்


35. காந்தியடிகள் தமிழர் மீதும் தமிழ்மொழியின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டதற்கு காரணம் தில்லையாடி வள்ளியம்மை


வெ. 36. சென்னை வண்டலூர் பூங்காவில் பிறந்த பெண்புலி குட்டிக்கு யார் நினைவாக 'வள்ளி' எனப் பெயர் சூட்டப்பட்டது தில்லையாடி வள்ளியம்மை


11. நாமக்கல் கவிஞர் பாடல்கள் திருமலர், தமிழ்த்தேன் மலர், காந்தி மலர், தேசிய மலர், சமுதாய மலர், பெரியோர் புகழ் மலர், திருநாள் மலர், சிறுகாப்பிய மலர், இசை மலர், அறிவுரை மலர், பல்சுவை மலர்


12. வெ. ராமலிங்கனார் எழுதிய கவிதைத் தொகுப்புகள்-10


நாமக்கல்லாரின் படைப்புகள்:


13. இசைநாவல்கள்-3


14. கட்டுரைகள் 12


15. தன்வரலாறு - 3


37. தில்லையடியை பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு தில்லையாடியில் சிலை நிருவி உள்ளது.


38. தமிழ்நாட்டில் நாயக்கர் மரபில் முடிசூடாத பெண்மணியாக ஆட்சி செய்தவர் இராணிமங்கம்மாள்


39. இராணி மங்கம்மாளின் மகன் அரங்க கிருட்டின முத்து வீரப்பன்


40. இராணி மங்கம்மாளின் கணவர் சொக்கநாத நாயக்கர்


41. 'பகைவரை எதிர்கொள்ள எப்போதும் ஆயத்த நிலையில் இருப்பதோடு மிகுந்த பொறுமையுடன் செயல்பட வேண்டும்' என்று கூறியவர் - இராணிமங்கம்மாள்


42. முத்துவீரப்பனின் மகன் அதாவது மங்கம்மாளின் பேரன் விஜயரங்க சொக்கநாதர்


43. 'நேர்மையைக் காட்டிலும் உயர்ந்த செல்வம் இல்லை' என்னும் உணர்வோடும் நடுநிலைப் பண்போடும் ஆட்சி நடத்தியவன் -அரங்க கிருஷ்ணமுத்து வீரப்பன்


16. புதினங்கள் 5


17. இலக்கிய திறனாய்வுகள் - 7


18. கவிதைத் தொகுப்புகள் - 10


19. சிறுகாப்பியங்கள் - 5


20. மொழிபெயர்ப்புகள் - 4


21. தில்லையாடி வள்ளியம்மை பிறந்த ஆண்டு - 1898


22. தில்லையாடி வள்ளியம்மை பிறந்த ஊர் - ஜோகன்ஸ்பர்க் (தென் ஆப்பிரிக்கா)


44. விஜயரங்க சொக்கநாதர் அரியணை ஏறிய ஆண்டு - 1688


45. தஞ்சையை ஆண்டு வந்த மராத்திய மன்னர் - ஷாஜி


23. தில்லையாடி வள்ளியம்மை எங்கு கைது செய்யப்பட்டார்-


வால்க்ஸ்ரஸ்ட்


46. தஞ்சையின் அமைச்சர் பாலாஜி பண்டிதர்


47. இராணி மங்கம்மாளின் படைத்தளபதி யார்- நரசப்பையன்


24. தில்லையாடி வள்ளியம்மை வால்க்ஸ்ரஸ்ட் என்ற இடத்தில்


எப்போது கைது செய்யப்பட்டார்- 23 டிசம்பர் 1913 25. தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர் முனுசாமி- மங்களம்


48. இராணி மங்கம்மாள் காலத்தில் காவிரியின் குறுக்கே அணை


49. 'துயரங்களை தாங்கிக் கொண்டு ஆட்சிக் கடமைகளை அழகுற ஆற்றக் கூடிய வீராங்கனை' என்று மக்கள் யாரை புகழ்ந்தனர் - மங்கம்மாள்


26. "சிறைதண்டனைக்காக நீ வருந்துகிறாயா"என்று வள்ளியம்மையிடம் கேட்டவர் - காந்தியடிகள்


27. தில்லையாடி எந்த மாவட்டத்தில் உள்ளது -நாகப்பட்டினம்


28. தில்லையாடி வள்ளியம்மை மரணமடைந்த நாள் 22


பிப்ரவரி 1914


29. தில்லையாடி வள்ளியம்மை எந்த அகவையில் மரணமடைந்தார் - 16


30. "என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்கு பேரிடியாக இருந்தது” எனக் கூறியவர்-காந்தியடிகள்


31. நம்பிக்கைதான் அவரது ஆயுதம்' என்று தில்லையாடி வள்ளியம்மை குறித்து காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார்- இந்தியன் ஒப்பீனியன்


32. 'தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்' என்று காந்தியடிகள் எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்- தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்


33. தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம் சென்னையில் உள்ள எத்தனையாவது விற்பனை மையத்திற்கு 'தில்லையாடி வள்ளியம்மை மாளிகை' எனப் பெயர் சூட்டி பெருமைப்படுத்தி உள்ளது -600


கட்டிய மைசூர் மன்னன் - சிக்கதேவராயன்


50. ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தைக் கைக்கொண்டு வாழவிடுவதே தர்மம் என்ற கொள்கையை பின்பற்றியவர்' -இராணிமங்கம்மாள்


51. கல்குளம் பகுதியிலிருந்த நாயக்கர் படையை அழித்தவர் திருவிதாங்கூர் மன்னர் இரவிவர்மா


53. இராணிமங்கம்மாள் அரசவையில் வரவேற்ற குரு-போசேத்


54. எந்த நகரங்களுக்கிடையே அமைந்த சாலை மங்கம்மாள்


52. இராணி மங்கம்மாள் சமயத் தொடர்பாக சிறை வைக்கப்பட்ட


எந்த பாதிரியாரை விடுதலை செய்தார் மெல்லோ


சாலை என அழைக்கப்படுகிறது கன்னியாகுமரி மதுரை


'ஊஞ்சல் திருவிழா' நடைபெறும் மாதம் - ஆனித்திருவிழா 55.


56. குதிரைகள், பசுக்கள், காளைகள் முதலியன நீர் அருந்துவதற்கு வசதியாக சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகளைத் திறந்தவர் - மங்கம்மாள்


57. கயவரோடு சேராது வாழ்தல் இன்பம்


58. குழந்தையின் தளிர்க்கப்பட்ட கூழினை உண்பது இன்பம்


59. வெற்றியை வாழ்வில் சேர்க்கும் வினைபல புரிதல் - இன்பம்



பொருள் தருக


34. தில்லையாடி வள்ளியம்மைக்கு நடுவணரசு செய்த சிறப்பு - அஞ்சல்தலையும், அஞ்சல் உறையும் வெளியிட்டது.


60. அழகு - பொலிவு, எழில், வனப்பு


61. இரக்கம் - அருள், பரிவு, கருணை


வெராண்டா ரேஸ்


62. கிளி - தத்தை, சுகம், கிள்ளை


63. மலை - வெற்பு, சிலம்பு, பொருப்பு


64. கதிரவன் ஆதவன், பகலவன், ஞாயிறு


தமிழ்ச்சொல் அறிவோம்


65. சமஸ்தானம் - அரசு


66. முக்கியஸ்தர் - முதன்மையானவர்


67. சினிமா தியேட்டர் - திரையரங்கம்


68. பிளசர் கார் - மகிழுந்து


69. பிரதானம் - முதன்மை


70. விஞ்ஞானம் - அறிவியல்


71. பஸ்-பேருந்து


72. ரயில் தொடர்வண்டி


73. ஏரோப்பிளேன் - வானூர்தி


74. இலாகா துறை


75. அப்பாயிண்ட் - பணிஅமர்த்தல்


76. கஜானா கருவூலம்


77. உத்தியோகஸ்தர் அலுவலர்


78. டிபார்ட்மெண்டல் ஸ்டோர்-பலபொருள் அங்காடி


79. ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! - பாரதிதாசன்


தீவிர வட்டம்


95. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே"என்பது நன்மொழி


96. சல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்பதனை பண்டைத்தமிழர் எவ்வாறு அழைத்தனர் - ஏறுதழுவுதல்.


97. ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பொங்கல் திருவிழா எவ்வாறு கொண்டாடப்படுகிறது மகரசங்கராந்தி


98. ஜப்பான், ஜாவா ஆகிய மாநிலங்களில் பொங்கல் திருவிழா எவ்வாறு கொண்டாடப்படுகிறது - அறுவடைத் திருவிழா.


99. தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, மொரிசியசு, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய கடல்கடந்த நாடுகளிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.


100. மதுரைக் கணக்காயனார் மகன் - நக்கீரனார்


101. இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர் நக்கீரனார்


102. பத்துப்பாட்டுள் எந்தெந்த நூல்களை நக்கீரனார் இயற்றியுள்ளார் நெடுநல்வாடையையும் திருமுருகாற்றுப்படையையும்


103. புறநானூறு -புறம்+நான்கு+நூறு


104. புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு.போப்


பொருள் தருக


80. இரட்சணிய யாத்திரிக நூலாசிரியர் - எச்.ஏ.கிருட்டினனார்.


81. எச்.ஏ. கிருட்டினனார் பிறந்த ஊர் மாவட்டத்திலுள்ள கரையிருப்பு திருநெல்வேலி


82. பெற்றோர் -தந்தை சங்கரநாராயணர் தெய்வநாயகி அம்மாள்.


105. оп விலங்கு


106. நாழி அளவுப்பெயர்


தமிழிலக்கியங்களையும் இலக்கணங்களையும், 83. கிருட்டினனார் தந்தையிடம் மாணிக்கவாசகத்தேவரிடம்


பிலவணச் சோதிடரிடம் வடமொழியையும் கற்றார்.


84. சாயர்புரம் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் கிருட்டினனார்


107. தப்புந இழக்க


108. துஞ்சான் துயிலான்


109. நடுநாள் யாமம்- நள்ளிரவு


110. "கருங்கோற் குறிஞ்சிப்பூக்கொண்டு


111. பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே" எனப் பாடியவர் -தேவகுலத்தார்


112. குறுந்தொகையில் உள்ள பாடல்கள் - 400


85. கிருட்டினனார் நூல்கள் இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணியக்குறள்


113. குறுந்தொகையில் உள்ள அடிகள்-(4-8)


114. குறுந்தொகையைத் தொகுத்தவர்- பூரிக்கோ


86. இரட்சணிய யாத்திரிகம் எத்தனை ஆண்டுகள் தொடராக வெளிவந்தது-13


115. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்


87. இரட்சணிய யாத்திரிகம் எப்போது முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது - மே 1894


116. உயிரினக் குன்றின் மணிமுடியாக திகழ்ந்தவன் ஆறறிவுள்ள மனிதன்


88. 'பில்கிரிம்ஸ் புரோகிரஸ்' எனும் ஆங்கில நூலை எழுதியவர்- ஜான் பன்யன்


89. இரட்சணிய யாத்திரிகம் எந்த நூலின் தழுவல் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ்


117. உயிர்கள் செழிக்க இயற்கை அளித்திருக்கும் பாதுகாப்பு அரண் - உயிர் வளிப்படலம் (ஓசோன்)


90. இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பாடல்களை உடையது- 3766


118. நிலத்தின் வெப்பநிலையை ஒரே சீராக வைத்திருக்க உதவுவது-அட வளி மண்டலம்


91. இரட்சணிய யாத்திரிகம் எவ்வகைக் காப்பியம் - உருவகக் காப்பியம்


92. இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பருவங்களைக் கொண்டது- 5


119. உயிர் வளிப்படலம் காணப்படுவது - மேல்வளிமண்டலம்


120. உயிர் வளிப்படலத்தை சிதைப்பதில் பெரும்பங்கு வகிப்பது


மற்றும் குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படுவது - குளோரோ ஃபுளோரோ கார்பன்


93. கிறித்துவக் கம்பர் என அழைக்கப்படுபவர் யார் - எச். ஏ. கிருட்டிணனார்


94. மூல ஒளியாய்த் திகழ்கின்ற எழுகதிரைப் போற்றி வணங்குகின்ற உயர்ப்புகழ் திருநாள் பொங்கல்


121. வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனின் அளவு -78%


122. வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு-21%


123. 'அறிவன்' என அழைக்கப்படும் கோள் - புதன்


124. கடற்கறை கோயில்களில் எஞ்சியுள்ளது மாமல்லபுரம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 8

7th

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும் குறி - குறிக்கோள் விரதம் - நோன்பு பொழிகிற - தருகின்ற நெறி- வழி ஒப்புமை - இணை முகில் - மேகம் அற்புதம் - வியப்பு...