02/04/2024

6th term- 3

6வது தமிழ் கால - III


இயல் 7


பாரதம் அன்றைய நாற்றங்கால்


1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் திருக்குறள்


2. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் காவிரிக்கரை


3. கலைக்கூடமாகக் காட்சி தருவது - சிற்பக்கூடம்


பிரித்து எழுதுக:


4. நூலாடை நூல் + ஆடை


சேர்த்து எழுதுக:


5. எதிர் + ஒலிக்க - எதிரொலிக்க


6. நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்ட நாடு


7. "புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது!"- என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்-பாரதம் அன்றைய நாற்றங்கால்


8. "காளி தாசனின் தேனிசைப் பாடல்கள்


காவிரிக் கரையில் எதிரொலிக்க" என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்-பாரதம் அன்றைய நாற்றங்கால் 9. "புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்


புன்னகை செய்த பொற்காலம்" இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல் பாரதம் அன்றைய நாற்றங்கால்


10. 'மெய்' என்பதன் பொருள் - உண்மை


11. 'தேசம்' என்பதன் பொருள் நாடு


12. கம்பரின் கவிதை வரிகளுக்கு கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.


13. அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.


14. "பாரதம் அன்றைய நாற்றங்கால்" என்ற பாடலை இயற்றியவர் தாராபாரதி


15. தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


16. 'கவிஞாயிறு' என்று அழைக்கப்படுபவர் யார்? தாராபாரதி


17. தாராபாரதி இயற்றிய நூல்கள் யாவை? புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள்


18. 'விரல் நுனி வெளிச்சங்கள்' என்னும் நூலை இயற்றியவர் யார்? தாராபாரதி


தமிழ்நாட்டில் காந்தி


19. யாரை எளிமையின் ஓர் அறமாக போற்றினர்? காந்தியடிகள்


20. "இந்தியாவில் இவர் காலடி படாத இடமே இல்லை!" என்று கூறப்படும் நபர் யார்? காந்தியடிகள்


21. காந்தி அருங்காட்சியகம் எங்குள்ளது? மதுரை


22. எப்போது காந்தி சென்னைக்கு வந்தார்? 1919 (பிப்ரவரி)


23. ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு-1919


24. ரௌலட் சட்டத்தை எதிர்த்து கருத்தாய்வுக் கூட்டம் இராஜாஜி வீட்டில் நடைபெற்றது.


25. யார் காந்தியை ஒரு பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்குமாறு அழைப்பு விடுத்தார்? பாரதியார்


26. பாரதியை இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர் என்றவர் யார்? இராஜாஜி


27. பாரதியை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்றவர் யார்? காந்தியடிகள்


28. காந்தி மதுரைக்கு எப்போது வந்தார்? 1921 (செப்டம்பர்)


29. காந்தி எங்கு தனது மேலாடை அணியும் பழக்கத்தை கைவிட்டார்?


மதுரை


30. உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் யார்? காந்தியடிகள்


31. காந்தி காரைக்குடியைச் சுற்றி உள்ள ஊர்களில் பயணம் செய்யும்போது கானாடுகாத்தான் என்னும் ஊருக்குச் சென்றார்.


32. வீடு முழுவதும் வெளிநாட்டு பொருட்களால் அழகுபடுத்தியிருந்த அன்பரிடம் காந்தியடிகள், "பத்தில் ஒரு பங்கு பணத்தை என்னிடம்


கொடுங்கள் இதை விட அழகாக மாற்றுகிறேன்" என்றார்.


33. காந்தி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் வரமாட்டேன் என்றார்.


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 1


வெராண்டா ரேஸ்


34. எந்த அருவியில் நீராட மறுப்பதாகக் காந்தி கூறினார்? குற்றாலம்


35. காந்தி எங்கு தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கினார்? தென்னாப்பிரிக்கா


36. ஜி. யு. போப் எழுதிய 'தமிழ்க்கையேடு' தம்மை கவர்ந்ததாக காந்தி சொன்னார்.


37. திருக்குறள் என்னும் நூல் காந்தியை பெரிதும் கவர்ந்தது.


38. 1937ஆம் ஆண்டு இலக்கிய மாநாடு நடைபெற்றது.


39. 1937ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்றது.


தீவிர வட்டம்


59. "நம் அரசியாரின் பன்மொழி அறிவு நமக்குப் பெரிய நன்மையைத் தந்திருக்கிறது" என்றவர் - சின்ன மருது


60. ஆண்கள் படைப்பிரிவுக்கு தலைமைத் தாங்கியவர்கள் சகோதரர்கள் மருது


61. பெண்கள் படைக்கு வேலுநாச்சியாரின் ஆட்சியில் தலைமை தாங்கியவர் குயிலி


62. வேலுநாச்சியார் மற்றும் அவர்களின் படைகள் எந்த நாளுக்காக காத்திருந்தனர்? விஜயதசமி திருநாள்


40. 1937ஆம் ஆண்டு நடைபெற்ற இலக்கிய மாதாட்டில் வரவேற்புக்குழுத் தலைவர் உ. வே. சாமிநாதர்


63. "விஜயதசமி திருநாளில் பெரிய காவல் இருக்கும்" என்று கூறியவர் -சின்ன மருது


64. ஆங்கிலேயரிடம் வேலுநாச்சியாரை பற்றி ஏதும் கூறாமல் தனது உயிரை துறந்த பெண் உடையாள்


41, "இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது" என்று கூறியவர்? காந்தி


42. இலக்கிய மாநாடு எங்கு நடந்தது? சென்னை


43. தமிழ்நாட்டுக் கவிஞர் யார்? பாரதியார்


44. குற்றாலம் என்பது - அருவி


45. 'தமிழ்க்கையேடு' என்னும் நூலை இயற்றியவர் - ஜி. யு. போப்


வேலுநாச்சியார்


46. இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் - வேலுநாச்சியார்


47. வேலுநாச்சியார் அறிந்த மொழிகள் - தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது


48. வேலுநாச்சியார் அறிந்த கலைகள் சிலம்பம், குதிரையேற்றம், வாட்போர், விற்பயிற்சி


49. சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்தவர் வேலுநாச்சியார்


50. முத்துவடுகநாதர் காளையார் கோவில் என்னும் இடத்தில் கொல்லப்பட்டார்.


51. வேலுநாச்சியார் யாருடைய உதவியை நாடினார்? திண்டுக்கல் கோபால் நாயக்கர்


52. எட்டு ஆண்டுக்கு பின் திண்டுக்கல்லில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


53. வேலுநாச்சியாரின் அமைச்சர் தாண்டவராயர்


54. வேலுநாச்சியாரின் தளபதிகள் - பெரிய மருது, சின்ன மருது


55. "கவலைப்படாதீர்கள் அரசியாரே! நாம் சிவகங்கையை மீட்கும்


நாள் நெருங்கிவிட்டது" எனக் கூறியவர் தாண்டவராயர்


65. "உடையாளுக்கு உரிய சிறப்பு செய்யவேண்டும்" என்று கூறியவர் அமைச்சர் தாண்டவராயன்


66. வேலுநாச்சியார் யாருக்கு நடுகல் நட்டார்? உடையாள்


67. உடையாள் நடுகல்லிற்கு எதனை மாலையாக வேலுநாச்சியார் வழங்கினார்? தாலியை


68. யார் தமது உடலில் தீ வைத்துக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்குக்குள் குதித்தார்? குயிலி


69. வேலுநாச்சியாரின் காலம் 1730-1796


70. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு - 1780


71. ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் யார்? வேலுநாச்சியார்


நால்வகைச் சொற்கள்


72. சில எழுத்துகள் தனித்தோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தோ வந்து பொருள் தருவது 'சொல்'


எனப்படும்.


73. சொற்கள் நான்கு வகைப்படும்.


74. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல்.


75. பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் சார்ந்து வருவது இடைச்சொல்


76. எவை தனித்து இயங்கா சொல்லாகும்? இடைச்சொல்


77. பெயர்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் நன்மையை மிகுதிப்படுத்த வருவது - உரிச்சொல்


உரிச்சொல்


56. யார் வேலுநாச்சியாருக்கு படைகள் அனுப்பி உதவினார்? ஹைதர் அலி


78. மா- மாநகரம்


57. ஹைதர் அலி எத்தனை குதிரைப்படை வீரர்களை அனுப்பினார்? 5000


58. வேலுநாச்சியார் ஹைதர் அலியிடம் எந்த மொழியில் பேசினார்? உருது


79. சால- சாலச்சிறந்தது


80. வ.உசி அறிந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம்


81. வ.உ.சி ஆற்றிய தொழில் வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 2


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


82. உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தை தொடங்கியவர் வ.உ. சிதம்பரனார்


11. "எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே" எனக் கூறியவர் தாயுமானவர்


83. சுதேசி நாவாய் சங்கம் தொடங்கப்பட்ட நாள் 16 அக்டோபர் 1906


12. தாயுமானவர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு தாயுமானவர் பாடல்கள்


84. வ.உ.சி யாருடைய பாடலை விரும்பிக் கேட்பார்? பாரதியார்


85. வ.உசி சென்னைக்கு செல்லும்போது யாரை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்? பாரதியார்


கலைச் சொற்கள்:


86. நாட்டுப்பற்று-Patriotism


87. கலைக்கூடம்- Art gallery


88. மெய்யுணர்வு - Knowledge of reality


சேர்த்து எழுதுக:


13. தம் + உயிர் என்பது தம்முயிர்


14. இன்புற்று + இருக்க - இன்புற்றிருக்க


பிரித்து எழுதுக:


15. தானென்று தான் + என்று


எதிர்ச்சொல் தருக:


89. உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் 'ஒரு' என்னும் சொல்லை பயன்படுத்த வேண்டும்.


16. சோம்பல் - சுறுசுறுப்பு


90. உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் சொல்லை பயன்படுத்த வேண்டும் ஓர்


91. ஒன்று என்பதைக் குறிக்க (ஓர், ஒரு) ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன.


92. செயலைக் குறிக்கும் சொல் - வினைச்சொல்


93. 'தந்தையும் தாயும்' என்பது எவ்வகைச் சொல்? இடைச்சொல்


94, 'மற்றொருவர்' என்பது எவ்வகைச் சொல்? இடைச்சொல்


95, 'திருக்குறளை' என்பது எவ்வகைச் சொல்? இடைச்சொல்


96. குயிலி இறந்த ஆண்டு 1780


97. வேலுநாச்சியார் இறந்த ஆண்டு - 1796


98. 'விளையாட்டு, எழுது' என்பன எவ்வகைச் சொற்களாகும்? வினைச்சொல்


பராபரக் கண்ணி


சொற்பொருள்:


இயல் 8


1. தண்டருள் - குளிர்ந்த கருணை


2. ஏவல் -தொண்டு


3. பராபரமே- மேலான பொருளே


4. பணி- தொண்டு


5. கூர் - மிகுதி


6. செம்மையருக்கு - சான்றோருக்கு


7. பராபரக் கண்ணி என்ற நூலின் ஆசிரியர் யார்? தாயுமானவர்


8. தாயுமானவர் யாரிடம் தலைமைக்கணக்கராகப் பணி புரிந்தார்? விசயரகுநாத சொக்கலிங்கர்


9. தமிழ்மொழியின் உபநிடதம் எது? தாயுமானவர் பாடல்கள்


17. யாருக்கு தொண்டு செய்யவேண்டும்? கருணை உள்ள சான்றோருக்கு


18. "செம்மையருக்கு ஏவல் என்று செய்வேன் பராபரமே" -


பாடலடிகள் இடம்பெற்ற பாடல் பகுதி எது? பராபரக்கண்ணி


19. விசயரகுநாத சொக்கலிங்கம் திருச்சியை ஆண்ட மன்னர்.


நீங்கள் நல்லவர்


20. கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? லெபனான்


21. தீர்க்கதரிசி என்ற நூலின் ஆசிரியர் - புவியரசு


22. கலீல் கிப்ரான் பாடலை தமிழில் மொழிபெயர்த்தவர் - புவியரசு


23. 'சுயம்' என்பதன் பொருள் தனித்தன்மை


24. "கொடுப்பது பழத்தின் இயல்பு, பெறுவது வேரின் இயல்பு" எனப் பாடியவர் யார்? கலீல் கிப்ரான்


25. உழைக்கும் போது நீங்கள் புல்லாங்குழலாக மாறுகிறீர்கள்.


26. பரிசு பெறும்போது உன் மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும்


27. வாழ்வில் உயர கடினமாக உழைக்க வேண்டும்.


28. புவியரசு மொழிபெயர்த்த நூலின் பெயர் -தீர்க்கதரிசி


29. உள்ளீடுகள் உள்ளே இருப்பவை


பசிப்பிணி போக்கிய பாவை


30. பசிப்பிணி போக்கிய பாவை யார்? மணிமேகலை


31. உலக உயிர்களுக்கு அனைத்துக்கும் இன்றியமையாதது - உணவு


32 . "தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை


அழித்திடுவோம்" எனப் பாடியவர் யார்? பாரதியார்


33. மணிமேகலை எந்த ஊரைச் சேர்ந்தவள்? பூம்புகார்


34. மணிமேகலையை தீவிற்கு கொண்டு வந்து சேர்த்தவர் மணிமேகலா தெய்வம்


35. புத்தபீடிகையை காவல் காப்பவர் யார்? தீவதிலகை


10. இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை யாது? கண்ணி


36. 'கோ' என்பதன் பொருள் பசு


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 3


வெராண்டா ரேஸ்


37, 'முகி' என்பதன் பொருள் - முகம்


38. பசுவின் முகம் போன்று அமைந்திருக்கும் பொய்கை- கோமுகி


39. எந்த தினத்தன்று அரிய பாத்திரம் பொய்கையின் மீது தோன்றும்? வைகாசி முழு நிலவு நாள்


40. பாத்திரத்தில் இட்ட உணவு குறையாத அதிசய பாத்திரத்தின் பெயர் என்ன? அமுத சுரபி


41. அமுதசுரபி முன்ஜென்மத்தில் யாரிடம் இருந்தது? ஆபுத்திரன்


42. மணிமேகலையின் பெற்றோர் கோவலன், மாதவி


43. மணிமேகலை அமுதசுரபியை பெற்று திரும்பிய இடம் - பூம்புகார்


44. அமுதசுரபியில் முதலில் உணவிட்டவர் ஆதிரை


45. பூம்புகாரில் சிறைக்கோட்டம் உணவளித்தால், சென்று மணிமேகலை


46. மணிமேகலையை மணிமேகலா தெய்வம் அழைத்து சென்ற தீவு - மணிபல்லவத் தீவு


47. மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்


48. மணிமேகலை பௌத்த சமய நூல்.


49. மணிமேகலை எந்த நூலின் தொடர்ச்சி? சிலப்பதிகாரம்


50. "சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும்" கூற்று? மணிமேகலை


பாதம்


தீவிர வட்டம்


65. மரம், செடி என்பது பொருட்பெயர்


66. கை, கால், இலை என்பது - சினைப்பெயர்


67. காவியா புத்தகம் படித்தாள் என்பது - பொருட்பெயர்


68. பயிர்கள் பசுமையாக இருந்தன என்பது - பண்புப்பெயர்


69. திமிடம், நாள் என்பது காலப்பெயர்


70. பள்ளி என்பது - இடப்பெயர்


71. முன்னோர்கள் காரணம் கருதாமல் இட்ட பெயர் இடுகுறிப்பெயர்


72. இடுகுறிப்பெயர் எத்தனை வகைப்படும்? இரண்டு


73. மரம், காடு என்பது - இடுகுறிப் பொதுப்பெயர்


74. மா, கருவேலங்காடு என்பது - இடுகுறிச் சிறப்புப்பெயர்


75. முன்னோர்கள் காரணம் கருதி இட்ட பெயர் - காரணப்பெயர்


76. காரணப்பெயர் எத்தனை வகைப்படும்? 2


77. நாற்காலி, கரும்பலகை என்பது - காரணப்பெயர்


78. பறவை, அணி என்பது - காரணப் பொதுப்பெயர்


79. வளையல், நாற்காலி என்பது - காரணச் சிறப்புப்பெயர்


80. மண் என்பது - இடுகுறிப்பெயர்


யார் 81. "அன்பினில் இன்பம் காண்போம்; அறத்தினில் நேர்மை காண்போம்" என்று பாடியவர் அ. முத்தரையனார்


51. 'பாதம்' எனும் கதைப் பகுதி இடம் பெறும் நூல் - தாவரங்களின் உரையாடல்


52. உபபாண்டவம், கதாவிலாசம் என்ற நூலின் ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன்


53. 'தாவரங்களின் உரையாடல்' எனும் சிறுகதையின் ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன்


54. எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய வேறு நூல்கள் - தேசாந்திரி, கால் முளைத்த கதைகள்


பெயர்ச்சொல்


55, பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்? ஆறு


56. பொருளைக் குறிக்கும் பெயர் பொருட் பெயர்


57. ஓர் இடத்தைக் குறிக்கும் பெயர் - இடப்பெயர்


58. காலத்தைக் குறிக்கும் பெயர் - காலப்பெயர்


59. பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் - சினைப்பெயர்


60. ஒரு பொருளின் பண்பைக் குறிப்பது - பண்புப்பெயர்


61. ஒன்றன் தொழிலைக் குறிப்பது - தொழிற் பெயர்


62. சென்னை, பள்ளி என்பது - இடப்பெயர்


63. வட்டம், செம்மை என்பது - பண்புப்பெயர்


64. தொழிற்பெயர் என்பது ஆடுதல், நடித்தல் ஆகும்.


82. அ. முத்தரையனார் மலேசியா நாட்டுக் கவிஞர்.


83. நூலின் பயன் என்பது அறம், பொருள், இன்பம், வீடு அடைவதாகும்.


84. அறிஞர்களுக்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்.


கலைச் சொற்கள்:


85. தொண்டர் - வெள்ளையடித்தல்


86. சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகள் - மா


87. Trust-அறக்கட்டளை


88. திருக்குறளின் ஆசிரியர் - திருவள்ளுவர்


89. உள்ளத்தில் குற்றம் இல்லாமல் இருப்பது சிறந்த அறம்.


90. எந்த நான்கும் இல்லாமல் வாழ்தல் அறமாகும்? அழுக்காறு, அவா,


வெகுளி, இன்னாச்சொல்


91. "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண தன்னயம் செய்து விடல்"


92. ஏழைகளுக்கு உதவுவதே ஈகை ஆகும்.


93. பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.


94, யாருக்கு தீங்கு செய்தவர் தப்ப முடியாது? பெரியவருக்கு


95. அழுக்காறு என்பதன் பொருள் - பொறாமை


96. வெகுளி என்பதன் பொருள் சினம்


97. அறங்களில் சிறந்த அறம் -பகிர்ந்து உண்ணுதல்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 4


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


98, யாரை இகழக் கூடாது எனத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்? ஆற்றல் உடையவரை


18. குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத்தன்மைக்கு எதிரான குற்றம் என்று கூறியவர் கைலாஷ் சத்யார்த்தி


99. ஈகை என்பது - கொடை


_". விடுபட்ட சொல்லை 100. "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் காண்க - தலை


ஆசிய ஜோதி


இயல் 9


1. உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் - புத்தர்


2. "நின்றவர் கண்டு நடுங்கினாரே - ஐயன் நேரிலே நிற்கவும் அஞ்சினாரே” என்ற பாடலைப் பாடியவர் கவிமணி


3. "வாழும் உயிரை வாங்கிவிடல் இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் - ஆசிய ஜோதி


4. பொருள் தருக: கும்பி - வயிறு


5. கவிமணி தேசிக விநாயகனார் எத்தனை ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர் -36


6. லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்ற நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல்-ஆசிய ஜோதி


7. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் - ஆசிய ஜோதி


8. 'எளிதாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக - எளிது + ஆகும்


9. 'இனிமை + உயிர்' என்பதை சேர்த்து எழுதுக - இன்னுயிர்


மனித நேயம்


10. "தமக்கென முயலா நோன்றாள் - பிறர்க்கென முயலுநர் உண்மையானே" என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல்- புறநானூறு


11. "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்"வள்ளலார்


12. வள்ளலார் சத்திய தருமசாலையை எங்கு தொடங்கினார்? வடலூரில்


19. 'லைட் ஆஃப் ஆசியா' என்ற ஆங்கில நூலின் ஆசிரியர் எட்வின் ஆர்னால்டு


20. அகர வரிசைப்படி எழுதுக: கருணை, பொறுமை, இரக்கம், உண்மை - இரக்கம், உண்மை, கருணை, பொறுமை


21. தலைசிறந்த பண்பாக ஆசிய ஜோதி குறிப்பிடுவது - இரக்கம்


22. தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் அன்பு காட்டியவர் வள்ளலார்.


23. 103 என்பதன் தமிழ் எண் - கoங


முடிவில் ஒரு தொடக்கம்


24. ஹிதேந்திரன் வாழ்ந்த ஊர் திருக்கழுக்குன்றம்


25. ஹிதேந்திரன் தலைக்கவசம் அணிந்திருந்தால் தம் உயிரைக்


காப்பாற்றியிருக்க முடியும்.


26. தாளமாக கொடுக்கப்பட்ட ஹிதேந்திரனின் உறுப்பு - இதயம்


அணி இலக்கணம்


27. உள்ளதை உள்ளவாறு கூறும் அணி - இயல்பு நவிற்சி அணி


28. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்


29. அணி என்பதற்கு அழகு என்பது பொருள்.


30. நவிற்சி என்பதன் பொருள் கூறுதல்


31. "மயில் அழகாக ஆடுகின்றது". இதில் பயின்று வந்துள்ள அணி இயல்பு நவிற்சி அணி


32. "வான் உயர்ந்த மலை". எவ்வகை அணி இத்தொடரில் வந்துள்ளது? உயர்வு நவிற்சி அணி


33. நோயாளிகளிடம் அன்பு காட்டியவர் அன்னை தெரசா


34. பசிப்பிணியை போக்கியவர் யார்? வள்ளலார்


35. சேர்த்து எழுதுக: பாலை + எல்லாம் - பாலையெல்லாம்


36. பொருள் தருக: பூதலம் -பூமி


37. ஒருவர் செய்யக்கூடாது என்று ஆசிய ஜோதி எதைக் குறிப்பிடுகிறது? தீவினை


13. "மக்களுக்கு செய்யும் பணியே, இறைவனுக்கு செய்யும் பணி" 38. 'மருமக்கள் வழி மான்மியம்' என்ற நூலின் ஆசிரியர் - கவிமணி


என்று வாழ்ந்தவர் - அன்னை தெரசா


39. பொருள் தருக: வெகுளி - மகிழ்ச்சி


14. "வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை"-யாருடைய கூற்று? அன்னை தெரசா


40. இன்னா + சொல் - இன்னாச்சொல்


15. அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்? கைலாஷ் சத்யார்த்தி


16. 'குழந்தைகளைப் பாதுகாப்போம்' என்னும் இயக்கத்தை


தொடங்கியவர் கைலாஷ் சத்யார்த்தி


17. கடந்த முப்பது ஆண்டுகளில் எண்பத்து ஆறாயிரம் (86, 000)


குழந்தை தொழிலாளர்களை கைலாஷ் சத்யார்த்தி மீட்டுள்ளார்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


41. "தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே


துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி" என்ற பாடலின் ஆசிரியர் கவிமணி


42. இலக்கணக் குறிப்பு தருக: படபட - இரட்டைக்கிளவி


43. "தீயவும் நல்லவும் செய்தவரை -விட்டுச்


செல்வது ஒருநாளும் இல்லை ஐயா!" என்ற பாடல் வரி எந்நூலில் இடம்பெற்றுள்ளது? ஆசிய ஜோதி


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 5


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


பொருள் தருக:


68. முற்றும் - முழுவதும்


44. பொருள் தருக: கருணை இரக்கம்


45. ஆகாது என்னும் சொல்லின் பொருள் - முடியாது


46. தேசிக விநாயகளார் எந்த நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்? இருபதாம் நூற்றாண்டு


69. நீள்நிலம் - பரந்த உலகம்


47, தேசிக விநாயகனார் கவிமணி என்னும் பட்டம் பெற்றார்.


48. ஆசிய ஜோதி ஆங்கில மொழியில் எழுதபட்ட நூலைத் தழுவி எழுதிய நூல்.


49. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் - ஆசிய ஜோதி


50. சேர்த்து எழுதுக: மலை + எல்லாம் மலையெல்லாம்


51. அன்னை தெரசா எதற்கான நோபல் பரிசு பெற்றார்? அமைதிக்கான


52. உலக குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் கைலாஷ் சத்யார்த்தி நடைப்பயணம் சென்றுள்ளார்.


53. குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைக்காக நாடு கடந்து பரப்புரை செய்தவர் - கைலாஷ் சத்யார்த்தி


54, எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் - மனிதநேயம்


55. கலைஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது - அணி


56. தொழுநோயாளிகளிடம் அன்பு காட்டியவர் - அன்னை தெரசா


57, வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை தொடங்கப்பட்டது? உணவு அளிக்க எதற்காகத்


58. ஆசிய ஜோதி என்னும் நூல் தலைசிறந்த பண்பாக எதனைக் குறிப்பிடுகிறது? இரக்கத்தை


59, அன்னை தெரசா எந்த நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை கண்டு மனம் கலங்கினார்? தொழு நோய்


60. "ஆறு சக்கரம் நூறு வண்டி


அழகான ரயிலு வண்டி மாடு கன்னு இல்லாமத்தான்..." இதில் அமைந்துள்ள அணி யாது? இயல்பு நவிற்சி அணி


61. உறுப்பு கொடையளித்த ஹிதேந்திரன் என்பவரின் தாய் தந்தையர் எந்த துறையை சேர்ந்தவர் ஆவர்? மருத்துவர்


62. இலக்கணம் எத்தனை வகைப்படும்? 5


63. சரக்குந்து - Lorry


64. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை - Transplantation


65. 'Humanity' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ் சொல் - மனித நேயம்


66. தேசிய விநாயகனார் ஆற்றிய பணி - ஆசிரியர்


67. ஆடுகள் எந்த மன்னனின் யாகத்திற்காக கொண்டு செல்லப்பட்டன என்று ஆசிய ஜோதி குறிப்பிடுகிறது? பிம்பிசாரர்


70. மாரி - மழை


71. 'Mercy என்ற சொல்லின் தமிழ் சொல் - கருணை


72. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பதுபோல் கருத்துக்களை சுவைபட கூறுவது - அணி


73. கைலாஷ் குழந்தைகள் உரிமைக்காக எவ்வளவு தூரம் நடைப்பயணம் மேற்கொண்டார்? 80, 000 கிமீ


74. பொருள் தருக: அஞ்சினர் பயந்தனர்


75. தேசிய விநாயகனார் எங்கு பிறந்தார்? தேரூர் (கன்னியாகுமரி)


6TH TAMIL OLD BOOK இயல் 7


செய்யும் தொழிலே தெய்வம்


1. பொருள் தருக:


ஈரம் - அன்பு


அளைஇ - கலந்து


படிறு - வஞ்சம்


செம்பொருள் - மெய்ப்பொருள்


அமர் - விருப்பம்


இன்சொல்-இனியசொல்


துவ்வாமை - வறுமை


அல்லவை - பாவம்


நாடி - விரும்பி


மறுமை - மறுபிறவி


இம்மை - இப்பிறவி


வன்சொல் - கடுஞ்சொல்


கவர்தல் - நுகர்தல்


அற்று - அதுபோன்றது


பயக்கும் கொடுக்கும்


2. 'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற தலைப்பில் பாடல் இயற்றியவர் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்


3. "காயும் ஒருநாள் கனியாகும் - நம் களவும் ஒருநாள் நனவாகும்" பட்டுக்கோட்டைக்


கல்யாணசுந்தரம்


4. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்


5. எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி கவிதைகளை இயற்றியவர் -பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்


6. உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமைச் சிந்தனைகளையும் தம்முடைய பாடல்கள் வழிப் பரவலாக்கியவர் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 6


7. பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் செங்கப்படுத்தான்காடு (பட்டுக்கோட்டை)


வெராண்டா ரேஸ்


8. "உடல் வாடினாலும் பசி மீறினாலும் வழிமாறிடாமலே வாழ்ந்திடுவோம்" -பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்


9. பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் வாழ்ந்த காலம் 13.04.1930 - 08.10.1959


கல்லிலே கலைவண்ணம்


10. ஐராவதீசுவரர் கோவில் கல்லில் செதுக்கிய சிற்பம் ஒன்றின் இடப் பக்கத்திலிருந்து பார்க்கும் போது - காளையின் உருவம் தெரியும்


11. ஐராவதீசுவரர் கோவில் கல்லில் செதுக்கிய சிற்பம் ஒன்றின் வலப் பக்கத்திலிருந்து பார்த்தால் - யானையின் உருவம் தெரியும்


12. வியக்க வைக்கும் கட்டடக் கலையும் சிற்பக் கலையும் கொழிக்கும் ஊர்-கும்பகோணம்


13. கும்பகோணத்தின் தென்புறம் உள்ளது அரிசிலாறு


14, அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள ஊர் - தாராசுரம்


15, ஐராவதீசுவரர் கோவில் உள்ள இடம் தாராசுரம்


16. ஐராவதீசுவரர் கோவிலை கட்டியவர் - இரண்டாம் இராசராச சோழன்


17, 800 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் இராசராச சோழனால் கட்டப்பட்ட கோவில் - ஐராவதீசுவரர் கோவில்


18. முப்புரம் எரித்தவன் - திரிபுராந்தகள்


19. யானை உரி போர்த்தியவர் -கஜசம்ஹார மூர்த்தி


20. அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார் - லிங்கோத்பவர்


21. கண் தானத்துக்கு அன்றே எடுத்துக்காட்டாக அமைந்தவர் கண்ணப்பர்


தீவிர வட்டம்


29. சமணர் கோவில் உள்ள இடம் தீபங்குடி


சாதனைப் பெண்மணி மேரி கியூரி


30. கியூரி அம்மையார் பிறந்த நாடு - போலந்து


31. கியூரி அம்மையார் பிறந்த ஆண்டு - 1867


32, மேரி கியூரி கல்லூரியில் சேர்ந்த இடம் - பிரான்சு


33. மேரி கியூரி, ஏ.எச் பெக்காரல், பியரி கியூரி ஆகிய மூவரும் முதலில் கண்டுபிடித்த தனிமப் பொருள் -பொலோனியம்


34. நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி - மேரி கியூரி


35. மேரி கியூரி வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு 1911


36. செயற்கை கதிர்வீச்சு பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் - ஐரின், ஜோலியட் கியூரி (1935)


37, மேரி கியூரி இறந்த ஆண்டு - 1934


தனிப்பாடல்


இயல் 8


38. "உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்"- கம்பர்


39. "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"-பாரதியார்


40. 'தமிழ் விருந்து' நூலின் ஆசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை


41. "கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான்


கற்பித்தானா?" இப்பாடலின் ஆசிரியர் - இராமச்சந்திரக் கவிராயர்


42. "வணக்கம்வரும் சிலநேரம் குமர கண்ட


வலிப்புவரும் சிலநேரம்" இப்பாடலின் ஆசிரியர் இராமச்சந்திரக் கவிராயர்


22. பறவை, விலங்கு, மனிதன் எனக் கலவையாய் அமைந்த ஒருடல் சிற்பங்கள் உள்ள இடம் - ஐராவதீசுவரர் கோவில்


43. "குணக்கடலே அருட்கடலே அசுர ரான


23. கோவிலின் நுழைவாயிலில் அமைந்த ஏழு கருங்கற் படிகளான 'சரிகமபதநி' என்னும் ஏழு நாதப்படிகள் உள்ள இடம் ஐராவதீசுவரர் கோவில் (தாராசுரம்)


24. "தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும், குதிரைகளும் பூட்டிய இரதம் போல் அமைந்த மண்டபமும், வான்வெளி இரகசியத்தைக் காட்டுகிறது" எனக் கூறியவர் - கார்ல் சேகன்


25. அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதைகளைக் கூறும் கல்வெட்டு


எழுத்துத் தலைப்புகளுடன் கூடிய புடைப்புச் சிற்பங்கள் உள்ள இடம் -ஐராவதீசுவரர் கோவில்


26. கலைகளின் புகலிடம் - ஐராவதீஸ்வரர் கோவில்


27, ஐராவதீசுவரர் கோவிலை அடையாளச் சின்னமாக அறிவித்த அமைப்பு - யுனெஸ்கோ (UNESCO)


28. செய்யுளில் ஓசைக்காகவும் அழுத்தம் தருவதற்காகவும் பயன்படுத்தப்பட்ட சொல்-கொல்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


குரைகடலை வென்றபரங் குன்று ளானே!" இப்பாடலில் 'பரங்குன்றுளாள்' என்பது திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் யாரைக் குறிக்கும்?


44. பொருள் தருக:


இரட்சித்தானா- காப்பாற்றினானா?


பதுமத்தான் - தாமரையில் உள்ள பிரம்மன் குமர கண்டவலிப்பு - ஒரு வகை வலிப்பு நோய் அல்லைத்தான் அதுவும் அல்லாமல் புவி - உலகம்


45. 'அந்தக்காலம் இந்தக்காலம்' என்ற தலைப்பில் பாடல் இயற்றியவர் உடுமலை நாராயணகவி


46. துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் இராமச்சந்திரக் கவிராயர்


47. பாமரமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாய பாடல்களை எழுதி சீர்திருத்த கருத்துக்களைப் பரப்பியவர் உடுமலை நாராயணகவி


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 7


வெராண்டா ரேஸ்


48. பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி


49. உடுமலை நாராயணகவி வாழ்ந்த காலம் (1899–1981)


நாடும் நகரமும்


50. முரப்பு நாடு என்பது - பாண்டிநாடு


51. பொருநையாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூர் - முரப்புநாடு


52. முரப்புநாடு எதிரே ஆற்றின் மறுகரையில் உள்ள சிற்றூர் வல்லநாடு


53. 'நாடு' என்னும் சொல் ஊரைக் குறிக்கும் முறையினை சோழ நாட்டில் காணலாம்.


54. மாயவரத்திற்கு அணித்தாக உள்ள ஒரூர் கொரநாடு


55. 'கொரநாடு' என்ற ஊரின் பழைய பெயர் கூறைநாடு


56. கானாடு உள்ள வட்டம் பட்டுக்கோட்டை


57. தொன்னாடு உள்ள வட்டம் மதுராந்தகம்


58. நம்மாழ்வார் பிறந்த இடம் - குருகூர்


59. ஆழ்வார் திருநகரி - குருகூர்


60. மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சுரம் என்னும் சிவாலயத்தை பற்றி பாடியவர் -திருஞானசம்பந்தர்


61. திருமயிலைக்கு அருகே உள்ள ஊர் திருவல்லிக்கேணி


62. முதல் ஆழ்வார்களால் பாடப் பெற்றது - திருவல்லிக்கேணி


63. தொழில்களால் சிறப்படையும் ஊர் - பேட்டை


64. விருதுநகரின் பழைய பெயர் - விருதுப்பட்டி


65. செவ்வாய்ப்பேட்டை என்னும் ஊர் எங்குள்ளது? சேலம்


66. திருவல்லிக்கேணிக்கு வடக்கே உள்ளது- நரிமேடு


67. 'நரிமேடு' என்ற ஊரின் தற்போதைய பெயர் - மண்ணடி


68. 'ஊரும் பேரும்' என்ற நூலின் ஆசிரியர் - ரா. பி. சேதுப்பிள்ளை


69. சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் - புரம்


70. கடற்கரையில் உருவாகும் நகரங்கள் - பட்டினம்


71. கடற்கரைச் சிற்றூர்கள் பாக்கம்


72. புலம் என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும்


73. நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள் - குப்பம்


74, எழுத்துக்களின் ஒலியின் அளவைக் குறிக்கும் சொல் மாத்திரை


இலக்கணமும் மொழித்திறனும்


75. மாத்திரையின் கால அளவு கண் சிமிட்டும் நேரம் (அ) விரல் சொடுக்கும் நேரம்


76. 'எண்' எத்தனை வகைப்படும்? 2


77. 'இடம்' எத்தனை வகைப்படும்?3


78. தன்மை, முன்னிவை அல்லாத மற்றவரைக் குறிப்பது? படர்க்கை


தீவிர வட்டம்


79. "திருவண்ணா மலைக்காஞ்சி திருக்கா ளத்தி


சீகாழி சிதம்பரம்தென் னாரூர் காசி" என்னும் வரிகள்


இடம்பெற்றுள்ள நூல் - திருகுற்றாலக் குறவஞ்சி


இயல் 9


1. குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் - திரிகூடராசப்பக் கவிராயர்


2. "வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும்" என்னும்


பாடலின் ஆசிரியர் திரிகூடராசப்பக் கவிராயர்


3. "கூனல் இளம் பிறைமுடித்த வேணி அலங்காரர் குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே!" இதில் 'பிறை முடித்த


வேணி' எனக் குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்


4. பொருள் தருக:


வாளரங்கள் குரங்குகள்


மந்தி - பெண் குரங்கு


வாள் கவிகள் -தேவர்கள்


பரிக்கால்- குதிரைக்கால்


5. வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்லும் சித்தர் - கமன சித்தர்


6. மனிதனின் இறப்பை நீக்கிக் காக்கும் மூலிகை - காயசித்தி


7. பொருள் தருக: மின்னார் - பெண்கள்


மருங்கு - இடை


சூல்உளை - கருவைத் தாங்கும் துன்பம்


8. "பிஞ்சுகிடக்கும் பெருமழைக்குத் தாங்காது


மிஞ்ச அதனுள் வெயில்ஒழுகும்" என்று பாடியவர் அழகிய


சொக்கநாதப் புலவர்


9. "மரமும் பழைய குடையும்" என்ற தலைப்பில் பாடல் இயற்றியவர் அழகிய சொக்கநாத புலவர்


10. பொருள் தருக:


கோட்டு மரம் - கிளைகளை உடைய மரம்


பீற்றல் குடை - பிய்ந்தகுடை


11. அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் தச்சநல்லூர் (திருநெல்வேலி)


12. அழகிய சொக்கநாதர் வாழ்ந்த காலம் பத்தொன்பதாம்


நூற்றாண்டு


13. ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள் தருமாறு பாடுவது சிலேடை


14. சிலேடை என்பது இரட்டுறமொழிதல்


15. இரட்டுறமொழிதல் -இரண்டு + உற + மொழிதல்


16. பயன்பாட்டில் இல்லாத சுட்டெழுத்து-உ


17. சொல்லின் முதலிலும் இறுதியிலும் நின்று வினாப்பொருளைத் தரும் எழுத்து ஏ


18. தொழிலாளர்கள் நாள் - 1 மே


19. கொடிநாள் 7 டிசம்பர்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 8

6th term - 2

 இயல் 4


1. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறியவர் ஒசுவையார்


பொருள் தருக:


2. மாசற - குற்றம் இல்லாமல்


3. சீர்தூக்கின்:- ஒப்பிட்டு ஆராய்ந்தால்


4. ஔவையார் இயற்றிய நூல்கள் - ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி


சேர்த்து எழுதுக


19. மானம் + இல்லா மானமில்லா


20. "துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் -தீ சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும் என்று கூறியவர்" -பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


21. பிறரின் உழைப்பை நம்பி வாழக் கூடாது என மக்கள் கவிஞர் கூறுகிறார்.


22. மாணவர் பிறர் தூற்றும் படி நடக்கக் கூடாது.


23. நாம் மூத்தோர் சொல்படி நடக்க வேண்டும்.


24. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியவர் மக்கள் கவிஞர்


5. முதுரை என்னும் சொல்லின் பொருள் - மூத்தோர் கூறும் அறிவுரை


25. வானைத் தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


6. மூதுரையில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை - 31


7. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் எனும் பாடலின் ஆசிரியர்- ஔவையார்


கல்விக்கண் திறந்தவர்


8. அழியாச் செல்வம் எனக் குறிப்பிடப்படுவது - கல்வி


9. மாணவர்கள் நூல்களை மாசற கற்க வேண்டும்.


பிரித்து எழுதுக


10. இடமெல்லாம் இடம் + எல்லாம்


11. மாசற மாசு + அற


சேர்த்து எழுதுக


12. குற்றம் + இல்லாதவர் - குற்றமில்லாதவர்


13. சிறப்பு + உடையார்- சிறப்புடையார்


துன்பம் வெல்லும் கல்வி


26. 'கல்விக் கண் திறந்தவர்' என்று தந்தை பெரியாரால் பாராட்டபட்டவர் காமராசர்


27. மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1956


28. பள்ளிகளின் வசதிகளை பெருக்க காமராசர் செய்தது பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள்


29. மதிய உணவுத் திட்டம் யாரால் நடைமுறைப்படுத்தப்பட்டது? காமராசர்


30. காமராசர் முதலமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய எத்தனை தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன? 6,000


31. தமிழ்நாட்டில் கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் காமராசர்


32. காமராசர் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது? மதுரை


33. காமராசருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்ட ஆண்டு 1976


34. காமராசர் பெயர் சூட்டப்பட்ட விமான நிலையம் உள்நாட்டு விமான நிலையம் சென்னை


35. கல்வி வளர்ச்சி நாள் - 15 ஜூலை


பொருள் தருக


14. தூற்றும்படி -இகழும் படி


15. மூத்தோர் - பெரியோர்


16. நெறி - வழி


17. மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை


36. யாருடைய பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது காமராசர்


பிரித்து எழுதுக


37. காமராசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ள இடம் கன்னியாகுமரி


18. கைப்பொருள்- கை + பொருள்


38. காமராசர் மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு -2000


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


வெராண்டா ரேஸ்


39. சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் - காமராசர்


40. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் - ஊரில் பள்ளிக்கூடம் இல்லை


பிரித்து எழுதுக


41. பசியின்றி - பசி + இன்றி


42. படிப்பறிவு-படிப்பு + அறிவு


43. 'காட்டாறு'- காடு + ஆறு


44, பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் காமராசர்அறிமுகப்படுத்தியது சீருடைத் திட்டம் படிக்க


45. தலைவர்களை உருவாக்குபவர் யார்? காமராசர்


46. எவ்வளவு தூரத்திற்கு உயர்நிலைப்பள்ளி துவக்க வேண்டும் என காமராசர் திட்டமிட்டார்? 5 மைல்


நூலகம் நோக்கி


47. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் நூற்றாண்டு நூலகம் அண்ணா


48. ஆசியாவில் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது? சீனா


49. பழைமையான ஓலைச் சுவடிகள் சேகரித்து பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இடம் அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்


50. தரைத்தளத்தோடு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை -9


51. இந்திய நூலகவியலின் தந்தை - இரா. அரங்கநாதன்


52. பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு தரைத்தளம்


53. குழந்தைகளுக்கான பிரிவு - முதல் தளம்


54. அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் அமைந்துள்ள தளம் ஏழாம் தளம்


56. முதல் தளத்தில் குழந்தைகளுக்காக சேசுரிக்கப்பட்டுள்ள பல்லூடக் குறுந்தகடுகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் இருபது


55. நூலகத்தின் அலுவலகப் பிரிவு - எட்டாம் தளம்


57. தமிழ் நூல்களுக்கான பிரிவு - இரண்டாம் தளம்


58. ஆறாம் தளத்தில் உள்ளவை பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை


59. சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருது இரா. அரங்கநாதன் விருது


60. 'நடமாடும் நூலகம் 'எனும் திட்டத்தைத் தொடங்கிய மாநில அரசு- தமிழக அரசு


61. மின் நூலகம் எந்த தளத்தில் உள்ளது? ஏழாம் தளம்


62. கணிதம், அறிவியல், மருத்துவம் தொடர்பான தளம் - ஐந்தாம் தளம்


இன எழுத்துகள்


63. இன எழுத்துகள் மொத்தம் எத்தனை? 12


தீவிர வட்டம்


66. 'ஔ' என்பது எதற்கான இன எழுத்து? உ


67. "ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்


நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை -அந்நாடு" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் -பழமொழி நானூறு


68. காமராசர் பிறந்த நாள் - கல்வி வளர்ச்சி நாள்


69. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் - ஆசிரியர் தினம்


70. அப்துல்கலாம் பிறந்த நாள் - மாணவர் தினம்


71. விவேகானந்தர் பிறந்த நாள் - தேசிய இளைஞர் தினம்


72. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் - குழந்தைகள் தினம்


73. பார்வைத் திறன் குறைபாடு உடையோர்கள் படிப்பதற்கான நூல்கள் பிரெய்லி நூல்கள்


74. அரசுடைமை ஆக்கப்பட்ட காமராசரின் இல்லங்கள் எங்கு உள்ளன? சென்னை, விருதுநகர்


75. இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றியவர் காமராசர்


76. பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றி குழந்தைகள் கல்வி கற்க அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் - சீருடை திட்டம்


77. ஒரு மைல் தூரத்திற்கு அமைக்கப்பட வேண்டிய பள்ளி ஆரம்பப் பள்ளி


78. பொருள் தருக! வற்றாமல் குறையாமல்


79. ஏழைப்பங்காளர் என அழைக்கப்படுபவர் காமராசர்


தமிழாக்கம் தருக


80. எஸ்கலேட்டர் -


81. காம்பேக் டிஸ்க் (சிடி) -


82. மின் இதழ் -


83. Lift - மின்தூக்கி


84. யாருடன் சேரக்கூடாது என மக்கள் கவிஞர் கூறுகிறார்? தன்மானம் இல்லா கோழைகளுடன்


ஆசாரக்கோவை


இயல் 5


1. ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்


2. ஆசாரக்கோவை என்பதற்கானப் பொருள் - நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு


3. ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது? 100


4. ஆசாரக்கோவையில் நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள்


எத்தனை? எட்டு


5. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் கயத்தூர்


பிரித்து எழுதுக


6. பொறையுடைமை பொறுமை + உடைமை


7. நன்றியறிதல் - நன்றி + அறிதல்


64. தமிழ் மொழியில் எதற்கு மட்டும் இன எழுத்து இல்லை? ஆய்த 8 எழுத்து


. அறிவு + உடைமை- அறிவுடைமை


9. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது பொறை ஆகும்.


65. 'ஐ' எனும் எழுத்திற்கான இன எழுத்து-இ


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


10. 'ஒப்புரவு' என்பதன் பொருள் - எல்லோரையும் சமமாகப் பேணுதல்


39, இரதம் (தேர்) போன்ற வடிவத்தில் இருப்பதனால் இரதக் கோவில் என்று அழைக்கப்படும் கோவிலின் பெயர் - மாமல்லபுரம்


கண்மணியே கண்ணுறங்கு


11. வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று தாலாட்டு


12. முத்தேன் - கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன்


13. முக்கனி - மா, பலா, வாழை


14. முத்தமிழ்-இயல், இசை, நாடகம்


15. சேரநாடு - முத்தேன், சோழநாடு முக்கனி, பாண்டிய நாடு


முத்தமிழ்


16. 'உதித்த' என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் - மறைந்த


சேர்த்து எழுதுக:


17. கை + அமர்த்தி- கையமர்த்தி


18. வாழை + இலை - வாழையிலை


பிரித்து எழுதுக


19. கண்ணுறங்கு -கண் + உறங்கு


20. பாட்டிசைத்து பாட்டு + இசைத்து


தமிழர் பெருவிழா


21, வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை இந்திர விழாவாகக் கொண்டாடப்பட்டது


22. திருவள்ளுவராண்டு தொடங்குவது - தை முதல் நாள்


23. திருவள்ளுவர் தினம் - தை இரண்டாம் நாள்


24. போகித்திருநாள் எந்த மாதத்தின் இறுதி நாள்? மார்கழி


25. திருவள்ளுவர் பொஆமு 31 இல் பிறந்தவர்


26. திருவள்ளுவராண்டை நடைமுறை ஆண்டுடன் கணக்கிடுக 202331 2054


27. ஏறுதழுவுதல் எந்த திணைக்கு உரியது? முல்லை


28. பயன் + இலா சேர்த்து எழுதுக: பயனிலா


29. அறுவடைத் திருநாள் பஞ்சாப் மாநிலத்தில் 'லோரி' என்று கொண்டாடப்படுகிறது.


40. பஞ்சபாண்டவர் இரதம் எந்தக் கோவிலில் அமைந்துள்ளது? மாமல்லபுரம்


41. மாமல்லபுரத்தில் உள்ளச் சிற்பங்கள் எத்தனை தலைமுறைகளில் உருவாக்கப்பட்டவை? நான்கு


42. மகேந்திரவர்ம பல்லவரின் மகள் - நரசிம்மவர்மன்


43. 'அர்ச்சனன் தபசு' என்னும் பாறை எங்கு காணப்படுகிறது? மாமல்லபுரம்


44. தமிழகத்தின் மிகப் பெரிய சிற்பக்கலைக் கூடம் மாமல்லபுரம்


45. 'அர்ச்சுனன் தபசு' என்பதனை பகீரதன் தவம் என்றும் கூறுவர்.


46. சிற்பக்கலை நான்கு வகைப்படும்.


47. I) குடைவரைக் கோயில்கள்,


II) கட்டுமானக் கோயில்கள்


III) ஒற்றைக்கல் கோயில்கள்


IV) புடைப்புச் சிற்பங்கள் போன்ற நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம் - மாமல்லபுரம்


48. ஆகாயகங்கை பூமிக்கு வருவது போல அமைக்கப்பட்டுள்ள கோவிலின் பெயர் - மாமல்லபுரம்


மயங்கொலிகள்


49. மயங்கொலி எழுத்துகள் எத்தனை? எட்டு


ண, ன, ந - எழுத்துகள்


50. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் 'ண' கரம் பிறக்கிறது.


51. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் 'ன' கரம் பிறக்கிறது.


52. நாவின் நுனி மேல்வாய் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் 'ந'கரம் பிறக்கிறது.


53. 'ட' என்னும் எழுத்துக்கு முன் 'ண்' என்ற இன எழுத்து வரும்.


54, 'ற' என்னும் எழுத்துக்கு முன் 'ன்' என்ற இன எழுத்து வரும்.


ல, ள, ழ - எழுத்துகள்


30. குஜராத், இராஜஸ்தான் மாநிலத்தில் அறுவடைத் திருநாள்


55, நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் 'ல'கரம் தோன்றும்.


உத்தராயன் என்று கொண்டாடப்படுகிறது.


31. மாடு என்ற சொல்லுக்கு பொருள் - செல்வம்


32. கதிர் முற்றியதும் அறுவடை செய்வர்.


33. பொங்கல் + அன்று சேர்த்து எழுதுக: பொங்கலன்று


34. போகிப்பண்டிகை - பிரித்து எழுதுக: போகி + பண்டிகை


35. பழையன கழிதலும் புதியன புகுதலும் நன்னூல் நூற்பா என்பது ஆன்றோர் மொழி.


36. கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல்விழா


மனம் கவரும் மாமல்லபுரம்


37. பல்லவ அரசர்களில் மற்போரில் சிறந்தவர் நரசிம்மவர்மன்


38. 'மாமல்லன்' என்னும் சிறப்புடைய பல்லவ மன்னன்


நரசிம்மவர்மன்


56. நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் 'எ'கரம் தோன்றும்.


57. நாவின் நுனி மேல் நோக்கி வளைந்து வருடுவதால் 'ழ'கரம் தோன்றும்.


58. தமிழுக்கே சிறப்பான எழுத்து -ழ


பொருள் வேறுபாடு


59, விலை- பொருளின் மதிப்பு


60. விளை- உண்டாக்குதல்


61. விழை விரும்பு


62. வாணம், வானம்- வெடி, ஆகாயம்


63. பணி, பனி வேலை, குளிர்ச்சி


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


வெராண்டா ரேஸ்


64. இலை, இளை, இழை- செடியின் இலை, மெலிந்து போதல், நூல் இழை


ர, ற - எழுத்துகள்


65. நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியை தொட்டு வருவதால் 'ர' கரம் தோன்றும்.


66. நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் 'ற' கரம் தோன்றும்.


பொருள் வேறுபாடு


67. ஏரி, ஏறி - குளம், மேலே ஏறி


68. கூரை, கூறை- வீட்டின் கூரை, புடவை


மயங்கொலிப் பிழையைத் திருத்துக


தீவிர வட்டம்


4. 'நல்கும்'- தரும்


5. 'கழனி'- வயல்


6. 'மறம்'- வீரம்


7. 'எக்களிப்பு' பெருமகிழ்ச்சி


8. 'கலம்'- கப்பல்


9. 'ஆழி'-கடல்


10. முடியரசனின் இயற்பெயர் துரைராசு


11. 'திராவிட நாட்டின் வானம்பாடி' என அழைக்கப்பெறுபவர் முடியரசன்


12. 'கவியரசு' என பாரட்டப்பெறுபவர் - முடியரசன்


13. 'புதியதொரு விதி செய்வோம்' என்னும் நூலின் ஆசிரியர் முடியரசன்


69. 'எண் வீட்டு தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின' -என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின


முடியரசனின் நூல்கள்


70. 'தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர்' - தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்


71, 'வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது' -வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது


பொருள் வேறுபாடறிந்து எழுதுக


72. போரில் பயன்படுத்துவது வாள் (வாள்/வால்)


73. பூனைக்கு உள்ளது வால் (வாள்/வால்)


74. வாசலில் போடுவது கோலம் (கோலம்/கோளம்)


75. பந்தின் வடிவம் கோளம் (கோலம்/கோளம்)


76. விருந்தினரின் முகம் எப்போது வாடும்? நம் முகம் மாறினால்


77. நிலையான செல்வம் ஊக்கம்


78. ஆராயும் அறிவு உடையவர்கள் பயன்தராத சொற்களைப் பேசமாட்டார்


79. பொருளுடைமை பிரித்து எழுதுக: பொருள் + உடைமை


80. உள்ளுவது + எல்லாம் சேர்த்து எழுதுக: உள்ளுவதெல்லாம்


கலைச்சொற்கள்


81. வரவேற்பு - ώ


82. சிற்பங்கள் - ஏ


83. சிப்ஸ் -


84. ஆயத்த ஆடை - យក


85. ஒப்பனை


86. Tiffin - சிற்றுண்டி


இயல் 6


1. "மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல்


14. பூங்கொடி


15. வீரகாவியம்


16. காவியப்பாவை


17. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் - வீரம்


18. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- கல் + எடுத்து


சேர்த்து எழுதுக


19. நான்கு + நிலம் -நானிலம்


20. நாடு + என்ற - நாடென்ற


21. கலம் + ஏறி - கலமேறி


22. 'நானிலம் படைத்தவன்' பாடலில் முடியரசன் குறிப்பிடாத திணை - பாலை


23. "வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் அடி


மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்"


யாருடையது? பாரதியார்


கடலோடு விளையாடு


24. மீனவர்களின் கருவிகளைப் பொருத்துக:


அ. விளக்கு -1. அருமை மேகம்


ஆ.பள்ளிக்கூடம் 2. அடிக்கும் அலை


இ. தோழன் -3. விரிகடல்


ஈ. குடை - 4. விடிவெள்ளி


: - 4; -3;-2;-1


25. பொருத்துக:


அ. பஞ்சு மெத்தை -1. பனி மூட்டம்


ஆ.காணும் கூத்து - 2. பாயும் புயல்


இ. நம் ஊஞ்சல் -3. விண்ணின் இடி


ஈ. உடல் போர்வை - 4 வெண்மணல்


: - 4; -3;-2;-1


நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன்அவள்" என்ற 26. பொருத்துக:


பாடலின் ஆசிரியர் - முடியரசன்


சொல்லும் பொருளும்


2. 'மல்வெடுத்த'- வலிமைபெற்ற


3. 'சமர்'- போர்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


அ.சுடர்கூரை-1. தொழும் தலைவன்


ஆ. அரிச்சுவடி -2, முழு நிலவு


இ. கண்ணாடி -3. மின்னல் வரி


ஈ. பெருவானம் - 4. காயும் கதிர்


விடை: அ-4; ஆ -3; இ-2; ஈ -1


ஆதரவு


இந்த வரி


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


வெராண்டா ரேஸ்


27. மீனவர்களின் பள்ளிக்கூடம் விரிந்த கடல்


28. மீனவர்களின் தோழன் - கடல் அலை


29. மீனவர்களின் பஞ்சுமெத்தை - வெண்மையான மணல்


30. மீனவர்களின் கூத்து - விண்ணின் இடி


31. மீனவர்களின் ஊஞ்சல் - சீறிவரும் புயல்


32. மீளவர்களின் போர்வை - பனிமூட்டம்


33. மீனவர்களின் வீடு - கட்டுமரம்


34. மீனவர்களின் கண்ணாடி - முழு நிலவு


35. கடலும் கடல் சார்ந்த இடமும் எல்வகைத் திணை? நெய்தல்


36, பரதவர், பரத்தியர் எவ்வகை மக்கள் ஆவர்? நெய்தல் திணை மக்கள்


37. நெய்தல் திணையின் தொழில் - மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்


38. நெய்தல் நிலத்திற்குரிய பூ - தாழம்பூ


39. உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடல் - நாட்டுப்புறப் பாடல்


40. காதால் கேட்டு வாய்மொழியாக வழங்கப்படும் இலக்கியம் வாய்மொழி இலக்கியம்


41. நாட்டுப்புற இயல் ஆய்வு நூலின் ஆசிரியர் சு. சக்திவேல்


பிரித்து எழுதுக


42. கதிர்ச்சுடர் -கதிர் + சுடர்


43. மூச்சடக்கி மூச்சு + அடக்கி


சேர்த்து எழுதுக:


44, பெருமை + வானம் பெருவாளம்


45. அடிக்கும் + அலை அடிக்குமலை


வளரும் வணிகம்


46. வணிகத்தில் பொருள்களை விற்பவர் வணிகர்


47. வணிகத்தில் பொருள்களை வாங்குபவர் நுகர்வோர்


48. கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்கு தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது - பண்டமாற்று வணிகம்


49. பண்டமாற்று வணிகத்தில் நெல்லுக்கு மாற்று - உப்பு


50. பண்டமாற்று வணிகத்தில் ஆட்டுப் பாலுக்கு மாற்று தானியம்


தீவிர வட்டம்


57. நுகர்வோர்களிடம் நேரடித் தொடர்பு கொள்பவர்கள் சிறு வணிகர்கள்


58. ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப் பிற நாடுகளுக்கு அனுப்புவது - ஏற்றுமதி


59. பிற நாடுகளில் இருந்து பொருள்களை வாங்குவது - இறக்குமதி


60. பழங்காலத்தில் கண்ணாடி, கற்பூரம், பட்டு எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது? சீனா


61. பழங்காலத்தில் குதிரைகள் எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது? அரேபியா


62. "வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்


பிறவும் தமபோல் செயிள்" எனும் வரி இடம்பெற்ற நூல் திருக்குறள்


63. வணிகரை "நடுவு நின்ற நன்னெஞ்சினோர்" எனக் கூறும் நூல் பட்டினப்பாலை


64. வணிகரைப் பற்றி "கொள்வதும் மிகை கொளாது


கொடுப்பதும் குறைபடாது" எனக் கூறும் நூல் - பட்டினப்பாலை


65. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர் - நுகர்வோர்


சேர்த்து எழுதுக


66. வணிகம் + சாத்து- வணிகச்சாத்து


67. விரிவு + அடைந்த- விரிவடைந்த


பிரித்து எழுதுக


68. பண்டமாற்று பண்டம் + மாற்று


69. வண்ணப்படங்கள்- வண்ணம் + படங்கள்


தமிழ்ச்சொல் தருக


70. கரன்சி நோட்- பணத்தாள்


71. பேங்க் - வங்கி


72. செக் - காசோலை


73. டிமாண்ட் டிராப்ட் - வரைவோவை


74. டிஜிட்டல் - மின்னணு மயம்


75. டெபிட் கார்டு பற்று அட்டை


76. கிரெடிட் காட்டு - கடன் அட்டை


77. ஆன்லைன் ஷாப்பிங் இணையத்தள வணிகம்


78. ஈ-காமர்ஸ்-மின்னணு வணிகம்


உழைப்பே மூலதனம்


51. சங்க காலத்தில் வணிகப் போக்குவரத்து எத்தனை வகை? 2 (தரை


79. "பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்" என்று கூறியவர் -ஔவையார்


வழி, நீர் வழி)


52. வணிகக் குழுவின் பெயர் வணிகச்சாத்து


53. கப்பல்கள் வந்து நிற்கும் இடம் துறைமுகம்


சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்


80. ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகள் - சுட்டு எழுத்துகள்


81. சுட்டு எழுத்துகள் மொத்தம் எத்தனை? 3 (அ, இ, உ)


82. சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே சுட்டுப்பொருளைத் தருவது அகச்சுட்டு ஆகும்.


இருந்து


தனிநபர் 55. தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் வணிகம்


54. துறைமுக நகரங்கள் எவ்வாறு குறிக்கப் பெறுகின்றன? பட்டினம், பாக்கம்


56. ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்யும் வணிகம் - நிறுவன வணிகம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


83. சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே இருந்து சுட்டுப்பொருளைத் தருவது புறச்சுட்டு ஆகும்.


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


வெராண்டா ரேஸ்


84. அருகில் உள்ளவற்றை சுட்டும் எழுத்துகள் அண்மைச்சுட்டு


85. தொலைவில் உள்ளவற்றை சுட்டும் எழுத்துகள் - சேய்மைச்சுட்டு


86. அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட 'உ' என்ற சுட்டெழுத்து பயன்படும்.


87. அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது - சுட்டுத்திரிபு


88. வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர்.


89. வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை? 5 (எ, யா, ஆ, ஓ, ஏ)


90. 'எ, யா'(எங்கு, யாருக்கு) மொழியின் முதலில் வரும் வினா எழுத்துகள்


91. 'ஆ, ஓ' (பேசலாமா, தெரியுமோ) மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்துகள்


92. 'ஏ' (ஏன், நீதானே) மொழியின் முதலிலும், இறுதியிலும் வரும் வினா எழுத்துகள் ஆகும்.


93. சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருள் தருமானால் அது அகவினா எனப்படும்.


94. வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளை தருமானால் அது புறவினா எனப்படும்.


95. கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டி புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.


96. சிலை செதுக்கப்படும்போது உதிரும் கல்தூளை கோலமாவாக மாற்றலாம்.


97. மனிதர்களுக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும்.


98. 'நானிலம் படைத்தவன்' பாடலை எழுதியவர் - முடியரசன்


99. சுட்டிக் காட்டப் பயன்படுவது - சுட்டு எழுத்து


100. காடும் காடு சார்ந்த இடமும் - முல்லை


101. தோட்டத்தை சுற்றி வேலி அமைக்க வேண்டும்.


102. அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது - குதிரை


103. மீனவருக்கு மேகம் போன்றது - குடை


104. ஒரு பொருளை கொடுத்து வேறு பொருளைப் பெறுவது பண்டமாற்று வாணிகம்


105. மீனவர்களின் உடலுக்கு போர்வையாக அமைவது - பனிமூட்டம்


கலைச் சொற்கள்


106. சரக்கு -


107. படகுகள் - நிறுத்தம் (


108. பாரம்பரியம்-


109. நுகர்வோர் -


110. பயணம்


111. தொழிலதிபர் - ஐயோ


112. கலப்படம் -


113. வணிகர் -


தீவிர வட்டம்


114. கப்பல் - ஆம்


115. போக்குவரத்து-


வளரும் வணிகத்தின் மேற்கோள்கள்


116. "தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி உமணர் போகலும்"-இவ்வரி இடம்பெற்ற நூல்- நற்றிணை


117. 'பாலொடு வந்து கூழொடு பெயரும்' என்னும் வரி இடம்பெற்ற நூல் - குறுந்தொகை


118. 'பொன்னொடு வந்து கறியொடு பெயரும்' என்னும் வரி இடம்பெற்ற நூல் - அகநானூறு


119. தமிழ்நாட்டின் (பழங்கால) சிறந்த துறைமுகம் - பூம்புகார்


120. ஏற்றுமதி, இறக்குமதி சமநிலையை வணிகச் சமநிலை எனலாம்.


இசையமுது


6வது பழைய புத்தகம்


இயல் 4


1. "மழையே மழையே வா வா" என்ற பாடலை பாடியவர் பாரதிதாசன் (இசையமுது)


2. "ஏரிகுளங்கள் வழியும்படி, நாடு


எங்கும் இன்பம் பொழியும்படி" எனப் பாடியவர் பாரதிதாசன்


3 . "தழையா வெப்பம் தழைக்கவும் மெய்


தாங்கா வெப்பம் நீங்கவும்"பாரதிதாசன்


4 ஓட்டிப் பொன்னேர் பூட்டவும்"பாரதிதாசன்


. "உழுவார் எல்லாம் மலைபோல் எருதை


பொருள் தருக


5. தழைக்கவும் - குறையவும்


6. தழை - செடி


7. தழையா வெப்பம் - பெருகும் வெப்பம் (அ) குறையாத வெப்பம்


8. புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என புகழப்படுபவர் பாரதிதாசன்


9. பாரதிதாசனின் இயற்பெயர் - சுப்புரத்தினம்


10. பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு ஆகிய நூல்களின் ஆசிரியர் பாரதிதாசன்


11. பாரதிதாசனின் பிறந்த ஆண்டு - 1891


12. பாரதிதாசனின் இறந்த ஆண்டு 1964


பழமொழி நானூறு


13. "ஆற்றவும் கற்றார் அறிவுடையார்" என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் பழமொழி நானூறு


14 . "நாற்றிசையும் செல்லாத நாடில்லை"பழமொழி நானூறு


15. "ஆற்றுணா வேண்டுவது இல்" - பழமொழி நானூறு


16. பொருள் தருக:


1. ஆற்றவும் - நிறைவாக


II. தமவேயாம் - தம்முடைய நாடுகளே


III. ஆறு - வழி


IV. உணா - உணவு


V. ஆற்றுணா - கட்டுச்சோறு (வழிநடை உணவு)


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


17. நாற்றிசை பிரித்து எழுதுக -நான்கு+திசை


4. பலரில் - பலருடைய வீடுகள்


18. 'பழமொழி நானூறு' ஆசிரியரின் பெயர் - முன்றுரை அரையனார்


5. புகலல் ஒண்ணாதே செல்லாதே


19. 'முன்றுரை' என்பது ஊர்ப்பெயர்


20. 'அரையன்' என்பது அரசன் (அ) புலவரின் குடிப்பெயர்.


6. சாற்றும் புகழ்ச்சியாகப் பேசுவது


7. கடம் - உடம்பு


21. 'பழமொழி நானூறின்' ஒவ்வொரு பாடலிலும் இடம்பெற்ற பழமொழிகளின் எண்ணிக்கை -1


8. ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் - சித்தர்கள்


22. "ஆற்றுணா வேண்டுவது இல்" என்பதன் பொருள் - கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா


9. உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிப்பட்டவர் - கடுவெளிச் சித்தர்


மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்


23. எத்தனை ஆண்டுகள் தம் மகள் இந்திரா காந்திக்கு நேரு கடிதம் क्रीन - 42 (1922-1964)


24, விசுவபாரதி கல்லூரி எங்குள்ளது? சாந்திநிகேதன்


25. "புத்தகம் வாசிப்பதனைக் கடமையாக ஆக்குதல் கூடாது" எனக் கூறியவர் - நேரு


26. 'சாகுந்தலம்' என்னும் நாடகத்தின் ஆசிரியர் காளிதாசர்


27. நேரு யாருடைய புத்தகங்களை சுவையானவை, சிந்தனையைத் தூண்டுபவை எனக் கூறுகிறார்? பிளேட்டோவின் புத்தகங்கள்


28. "உலகின் மிகச்சிறந்த நூல்களுள் ஒன்று" என நேரு எந்தாவலை கூறுகிறார்? போரும் அமைதியும் (டால்ஸ்டாய்)


10. பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே - காரணப் பெயர்


11. எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர் கடுவெளிச்சித்தர் இளமையில் பெரியார் கேட்ட வினா


12. பெரியாரின் பெற்றோர்கள் - வெங்கடப்பர், சின்னத் தாயம்மாள்


13. 'பகுத்தறிவாளர் சங்கம்' அமைத்தவர் பெரியார்


14. பெரியாரின் இரு கண்கள் மரியாதை, சயமரியாதை


15. வைக்கம் வீரர் - பெரியார்


16. "பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை;


அறிவும், சுயமரியாதையும் தான் மிக முக்கியம்" - பெரியார் 17. இராமசாமிக்குப் பெரியார் பட்டம் கொடுத்தவர்கள் - தாய்மார்கள்


29. வாசிக்கத் தகுந்த நூல்கள் என நேரு கூறுவது பெர்னாட்ஷாவின் நூல்கள்


18, "அரசுப்பணி, இராணுவம், காவல்துறை முதலியவற்றிலும்


30. நேருவுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் - பெட்ரண்ட் ரஸ்ஸல்


31. "ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை, அதனைப் புரிந்து கொள்ளவும் முறையாக வாழவும் புத்தகப் படிப்பு


இன்றியமையாதது"- நேரு


32. இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகம் - கேம்பிரிட்ஜ்


33. ஆங்கில நாடக ஆசிரியர் சேக்ஸ்பியர்


34. ஆங்கிலக் கவிஞர் -மில்டன்


35. கிரேக்கச் சிந்தனையாளர் - பிளேட்டோ


36, வடமொழி நாடக ஆசிரியர் காளிதாசர்


37, இரஷ்ய நாட்டு எழுத்தாளர் டால்ஸ்டாய்


38. ஆங்கில நாடக ஆசிரியர் பெர்னாட்ஷா


39. பெட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாளர், கல்வியாளர்


40. அல்மோரா சிறை எங்குள்ளது? உத்தராஞ்சல்


41. விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர் - கிருபாளினி


42, பாரதியாரின் கவிதை மீது காதல் கொண்டவர் பாரதிதாசன்


சித்தர் பாடல்


இயல் 5


1. "வைதோரைக் கூட வையாதே" எனப் பாடியவர் - கடுவெளிச் சித்தர்


பொருள் தருக


2. வெய்யவினை - துன்பம் தரும் செயல்


3. வீறாப்பு - இறுமாப்பு


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


பெண்களைச் சேர்த்தல் வேண்டும்" எனக் கூறியவர் பெரியார்


19. "அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும், எனவே புதியனவற்றை ஏற்றல் வேண்டும்"-பெரியார்


20. பெரியார் பிறந்த ஆண்டு - 1879


21. பெரியார் இறந்த ஆண்டு - 1973


22. பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்து


மக்களுக்காக பணியாற்றினார்? 13, 12,000 கிமீ


23. எத்தனை கூட்டங்களில் மக்களுக்காக பெரியார் உரையாற்றினார்? 10, 700


24. எத்தனை மணி நேரம் மக்களுக்காக பெரியார் உரையாற்றினார்? 21,400


25. 'யுனெஸ்கோ விருது' பெரியாருக்கு வழங்கப்பட்ட ஆண்டு - 1970


26. நடுவண் அரசு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு - 1978


தங்க மாம்பழமும் சூட்டுக்கோலும்


27. 'விகடகவி' என அழைக்கப்படுபவர் - தெனாலிராமன்


28. தங்க மாம்பழம் பெற்ற துறவிகளின் எண்ணிக்கை - 108


இயல் 6


1. "நாடாகு நன்றோ; காடாகு ஒன்றோ;


அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ" எனப் பாடிய புலவர் -


ஔவையார்


2. " அவ்வழி நல்லை; வாழிய நிலனே எனப் பாடிய புலவர்


எவ்வழி நல்லவர் ஆடவர்


ஔவையார்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


3. பொருள் தருக


1. அவல் - பள்ளம்


II. மிசை - மேடு


III. ஆடவர் ஆண்கள்


வெராண்டா ரேஸ்


4. தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாகத் திகழ்வது -புறநானூறு


5. அதியமானின் நண்பர் ஒசுவையார்


6. சங்க காலத்தில் மிகுதியான பாடல்களை பாடியவர் ஔவையார்


7. அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் - ஔவையார் திண்ணையை இடித்துத் தெருவாக்கு


தீவிர வட்டம்


28. சமபந்தி முறைக்கு ஊக்கமளித்த பெருமகனார் - முத்துராமலிங்கர்


29. "சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்லை, ஆன்மிகத்திற்கும் இல்லை"- முத்துராமலிங்கர்


30. வங்கச் சிங்கம் -நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்


31. முத்துராமலிங்கரின் அரசியல் குரு - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்


32. தமிழகத்தின் சிங்கம் - முத்துராமலிங்கர்


33. தென்னிந்தியாவில் முத்துராமலிங்கருக்கும் போடப்பட்ட சட்டம் வாய்ப்பூட்டுச் சட்டம் இந்தியாவில் திலகருக்கும்


34, 'தேசியம் காத்த செம்மல்' - முத்துராமலிங்கர்


8. "உட்கார் நண்பா, நலந்தானா? நீ" என்னும் பாடலை பாடியவர் தாராபாரதி


35. 'தேசியம் காத்த செம்மல்' என முத்துராமலிங்கரை பாராட்டியவர்- திரு. வி. கலியாணசுந்தரனார்


9. "பூமிப்பந்து என்ன விலை? - உன் புகழைத்தந்து வாங்கும் விலை" என்னும் பாடலை பாடியவர் தாராபாரதி


36. "சுதந்திரப் பயிரைத் தண்ணீர் விட்டோ வளர்த்தோம்! கண்ணீரால் காத்தோம்"-பாரதியார்


10. எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர் தாராபாரதி


11. தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர் தாராபாரதி


12. 'புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு' நூல்களின் ஆசிரியர் - தாராபாரதி


13. தாராபாரதி வாழ்ந்த காலம்: 1947-2000


தேசியம் காத்த செம்மல்


14. முத்துராமலிங்கனார் பிறந்த ஊர் -பசும்பொன் (இராமநாதபுரம்)


15. முத்துராமலிங்கனார் பிறந்த ஆண்டு 30 அக்டோபர் 1908


16. முத்துராமலிங்கனாரின் தந்தையார் - உக்கிரபாண்டியனார்


17. முத்துராமலிங்கனாரின் தாயார் இந்திராணி அம்மையார்


18. முத்துராமலிங்கனாரின் ஆசிரியர் - குறைவற வாசித்தான்


19. முத்துராமலிங்கனார் தொடக்கல்வி பயின்ற இடம் கமுதி


20. முத்துராமலிங்கனார் பத்தாம் வகுப்பு படித்த பள்ளி - இராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி


21. இசுலாமியப் பெண்மணி ஒருவரால் பாலூட்டி வளர்க்கப்பட்டவர்


யார்? - முத்துராமலிங்கர்


22, முத்துராமலிங்கர் வல்லமை பெற்ற இருமொழிகள் ஆங்கிலம் தமிழ்,


23. இராமநாதபுரத்தில் முத்துராமலிங்கர் கல்வி முடிவடைந்ததற்கு காரணம் - பிளேக் நோய்


24, சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சடுதல், சோதிடம், மருத்துவம் ஆகியவற்றை கற்றறிந்திவர் - முத்துராமலிங்கர்


25. முத்துராமலிங்கர் எத்தனை சிற்றூர்களில் இருந்த தனது எழுத நிலத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்? 32


26. நிலக்கிழார் ஒழிப்பிலும், ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன்னின்ற வீரர்- முத்துராமலிங்கர்


27. குற்றப் பரம்பரைச் சட்டம் விதித்து சிலரை ஒதுக்கி வைத்தனர். அவர்களை விடுதலை பெறச் செய்தவர் யார்? முத்துராமலிங்கர்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


37. தேர்தல்களில் எத்தனை முறை முத்துராமலிங்கர் வெற்றி வாகை சூடினார்? ஐந்து முறை


38. முத்துராமலிங்கரின் இரு கண்கள் - தெய்வீகம், தேசியம்


39. "வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்" முத்துராமலிங்கர்


40. வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்ட மாருதம் என அழைக்கப்பட்டவர் - முத்துராமலிங்கர்


41. 'இந்து புத்த சமயமேதை' என அழைக்கப்படுபவர் முத்துராமலிங்கர்


42. விவேகானந்தரின் சத்தியசீலராக, முருக பக்தராக வாழ்ந்தவர் - முத்துராமலிங்கர் தூதராக, நேதாஜியின் தளபதியாக,


43. "பனைமரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு வயல்வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு" முத்துராமலிங்கர்


44. மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் எனக் குறிப்பிட்டவர் - முத்துராமலிங்கர்


45. முத்துராமலிங்கர் இறந்த நாள் மற்றும் ஆண்டு 30 அக்டோபர் 1963


46. முத்துராமலிங்கரின் விருப்பத்திற்கு ஏற்ப மதுரைக்கு வந்தவர்


நேதாஜி (1939)


47. முத்துராமலிங்கரின் அஞ்சல்தலை வெளியீடு - 1995


48. 'உதுக்காள்' என்ற சொல்லின் பொருள் சற்றுத் தொலைவில் பார்


49. 'உப்பக்கம்' - முதுகுப்பக்கம்


50. உம்பர் - மேலே


51. வினா எழுத்துக்கள் - எ, யா, ஆ, ஒ, ஏ


52. ஏராளமாய்க் கேள்விகளைக் கேட்சு உதவும் வினா எழுத்து - ஆ


53. அழுத்தம் கொடுக்கும் வினா எழுத்து - ஏ


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


6th term - 1

02/06/2023

Privacy policy

Amudha Logan built the All prices 2023 app as an Ad Supported app. This SERVICE is provided by Amudha Logan at no cost and is intended for use as is.

This page is used to inform visitors regarding my policies with the collection, use, and disclosure of Personal Information if anyone decided to use my Service.

If you choose to use my Service, then you agree to the collection and use of information in relation to this policy. The Personal Information that I collect is used for providing and improving the Service. I will not use or share your information with anyone except as described in this Privacy Policy.

The terms used in this Privacy Policy have the same meanings as in our Terms and Conditions, which are accessible at All prices 2023 unless otherwise defined in this Privacy Policy.

Information Collection and Use

For a better experience, while using our Service, I may require you to provide us with certain personally identifiable information. The information that I request will be retained on your device and is not collected by me in any way.

The app does use third-party services that may collect information used to identify you.

Link to the privacy policy of third-party service providers used by the app

Log Data

I want to inform you that whenever you use my Service, in a case of an error in the app I collect data and information (through third-party products) on your phone called Log Data. This Log Data may include information such as your device Internet Protocol (“IP”) address, device name, operating system version, the configuration of the app when utilizing my Service, the time and date of your use of the Service, and other statistics.

Cookies

Cookies are files with a small amount of data that are commonly used as anonymous unique identifiers. These are sent to your browser from the websites that you visit and are stored on your device's internal memory.

This Service does not use these “cookies” explicitly. However, the app may use third-party code and libraries that use “cookies” to collect information and improve their services. You have the option to either accept or refuse these cookies and know when a cookie is being sent to your device. If you choose to refuse our cookies, you may not be able to use some portions of this Service.

Service Providers

I may employ third-party companies and individuals due to the following reasons:

  • To facilitate our Service;
  • To provide the Service on our behalf;
  • To perform Service-related services; or
  • To assist us in analyzing how our Service is used.

I want to inform users of this Service that these third parties have access to their Personal Information. The reason is to perform the tasks assigned to them on our behalf. However, they are obligated not to disclose or use the information for any other purpose.

Security

I value your trust in providing us your Personal Information, thus we are striving to use commercially acceptable means of protecting it. But remember that no method of transmission over the internet, or method of electronic storage is 100% secure and reliable, and I cannot guarantee its absolute security.

Links to Other Sites

This Service may contain links to other sites. If you click on a third-party link, you will be directed to that site. Note that these external sites are not operated by me. Therefore, I strongly advise you to review the Privacy Policy of these websites. I have no control over and assume no responsibility for the content, privacy policies, or practices of any third-party sites or services.

Children’s Privacy

These Services do not address anyone under the age of 13. I do not knowingly collect personally identifiable information from children under 13 years of age. In the case I discover that a child under 13 has provided me with personal information, I immediately delete this from our servers. If you are a parent or guardian and you are aware that your child has provided us with personal information, please contact me so that I will be able to do the necessary actions.

Changes to This Privacy Policy

I may update our Privacy Policy from time to time. Thus, you are advised to review this page periodically for any changes. I will notify you of any changes by posting the new Privacy Policy on this page.

This policy is effective as of 2023-12-25

Contact Us

If you have any questions or suggestions about my Privacy Policy, do not hesitate to contact me at amudhalogan90@gmail.com.


7th

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும் குறி - குறிக்கோள் விரதம் - நோன்பு பொழிகிற - தருகின்ற நெறி- வழி ஒப்புமை - இணை முகில் - மேகம் அற்புதம் - வியப்பு...