03/04/2024

12th term- 2

12 வது தமிழ் கால - II


இயல் 4


பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்


1. நம்முடைய நாட்டில் மிகப் பழமையான காலத்தில் உபாத்தியாயருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந்தது.


2. உபாத்தியாயருடைய வீட்டை - குருகுலம் என்பார்கள்


3. கணக்காயரென்பது - உபாத்தியாயருக்குரியப் பெயர்


4. கணக்கு என்பது - நூலின் பெயர்


5. மில்டனின் 'சுவர்க்க நீக்கம் (பாரடைஸ் லாஸ்ட்)' எனும் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்த உயிரின மருத்துவர் வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார்


6. வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார் திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 4 வருடங்கள் படித்திருக்கிறார்.


7. வரலாற்றாய்வாளரும் தமிழறிஞருமான பா.இராசமாணிக்கனார் மௌனகுருவிடம் கல்வி கற்றார். டாக்டர்


8. நற்றிணை நூலின் உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி


9. பின்னத்தூர் நாராயணசாமி, பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.


10. சுப்பிரமணிய பாரதியின் நண்பரும் வழக்குரைஞரும் தமிழறிஞருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர்


11. வேங்கடசாமி சிலப்பதிகார உரையாசிரியர்


12. வேங்கடசாமி வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியில் படித்தவர்


13. மதுரை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் டாக்டர் வ.சுப. மாணிக்கம்


14. மகிபாலன்பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர் டாக்டர் வ.சுப. மாணிக்கம்


15. 'இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை' என்ற கட்டுரையின் ஆசிரியர் -அ. கா. பெருமாள்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


16. 'பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள்' என்ற நூலின் உரைநடை ஆசிரியர் - உ. வே. சாமிநாதர்


17. மரத்தடியில் உள்ள திண்ணையின் பெயர் மன்றம் (அ) அம்பலம்


18. பள்ளியெனும் சொல் ஜைன மடங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர்


19. வித்தியாப்பியாசம் செய்யும் போது குழந்தையின் வயது -ஐந்து சொல்லும் பொருளும்


20. வித்தியாரம்பம் - கல்வித் தொடக்கம்


21. உபாத்தியாயர் - ஆசிரியர்


22. குழிமாற்று - பெருக்கல் வாய்ப்பாடு


23. சீதாளபத்திரம் - தாழை மடல்


24. நவத்வீபம் வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்


25. கீழ்வாயிலக்கம் - பின்ன எண்ணின் கீழ்த்தொகை


26. மேல்வாயிலக்கம் பிள்ள எண்ணின் மேல்தொகை


27. அக்ஷராப்பியாசம் - எழுத்துப் பயிற்சி


28. உபாத்தியாயர் ஒன்றை சொல்லச் சொல்வதை முறை வைப்பது என்று கூறுவர்


29. அக்ஷராப்பியாசத்தை மையாடல் விழா என்று சொல்லக் காரணம் மைதடவி புத்தகத்தை வாசிக்க தொடங்குதல்


30. "ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்" என உரைக்கும் நூல்-சிந்தாமணி


31. "மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்


மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய்" என்று கூறும் நூல் தமிழ்விடு தூது


32. அக்காலத்தில் பிள்ளைகள் முதலில் மணலில் எழுதிப் பழகுவார்கள்.


33. "கொம்புசுழி கோணாமல் கொண்டபந்தி சாயாமல்" என்று கூறும் நூல்-பழைய வெண்பா


34. அக்காலத்தில் தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, நீதிநூல்கள் எல்லாம் பிள்ளைகளுக்கு பாடமாக இருக்கும்.


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 1


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


35. அக்காலத்தில் கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், 58. குழிமாற்று மாணாக்கர்களுக்கு பாடமாக இருந்தது.


36. சிறுவர்கள் படிக்கும் அகராதி வரிசைப் பாடல்கள் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்


37. அக்காலத்தில் போதித்த நீதிநூல்கள் கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆத்திச்சூடி,


38. சுவடிகள் ஓலை, பனையேடினால் செய்யப்பட்டன.


39. சுவடியில் எத்தனை துளையிடுவர்? ஒன்று (அ) இரண்டு


40. இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி (அ) மூங்கிற்குச்சியை கட்டுவார்கள். அதற்கு பெயர் நாராசம்


41. எழுத்தாணியின் வகைகள் - மூன்று


42. எழுத்தாணியின் வகைகள் வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி மடக்கெழுத்தாணி,


43. ஒரு பக்கத்தில் இரண்டு சுத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ளது - மடக்கெழுத்தாணி


44. சுவடிகளை வைப்பதற்கும் உபயோகப்படும் கருவி - துக்கு எடுத்துச் செல்வதற்கும்


45. "மிகச்சிறந்த நூற்பயிற்சியுடையவர்கள் அரசவைகளில் வாதுபுரிந்து தம் கல்வி திறமையை நிலைநாட்டுவர்" என்று கூறும் நூல் - மதுரைக்காஞ்சி


46. "வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மடநனி இசுக்கும்" என்று வாதம் பற்றி கூறும்


நூல் - நன்னூல்


47. காலை 5 மணிக்கு முதலில் பள்ளிக்கு வருபவனின் பெயர் வேத்தான்


48. வேத்தான் என்றால் மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன்


49. பிள்ளைகளுக்கு மணல்தான் - சிலேட்டு


50. பிள்ளைகளுக்கு புத்தகம் பனையேடு


51. பிள்ளைகளுக்கு எழுத்தாணி பேனா


52. "அக்காலத்தில் பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேடு, பனையேடுதான் புத்தகம்" என்று கூறியவர் - உ.வே.சா


53. "என் ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு" எனக் கூறும் நூல்- திருக்குறள்


54. "ஒருவன் இறக்குமளவு படிக்க வேண்டும்" எனக் கூறியவர் திருவள்ளுவர்


55. இல்லறம் நடத்தும் காலத்திலும் கூட பிற நாட்டிற்கு சென்று கல்வியை போதித்து வாதம் புரியும் காலம் -ஒதற் பிரிவு


56. ஓதற் பிரிவன் காலம் 3 ஆண்டுகள்


57. ஒதற் பிரிவு பற்றி கூறும் நூல் - தொல்காப்பியம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


சர்வசிவ பண்டிதர் - இராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சையில் பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்றில் இவரைப் பற்றிய குறிப்பு உள்ளது


59. தமிழ்க் கல்லூரியாகவும், வடமொழிக் கல்லூரியாகவும் விளங்கிய மடங்கள் - திருவாவடுதுறை, தருமபுரம் மடம்


60. 'உயிர்மீட்சி' என்னும் தலைப்பில் உவே.சா ஆல் தொகுக்கப்பட்ட இலக்கியக் கட்டுரை


61. 'தமிழ்தாத்தா' என அழைக்கப்பட்டவர் - உ.வே.சா


62. பழந்தமிழ் இலக்கியங்களை தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர் - உ.வே.சா


63. 'மகாமகோபாத்தியாய', 'திராவிட வித்தியா பூஷணம்' போன்ற பட்டங்களைப் பெற்றவர் உ.வே.சா


64. கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியவர் - உ.வே.சா


65. 1932-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் டாக்டர் பட்டம் பெற்றவர்- உ.வே. சா


66. சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் உவே.சா சிலை உள்ளது?


67. உவே.சா என்ற பெயரில் நூலகம் சென்னை திருவான்மியூரில் உள்ளது.


68. சுவடியோடு பொருத்துவது மணத்தக்காளியிலைச்சாறு வசம்பு, மாவிலைக்கரி,


இதில் வெற்றிபெற - சுரதா


69. மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது உரைநடை


70. எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அமைவது - கவிதை


71. "கண் வேறு, கல்விக்கண் வேறு, கற்றார்


கவிநடையும் உரைநடையும் வேறு வேறு” என்று கவிதை எழுதியவர்- சுரதா


72. "ஆக்கும்வரை நாமதனை அரிசி என்றும், ஆக்கியபின் சோறென்றும் சொல்லு கின்றோம்" என்று கவிதை எழுதியவர்- சுரதா


73. "தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும்" என்று கவிதை எழுதியவர்- சுரதா


74. "எருவினிலே பயிர் விளையும்; சிறந்த கேள்வி


எழுப்புவதால் ஆராய்ச்சி விளையும்" என்று கவிதை எழுதியவர் -சுரதா


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 2


வெராண்டா ரேஸ்


75. 'இதில் வெற்றி பெற' என்ற கவிதையில் இடம் பெற்ற பா வகை - எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


76. 'துறைமுகம்' என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் சுரதா


உவமைக்கவிஞர்' என அழைக்கப்படுபவர் - சுரதா 77.


78. சுரதாவின் இயற்பெயர் - இராசகோபாலன்


79. பாரதிதாசன் மீது கொண்ட பற்றின் காரணமாக சுரதா, இராசகோபாலன் என்ற தம் இயற்பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக் கொண்டார்


80. சுப்புரத்தினதாசன் என்ற பெயரின் சுருக்கம் சுரதா


81. முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட 'காவியம்' என்ற இதழை நடத்தியவர்- சுரதா


82. சுரதா நடத்திய ஏடுகள் -இலக்கியம், விண்மீன், ஊர்வலம்


83. சுரதா எழுதிய நூல்களுள் சில தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்


84. தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது வாங்கியவர் சரதா


85. தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது பெற்றவர் சுரதா


86. "விண்வேறு; விண்வெளியில் இயங்கு கின்ற வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு" எனும் தொடரின் பொருள் - விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு


இடையீடு


87. 'இடையீடு' என்ற கவிதையை இயற்றியவர் - சி. மணி


88. சி. மணியின் இயற்பெயர் சி. பழனிச்சாமி


89. 'இதுவரை' என்ற தொகுப்பை எழுதியவர் - சி. மணி


90. சி. மணியின் கவிதைத் தொகுப்பு குறியீடுகளைக் கொண்டுள்ளது.


91. 1959 ஆண்டு முதல் சி. மணியின் கவிதை எழுத்து இதழில் வெளிவந்தது.


92. 'நடை' என்னும் சிற்றிதழை நடத்தியவர் - சி.மணி


93. சி. மணியின் இலக்கணம் பற்றிய நூல் - யாப்பும் கவிதையும்


94. சி. மணியின் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பு - வரும்போகும், ஒளிச்சேர்க்கை


தீவிர வட்டம்


98. வே, மாலி, செல்வம், என்ற புனைப்பெயர்களில் கவிதை எழுதியவர் - சி. மணி


புறநானூறு


ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற சிறப்பைக் கூறுவது-பாடாண் திணை


சொல்லும் பொருளும்


99. பரிசில் துறை - பரிசு வேண்டி வாயிலில் நிற்பது


100. வாயிலோயே - வாயில் காப்போனே


101. வள்ளியோர் வள்ளல்கள்


102. வயங்குமொழி -விளங்கும் சொற்கள்


103. வித்தி-விதைத்து


104. உள்ளியது - நினைத்தது


105. உரன்- வலிமை


106. கலன் - யாழ்


107. கலப்பை - கருவிகளை வைக்கும் பை


108. மழு - கோடரி


இலக்கணக் குறிப்பு தருக


109. வயங்குமொழி - வினைத்தொகை


110. அடையா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்


111. அறிவும் புகழும் - எண்ணும்மை


112. சிறாஅர் - இசைநிறை அளபெடை


113. ஒளவையாருக்கு பரிசில் தராமல் காலம் தாழ்த்தியவர் அதியமான் நெடுமான் அஞ்சி,


114. புறநானூற்றின் வேறு பெயர்கள் - புறம், புறப்பாட்டு


115. தமிழரின் போர், வீரம், நாகரீகம், பண்பாடு போன்றவற்றை எடுத்துரைப்பது -புறநானூறு


116. அதியமானிடம் நட்பு பாராட்டி அவருக்காக தூது சென்றவர் - ஔவையார்


117. ஔவையார் பாடியதாக அகநானூற்றில் 4, குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, புறநானூற்றில் 33 என 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.


பாதுகாப்பாய் ஒரு பயணம்


118. படிக்கட்டின் மேல் எழுதப்பட்டிருந்த வாசகம் படியில் பயணம் நொடியில் மரணம்


95. 'தாவோ தே ஜிங்' என்னும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் - சி. மணி


119. சாலைபோக்குவரத்து உதவிக்கு தொலைபேசி எண்-103


120. உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து விதிகளை கொண்ட இரண்டாவது பெரிய நாடு - இந்தியா


96. இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாக சொன்னவர் சி. மணி


121. இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக திகழ்வது -தமிழ்நாடு


97. விளக்கு விருது, ஆசான் கவிதை விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது பெற்றவர் சி.மணி


122. தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துக்களில் 35% சதவீதம்


இருசக்கர ஊர்திகளால் ஏற்படும் விபத்துகளாக உள்ளன.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 3


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


123. பாரிஸ் நகரத்தில் 1909ஆம் ஆண்டு நடந்த முதல் 'பன்னாட்டுச் சாலை அமைப்பு' (International Road Congress) மாநாட்டில் ஒரு பொதுவான சாலை விதி வேண்டும் என்னும் உடன்படிக்கை ஏற்பட்டது.


146. ஈரசைச்சீர்கள் மாச்சீரும் விளச்சீரும் (தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்) மூவசைச்சீரில் காய்ச்சீரும் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) வரும்.


124. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் கிடைக்கும் தண்டனை ரூ.5000 அபராதம் (அ) மூன்று மாதசிறை (அ) இரண்டுமே கிடைக்கும்


125. அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் கிடைக்கும் தண்டனை - ரூ.5000 அபராதம்


147. ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்பாடுகளுள் ஒன்றைக்கொண்டு முடியும்.


148. வெண்பாக்கள் குறள்வெண்பா, நேரிசைவெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, பஃறொடைவெண்பா, கலிவெண்பா என எழுவகைப்படும்.


126. மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் ரூ.10,000 தண்டளை தொகை செலுத்த வேண்டும்


149. நேரிசை வெண்பா - நாற்சீர் - முச்சீர் - இடையிலே தனிச்சீர் என்று


127. இருவருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் பயணித்தால் ரூ.2000 தண்டனை தொகை / மூன்று மாத ஓட்டுநர் உரிமம் நீக்கம்


பா இயற்றப் பழகலாம்


128. தளைத்தல் என்பதற்கு பொருள் - கட்டுதல், பிணித்தல்


129. சீர்கள் வெண்டளையால் கட்டுக்கலையாதபடி யாக்கப்படுவது - வெண்பா


130. மா, விளம் இரண்டும் ஈரசைச்சீர்கள்; காய் என்பது மூவசைச்சீர்


131. வெண்டளை இரண்டு வகைப்படும்


132. இரண்டடி வெண்பா - குறள் வெண்பா


133. வெண்பாவை வெண்டளை வன்பா என்பர், வெண்பாவிற்கான தளை


134. மூன்றடி வெண்பா -நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா


135. நான்கடி வெண்பா - நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா


136. நான்கடிமுதல் பன்னிரண்டடிவரை - பஃறொடை வெண்பா


137. 13 அடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை உள்ளது - கலிவெண்டா


138. 'மா' முன் நிறை, 'விளம்' முன் நேர் என்பது இயற்சீர்


வெண்டளை இலக்கணம்


139. 'விளம்' கூவிளம், கருவிளம்;


140. 'மா' தேமா, புளிமா


141. காய்முன் நேர் என்பது - வெண்சீர் வெண்டளை


142. சொல்லுதலை (செப்பல்) அடிப்படையாகக் கொண்டு தோன்றியது -வெண்பாவாகும்


143. 'காய்' மாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்


வெண்பாவிற்கான இலக்கணம்


144. இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை பிறழாது பா அமைய வேண்டும்.


145. ஈற்றடி முச்சீராகவும் ஏனையவை நாற்சீராகவும் இருக்கும்.


இதன் இலக்கணத்தைச் சுருக்கமாகச் சொல்லலாம். இரண்டு நாற்சீர் முச்சீருக்கு இடையில், இரண்டா வது அடியின் ஈற்றுச் சீரை ஒரு சிறு கோடிட்டு எழுதப்படும். இதனையே தனிச்சீர் என்பர். பாட்டின் முதற்சீருக்குரிய எதுகை இந்தத் தனிச்சீருக்கும் இருக்கும்.


150. இன்னிசை வெண்பா நேரிசை வெண்பாவில் இரண்டா மடியில் தனிச்சீர் வரும். தனிச்சீரில்லாமல் நான்கு சீரோடு அமைக்கப்படுபவை இன்னிசை வெண்பா.


"இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்


தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்",


151. பரிதிமாற்கலைஞரை வியக்க குறிப்பிடப்படுபவர் - மறைமலையடிகள் வைத்தவர் எனக்


152. பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் நடைமுறைபடுத்தியவர் மறைமலையடிகள்


153. மறைமலையடிகளின் இயற்பெயர் சுவாமி வேதாசலம்


154, ஞானசாகரம் (1902) இதழை நடத்தியவர் மறைமலையடிகள்


155. Oriental Mystic Myna (1908), Ocean of Wisdom (1935) முதலான இதழ்களை நடத்தியவர் - மறைமலையடிகள்


156. முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, சாகுந்தல


நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதலான பல நூல்கள் எழுதியவர் மறைமலையடிகள்


157. நீங்களும் கவிபாடலாம்' நூலின் ஆசிரியர் - கி. வா. ஜகந்நாதன்


158. படைப்புக்கலை' நூலின் ஆசிரியர் மு. சுதந்திரமுத்து


159. 'துறைமுகம்' நூலின் ஆசிரியர் - சுரதா


160. 'கவிஞராக' நூலின் ஆசிரியர் - அ. கி. பரந்தாமனார்


161. 'இதுவரை' நூலின் ஆசிரியர் சி. மணி


162. கலைச்சொற்கள்


Arrival - வருகை


புறப்பாடு -


Conveyor belt- ஊர்திப்பட்டை


Take Off- வானூர்தி கிளம்புதல்


Domestic Flight-உள்நாட்டு வானூர்தி


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 4


வெராண்டா ரேஸ்


இயல் 5


தீவிர வட்டம்


18. வட சென்னையில் உள்ள ஆறு கொற்றலையாறு


19. மத்திய சென்னையில் உள்ள ஆறு கூவம்


மதராசப்பட்டினம்


1. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு அடித்தளமாகவும் அதிகார மையமாகவும் விளங்கிய கடற்கரை நகரம் - மதராசபட்டினம்


2. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் சென்னை


3. மனித நாகரிகம் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு பழமையானது என அகழாய்வு மூலம் கண்டறியப்பட்ட இடங்கள் அத்திரம்பாக்கம் குடியம்,


4. பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கோடரி, இந்திய அகழ்வாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.


5. தொல்பழங்கால எச்சங்கள் இன்றும் நமக்கு கிடைக்ககூடிய இடங்கள் கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல்


6. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் மயிலாப்பூர் அழைக்கப்பட்ட விதம் - மல்லியர்பா


7. மயிலாப்பூர் 'மல்லியர்பா' என்று 'தாலமி' என்பவரால் சுட்டப்பட்டுள்ளது.


20. தென் சென்னையில் உள்ள ஆறு -அடையாறு


21. சென்னையில் 18 பெரிய ஓடைகள் 540 மேற்பட்ட சிறிய ஓடைகள் இயற்கையாய் அமைந்துள்ளது.


22. சென்னப்ப நாயக்கர் விஜயநகர ஆட்சியின் உள்ளூர் ஆளுநர்


23. சென்னப்ப நாயக்கரின் இரு மகன்களிடம் இருந்து சென்னையை வாங்கியவர் -பிரான்சிஸ் டே


25. சென்னை தினம் அனுசரிக்கப்படுவது -22 ஆகஸ்ட்


24. சென்னையை பிரான்சிஸ் டே வாங்கிய நாள் - 22.8.1639


26. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி வெள்ளையர் நகரம் என அழைக்கப்படும்


27. கோட்டைக்கு பணியாற்ற வரும் பணியாளர்கள் தங்கியிருந்த பகுதி கருப்பர் நகரம் என அழைக்கப்படும்


பேட்டை 29. வண்ணாரப்பேட்டையின் பழைய பெயர் வண்ணத்துக்காரன்


28. கிழக்கிந்திய நிறுவனம் பெரும்பாலும் சென்னையில் செய்த வணிகம் துணி வணிகம்


மயிலாப்பூர், 8. சென்னையில் 1000 ஆண்டுகள் பழமையான கோவில்கள் திருவொற்றியூர், திருமுல்லைவாயில் திருவான்மியூர்,


30. சிந்தாதிரிப்பேட்டையின் பழைய பெயர் சின்னதறிப்பேட்டை


31. வடசென்னை பகுதி மதராசப்பட்டினம் என அழைக்கப்பட்டது


பகுதி சென்னைப்பட்டினம் என 32. தென்சென்னைப்


9. பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை, முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது.


10. திருவல்லிக்கேணியில் கிடைத்த நந்திவர்மன் கல்வெட்டு 33. மூலமாக பல்லவர் ஆட்சியில் சிறந்து விளங்கியது தெரிகிறது.


11. வள்ளல் பச்சையப்பர் கூவம் நதிக்கரையில் குளித்துவிட்டு


அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக அவரது நாட்குறிப்பில் உள்ளது.


12. பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி. வேங்கடசாமி, ப ஜீவானந்தம் நண்பர்களுடன் படகுப் பயணம் மேற்கொண்டது குறித்து கூறியவர் - பாரதிதாசன்


13. மாவலிபுரச் செலவு பக்கிங்காம் கால்வாயில் பாரதிதாசன் படகு பயணம் குறித்த கவிதை


14. ஏறக்குறைய 400 ஆண்டு காலங்களுக்கு முன் வங்கக் கடலோரம் சிறு குப்பமாக இருந்ததே தற்போதைய சென்னை


15. "தொண்டமண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்" என்று - கி.பி.1647ஆம் ஆண்டு எழுதப்பட்ட பத்திரம் கூறுகிறது


16. ஆங்கிலேயர் குடியேற்றத்துக்கு இடமாக 'பிரான்சிஸ்டே' தேர்ந்தெடுத்த இடம் - மயிலாப்பூர் வடக்கே சில குப்பங்கள்


17. மயிலாப்பூர் அருகே 1600களில் கரைபுரண்டு ஓடிய ஆறு திருவல்லிக்கேணி ஆறு


அழைக்கப்பட்டது


மதராசப்பட்டினம், சென்னைப்பட்டினம் இணைந்தது - மதராஸ்


34. 1646இல் சென்னையின் மக்கள்தொகை 19,000


35. சென்னை நகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு - 1688


36. சென்னை மாகாணத்தின் முதல் தலைவர் எலியேல் (Elihu yale)


37. எலி யேலைத் தொடர்ந்து சென்னை மாகாணத்தை ஆட்சி செய்தவர் - தாமஸ் பிட்


38. தாமஸ் பிட் ஆட்சி காலம் - சென்னையின் பொற்காலம்


39. ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான


40. சென்னை கோட்டைக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு-1812


41. கிறித்தவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு - 1837


42. பிரசிடென்சி பள்ளி (தற்போது மாநில கல்லூரி) தொடங்கப்பட்ட


பள்ளி - புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி, 1715


ஆண்டு-1840


43. சென்னைப் பல்கழைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு-1857


44. இராணி மேரி கல்லூரி (பெண்கல்வி வரலாற்றில் முக்கிய நிறுவனம்) தொடங்கப்பட்ட ஆண்டு - 1914


45. சென்னையில் அமைக்கப்பட்ட கல்லூரி - பச்சையப்பன் கல்லூரி


ஆங்கிலேயர் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 5


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


46. சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டடக்கலை பாணி இந்தோ- சாரசனிக் கட்டடக்கலை


66. திருவருட்பாவில் ஐந்தாம் திருமுறையில் இடம்பெற்ற பாமாலை- தெய்வமணிமாலை


47. இந்தோ-சாரசனிக் கட்டடக்கலை முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானியக் கட்டடக்கலை, இந்திய பாரம்பரிய பாணி ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்பட்டது.


67. வள்ளலார் பிறந்த ஊர் - மருதூர்


48. இந்தோ-சாரசனிக் கட்டடக்கலையில் கட்டிமுடிக்கப்பட்ட முதல் கட்டடம் - சேப்பாக்கம் அரண்மனை, 1768


49. இந்தோ-சாரசனிக் பாணியில் கட்டப்பட்ட சில கட்டிடங்கள் சென்னையின் புகழ்பெற்ற கட்டடங்களான மத்தியத் தொடர்வண்டி நிலையம், தென்னகத் தொடர்வண்டித் தலைமையகம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம், பொது அஞ்சல் அலுவலகம், உயர்நீதி மன்றம், சென்னைப் பல்கலைக்கழகம், ரிப்பன் கட்டடம், விக்டோரியா அரங்கம்


68. "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று கூறியவர் - வள்ளலார்


69. திருவருட்பா ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது


70. வள்ளலாரின் உரைநடை நூல்கள் - மனுமுறைகண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்


தேவாரம் - திருஞானசம்பந்தர்


71. மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் நாகரிகத்தின் வெளிப்பாடு கோவில் திருவிழா


72. ஓர் ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்று-கோவில்


50. தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தின் அன்றைய பெயர் - மெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ்


73. 'திருமயிலை' என்று அழைக்கப்படும் சென்னை மாநகரப் பகுதி - மயிலாப்பூர்


51. இந்தியாவின் முதல் பொது நூலகம் - கன்னிமாரா


52. தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி இரயில் நிலையம் இராயபுரம் (1856)


53. ஆசியாவின் டெட்ராய்ட் சென்னை


54. சென்னை இலக்கியச் சங்கம் அமைக்கப்பட்ட ஆண்டு-1812


55. சென்னை அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக கன்னிமாரா நூலகம் அமைக்கப்பட்ட ஆண்டு - 1860


56. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை கொண்டு அமைக்கப்பட்ட ஆண்டு-1869


57. ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம்


தெய்வமணிமாலை


58. ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்த்திருத்த சிந்தனை உருவான இடம்-சென்னை


59. வள்ளலார் ஆன்மீக மையம் அமைந்துள்ள இடம் - வடலூர், கடலூர்


60. வள்ளலாரின் சிந்தனை ஊற்றுக்களமாக இருந்த இடம் கந்தக் கோட்டம்


61. "உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்


உறவுகல வாமை வேண்டும்" என்று பாடியவர் வள்ளலார். இலக்கணக்குறிப்பு தருக


62. மலரடி - உவமைத் தொகை


63. வளர்தலம் - வினைத்தொகை


64. வைத்து வினையெச்சம்


74. "மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்


கலிவிழாக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்" என்று பாடியவர் -திருஞானசம்பந்தர்


பொருள் தருக


75. மலிவிழா-விழாக்கள் நிறைந்த


76. மடநல்லார் இளமைபொருந்திய பெண்கள்


77. கலிவிழா- எழுச்சி தரும் விழா


78. பலிவிழா - திசைதோறும் பூசையிடும் உத்திரவிழா


79. ஒலிவிழா - ஆரவார விழா


80. இலக்கணக்குறிப்பு தருக: மாமயிலை - உரிச்சொற்றொடர்


81. 'பூம்பாவாய்' புணரும் புணர்ச்சி விதி இனமென்மையும் தோன்றும் பூப்பெயர் முன்


82. பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருமுறை பாடியவர் திருஞானசம்பந்தர்


83. பன்னிரு திருமுறைகளை தொகுத்தவர்- நம்பியாண்டார் நம்பி


84. சம்பந்தர் பாடல்கள் மூலம் பரவிக் காணப்படுவது - சமுதாயத்தின் பொருளாதாரம், கலை, பண்பாட்டு நிலைகள், தமிழுக்கு இருந்த உயர்நிலை, இசை தத்துவம்


மயிலாப்பூர் சிறப்புகள்:


85. மடலார்ந்த தெங்கின் மயிலை


86. இருளகற்றும் சோதித் தொன்மயிலை


87. கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம்


88. கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்


89. கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்


மங்குல் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர் 90.


91. ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலை


65. பேசுவார் - வினைமுற்று


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 6


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்கள்


92. ஐப்பசி -ஓண விழா


93. கார்த்திகை விளக்குத் திருவிழா


94. மார்கழி - திருவாதிரை விழா


95. தை தைப்பூச விழா


122. நித்திலக்கோவையில் உள்ள பாடல்கள்-100 தலைக்குளம்


123. தோப்பில் முகமது மீரான் பிறந்த இடம் - தேங்காய்ப்பட்டணம்


124. தோப்பில் முகமது மீரான் பிறந்த ஆண்டு - 1944


125. புதினம், சிறுகதை போன்ற இலக்கியத் தளங்களில் முகமது மீரான் இயங்கிவருகிறார்.


96. மாசி - கடலாட்டு விழா


97. பங்குனி- பங்குனி உத்திர விழா


126. முகமது மீரான் அவர்களின் 'சாகித்திய அகாதெமி' பரிசு பெற்ற நூல் - சாய்வு நாற்காலி (1997)


அகநானூறு


98. வேட்டம் - மீன் பிடித்தல்


127. தமிழக அரசின் விருது பெற்ற நூல்கள் - துறைமுகம், கூனன் தோப்பு


99. கொள்ளை - விலை


128. கோவில்பட்டி வட்டாரத் தமிழைப் பயன்படுத்தி ராஜநாராயணன் இயற்றியது கரிசல் இலக்கியம்


100. என்றூழ் - சூரியனின் வெப்பம்


101. உமணர் - உப்பு வணிகர்


102. விளிஅறி- குரல் கேட்ட


103. ஞமலி நாய்


104. மதர்கயல் - அழகிய மீன்


105. அள்ளல் - சேறு


106. பகடு - எருது


107. உப்புக்கு மாற்றாக நெல்லை பண்டமாற்று பொருளாக பெற்றனர்


இலக்கணக் குறிப்பு தருக:


108. பெருங்கடல் - பண்புத்தொகை


109. உழாஅது-செய்யுளிசை அளபெடை


110. வெரீஇய - சொல்லிசை அளபெடை


111. 'பெருங்கடல்' என்பதன் புணர்ச்சி விதி - ஈறுபோதல், இளமிகல்


112. 'உப்பு' விளையும் களத்திற்கு அளம் என்று பெயர்.


113. கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கியிருக்கும் பகுதியின் பெயர் - உப்பங்கழி


வட்டார வழக்கில் இலக்கியம் படைத்தவர்கள்:


129. நெல்லைத் தமிழ் - புதுமைப்பித்தன்


130. சென்னைத் தமிழ் - ஜெயகாந்தன்


131. கோவைத் தமிழ் - சண்முகசுந்தரம்


132. தஞ்சைத் தமிழ் - தி. ஜானகிராமன்


133. குமரித் தமிழ் - தோப்பில் முகமது மீரான்


படிமம்:


134, படிமம் என்பதன் பொருள் - காட்சி


135. காட்சிக்குத் தெளிவு தருவதும் கருத்தைக் காட்சிப்படுத்துவதும் படிமத்தின் பணிகள். படிமத்தை உருவாக்க உவமை, உருவகம், சொல்லும்முறை போன்றவை பயன்படுகின்றன.


136. விளக்க வந்த ஒரு காட்சியையோ, கருத்தையோ காட்சிப்படுத்த காட்டுகிற உத்தி -படிமம்


137. உவமை, உருவகம் போலப் படிமமும் விளை, பயன், மெய், உருநிறம் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்


114. கடல்நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்புப்


படிவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட இடம் உப்பளம்


138, எந்த வகைப் படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்கும் ஓர் உத்தியே ஆகும்.


139. உவமையின் இரு வகைகள் காட்சி தருகிற உவமைகள், காட்சி தரா வெறும் உவமைகள்


115. அகநானூற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 400


116. அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்.


117. நெய்தல் திணையில் பாடல்கள் பாடுவதில் வல்லவர்


அம்மூவனார்


118. அம்மூவனார் பாடல்கள் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை


நூல்கள் - நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு


119. அகநானூற்றின் 3 பிரிவுகள் களிற்றுயானை நிரை,


மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை


120. களிற்றுயானை நிரையில் உள்ள பாடல்கள்-120


121. மணிமிடை பவளத்தில் உள்ள பாடல்கள் - 180


140. "வெயில் மழைக்குச்


சொரணையற்ற எருமை


குத்திட்ட பாறையாக


நதிநீரில் கிடக்கும்" - தேவதேவன்


141. கத்தல்களின் நெருக்கடியில்


தத்துவங்கள்


குழந்தைகள் போல்


அடிக்கடி தொலைந்துபோகும்" - ஆ.வே.முனுசாமி


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 7


வெராண்டா ரேஸ்


142. "அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும் தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்" சிறுபாணாற்றுப்படை


143. "மாந்தோப்பு வசந்தத்தின்பட்டாடை உடுத்தியிருக்கிறது" ந.பிச்சமூர்த்தி


144. கட்டில் நிணக்கும் இழிசினன் கையது


145. போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;"புறநானூறு


146. "காலை இளம் வெயில் நன்றாக மேய தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில்"-கல்யாண்ஜி


147. "நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே! புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்"- குறுந்தொகை


148. "யானைதன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை குன்றுபுகு பாம்பின் தோன்றும்"


149. "கோவைப்பழ மூக்கும் பாசிமணிக் கண்ணும் சிவப்புக்கோட்டுக் கழுத்தும் வேப்பிலை வாலும்" - ந.பிச்சமூர்த்தி


தமிழாக்கம் தருக:


150. படம்


151. குற்றச்சாட்டு -


152. தண்டனை -


153. உறுதிமொழி σπώ


154. அதிகார வரம்பு - ஆப்பிரிக்கா


155. வாதி க்ரீ


156. 'ஒரு பார்வையில் சென்னை நகரம்' நூலின் ஆசிரியர் அசோகமித்திரன்


தீவிர வட்டம்


161. பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள் எண்ணிக்கை - ஐந்து


162. சோமசுந்தர பாரதியார் காலம் -(1879-1959)


163. சோமசுந்தர பாரதியார் - பேச்சாளர், விடுதலை போராட்ட வீரர், இலக்கிய ஆய்வாளர், வழக்கறிஞர்


164. வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு வ. உ. சி. யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.


165. "என்னிடம் 2 சரக்கு சுப்பல்களோடு 3வது தமிழ்க் கப்பல் ஒன்று உள்ளது" என்று சோமசுந்தர பாரதியார் அவர்களை பெருமைப்படுத்தியவர் - வ.உ.சி.


166. சோமசுந்தர பாரதியார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.


167. சோமசுந்தர பாரதியாரின் நூல்கள் தசரதன் குறையும் கைகேயி நிறையும், சேரர் தாயமுறை, தமிழும் தமிழரும், திருவள்ளுவர்


168. சோமசுந்தர பாரதியார்


அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார்


தொல்காப்பிய பொருளதிகார


169. சமூக சீர்திருத்தம், சுயமரியாதை திருமணங்கள் முன்னின்று நடத்தியவர்களில் சோமசுந்தர பாரதியாரும் ஒருவர்.


170. கண்டான் என்பதன் வேர்ச்சொல் - காண்


171. அமர்ந்தான் என்பதன் வேர்ச்சொல்- அமர்


172. 'ஆன்' என்பது - ஆண்பால் வினைமுற்று விகுதி


173. 'பேசுவார்' என்பதன் வேர்ச்சொல்- பேசு


174. ஒருமையுடன் புணரும் விதி -இஈஐ வழி யவ்வும்


175. தமிழாய்வு நூலகங்கள் - ராஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், மறைமலையடிகள் நூலகம், உ.வே.சா நூலகம், செம்மொழித் தமிழாய்வு நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகம்


176, சென்னையின் முக்கியமான சில கால்வாய்கள் - பக்கிங்காம் கால்வாய், காட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய்


157. 'ஒரு குட்டித்தீவின் வரைபடம்' சிறுகதைத் தொகுப்பு நூலின் ஆசிரியர் - தோப்பில் முகமது மீரான்


177. அரிய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், புத்தகங்கள் எனப் பெருந்தொகுப்பு கொண்ட நூலகம் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்


158. 'சென்னைப் பட்டணம்' நூலின் ஆசிரியர் இராமச்சந்திர III


வைத்தியநாத்


159. 'இராமலிங்க அடிகள் வரலாறு' நூலின் ஆசிரியர் ஊரன்


அடிகள்


160. "பிறப்பினால் எவர்க்கும் உலகில்


பெருமை வாராதப்பா!


சிறப்பு வேண்டுமெனில்-நல்ல செய்கை வேண்டுமப்பா!" என்று


பாடியவர் - கவிமணி


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


தொடர்நிலைச்செய்யுள்


சிலப்பதிகாரம்


பழைய புத்தகம்


சிலப்பதிகாரம் தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களுள்


தலையாயது.


முத்தமிழ்க் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்,


நாடகக் காப்பியம் என்று பல்வேறு சிறப்புப் பெயர்களால்


பாராட்டப்படுகிறது.


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 8


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


கண்ணகியின் காற்சிலம்பு காரணமாக வளர்ந்த கதையாதலினால் (சிலம்பு + அதிகாரம்) சிலப்பதிகாரம் என்று பெயர் சூட்டப்பட்டது.


இது தமிழின் முதல் காப்பிய நூலாகும்.


புகார்க் காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களையும் மங்கல வாழ்த்துப் பாடல் முதலாக வரந்தருகாதையீறாக முப்பது காதைகளையும் கொண்டு விளங்குகிறது.


"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்


ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்" என்னும் மூன்று உண்மைகளையும் திகழ்கின்றது. உள்ளுறையாகக் கொண்டு


இந்நூலை இயற்றியவர் சேர இளவரசர் இளங்கோவடிகள் ஆவார்.


இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் மகள் நற்சோணைக்கும் மகனாகத் தோன்றியவர்.


சேரன் செங்குட்டுவன் என்ற சேர அரசன் இவர்க்குத் தமையன் முறை என்றும் அவனுக்கு அரசுரிமையைத் தருதற்கே இவர் துறவு பூண்டார் என்றும் வழிவழிச் செய்திகள் கூறுகின்றன.


காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.


இந்நூலுக்கு உரையெழுதிய பழைய உரையாசிரியர்கள் இருவர்.


ஒருவர் அரும்பதங்களுக்கு மட்டும் உரைவழங்கிய அரும்பத உரைகாரர். (நூல் முழுமைக்கும் அரும்பத உரை உண்டு) மற்றொருவர் விளக்கமாக உரை எழுதிய அடியார்க்கு நல்லார். (இவர் உரை, நூல் முழுமைக்கும் கிடைக்கவில்லை)


இக்காலத்தே வாழ்ந்த ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை நூல்முழுமைக்கும் உள்ளது.


"மணிமேகலை மேல் உரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்" என்று இந்நூல் நிறைவு பெறுவதனால் மணிமேகலையையும் சிலப்பதிகாரத்தையும் இரட்டைக் காப்பியங்கள் என்பர்.


மணிமேகலையை இயற்றிய மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், இளங்கோவடிகளை 'முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக' என்று வேண்டிக் கொள்ள,


இளங்கோவடிகளும் "நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்" என்று முன்வந்து இக்காப்பியத்தை ஆக்கியளித்தார் என்பது பதிகத்தின் வாயிலாக அறியவருகிறது.


பாரதியார் இந்நூலின் அருமை பெருமைகளை உணர்ந்து, "நெஞ்சையள்ளும் சிலம்பு", எனப் புகழ்ந்துள்ளார்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, 'தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம், எனப் பாராட்டியுள்ளார்.


கதைச்சுருக்கம்


புகார் நகரத்துப் பெருங்குடி வாணிகராகிய மாசாத்துவான்,


மாநாய்கன் என்னும் இருவர்தம் மக்களே கண்ணகியும்


கோவலனும் ஆவர்.


இருவர்க்கும் திருமணம் நிகழ்ந்தது.


புகார் நகரத்தில் தலைக்கோலரிவை என்ற பட்டம் பெற்றவள் மாதவி என்னும் ஆடல்மகள்;


மாதவியின்பால் கோவலன் விருப்பமுற்றுக் கண்ணகியை


விடுத்து அம்மாதவியோடு வாழ்வானாயினன்.


இருவர்க்கும் மணிமேகலையென்ற பெண்மகவொன்றும் பிறந்தது.


இந்திரவிழா நிகழ்வின்போது மாதவி பாடிய கானல் வரிப்பாடல்களால் பிணக்குற்று அவள்மீது கோவலன் ஐயமுற்றுப்பிரிந்து கண்ணகியின்பால் திரும்பினான். பொருட்செல்வம் அனைத்தும் இழந்ததால் நாணிய கோவலனுக்குக் கண்ணகி தன் காற்சிலம்பை அளித்தாள்.


அதனையே முதலாகக் கொண்டு மதுரை நகரிலே பொருளீட்டக் கருதிக் கோவலன் கண்ணகியோடு புகார் நகரை விட்டு நீங்கினான்.


கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவியின் துணையோடு இருவரும் மதுரையையடுத்த புறஞ்சேரியை அடைந்து தங்கினர்.


ஆயர்குலப் பெண்ணாகிய அடைக்கலப்படுத்தப்பட்டனர். மாரியிடம்


"சீறடிச்சிலம்பின் ஒன்றுகொண்டு யான்போய்


மாறிவருவன்; மயங்காது ஒழிக" என்று சிலம்பைக் கொண்டு மதுரை அகநகர் சென்ற கோவலன் அரண்மனைப்


பொற்கொல்லனால் கள்வன் என்று காட்டப்பட்டான்.


ஊழ்வினை காரணமாகப் பாண்டியன் 'அவனைக் கொன்று


அச்சிலம்பு கொணர்க ஈங்கு' என்று ஆணையிடவே கோவலன்


கொலைசெய்யப்பட்டான்.


ஆயர்முதுமகள் மாதரி வீட்டில் தீயநிமித்தங்கள் தோன்றின.


எனவே ஆயர் பாடியிலுள்ளோர் ஆய்ச்சியர் குரவை நிகழ்த்தித்


திருமாலை வழிபட்டனர்.


குரவை முடிவில் ஊர் அரவங்கேட்டு முதியோள் ஒருத்தி


கோவலன் கொல்லப்பட்ட செய்தியைக் கூறினாள்.


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 9


வெராண்டா ரேஸ்


குரவைக் கூத்து நிகழும் போதே ஒருமுன்னுணர்வினால் கலங்கியிருந்த கண்ணகி கணவன் கொலைப்பட்ட செய்தி கேட்டதும் பொங்கியெழுந்தாள்; நிவஞ்சோர விழுந்தாள்; கண்கள் சிவப்ப அழுதாள்.


"குரவைக் கூத்திற்கு வந்து குழுமிய பெண்களே கேளுங்கள். உங்கள் அனைவர் முன்பும் கேட்கிறேன்; காய்கதிர்ச் செல்வளே கள்வனோ என் கணவன்' என்று கேட்டான்.


அவள் கேள்விக்கு ஒரு வானொலி எழுந்தது. 'பெண்ணே உன் கணவன் கள்வனல்லன்; அவ்வாறு கூறிய இவ்வூரைத் தீ உண்ணும்' என்று அக்குரல் ஒலித்தது.


அக்குரல் கேட்ட கண்ணகி மற்றைச் சிலம்பைக் கையில் ஏந்தி உரத்த குரலெடுத்துத் தன்துயர் முழங்கி மதுரை நகரிலே முறை கேட்டுச் செல்வாளாயினாள்.


"நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொன்று;


பட்டேன், படாத துயரம், படுகாலை" -சிலப்பதிகாரம்


பொருள் தருக:


வெய்யோன் = கதிரவன்


தோளி = தோளையுடைய கண்ணகி


முறை = நீதி


நிறை = கற்பு


படுகாலை = மாலைக்காலம்


மாதர் = காதல்


மாதர்த் தகைய மடவார் கணவர் காதலிக்கும் பண்புடைய மகளிர்


தீதறு நல்லுரை = குற்றமற்ற இனிய மொழி


எள்ளல் = இகழ்க


அல்லலுற்று = வருத்தமுற்று


மல்லல் = வளம்; என்கொல் = என்ன காரணத்தால் நிகழ்ந்ததோ


கொற்றம் =அரசியல்


கொழுநர் = கணவர்


இலக்கணக்குறிப்பு தருக:


ஈர்வளை - வினைத்தொகை


கையேந்தி - ஏழாம் வேற்றுமைத் தொகை


காற்சிலம்பு ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை


பொற்சிலம்பு மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை


உண்கண் - வினைத்தொகை


மாஞாலம், மாமலை உரிச்சொற்றொடர்கள்


தீவிர வட்டம்


"எடுமெடு மெடுமென எடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே" - கலிங்கத்துப்பரணி


"கொத்துப் பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக்குகு குகு குத்திப்புதை புக்குப் பிடியென முது கூகை கொட்புற்றழ நட்பற்றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி


குத்துப்பட ஒத்துப் பொருவல பெருமாளே” - திருப்புகழ்


"கோழை மிடறாககவி கோளுமில வாக இசை கூடும் வகையால் ஏழை யடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசனிடமாம்"- தேவாரம்


கம்பராமாயணம்


கம்பராமாயணம் என்னும் இப்பெருங்காப்பியம் கம்பர் என்னும் புலவர் பெருமானால் இயற்றப்பட்டதாகும்.


கம்பர் தாம் இயற்றிய இந்நூலுக்கு 'இராமாவாதாரம்' என்றே பெயரிட்டார். அதுவே கம்பராமாயணம் என்று வழங்கலாயிற்று.


இராம காதைக்கு ஆதிகாலியம் என்றும் அக்காதையை வடமொழியில் இயற்றிய வான்மீகிக்கு ஆதிகவி என்றும் பெயர் உண்டு.


கம்பநாடர் வான்மீகி எழுதிய வடமொழிக் காப்பியத்தைத் தழுவித் தமிழ் மொழியில் காப்பியஞ் செய்துள்ளார். எனவே இது வழி நூல் எனப்படுகிறது.


கம்பரின் இராமாயணத்தைக் கம்ப நாடகம் எனவும் கம்பசித்திரம்


எனவும் கற்றறிந்த அறிஞர் களி கூர்வர்.


கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் நெடுகிலும் மின்னி மிளிர்கின்றன.


'வரமிகு கம்பன் சொன்ள வண்ணமுந் தொண்ணூற்றாறே' என்று ஒரு கணக்கீடும் உண்டு.


தமிழிலக்கியத்தில் தொடங்கிய காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பில்


உச்சநிலையடைவதை நாம் காணலாம்.


கம்பராமாயணம் ஆறு காண்டங்களையுடையது. அவை பாலகாண்டம், அயோத்தியா காண்டம் ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்பனவாகும்.


ஏழாங்காண்டமாக உத்தர காண்டம் என்னும் பகுதியைக் கம்பரின் சமகாலத்தவராகிய ஒட்டக்கூத்தர் இயற்றினார்.


காண்டம் - பெரும்பிரிவு படலம் - உட்பிரிவு


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 10


வெராண்டா ரேஸ்


இராமாயணத்துள் ஐந்தாங்காண்டமாக விளங்குவது சுந்தரகாண்டம். இக்காண்டமே காப்பியத்தின் முடிமணியாக விளங்குகிறது என்பர்.


இப்பகுதி முழுவதும் சிறிய திருவடியாகிய அனுமனின் செயல்களே சொல்லப்படுகின்றன.


அனுமனுக்குச் சுந்தரன் என்னும் பெயரும் உண்டு என்பதால் அனுமனின் தலைமைப் பண்புகள் வீறு பெற்று விளங்கும் இக்காண்டம் சுந்தர காண்டம் எனலாயிற்று என்பர்.


"கண்டனென் கற்பிலுக் கணியைக் கண்களால்;


தெண்டிரை அலைகடல் இலங்கைத் தென்னகர் அண்டர்நா யகஇனித்துறத்தி, ஐயமும்


பண்டுள துயருமென் றனுமன் பன்னுவான்"-கம்பராமாயணம்


"விற்பெருந் தடந்தோள் வீர! வீங்குநீர் இலங்கை வெற்பில் நற்பெருந் தவத்த ளாய நங்கையைக் கண்டே னல்லேன் இற்பிறப் பென்ப தொன்றும் இரும்பொறை யென்ப தொன்றும்


கற்பெலும் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன்"


கம்பராமாயணம்


பொருள் தருக:


ஏந்தல் சிறந்தோன் (இராமன்)


முளரி = தாமரை


தையல் = (திருமகளாகிய) சீதாப்பிரட்டி


திரை = அலை


மருகி = மருமகள்


வேலை = கடல்


மாமணிக்கரசு சூடாமணி


வித்தக=அறிஞனே


இலக்கணக்குறிப்பு தருக:


மொய்கழல் - வினைத்தொகை


கழல் - தானியாகுபெயர்


தழீஇ - சொல்லிசையளபெடை


திண்டிறல் நோக்கினான் பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை;


வண்டுறை ஓதியும் வலியள் - வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை


வலியன்-குறிப்பு வினைமுற்று,


அலைகடல் - வினைத்தொகை


விரிநகர் - வினைத்தொகை


கண்ணின் நீர்க்கடல்-உருவகம்


தீவிர வட்டம்


வீங்குநீர் - வினைத் தொகை


"நாளவட்டத் தளிம நளினத் தொடுந்துத்தி


நாகணையும் விட்டொரெட்டு" - குமரகுருபரர்


தேம்பாவணி


இத்தாலி நாட்டிலிருந்து இயேசு சபையின் குருவாகிக் கத்தோலிக்க சமயம் பரப்பத் தமிழ் நாட்டிற்கு வந்த இயற்றியளித்த வீரமாமுனிவர் தேம்பாவணியாகும். பெருங்காப்பியம்


மூன்று காண்டங்கள், முப்பத்தாறு படலங்கள், மூவாயிரத்து அறுநூற்றுப் பதினைந்து பாடல்கள் கொண்டது தேம்பாவணி.


தேம்பா + அணி என்னுங்கால் என்றும் வாடாத மாலை என்றும் தேன் + பா + அணி என்னும் போது 'தேன்போன்ற பாக்களை அணியாக உடையது' என்றும் பொருள்படுவதாயிற்று.


இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையாரகிய சூசை மாமுனிவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு தேம்பாவணி நடை பயில்கிறது.


கத்தோலிக்கத்திருச்சபையின் கொள்கைகளும் அறிவுரைகளும் கதை வடிவாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன.


எனவே இந்நூல் கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.


வீரமாமுனிவர் கொன்ஸ்டான் ஜோசப்பெஸ்கி என்னும் இயற்பெயரையுடையவர்.


கொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழிச் சொல்லுக்கு அஞ்சாமை என்பது பொருள். ஆகவே இவர் தம் பெயரைத் தைரியநாதசாமி என்று மாற்றிக் கொண்டார்.


தமிழ்ச்சான்றோர் இவரை வீரமாமுனிவர் என்று அழைத்தனர்.


1710 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார்


முப்பத்தேழாண்டுகள் சமயப் பணியுந் தமிழ்ப் பணியும் புரிந்து 1747 ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில் இயற்கையெய்தினார்.


இவர் திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்த்த குருகதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.


திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால் இரண்டனையும்


வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் மொழிப் பெயர்த்துள்ளார்.


கதைச்சுருக்கம்


யூதேயா நாட்டில் சவுல் என்ற மன்னன் ஆட்சிபுரிந்த நாள்களில்


மலைநாடுகளில் வாழ்ந்த பிலித்தையர் என்பார் திருமறையைப்


பழித்தும் கடவுளை இகழ்ந்தும் வந்தனர்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 11


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


அவர்கள் சவுல் மன்னனை எதிர்த்துப் படைகொண்டு வந்தபொழுது கோலியாத்து என்னும் அரக்கள் அவர்களிடையே தோன்றினான்.


அவன் இஸ்ராயேல் மக்களை இகழ்ந்து, "நும்மில் ஒருவன் என்னொடு போர்புரிந்து வெற்றிபெறவருக. எம் இருவர்க்கு மட்டுமே போர் நிகழட்டும். தோற்றவர் வென்றவர்க்கு அடிமையாகவேண்டும்" என்று அறைகூவல் விடுத்தான்.


மக்கள் அவன் தோற்றத்தையும் கடுமொழிகளையும் கண்டு மருண்டனர்.


இஸ்ராயேலர் அஞ்சிய தன்மையைக் கண்ட சவுல் மன்னன் வருந்தினான்.


இவ்வரக்கனைப் போரில் வெல்வானுக்கு என் மகளை மணஞ்செய்து தருகிறேன்'. என்று அறிவித்தான்.


நாற்பது நாள்கள் கழிந்தன. தாவீதன் என்னும் இளஞ்சிறுவன் படையிற்சேர்ந்த தன் அண்ணன்மார் மூவரையும் பார்க்க வந்தான்;


அரக்கனது இகழ்ச்சி மொழிகளையும் மக்கள் அஞ்சியிருத்தலையும் கண்டு வருந்தினான்.


'வெற்று உடல் வலிமை கொண்டவனுக்கு நாம் அஞ்சுவதா? தெய்வத்தின் வல்லமையே வலிமையாகக் கொண்டு நானே அவனை வெல்வேன்' என்று சூள் உரைத்தான்.


அது கேட்ட மன்னன் அவனுக்கு ஆயுதங்களை வழங்க முன்வரத் தாவீதனோ தனக்கு அவற்றைப் பயன்படுத்தத் தெரியாது என்று மறுத்து அகன்றான்.


பின்னர் ஒரு கவணும் ஐந்து கற்களும் கொண்டு போர்முனைக்குச் சென்றான்.


தாவீதன் கல்லையெடுத்ததும் கவனிடைப் பூட்டியதும் யாரும் காண்கிலர்; கோலியாத்து கருமேகம் போல வீழ்ந்ததனையே கண்டனர்.


"தெய்வ வல்லமையை நிந்தனை செய்வோர்க்கு இன்னபடியே நேருமென்று காண்பீர்" என்று தாவீது அவன் தலையைக் கொய்தான்.


"பெரிய குன்றமோ பேயதோ பூதமோ ஏதோ உரிய தொன்றிலா வுருவினைக் கண்டுளி வெருவிக் தேம்பாவணி


பொருள் தருக:


மாலி = சூரியன்


நாப்பண் = நடுவில்


ஆலி = மழை நீர்


கைவயம் = தோள்வலிமை


நிருபன் = அரசன்


மருகி = சுழன்று


கல்நெடுங்குவடு = மலைச்சிகரம்


கைவயம் = தோள்வலிமை


ஐஞ்சிலை = ஐந்து கற்கள்


கால்ஒலி = காற்றின் ஓசை


இலக்கணக்குறிப்பு தருக:


வல்கை = வலிமை மிக்க கரங்கள்


கதுவிடா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்


அகல்முகில் - வினைத்தொகை


கூடினர் - வினையாலணையும்பெயர்


கைவயம், மெய்வயம் ஆறாம் வேற்றுமைத் தொகைகள்


மதம்பொழி கரி - வினைத்தொகை


பொழிமறை - வினைத்தொகை


பாண்டியன் பரிசு


பாண்டியன் பரிசு என்னும் இக்காப்பியம் பாவேந்தர் பாரதிதாசனால் இயற்றப்பட்டதாகும்.


பாரதிதாசன் 29-4-1891 இல் புதுச்சேரியில் பிறந்தார்.


இவர் பெற்றோர் கனகசபை, இலக்குமியம்மாள் என்பவராவர்.


பெற்றோர் இவருக்கிட்ட பெயர் சுப்புரத்தினம் என்பதாம்.


இவர் தமிழ்மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் சிறந்த புலமை பெற்றவர்.


தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.


பாரதியார் புதுச்சேரியில் இருந்தபொழுது அவருடன் கொண்ட தொடர்பு இவரை எளிய நடையில் எழுதவும் பாரதிதாசன் என்றுபெயர் கொள்ளவும் தூண்டுவதாயிற்று.


ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதாமண்டலத்தைச் சார்ந்த சுப்புரத்தினம்' என்று பாரதியார் இவரை ஏற்றார்


இவர் தம்மைப் பாரதிதாசன் என்று அழைத்துக் கொண்டதும் இவரை பின்தொடர்ந்த கவிஞர்கள் பாரதிதாசன் பரம்பரையென்று பெயர் பெற்றதும், அவர்களும் தம்மை வாணிதாசன், கம்பதாசன் சுப்புரத்தினதாசன் (சுரதா) என்று இவ்வகையாகப் புனை பெயர்கள் கொண்டதும் தமிழ் வரலாற்றிற் குறிப்பிடத்தகும் நிகழ்வுகளாம்.


தமிழ் மொழியும் தமிழரும் தமிழ்நாடும் சீர்பெற்றுச் சிறக்கவே இவர் தமது பாடற்றிறம் முழுவதையும் பயன்படுத்தினார்.


மறுமலர்ச்சிக் கருத்துகளை இவர் பாடல்களிற் பரக்கக் காணலாம். அதனால் இவர் 'புரட்சிக் கவிஞர்' எனப் போற்றப்பட்டார்.


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 12


வெராண்டா ரேஸ்


"தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாதமரம்; கூடில்லாத பறவை".என்று பாடிய உருசியக் கவிஞர் இரசூல் கம்சதோவ் போலவே பாவேந்தர் பாரதிதாசனும் விளங்குகிறார்.


குடும்பவிளக்கு, பாண்டியன் பரிசு, சேரதாண்டவம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிஞ்சித்திட்டு, அழகின் சிரிப்பு, இளைஞர் இலக்கியம், தமிழியக்கம், திருக்குறள் உரை முதலிய பல நூல்களை எழுதியுள்ளார்.


இவர் எழுதிய பிசிராந்தையார் நாடகம் சாகித்திய அகாதெமிப் பரிசு பெற்றது.


'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே' என்னும் பாடலைப் புதுவை அரசு தனது தமிழ் வாழ்த்துப் பாடலாக ஏற்றுக் கொண்டுள்ளது.


தமிழக அரசு இவர் பெயரால் பல்கலைக்கழகமொன்று நிறுவியும், இவர்தம் நூல்களை நாட்டுடைமையாக்கியும் இவருக்குச் சிறப்புச் செய்துள்ளது.


இவர் வெளியிட்ட 'குயில்' என்ற இலக்கிய இதழ் பல்வேறு கவிஞர்கள் தோன்றி வளரக் காரணமாயிருந்தது.


தீவிர வட்டம்


அரண்மனையிலிருந்த பேழையை நரிக்கண்ணன் எடுத்து அங்கே மாற்றுடையில் நின்ற வீரப்பனைத் தனது கையாள் என்று கருதி அவனிடம் கொடுத்து மறைத்து வைக்கப் பணித்தான். பேழை இவ்வாறே கைமாறி மறைந்து போயிற்று.


அரசனுக்குப் பிறகு நாடாள வேண்டியவள் இளவரசி அள்ளமே.


ஆகவே பாண்டியன் பரிசு அடங்கிய பேழையைக் கொண்டு வந்து தருவார்க்கு அள்ளம் மாலையிடுவாள் என்றும் அறிவிக்கப்பட்டது.


அரிசியின் தோழி ஆத்தாக்கிழவி என்பவள். அவள் கணவன் வீரப்பன். திருட்டுத் தொழில் செய்பவனாகையால் அவளை வெறுத்துத் தனியே வாழ்ந்தாள்.


ஆத்தாக்கிழவி மகள் வேலன் என்பாள் ஆசிரியரை அடுத்துக் கல்வியும் கலைபலவும் கற்றுத் திகழ்ந்தான்.


ஆத்தாக்கிழவி செவிலியுமாவாள். அன்னத்தைப் பேணிக்காத்த


இச்சூழலில் அன்னமும் அவள் தோழி நீலியும் படகிற் செல்லும்போது புயற்காற்று தாக்கிற்று. ஆத்தாக்கிழவி மகன் வேலன் வெள்ளத்திலிருந்து அவர்களை மீட்டான்.


வேழநாட்டு மறவர் அன்னத்தைச் சிறைப்பிடிக்க வரும் பொழுதும் எதிர்மறித்துக் காத்தான்.


"எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் இளமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்


தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால்


செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்"


என்று


பாண்டியன் பரிசு வாயிலாகச் சொல்லப்படும் கருத்து


இக்கவிஞர் பெருமானின் வாழ்க்கைக் குறிக்கோள் என்றே


கொள்ளலாம்.


பொருள் தருக:


"தொண்டு செய்வாய் தமிழுக்குத்


துறைதோறுந் துறைதோறுந்


துடித்தெழுந்தே" பாவேந்தர் என்று தமிழர்களைத் தட்டியெழுப்பினார்


கதைச் சுருக்கம்:


கதிர்நாட்டை ஆண்ட மன்னன் கதிரைவேலன், அவன்


மனைவி கண்ணுக்கினியாள்; இவர்தம் ஒரே மகள் அன்னம்.


கண்ணுக்கினியாளின் அண்ணணும் படைத்தலைவனுமான


நரிக்கண்ணணின் சூழ்ச்சியால் வேழ மன்னன் படையெடுப்பு


நிகழ்ந்தது.


படைமுகத்தில் நரிக்கண்ணனின் வஞ்சத்தால் அரசனும்


அரசியும் மாண்டனர்.


அரண்மனையிலிருந்த பேழைக்குள் கதிர் நாட்டை வழங்கிப்


பாண்டிய மன்னன் எழுதியுள்ள பட்டயமும் பரிசாக ஈந்த


உடைவாளும் மணிமுடியும் அணிமணிகளும் இருந்தன.


அப்பேழையை நரிக்கண்ணன் கைப்பற்ற நினைத்தான்.


அவன் செய்த உதவிகளுக்கு அன்னம் நன்றி கூறினாள்.


தீத்தாவும் கண் = தீப்பொறி பறக்கும் கண்


ποι = நீங்கள் en போல் சவாரி செய்கிறீர்கள்


குறடு = அரண்மனை முற்றம்


தினையளவு = மிகச்சிறிதளவு; பதடி = பதர்


பேழை = பெட்டி


இலக்கணக்குறிப்பு தருக:


என்மகள் -நான்காம் வேற்றுமைத்தொகை


காத்தார், தருவார் வினையாலணையும் பெயர்கள்


விலகாத - எதிர்மறைப் பெயரெச்சம்


ஈன்ற தந்தை - பெயரெச்சம்


பாவேந்தர் பாரதிதாசனின் தமிழுணர்ச்சிப் பாடல்கள்:


'தமிழுக்கும் அமுதென்று பேர்'


'சங்கே முழங்கு'


'உயிரை, உணர்வை வளர்ப்பது தமிழே'


'தமிழின் விந்தையை எழுதத்தரமோ'


'தமிழே நீயோர் பூக்காடு; நானோர் தும்பி'


'உள்ளே தொட்டால் உசிரில் இனிக்கும் தெள்ளுதமிழ்'


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 13


வெராண்டா ரேஸ்


சிற்றிலக்கியங்கள்


பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு நன்கு கட்டப்பட்டது என்பது பொருளாகும்.


பெருங்காப்பியங்களின் உறுப்பாக அமைந்திருந்த தூது, குறம் முதலான பலவும் பிற்காலத்தே தனித்தனி இலக்கிய வகைகளாக உருப்பெற்றன.


அவ்வகையில் உருவான இலக்கிய வகைகள் பிற்காலத்தில் சிற்றிலக்கியங்கள் என வழங்கலாயின.


பாட்டியல் நூல்கள் சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை விளக்கிக் கூறுகின்றன.


பாட்டியல் நூல்களுள் வச்சணந்திமாலை குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய நூலாகும்.


வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியில் பிரபந்தம் தொண்ணூற்றாறு எனக்கூறி அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.


கோவை, உலா, தூது, கலம்பம், பிள்ளைத்தமிழ், குறவஞ்சி, அந்தாதி சிற்றிலக்கியங்களுள் முதலியவை சிறப்பானவைகளாகக் கருதப்பெறுகின்றன.


இறைவன், மன்னன், மக்களுள் சிறந்தோர் முதலானோரின் சிறப்புகளை எடுத்துக் கூறும் நோக்கிலேயே சிற்றிலக்கியங்கள் எழுதப்பெற்றுள்ளன.


காலந்தோறும் தமிழ்த்தாய் புதுப்புது அணிகளைப் புனைந்து வந்திருக்கிறாள் என்பதற்குச் சான்றுகளாய்ச் சிற்றிலக்கியங்கள் திகழ்கின்றன.


இராசராச சோழனுலா


உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.


பாட்டுடைத் தலைவன் உலா வருதலைச் சிறப்பித்துப் பாடுதலின் இப்பெயர் பெற்றது.


உலா என்பதற்குப் பவனிவரல் என்பது பொருள்.


தலைவன் வீதியில் உலாவர, அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் ஏழுவகைப் பருவ மகளிரும் கண்டு காதல் கொள்வதைக் கூறுவது உலா என்னும் சிற்றிலக்கியம் ஆகும்.


இது கலிவெண்பாவால் இயற்றப்படும்.


இவ்விலக்கியம் உலாப்புறம் எனவும் வழங்கப்படும்.


பாட்டுடைத்தலைவன் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடை சூழத் தன் வஊர்தியில் ஏறி உலா வரல் ஆகியவற்றை உலாவின் முன்னிலை என்பர்.


உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிர் தனித்தனியாகக் கூறுவன உலாவின் பின்னிலை எனவும் கூறுவர்.


தீவிர வட்டம்


ஏழு பருவப் பெண்களின் வயது முறையைப் பின் வருமாறு கூறுவர்.


- 5-7,


பெதும்பை-8-11,


மங்கை-12-13,


மடந்தை-14-19,


அரிவை - 20-25,


தெரிவை - 26-32


பேரிளம் பெண் -33-40.


இராசராச சோழனுலாவைப் பாடியவர் ஒட்டக்கூத்தர்.


கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன் என்றெல்லாம் புகழப்படும் ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு விளங்கியவர்.


அம்மூவரைப் பற்றியும் அவர் பாடிய மூன்று உலாக்களும் மூவருலா எனப்படுகிறது.


தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் முதலியன இவர் இயற்றிய வேறு நூல்கள் ஆகும்.


கூத்தர் என்பதே இவர் இயற்பெயர்.


ஒட்டம் (பந்தயம்) வைத்துப்பாடுவதில் வல்லவர் ஆதலால் இவர் ஒட்டக்கூத்தர் எனப்பட்டார்.


இவரது காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு ஆகும்.


பொருள் தருக:


சூளிகை - நிலாமுற்றம்


தெற்றி = திண்ணை


பிணங்கி = நெருங்கி


சாளரம் = பலகணி


மறுகு = தெரு


கோடி = வளைத்து


சதகோடி = நூறுகோடி


மகோததி = கடல்


சோணாடு = சோழநாடு


மதியெறிந்து சந்திரனை வீசி


வல்லேற்ற வான் = வலிய இடியை உடைய மேகம்


சரதம் = வாய்மை


பவித்திரம் தூய்மை


கவித்த அபிடேகம் = சூட்டிய கீரிடத்தை


மூவெழுகால் = இருபத்தோரு தலைமுறை


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 14


வெராண்டா ரேஸ்


இலக்கணக்குறிப்பு தருக:


ஓங்கியுயர் - ஒருபொருட் பன்மொழி


தீவிர வட்டம்


கி.பி. 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்த இவர் பின்னர் இறைத்தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.


உயரண்டம் - வினைத் தொகை


பேரிஞ்சி, முது முரசம் - பண்புத்தொகைகள்


பொருள் தருக:


மதியெறிந்து, வானெறிந்து இரண்டாம் வேற்றுமைத் தொகைகள்


சோணாடு-சோழநாடு என்பதன் மரூஉ


மயங்கி, பிணங்கி, வணங்கி, உயங்கி வினையெச்சங்கள்


வாயிலும் மாளிகையும் எண்ணும்மை


எம்மருங்கும் முற்றும்மை


போர் முரசம் ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை


தரை - ஆகுபெயர் (ஆனப்பெறும் நாட்டிற்கு ஆகிவந்தது)


படைப் பரசுராமன் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை


திருவேங்கடத்தந்தாதி


சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று அந்தாதியாகும்.


அந்தம் என்ற சொல்லுக்கு இறுதி என்றும் ஆதி என்ற சொல்லுக்கு முதல் என்றும் பொருள்.


ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக


வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும்.


இதனைச் சொற்றொடர்நிலை என்று வழங்குவதும் உண்டு.


திருவேங்கடத்தில் கோயில் கொண்டிருக்கும் திருமாலின் அருளை வேண்டிப் பாடப்பெற்ற அந்தாதி நூல். ஆதலால் இதனைத் திருவேங்கடத்து அந்தாதி என்று கூறுவர்.


இந்நூலைப்பாடியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ஆவார்.


17 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இவர் அழகிய மணவாளதாசர் எனவும் அழைக்கப்பட்டார்.


தெய்வக்கவிஞர் என்று பொருள்படும் 'திவ்வியகவி' என்ற பெயராலும் இவரை அழைத்தனர்.


இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை அஷ்டபிரபந்தம் எனக் கூறுவர்.


"அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்" என்னும் பழமொழி இந்நூல்களின் உயர்வைப் புலப்படுத்தும்


இவர்தம் பாடல்கள் சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடை நோக்கும் நடைநோக்கும் கொண்டு ஒளிர்கின்றன.


கடத்தும்பி (கஜேந்திரன் என்னும்) மதயாளை


சிற்றன்னை = கைகேயி


பதி = ஊர்


குஞ்சி = தலைமயிர்


போதன் = பிரமன்


வாசவன் = இந்திரன்


அந்தி = மாலை


அங்கம் ஆம் கடம் = உடலாகிய காடு


ஐராவதம் = இந்திரனது யானை


அணங்கு = திருமகள்


மாயவன் = திருமால்


கஞ்சம் = தாமரை மலர்


இலக்கணக்குறிப்பு தருக:


சிற்றன்னை - பண்புத்தொகை


தாழ்பிறப்பு - வினைத்தொகை


மால் கழல் - ஆறாம் வேற்றுமைத்தொகை


மாலைமதி ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை


மதிக்குஞ்சி -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்


தொக்க தொகை ஈசனும் போதனும் - எண்ணும்மை அந்தி காலை - உம்மைத் தொகை


கைம்மலை - உருவகம்


இருக்கு ஆரணம் -இருபெயரொட்டுப் பண்புத்தொகை நற்றாய் - பண்புத்தொகை


வேங்கட மாயவன் ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை


மதுரைக் கலம்பகம்


பலவகை வண்ணமும் மணமும் நிறைந்த மலர்களைத் தொடுத்துக் கட்டிய மாலையைக் கதம்பம் என்பர்.


அதுபோலப் பலவகை உறுப்பும் பலவகைப் பாவும் பாவினங்களும் பலவகைப் பொருளும் கலந்து செய்யப்பெறும் சிற்றிலக்கிய வகையைக் கலம்பகம் என்ற பெயரால் வழங்கினர்.


கதம்பம் என்பது கலம்பகம் என்று திரிந்ததாகக் கருதுவர் டாக்டர் உ.வே.சா.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 15


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


கலம் - பன்னிரண்டு, பகம் அதில் பாதி (ஆறு); பதினெட்டு உறுப்புகள் உடையதாகப் பாடப்படுவது கலம்பகம்.


புயவகுப்பு, அம்மானை, குறம், மறம், கொற்றியார் முதலியன அப்பதினெட்டு உறுப்புகள் ஆகும்.


தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நந்திக் கலம்பகம் என்பர்.


மதுரைக் கலம்பகம் மதுரை மாநகரிற் கோவில் கொண்டுள்ள அருள்மிகு அங்கயற்கண்ணி உடனாய சொக்கநாதப் பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட நூல்.


இந்நூலைப் பாடியவர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் ஆவார்.


பிறந்தது முதல் ஐந்தாண்டு வரை பேசாத குழந்தையாய் இருந்து பின்னர் திருச்செந்தூர் முருகப் பெருமான் திருவருளால் பேசுந்திறன் பெற்றவர் குமரகுருபரர்.


அவர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், பிள்ளைத் தமிழ் இலக்கிய வகையில் மிகச் சிறந்த ஒன்று என்பர்.


கந்தர் கலி வெண்பா, காசிக் கலம்பகம், முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் முதலியன இவர் இயற்றிய வேறு சில நூல்கள் ஆகும்.


குமரகுருபரரின் செய்யுட்களின் தனிச்சிறப்பு அவற்றின் இன்னோசை ஆகும்.


தமிழ் மீது இவருக்கு இருந்த அன்பு அளவிடற்கரியது. இவர் தமிழையும் தெய்வத்தையும் இருகண்களாகக் கொண்டு வாழ்ந்த துறவியாவார்.


தான் விரும்பும் தலைவனுக்குத் தலைவி தூது விடுப்பதாக அமைத்துக்கொண்டு, பேசாத பொருள்களைப் பேசுவது போல எழுதியுள்ள தூது நூல்கள் அனைத்து மொழிகளிலும் காணக்கிடக்கின்றன.


வடமொழிக்கவிஞர் காளிதாசன் எழுதிய மேக சந்தேசம் உலகப் புகழ் பெற்றதாகும்.


ஏமவெற்பு =மேருமலை


ஏமம் = பொன்


மலயாசலம் பொதியில் மலை


மதிப்பிஞ்சு = பிறை நிலா


கயிலாய வெற்பு - இருபெயரொட்டுப் பண்புத்தொகை


அசலம் - காரணப்பெயர்


துஞ்சுமுகில், இரை தேர் குயில், வளர்கூடல் வினைத் தொகைகள்


மதிப்பிஞ்சு - ஆறாம் வேற்றுமைத் தொகை


இரைதேர் - இரண்டாம் வேற்றுமைத் தொகை.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


முக்கூடற் பள்ளு


'பள்' என்பது பள்ளமான நன்செய் நிலங்களையும் அங்குச் செய்யப்படும் உழவினையும் குறிக்கும். ஆகவே பள்ளு உழவரின் பாட்டுக்குப் பெயராக வந்தது.


பள்ளு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.


"சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து


தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலளென மொழிப் புலனுணர்ந் தோரோ" என்பது தொல்காப்பியம்.


தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகைப்பிரிவில் ஒன்றான புலன் என்னும் இலக்கிய வகை 'பள்ளு வகை' இலக்கியத்திற்குப் பொருந்தும் என்பர்.


திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தண்பொருறை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல்,


அங்குள்ள இறைவளாகிய அழகர் மீது பாடப்பட்டது முக்கூடற்பள்ளு ஆகும்.


சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூலாக முக்கூடற்பள்ளு தெரிகிறது.


உழவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சுவை பெறச் சொல்லும் சிற்றிலக்கியம் பள்ளு.


மூத்தபள்ளி, இளையபள்ளி குடும்பன் வரவோடு அவன் பெருமை கூறல், நாட்டுவளன், குறிகேட்டல், மழை வேண்டி வழிபடல், மழைக்குறியோர்தல், ஆற்றில் நீர் வரவு முதலான பல உறுப்புகளைப் பெற்றது பள்ளு இலக்கியமாகும்.


சிந்தும் விருத்தமும் பரவிவர இது பாடப் பெறும்.


இந்நூலை இயற்றியவர் இன்னார் என அறியப்படவில்லை.


இந்நூல் தோன்றிய காலத்தைப் பதினேழாம் நூற்றாண்டு என்பர்.


சதுரகராதியுள் வீரமாமுனிவர் குறிப்பிடும் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் கூறப்படாத சிலவற்றை இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 16

7th

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும் குறி - குறிக்கோள் விரதம் - நோன்பு பொழிகிற - தருகின்ற நெறி- வழி ஒப்புமை - இணை முகில் - மேகம் அற்புதம் - வியப்பு...