02/04/2024

6th term- 3

6வது தமிழ் கால - III


இயல் 7


பாரதம் அன்றைய நாற்றங்கால்


1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் திருக்குறள்


2. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் காவிரிக்கரை


3. கலைக்கூடமாகக் காட்சி தருவது - சிற்பக்கூடம்


பிரித்து எழுதுக:


4. நூலாடை நூல் + ஆடை


சேர்த்து எழுதுக:


5. எதிர் + ஒலிக்க - எதிரொலிக்க


6. நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்ட நாடு


7. "புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது!"- என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்-பாரதம் அன்றைய நாற்றங்கால்


8. "காளி தாசனின் தேனிசைப் பாடல்கள்


காவிரிக் கரையில் எதிரொலிக்க" என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்-பாரதம் அன்றைய நாற்றங்கால் 9. "புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்


புன்னகை செய்த பொற்காலம்" இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல் பாரதம் அன்றைய நாற்றங்கால்


10. 'மெய்' என்பதன் பொருள் - உண்மை


11. 'தேசம்' என்பதன் பொருள் நாடு


12. கம்பரின் கவிதை வரிகளுக்கு கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.


13. அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.


14. "பாரதம் அன்றைய நாற்றங்கால்" என்ற பாடலை இயற்றியவர் தாராபாரதி


15. தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


16. 'கவிஞாயிறு' என்று அழைக்கப்படுபவர் யார்? தாராபாரதி


17. தாராபாரதி இயற்றிய நூல்கள் யாவை? புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள்


18. 'விரல் நுனி வெளிச்சங்கள்' என்னும் நூலை இயற்றியவர் யார்? தாராபாரதி


தமிழ்நாட்டில் காந்தி


19. யாரை எளிமையின் ஓர் அறமாக போற்றினர்? காந்தியடிகள்


20. "இந்தியாவில் இவர் காலடி படாத இடமே இல்லை!" என்று கூறப்படும் நபர் யார்? காந்தியடிகள்


21. காந்தி அருங்காட்சியகம் எங்குள்ளது? மதுரை


22. எப்போது காந்தி சென்னைக்கு வந்தார்? 1919 (பிப்ரவரி)


23. ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு-1919


24. ரௌலட் சட்டத்தை எதிர்த்து கருத்தாய்வுக் கூட்டம் இராஜாஜி வீட்டில் நடைபெற்றது.


25. யார் காந்தியை ஒரு பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்குமாறு அழைப்பு விடுத்தார்? பாரதியார்


26. பாரதியை இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர் என்றவர் யார்? இராஜாஜி


27. பாரதியை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்றவர் யார்? காந்தியடிகள்


28. காந்தி மதுரைக்கு எப்போது வந்தார்? 1921 (செப்டம்பர்)


29. காந்தி எங்கு தனது மேலாடை அணியும் பழக்கத்தை கைவிட்டார்?


மதுரை


30. உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் யார்? காந்தியடிகள்


31. காந்தி காரைக்குடியைச் சுற்றி உள்ள ஊர்களில் பயணம் செய்யும்போது கானாடுகாத்தான் என்னும் ஊருக்குச் சென்றார்.


32. வீடு முழுவதும் வெளிநாட்டு பொருட்களால் அழகுபடுத்தியிருந்த அன்பரிடம் காந்தியடிகள், "பத்தில் ஒரு பங்கு பணத்தை என்னிடம்


கொடுங்கள் இதை விட அழகாக மாற்றுகிறேன்" என்றார்.


33. காந்தி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் வரமாட்டேன் என்றார்.


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 1


வெராண்டா ரேஸ்


34. எந்த அருவியில் நீராட மறுப்பதாகக் காந்தி கூறினார்? குற்றாலம்


35. காந்தி எங்கு தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கினார்? தென்னாப்பிரிக்கா


36. ஜி. யு. போப் எழுதிய 'தமிழ்க்கையேடு' தம்மை கவர்ந்ததாக காந்தி சொன்னார்.


37. திருக்குறள் என்னும் நூல் காந்தியை பெரிதும் கவர்ந்தது.


38. 1937ஆம் ஆண்டு இலக்கிய மாநாடு நடைபெற்றது.


39. 1937ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்றது.


தீவிர வட்டம்


59. "நம் அரசியாரின் பன்மொழி அறிவு நமக்குப் பெரிய நன்மையைத் தந்திருக்கிறது" என்றவர் - சின்ன மருது


60. ஆண்கள் படைப்பிரிவுக்கு தலைமைத் தாங்கியவர்கள் சகோதரர்கள் மருது


61. பெண்கள் படைக்கு வேலுநாச்சியாரின் ஆட்சியில் தலைமை தாங்கியவர் குயிலி


62. வேலுநாச்சியார் மற்றும் அவர்களின் படைகள் எந்த நாளுக்காக காத்திருந்தனர்? விஜயதசமி திருநாள்


40. 1937ஆம் ஆண்டு நடைபெற்ற இலக்கிய மாதாட்டில் வரவேற்புக்குழுத் தலைவர் உ. வே. சாமிநாதர்


63. "விஜயதசமி திருநாளில் பெரிய காவல் இருக்கும்" என்று கூறியவர் -சின்ன மருது


64. ஆங்கிலேயரிடம் வேலுநாச்சியாரை பற்றி ஏதும் கூறாமல் தனது உயிரை துறந்த பெண் உடையாள்


41, "இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது" என்று கூறியவர்? காந்தி


42. இலக்கிய மாநாடு எங்கு நடந்தது? சென்னை


43. தமிழ்நாட்டுக் கவிஞர் யார்? பாரதியார்


44. குற்றாலம் என்பது - அருவி


45. 'தமிழ்க்கையேடு' என்னும் நூலை இயற்றியவர் - ஜி. யு. போப்


வேலுநாச்சியார்


46. இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் - வேலுநாச்சியார்


47. வேலுநாச்சியார் அறிந்த மொழிகள் - தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது


48. வேலுநாச்சியார் அறிந்த கலைகள் சிலம்பம், குதிரையேற்றம், வாட்போர், விற்பயிற்சி


49. சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்தவர் வேலுநாச்சியார்


50. முத்துவடுகநாதர் காளையார் கோவில் என்னும் இடத்தில் கொல்லப்பட்டார்.


51. வேலுநாச்சியார் யாருடைய உதவியை நாடினார்? திண்டுக்கல் கோபால் நாயக்கர்


52. எட்டு ஆண்டுக்கு பின் திண்டுக்கல்லில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


53. வேலுநாச்சியாரின் அமைச்சர் தாண்டவராயர்


54. வேலுநாச்சியாரின் தளபதிகள் - பெரிய மருது, சின்ன மருது


55. "கவலைப்படாதீர்கள் அரசியாரே! நாம் சிவகங்கையை மீட்கும்


நாள் நெருங்கிவிட்டது" எனக் கூறியவர் தாண்டவராயர்


65. "உடையாளுக்கு உரிய சிறப்பு செய்யவேண்டும்" என்று கூறியவர் அமைச்சர் தாண்டவராயன்


66. வேலுநாச்சியார் யாருக்கு நடுகல் நட்டார்? உடையாள்


67. உடையாள் நடுகல்லிற்கு எதனை மாலையாக வேலுநாச்சியார் வழங்கினார்? தாலியை


68. யார் தமது உடலில் தீ வைத்துக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்குக்குள் குதித்தார்? குயிலி


69. வேலுநாச்சியாரின் காலம் 1730-1796


70. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு - 1780


71. ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் யார்? வேலுநாச்சியார்


நால்வகைச் சொற்கள்


72. சில எழுத்துகள் தனித்தோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தோ வந்து பொருள் தருவது 'சொல்'


எனப்படும்.


73. சொற்கள் நான்கு வகைப்படும்.


74. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல்.


75. பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் சார்ந்து வருவது இடைச்சொல்


76. எவை தனித்து இயங்கா சொல்லாகும்? இடைச்சொல்


77. பெயர்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் நன்மையை மிகுதிப்படுத்த வருவது - உரிச்சொல்


உரிச்சொல்


56. யார் வேலுநாச்சியாருக்கு படைகள் அனுப்பி உதவினார்? ஹைதர் அலி


78. மா- மாநகரம்


57. ஹைதர் அலி எத்தனை குதிரைப்படை வீரர்களை அனுப்பினார்? 5000


58. வேலுநாச்சியார் ஹைதர் அலியிடம் எந்த மொழியில் பேசினார்? உருது


79. சால- சாலச்சிறந்தது


80. வ.உசி அறிந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம்


81. வ.உ.சி ஆற்றிய தொழில் வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 2


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


82. உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தை தொடங்கியவர் வ.உ. சிதம்பரனார்


11. "எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே" எனக் கூறியவர் தாயுமானவர்


83. சுதேசி நாவாய் சங்கம் தொடங்கப்பட்ட நாள் 16 அக்டோபர் 1906


12. தாயுமானவர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு தாயுமானவர் பாடல்கள்


84. வ.உ.சி யாருடைய பாடலை விரும்பிக் கேட்பார்? பாரதியார்


85. வ.உசி சென்னைக்கு செல்லும்போது யாரை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்? பாரதியார்


கலைச் சொற்கள்:


86. நாட்டுப்பற்று-Patriotism


87. கலைக்கூடம்- Art gallery


88. மெய்யுணர்வு - Knowledge of reality


சேர்த்து எழுதுக:


13. தம் + உயிர் என்பது தம்முயிர்


14. இன்புற்று + இருக்க - இன்புற்றிருக்க


பிரித்து எழுதுக:


15. தானென்று தான் + என்று


எதிர்ச்சொல் தருக:


89. உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் 'ஒரு' என்னும் சொல்லை பயன்படுத்த வேண்டும்.


16. சோம்பல் - சுறுசுறுப்பு


90. உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் சொல்லை பயன்படுத்த வேண்டும் ஓர்


91. ஒன்று என்பதைக் குறிக்க (ஓர், ஒரு) ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன.


92. செயலைக் குறிக்கும் சொல் - வினைச்சொல்


93. 'தந்தையும் தாயும்' என்பது எவ்வகைச் சொல்? இடைச்சொல்


94, 'மற்றொருவர்' என்பது எவ்வகைச் சொல்? இடைச்சொல்


95, 'திருக்குறளை' என்பது எவ்வகைச் சொல்? இடைச்சொல்


96. குயிலி இறந்த ஆண்டு 1780


97. வேலுநாச்சியார் இறந்த ஆண்டு - 1796


98. 'விளையாட்டு, எழுது' என்பன எவ்வகைச் சொற்களாகும்? வினைச்சொல்


பராபரக் கண்ணி


சொற்பொருள்:


இயல் 8


1. தண்டருள் - குளிர்ந்த கருணை


2. ஏவல் -தொண்டு


3. பராபரமே- மேலான பொருளே


4. பணி- தொண்டு


5. கூர் - மிகுதி


6. செம்மையருக்கு - சான்றோருக்கு


7. பராபரக் கண்ணி என்ற நூலின் ஆசிரியர் யார்? தாயுமானவர்


8. தாயுமானவர் யாரிடம் தலைமைக்கணக்கராகப் பணி புரிந்தார்? விசயரகுநாத சொக்கலிங்கர்


9. தமிழ்மொழியின் உபநிடதம் எது? தாயுமானவர் பாடல்கள்


17. யாருக்கு தொண்டு செய்யவேண்டும்? கருணை உள்ள சான்றோருக்கு


18. "செம்மையருக்கு ஏவல் என்று செய்வேன் பராபரமே" -


பாடலடிகள் இடம்பெற்ற பாடல் பகுதி எது? பராபரக்கண்ணி


19. விசயரகுநாத சொக்கலிங்கம் திருச்சியை ஆண்ட மன்னர்.


நீங்கள் நல்லவர்


20. கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? லெபனான்


21. தீர்க்கதரிசி என்ற நூலின் ஆசிரியர் - புவியரசு


22. கலீல் கிப்ரான் பாடலை தமிழில் மொழிபெயர்த்தவர் - புவியரசு


23. 'சுயம்' என்பதன் பொருள் தனித்தன்மை


24. "கொடுப்பது பழத்தின் இயல்பு, பெறுவது வேரின் இயல்பு" எனப் பாடியவர் யார்? கலீல் கிப்ரான்


25. உழைக்கும் போது நீங்கள் புல்லாங்குழலாக மாறுகிறீர்கள்.


26. பரிசு பெறும்போது உன் மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும்


27. வாழ்வில் உயர கடினமாக உழைக்க வேண்டும்.


28. புவியரசு மொழிபெயர்த்த நூலின் பெயர் -தீர்க்கதரிசி


29. உள்ளீடுகள் உள்ளே இருப்பவை


பசிப்பிணி போக்கிய பாவை


30. பசிப்பிணி போக்கிய பாவை யார்? மணிமேகலை


31. உலக உயிர்களுக்கு அனைத்துக்கும் இன்றியமையாதது - உணவு


32 . "தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை


அழித்திடுவோம்" எனப் பாடியவர் யார்? பாரதியார்


33. மணிமேகலை எந்த ஊரைச் சேர்ந்தவள்? பூம்புகார்


34. மணிமேகலையை தீவிற்கு கொண்டு வந்து சேர்த்தவர் மணிமேகலா தெய்வம்


35. புத்தபீடிகையை காவல் காப்பவர் யார்? தீவதிலகை


10. இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை யாது? கண்ணி


36. 'கோ' என்பதன் பொருள் பசு


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 3


வெராண்டா ரேஸ்


37, 'முகி' என்பதன் பொருள் - முகம்


38. பசுவின் முகம் போன்று அமைந்திருக்கும் பொய்கை- கோமுகி


39. எந்த தினத்தன்று அரிய பாத்திரம் பொய்கையின் மீது தோன்றும்? வைகாசி முழு நிலவு நாள்


40. பாத்திரத்தில் இட்ட உணவு குறையாத அதிசய பாத்திரத்தின் பெயர் என்ன? அமுத சுரபி


41. அமுதசுரபி முன்ஜென்மத்தில் யாரிடம் இருந்தது? ஆபுத்திரன்


42. மணிமேகலையின் பெற்றோர் கோவலன், மாதவி


43. மணிமேகலை அமுதசுரபியை பெற்று திரும்பிய இடம் - பூம்புகார்


44. அமுதசுரபியில் முதலில் உணவிட்டவர் ஆதிரை


45. பூம்புகாரில் சிறைக்கோட்டம் உணவளித்தால், சென்று மணிமேகலை


46. மணிமேகலையை மணிமேகலா தெய்வம் அழைத்து சென்ற தீவு - மணிபல்லவத் தீவு


47. மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்


48. மணிமேகலை பௌத்த சமய நூல்.


49. மணிமேகலை எந்த நூலின் தொடர்ச்சி? சிலப்பதிகாரம்


50. "சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும்" கூற்று? மணிமேகலை


பாதம்


தீவிர வட்டம்


65. மரம், செடி என்பது பொருட்பெயர்


66. கை, கால், இலை என்பது - சினைப்பெயர்


67. காவியா புத்தகம் படித்தாள் என்பது - பொருட்பெயர்


68. பயிர்கள் பசுமையாக இருந்தன என்பது - பண்புப்பெயர்


69. திமிடம், நாள் என்பது காலப்பெயர்


70. பள்ளி என்பது - இடப்பெயர்


71. முன்னோர்கள் காரணம் கருதாமல் இட்ட பெயர் இடுகுறிப்பெயர்


72. இடுகுறிப்பெயர் எத்தனை வகைப்படும்? இரண்டு


73. மரம், காடு என்பது - இடுகுறிப் பொதுப்பெயர்


74. மா, கருவேலங்காடு என்பது - இடுகுறிச் சிறப்புப்பெயர்


75. முன்னோர்கள் காரணம் கருதி இட்ட பெயர் - காரணப்பெயர்


76. காரணப்பெயர் எத்தனை வகைப்படும்? 2


77. நாற்காலி, கரும்பலகை என்பது - காரணப்பெயர்


78. பறவை, அணி என்பது - காரணப் பொதுப்பெயர்


79. வளையல், நாற்காலி என்பது - காரணச் சிறப்புப்பெயர்


80. மண் என்பது - இடுகுறிப்பெயர்


யார் 81. "அன்பினில் இன்பம் காண்போம்; அறத்தினில் நேர்மை காண்போம்" என்று பாடியவர் அ. முத்தரையனார்


51. 'பாதம்' எனும் கதைப் பகுதி இடம் பெறும் நூல் - தாவரங்களின் உரையாடல்


52. உபபாண்டவம், கதாவிலாசம் என்ற நூலின் ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன்


53. 'தாவரங்களின் உரையாடல்' எனும் சிறுகதையின் ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன்


54. எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய வேறு நூல்கள் - தேசாந்திரி, கால் முளைத்த கதைகள்


பெயர்ச்சொல்


55, பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்? ஆறு


56. பொருளைக் குறிக்கும் பெயர் பொருட் பெயர்


57. ஓர் இடத்தைக் குறிக்கும் பெயர் - இடப்பெயர்


58. காலத்தைக் குறிக்கும் பெயர் - காலப்பெயர்


59. பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் - சினைப்பெயர்


60. ஒரு பொருளின் பண்பைக் குறிப்பது - பண்புப்பெயர்


61. ஒன்றன் தொழிலைக் குறிப்பது - தொழிற் பெயர்


62. சென்னை, பள்ளி என்பது - இடப்பெயர்


63. வட்டம், செம்மை என்பது - பண்புப்பெயர்


64. தொழிற்பெயர் என்பது ஆடுதல், நடித்தல் ஆகும்.


82. அ. முத்தரையனார் மலேசியா நாட்டுக் கவிஞர்.


83. நூலின் பயன் என்பது அறம், பொருள், இன்பம், வீடு அடைவதாகும்.


84. அறிஞர்களுக்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்.


கலைச் சொற்கள்:


85. தொண்டர் - வெள்ளையடித்தல்


86. சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகள் - மா


87. Trust-அறக்கட்டளை


88. திருக்குறளின் ஆசிரியர் - திருவள்ளுவர்


89. உள்ளத்தில் குற்றம் இல்லாமல் இருப்பது சிறந்த அறம்.


90. எந்த நான்கும் இல்லாமல் வாழ்தல் அறமாகும்? அழுக்காறு, அவா,


வெகுளி, இன்னாச்சொல்


91. "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண தன்னயம் செய்து விடல்"


92. ஏழைகளுக்கு உதவுவதே ஈகை ஆகும்.


93. பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.


94, யாருக்கு தீங்கு செய்தவர் தப்ப முடியாது? பெரியவருக்கு


95. அழுக்காறு என்பதன் பொருள் - பொறாமை


96. வெகுளி என்பதன் பொருள் சினம்


97. அறங்களில் சிறந்த அறம் -பகிர்ந்து உண்ணுதல்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 4


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


98, யாரை இகழக் கூடாது எனத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்? ஆற்றல் உடையவரை


18. குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத்தன்மைக்கு எதிரான குற்றம் என்று கூறியவர் கைலாஷ் சத்யார்த்தி


99. ஈகை என்பது - கொடை


_". விடுபட்ட சொல்லை 100. "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் காண்க - தலை


ஆசிய ஜோதி


இயல் 9


1. உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் - புத்தர்


2. "நின்றவர் கண்டு நடுங்கினாரே - ஐயன் நேரிலே நிற்கவும் அஞ்சினாரே” என்ற பாடலைப் பாடியவர் கவிமணி


3. "வாழும் உயிரை வாங்கிவிடல் இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் - ஆசிய ஜோதி


4. பொருள் தருக: கும்பி - வயிறு


5. கவிமணி தேசிக விநாயகனார் எத்தனை ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர் -36


6. லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்ற நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல்-ஆசிய ஜோதி


7. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் - ஆசிய ஜோதி


8. 'எளிதாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக - எளிது + ஆகும்


9. 'இனிமை + உயிர்' என்பதை சேர்த்து எழுதுக - இன்னுயிர்


மனித நேயம்


10. "தமக்கென முயலா நோன்றாள் - பிறர்க்கென முயலுநர் உண்மையானே" என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல்- புறநானூறு


11. "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்"வள்ளலார்


12. வள்ளலார் சத்திய தருமசாலையை எங்கு தொடங்கினார்? வடலூரில்


19. 'லைட் ஆஃப் ஆசியா' என்ற ஆங்கில நூலின் ஆசிரியர் எட்வின் ஆர்னால்டு


20. அகர வரிசைப்படி எழுதுக: கருணை, பொறுமை, இரக்கம், உண்மை - இரக்கம், உண்மை, கருணை, பொறுமை


21. தலைசிறந்த பண்பாக ஆசிய ஜோதி குறிப்பிடுவது - இரக்கம்


22. தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் அன்பு காட்டியவர் வள்ளலார்.


23. 103 என்பதன் தமிழ் எண் - கoங


முடிவில் ஒரு தொடக்கம்


24. ஹிதேந்திரன் வாழ்ந்த ஊர் திருக்கழுக்குன்றம்


25. ஹிதேந்திரன் தலைக்கவசம் அணிந்திருந்தால் தம் உயிரைக்


காப்பாற்றியிருக்க முடியும்.


26. தாளமாக கொடுக்கப்பட்ட ஹிதேந்திரனின் உறுப்பு - இதயம்


அணி இலக்கணம்


27. உள்ளதை உள்ளவாறு கூறும் அணி - இயல்பு நவிற்சி அணி


28. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்


29. அணி என்பதற்கு அழகு என்பது பொருள்.


30. நவிற்சி என்பதன் பொருள் கூறுதல்


31. "மயில் அழகாக ஆடுகின்றது". இதில் பயின்று வந்துள்ள அணி இயல்பு நவிற்சி அணி


32. "வான் உயர்ந்த மலை". எவ்வகை அணி இத்தொடரில் வந்துள்ளது? உயர்வு நவிற்சி அணி


33. நோயாளிகளிடம் அன்பு காட்டியவர் அன்னை தெரசா


34. பசிப்பிணியை போக்கியவர் யார்? வள்ளலார்


35. சேர்த்து எழுதுக: பாலை + எல்லாம் - பாலையெல்லாம்


36. பொருள் தருக: பூதலம் -பூமி


37. ஒருவர் செய்யக்கூடாது என்று ஆசிய ஜோதி எதைக் குறிப்பிடுகிறது? தீவினை


13. "மக்களுக்கு செய்யும் பணியே, இறைவனுக்கு செய்யும் பணி" 38. 'மருமக்கள் வழி மான்மியம்' என்ற நூலின் ஆசிரியர் - கவிமணி


என்று வாழ்ந்தவர் - அன்னை தெரசா


39. பொருள் தருக: வெகுளி - மகிழ்ச்சி


14. "வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை"-யாருடைய கூற்று? அன்னை தெரசா


40. இன்னா + சொல் - இன்னாச்சொல்


15. அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்? கைலாஷ் சத்யார்த்தி


16. 'குழந்தைகளைப் பாதுகாப்போம்' என்னும் இயக்கத்தை


தொடங்கியவர் கைலாஷ் சத்யார்த்தி


17. கடந்த முப்பது ஆண்டுகளில் எண்பத்து ஆறாயிரம் (86, 000)


குழந்தை தொழிலாளர்களை கைலாஷ் சத்யார்த்தி மீட்டுள்ளார்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


41. "தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே


துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி" என்ற பாடலின் ஆசிரியர் கவிமணி


42. இலக்கணக் குறிப்பு தருக: படபட - இரட்டைக்கிளவி


43. "தீயவும் நல்லவும் செய்தவரை -விட்டுச்


செல்வது ஒருநாளும் இல்லை ஐயா!" என்ற பாடல் வரி எந்நூலில் இடம்பெற்றுள்ளது? ஆசிய ஜோதி


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 5


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


பொருள் தருக:


68. முற்றும் - முழுவதும்


44. பொருள் தருக: கருணை இரக்கம்


45. ஆகாது என்னும் சொல்லின் பொருள் - முடியாது


46. தேசிக விநாயகளார் எந்த நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்? இருபதாம் நூற்றாண்டு


69. நீள்நிலம் - பரந்த உலகம்


47, தேசிக விநாயகனார் கவிமணி என்னும் பட்டம் பெற்றார்.


48. ஆசிய ஜோதி ஆங்கில மொழியில் எழுதபட்ட நூலைத் தழுவி எழுதிய நூல்.


49. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் - ஆசிய ஜோதி


50. சேர்த்து எழுதுக: மலை + எல்லாம் மலையெல்லாம்


51. அன்னை தெரசா எதற்கான நோபல் பரிசு பெற்றார்? அமைதிக்கான


52. உலக குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் கைலாஷ் சத்யார்த்தி நடைப்பயணம் சென்றுள்ளார்.


53. குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைக்காக நாடு கடந்து பரப்புரை செய்தவர் - கைலாஷ் சத்யார்த்தி


54, எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் - மனிதநேயம்


55. கலைஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது - அணி


56. தொழுநோயாளிகளிடம் அன்பு காட்டியவர் - அன்னை தெரசா


57, வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை தொடங்கப்பட்டது? உணவு அளிக்க எதற்காகத்


58. ஆசிய ஜோதி என்னும் நூல் தலைசிறந்த பண்பாக எதனைக் குறிப்பிடுகிறது? இரக்கத்தை


59, அன்னை தெரசா எந்த நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை கண்டு மனம் கலங்கினார்? தொழு நோய்


60. "ஆறு சக்கரம் நூறு வண்டி


அழகான ரயிலு வண்டி மாடு கன்னு இல்லாமத்தான்..." இதில் அமைந்துள்ள அணி யாது? இயல்பு நவிற்சி அணி


61. உறுப்பு கொடையளித்த ஹிதேந்திரன் என்பவரின் தாய் தந்தையர் எந்த துறையை சேர்ந்தவர் ஆவர்? மருத்துவர்


62. இலக்கணம் எத்தனை வகைப்படும்? 5


63. சரக்குந்து - Lorry


64. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை - Transplantation


65. 'Humanity' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ் சொல் - மனித நேயம்


66. தேசிய விநாயகனார் ஆற்றிய பணி - ஆசிரியர்


67. ஆடுகள் எந்த மன்னனின் யாகத்திற்காக கொண்டு செல்லப்பட்டன என்று ஆசிய ஜோதி குறிப்பிடுகிறது? பிம்பிசாரர்


70. மாரி - மழை


71. 'Mercy என்ற சொல்லின் தமிழ் சொல் - கருணை


72. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பதுபோல் கருத்துக்களை சுவைபட கூறுவது - அணி


73. கைலாஷ் குழந்தைகள் உரிமைக்காக எவ்வளவு தூரம் நடைப்பயணம் மேற்கொண்டார்? 80, 000 கிமீ


74. பொருள் தருக: அஞ்சினர் பயந்தனர்


75. தேசிய விநாயகனார் எங்கு பிறந்தார்? தேரூர் (கன்னியாகுமரி)


6TH TAMIL OLD BOOK இயல் 7


செய்யும் தொழிலே தெய்வம்


1. பொருள் தருக:


ஈரம் - அன்பு


அளைஇ - கலந்து


படிறு - வஞ்சம்


செம்பொருள் - மெய்ப்பொருள்


அமர் - விருப்பம்


இன்சொல்-இனியசொல்


துவ்வாமை - வறுமை


அல்லவை - பாவம்


நாடி - விரும்பி


மறுமை - மறுபிறவி


இம்மை - இப்பிறவி


வன்சொல் - கடுஞ்சொல்


கவர்தல் - நுகர்தல்


அற்று - அதுபோன்றது


பயக்கும் கொடுக்கும்


2. 'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற தலைப்பில் பாடல் இயற்றியவர் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்


3. "காயும் ஒருநாள் கனியாகும் - நம் களவும் ஒருநாள் நனவாகும்" பட்டுக்கோட்டைக்


கல்யாணசுந்தரம்


4. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்


5. எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி கவிதைகளை இயற்றியவர் -பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்


6. உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமைச் சிந்தனைகளையும் தம்முடைய பாடல்கள் வழிப் பரவலாக்கியவர் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 6


7. பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் செங்கப்படுத்தான்காடு (பட்டுக்கோட்டை)


வெராண்டா ரேஸ்


8. "உடல் வாடினாலும் பசி மீறினாலும் வழிமாறிடாமலே வாழ்ந்திடுவோம்" -பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்


9. பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் வாழ்ந்த காலம் 13.04.1930 - 08.10.1959


கல்லிலே கலைவண்ணம்


10. ஐராவதீசுவரர் கோவில் கல்லில் செதுக்கிய சிற்பம் ஒன்றின் இடப் பக்கத்திலிருந்து பார்க்கும் போது - காளையின் உருவம் தெரியும்


11. ஐராவதீசுவரர் கோவில் கல்லில் செதுக்கிய சிற்பம் ஒன்றின் வலப் பக்கத்திலிருந்து பார்த்தால் - யானையின் உருவம் தெரியும்


12. வியக்க வைக்கும் கட்டடக் கலையும் சிற்பக் கலையும் கொழிக்கும் ஊர்-கும்பகோணம்


13. கும்பகோணத்தின் தென்புறம் உள்ளது அரிசிலாறு


14, அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள ஊர் - தாராசுரம்


15, ஐராவதீசுவரர் கோவில் உள்ள இடம் தாராசுரம்


16. ஐராவதீசுவரர் கோவிலை கட்டியவர் - இரண்டாம் இராசராச சோழன்


17, 800 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் இராசராச சோழனால் கட்டப்பட்ட கோவில் - ஐராவதீசுவரர் கோவில்


18. முப்புரம் எரித்தவன் - திரிபுராந்தகள்


19. யானை உரி போர்த்தியவர் -கஜசம்ஹார மூர்த்தி


20. அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார் - லிங்கோத்பவர்


21. கண் தானத்துக்கு அன்றே எடுத்துக்காட்டாக அமைந்தவர் கண்ணப்பர்


தீவிர வட்டம்


29. சமணர் கோவில் உள்ள இடம் தீபங்குடி


சாதனைப் பெண்மணி மேரி கியூரி


30. கியூரி அம்மையார் பிறந்த நாடு - போலந்து


31. கியூரி அம்மையார் பிறந்த ஆண்டு - 1867


32, மேரி கியூரி கல்லூரியில் சேர்ந்த இடம் - பிரான்சு


33. மேரி கியூரி, ஏ.எச் பெக்காரல், பியரி கியூரி ஆகிய மூவரும் முதலில் கண்டுபிடித்த தனிமப் பொருள் -பொலோனியம்


34. நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி - மேரி கியூரி


35. மேரி கியூரி வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு 1911


36. செயற்கை கதிர்வீச்சு பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் - ஐரின், ஜோலியட் கியூரி (1935)


37, மேரி கியூரி இறந்த ஆண்டு - 1934


தனிப்பாடல்


இயல் 8


38. "உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்"- கம்பர்


39. "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"-பாரதியார்


40. 'தமிழ் விருந்து' நூலின் ஆசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை


41. "கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான்


கற்பித்தானா?" இப்பாடலின் ஆசிரியர் - இராமச்சந்திரக் கவிராயர்


42. "வணக்கம்வரும் சிலநேரம் குமர கண்ட


வலிப்புவரும் சிலநேரம்" இப்பாடலின் ஆசிரியர் இராமச்சந்திரக் கவிராயர்


22. பறவை, விலங்கு, மனிதன் எனக் கலவையாய் அமைந்த ஒருடல் சிற்பங்கள் உள்ள இடம் - ஐராவதீசுவரர் கோவில்


43. "குணக்கடலே அருட்கடலே அசுர ரான


23. கோவிலின் நுழைவாயிலில் அமைந்த ஏழு கருங்கற் படிகளான 'சரிகமபதநி' என்னும் ஏழு நாதப்படிகள் உள்ள இடம் ஐராவதீசுவரர் கோவில் (தாராசுரம்)


24. "தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும், குதிரைகளும் பூட்டிய இரதம் போல் அமைந்த மண்டபமும், வான்வெளி இரகசியத்தைக் காட்டுகிறது" எனக் கூறியவர் - கார்ல் சேகன்


25. அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதைகளைக் கூறும் கல்வெட்டு


எழுத்துத் தலைப்புகளுடன் கூடிய புடைப்புச் சிற்பங்கள் உள்ள இடம் -ஐராவதீசுவரர் கோவில்


26. கலைகளின் புகலிடம் - ஐராவதீஸ்வரர் கோவில்


27, ஐராவதீசுவரர் கோவிலை அடையாளச் சின்னமாக அறிவித்த அமைப்பு - யுனெஸ்கோ (UNESCO)


28. செய்யுளில் ஓசைக்காகவும் அழுத்தம் தருவதற்காகவும் பயன்படுத்தப்பட்ட சொல்-கொல்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


குரைகடலை வென்றபரங் குன்று ளானே!" இப்பாடலில் 'பரங்குன்றுளாள்' என்பது திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் யாரைக் குறிக்கும்?


44. பொருள் தருக:


இரட்சித்தானா- காப்பாற்றினானா?


பதுமத்தான் - தாமரையில் உள்ள பிரம்மன் குமர கண்டவலிப்பு - ஒரு வகை வலிப்பு நோய் அல்லைத்தான் அதுவும் அல்லாமல் புவி - உலகம்


45. 'அந்தக்காலம் இந்தக்காலம்' என்ற தலைப்பில் பாடல் இயற்றியவர் உடுமலை நாராயணகவி


46. துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் இராமச்சந்திரக் கவிராயர்


47. பாமரமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாய பாடல்களை எழுதி சீர்திருத்த கருத்துக்களைப் பரப்பியவர் உடுமலை நாராயணகவி


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 7


வெராண்டா ரேஸ்


48. பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி


49. உடுமலை நாராயணகவி வாழ்ந்த காலம் (1899–1981)


நாடும் நகரமும்


50. முரப்பு நாடு என்பது - பாண்டிநாடு


51. பொருநையாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூர் - முரப்புநாடு


52. முரப்புநாடு எதிரே ஆற்றின் மறுகரையில் உள்ள சிற்றூர் வல்லநாடு


53. 'நாடு' என்னும் சொல் ஊரைக் குறிக்கும் முறையினை சோழ நாட்டில் காணலாம்.


54. மாயவரத்திற்கு அணித்தாக உள்ள ஒரூர் கொரநாடு


55. 'கொரநாடு' என்ற ஊரின் பழைய பெயர் கூறைநாடு


56. கானாடு உள்ள வட்டம் பட்டுக்கோட்டை


57. தொன்னாடு உள்ள வட்டம் மதுராந்தகம்


58. நம்மாழ்வார் பிறந்த இடம் - குருகூர்


59. ஆழ்வார் திருநகரி - குருகூர்


60. மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சுரம் என்னும் சிவாலயத்தை பற்றி பாடியவர் -திருஞானசம்பந்தர்


61. திருமயிலைக்கு அருகே உள்ள ஊர் திருவல்லிக்கேணி


62. முதல் ஆழ்வார்களால் பாடப் பெற்றது - திருவல்லிக்கேணி


63. தொழில்களால் சிறப்படையும் ஊர் - பேட்டை


64. விருதுநகரின் பழைய பெயர் - விருதுப்பட்டி


65. செவ்வாய்ப்பேட்டை என்னும் ஊர் எங்குள்ளது? சேலம்


66. திருவல்லிக்கேணிக்கு வடக்கே உள்ளது- நரிமேடு


67. 'நரிமேடு' என்ற ஊரின் தற்போதைய பெயர் - மண்ணடி


68. 'ஊரும் பேரும்' என்ற நூலின் ஆசிரியர் - ரா. பி. சேதுப்பிள்ளை


69. சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் - புரம்


70. கடற்கரையில் உருவாகும் நகரங்கள் - பட்டினம்


71. கடற்கரைச் சிற்றூர்கள் பாக்கம்


72. புலம் என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும்


73. நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள் - குப்பம்


74, எழுத்துக்களின் ஒலியின் அளவைக் குறிக்கும் சொல் மாத்திரை


இலக்கணமும் மொழித்திறனும்


75. மாத்திரையின் கால அளவு கண் சிமிட்டும் நேரம் (அ) விரல் சொடுக்கும் நேரம்


76. 'எண்' எத்தனை வகைப்படும்? 2


77. 'இடம்' எத்தனை வகைப்படும்?3


78. தன்மை, முன்னிவை அல்லாத மற்றவரைக் குறிப்பது? படர்க்கை


தீவிர வட்டம்


79. "திருவண்ணா மலைக்காஞ்சி திருக்கா ளத்தி


சீகாழி சிதம்பரம்தென் னாரூர் காசி" என்னும் வரிகள்


இடம்பெற்றுள்ள நூல் - திருகுற்றாலக் குறவஞ்சி


இயல் 9


1. குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் - திரிகூடராசப்பக் கவிராயர்


2. "வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும்" என்னும்


பாடலின் ஆசிரியர் திரிகூடராசப்பக் கவிராயர்


3. "கூனல் இளம் பிறைமுடித்த வேணி அலங்காரர் குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே!" இதில் 'பிறை முடித்த


வேணி' எனக் குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்


4. பொருள் தருக:


வாளரங்கள் குரங்குகள்


மந்தி - பெண் குரங்கு


வாள் கவிகள் -தேவர்கள்


பரிக்கால்- குதிரைக்கால்


5. வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்லும் சித்தர் - கமன சித்தர்


6. மனிதனின் இறப்பை நீக்கிக் காக்கும் மூலிகை - காயசித்தி


7. பொருள் தருக: மின்னார் - பெண்கள்


மருங்கு - இடை


சூல்உளை - கருவைத் தாங்கும் துன்பம்


8. "பிஞ்சுகிடக்கும் பெருமழைக்குத் தாங்காது


மிஞ்ச அதனுள் வெயில்ஒழுகும்" என்று பாடியவர் அழகிய


சொக்கநாதப் புலவர்


9. "மரமும் பழைய குடையும்" என்ற தலைப்பில் பாடல் இயற்றியவர் அழகிய சொக்கநாத புலவர்


10. பொருள் தருக:


கோட்டு மரம் - கிளைகளை உடைய மரம்


பீற்றல் குடை - பிய்ந்தகுடை


11. அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் தச்சநல்லூர் (திருநெல்வேலி)


12. அழகிய சொக்கநாதர் வாழ்ந்த காலம் பத்தொன்பதாம்


நூற்றாண்டு


13. ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள் தருமாறு பாடுவது சிலேடை


14. சிலேடை என்பது இரட்டுறமொழிதல்


15. இரட்டுறமொழிதல் -இரண்டு + உற + மொழிதல்


16. பயன்பாட்டில் இல்லாத சுட்டெழுத்து-உ


17. சொல்லின் முதலிலும் இறுதியிலும் நின்று வினாப்பொருளைத் தரும் எழுத்து ஏ


18. தொழிலாளர்கள் நாள் - 1 மே


19. கொடிநாள் 7 டிசம்பர்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 8

7th

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும் குறி - குறிக்கோள் விரதம் - நோன்பு பொழிகிற - தருகின்ற நெறி- வழி ஒப்புமை - இணை முகில் - மேகம் அற்புதம் - வியப்பு...